diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0750.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0750.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0750.json.gz.jsonl" @@ -0,0 +1,470 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80465.html", "date_download": "2021-01-21T15:02:04Z", "digest": "sha1:DAPJO5FVCRAZK5TOVB5V57PIUZ2NRHYC", "length": 6533, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "வித்தியாசமான தலைப்பு – மற்றுமொரு த்ரில்லர் படத்தில் சித்தார்த்..!! : Athirady Cinema News", "raw_content": "\nவித்தியாசமான தலைப்பு – மற்றுமொரு த்ரில்லர் படத்தில் சித்தார்த்..\nசாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் – கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படத்திற்கு `அருவம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை, புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.\nபடம் பற்றி இயக்குநர் சாய் சேகர் பேசும்போது,\nஅருவம் என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்பவைக்கும் ஒரு விஷயத்தை பற்றி தான் நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும் என்றார்.\nகபிர் துகான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஎஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் அவள் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம��..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-21T14:09:10Z", "digest": "sha1:VC2JNEHYLQEARIZGZVAKI45CUAJRAZOA", "length": 4704, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "பைடென் பதவியேற்பை தடுக்க ரம்பின் ஆயுத ஆதரவாளர்? – Truth is knowledge", "raw_content": "\nபைடென் பதவியேற்பை தடுக்க ரம்பின் ஆயுத ஆதரவாளர்\nBy admin on January 12, 2021 Comments Off on பைடென் பதவியேற்பை தடுக்க ரம்பின் ஆயுத ஆதரவாளர்\nஅமெரிக்காவில் வரும் 20ம் திகதி பைடென் சனாதிபதியாக பதவி ஏற்பதை (inauguration) தடுக்க ஆயுதம் தரித்த ரம்பின் ஆதரவாளர் 50 மாநில Capitol நிலையங்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள மத்திய அரசின் Capitol எங்கும் ஆர்பாட்டங்களில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க மத்திய போலீஸ் அமைப்பான FBI க்கு தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅமெரிக்காவில் சட்டப்படி தனிநபர் ஆயுதங்களை கொண்டிருக்கலாம். மாநிலங்கள் ஒரு நாடாக இணைந்த காலத்தில் இந்த உரிமை அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.\nரம்ப் impeachment மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் ஆதரவாளர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உள்ளதாக FBI அறிந்துள்ளது. அதனால் குறைந்தது 15,000 National Guard படையினர் பாதுகாப்புக்கு அழைக்கப்பட உள்ளனர். ஏற்கனவே சுமார் 6,200 படையினர் வாஷிங்டன் Capitol பகுதியில் காவலில் உள்ளனர்.\nஆனால் ரம்பின் Twitter account தடை செய்யப்பட்டு உள்ளதால் ரம்ப் தனது தொண்டர்களுடன் முன்னர்போல் உடனுக்குடன் தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது. அது ஆர்ப்பாட்ட வேலைப்பாடுகளுக்கு இடராக உள்ளது.\nகடந்த 6ம் திகதி வன்முறைகளில் ஈடுபட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டும் உள்ளனர். அவர்களுள் முன்னாள் இராணுவ அதிகாரிகள், அரசியவாதிகள், சட்டதரணி, விரிவுரையாளர் போன்ற பலரும் உள்ளடங்குவர்.\nWashington Monument park பகுதி 11ம் திகதி முதல் 21ம் திகதிவரை மூடப்படும் உள்ளது. இக்காலத்தில் அப்பகுதி வீதிகளும் மூடப்பட்டு இருக்கும்.\nபைடென் பதவியேற்பை தடுக்க ரம்பின் ஆயுத ஆதரவாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/05/blog-post_12.html", "date_download": "2021-01-21T13:57:18Z", "digest": "sha1:PR43NHMUFDJJVQURUFSM5JKPE73VY5UY", "length": 9090, "nlines": 69, "source_domain": "www.unmainews.com", "title": "ரகசிய கேமரா வைத்து ஆபாச படங்கள் எடுப்பதால் ‘‘நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன்’’ நடிகை பிரியங்கா சோப்ரா சொல்கிறார் ~ Chanakiyan", "raw_content": "\nரகசிய கேமரா வைத்து ஆபாச படங்கள் எடுப்பதால் ‘‘நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன்’’ நடிகை பிரியங்கா சோப்ரா சொல்கிறார்\n‘‘ரகசிய கேமரா வைத்து ஆபாச படங்கள் எடுப்பதால் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன்’’ என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.\nநடிகைகளின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் கணிசமாக பரவி கிடக்கின்றன. ஆடைகளை களைந்து குளியல் அறையில் குளிப்பது போன்ற படங்கள், அரைகுறை ஆடையில் படுக்கை அறையில் இருக்கும் படங்கள், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் என்று தினம் தினம், படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.\nஇவற்றை வாட்ஸ் அப்களிலும் பரப்புகிறார்கள். பாதிக்கப்பட்ட நடிகை யாரும் போலீசில் புகார் அளிப்பது இல்லை. அந்த படத்தில் இருப்பது நான் அல்ல என்றும் ‘மார்பிங்’ செய்து வெளியிட்டுள்ளனர் என்றும் மறுத்து விடுகிறார்கள். இது ஆபாச படங்கள் எடுப்பவர்களுக்கு சவுகரியமாக போய் விடுகிறது. இந்த ஆபாச படங்கள் அனைத்துமே அவர்கள் தங்கி இருந்த ஓட்டல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது.\nஓட்டலில் வேலை பார்ப்பவர்கள் நடிகைகள் தங்கும் அறையில் ரகசிய கேமராக்களை பொருத்தி விடுகின்றனர். படுக்கை அறை, குளியல் அறைகளில் இவற்றை பதுக்கி வைக்கிறார்கள். இதன் மூலம் ஆபாச படங்களை எடுத்து இணையதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். ‘‘இதனால் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது’’ என்று இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறும்போது. ‘‘நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை நான் அசவுகரியமாக நினைக்கிறேன். ரகசிய கேமராக்கள் பொருத்தி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதனால் ஓட்டல்களில் நான் தங்குவது இல்லை. வெளிநாடுகளுக்கு போகும்போதும் ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன். தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காகவும் அடிக்கடி அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கிறது. அங்கு ரகசிய கேமரா பயத்தினால் ஓட்டல்களில் தங்குவது இல்லை. இதனால் அமெரிக்காவில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்துள்ளேன். இதற்காக நல்ல வீடு தேடி வருகிறேன்’’ என்றார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள�� நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T14:05:41Z", "digest": "sha1:PZPL5FBMWEIHDKP4XSGISD4PKJKNVVSG", "length": 8400, "nlines": 55, "source_domain": "www.velichamtv.org", "title": "புதிய தேசிய கல்விக் கொள்கை – கருத்து தெரிவிக்க 6 மாத கால அவகாசம் தேவை | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கை – கருத்து தெரிவிக்க 6 மாத கால அவகாசம் தேவை\nIn: அண்மைச் செய்திகள், தமிழகம், முக்கியச் செய்திகள்\nபுதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த குழு அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க பரிந்துரை செய்தது. இதற்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்புகள் வெளியானதை அடுத்து இந்தியை கட்டாயமாக திணிக்கும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், கஸ்தூரி ரங்கன் குழு அளித்த பரிந்துரைகள் மும்மொழி கொள்கையை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளன. குழு பரிந்துரைத்துள்ள இடைநிலை பருவக் கல்வியில் அதாவது 6 முதல் 8ம் வகுப்பு வரையில் சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட 10 ���ொழிகளில் ஒன்றை கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இருமொழி கொள்கைக்கு எதிரான மும்மொழி கொள்கை திணிப்பாகும். மேலும், இதுபோன்ற சர்ச்சைகள் வேறு என்ன உள்ளன என்பதை வரைவு அறிக்கையை முழுமையாக படித்து ஆய்வு செய்த பின்னர் தான் தெரியவரும் என்று எஸ்டிபிஐ கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅதோடு வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கை தொடர்பான கருத்துக்களை ஜூன் 30ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலம் தவிர்த்த வேறு இந்திய மொழிகளில் முழுமையாக வரைவு அறிக்கையை வெளியிடாமல் அவசர அவசரமாக கருத்துக்கேட்புகளை நடத்தி முடிப்பதன் நோக்கம் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. ஆகவே அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிடுவதோடு குறைந்தபட்சம் 6 மாத அவகாசத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்.\nடி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அளித்த முந்தைய வரைவு அறிக்கையில், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரான பரிந்துரைகளும், குலத்தொழில், கல்வியை காவி மயமாக்குவது, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி மாநில உரிமைகளை முற்றிலுமாக நீக்குவது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அதுபோன்ற மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த புதிய வரைவு அறிக்கையிலும் உள்ளதாக கூறப்படுகிறது.\nஆகவே, அதனையெல்லாம் கருத்தில்கொண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை முழுவதுமாக படித்து ஆய்வு செய்து அதுதொடர்பாக கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 6 மாதகால அவகாசம் அளிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்துகின்றோம்.\nPrevious Post: 24 மணி நேரமும் வணிகம்; வணிகர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்\nNext Post: சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானா… நீதி தேவதையின் கண்களை கட்டி விட்டு இங்கே நீதி பரிபாலனம் நடக்கிறது – சோழன் மு களஞ்சியம்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/2840-2015-04-19-12-50-19", "date_download": "2021-01-21T13:30:52Z", "digest": "sha1:I3ENIURUD7U4OS3ILMLQJVGHLLEILESL", "length": 42280, "nlines": 205, "source_domain": "ndpfront.com", "title": "\"ஆயுத எழுத்து\" மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகள் பற்றி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n\"ஆயுத எழுத்து\" மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகள் பற்றி\n\"ஆயுத எழுத்து\" ஒரு கற்பனை நாவல் அல்ல. அது சுயவிமர்சனமோ, சுயவிளக்கமோ அல்ல. மாறாக புலிகளின் இனவாத அரசியல், இராணுவ நடத்தைகள் இந்த நாவல் மூலம் நியாப்படுத்தப்பட்டு இருக்கின்றது.\nநவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை கட்டமைத்த புலியிச நடத்தைகளையும், அதை எப்படி மாபியத்தன கிரிமினல் வழிகளில் நாங்கள் அரங்கேற்றினோம் என்பதையும் இலக்கியம் ஊடாக பேசி இருக்கின்றது. கடந்த கால பாசிசத்தினை நியாயப்படுத்தும் படைப்பே ஆயுத எழுத்து.\nஇந்த நாவல் புலி அரசியலை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. புலிகளின் நடத்தைகளை யாழ் மேலாதிக்க நடத்தைகளின் அங்கமாக முன்னிறுத்தி நியாயப்படுத்தி இருக்கின்றது. புலிகளை முன்தள்ளி நக்கிப் பிழைத்த பாசிட்டுகள், புலிகள் இல்லாத இன்றைய சூழலுக்குரிய சந்தர்ப்பவாதத்துடன், குறித்த காலத்தை மையப்படுத்தி தனிமனிதப் புலம்பலாக வெளிவரும் புலி விமர்சன இலக்கிய வரிசையில், \"ஆயுத எழுத்து\" புலிகளின் நடத்தைகளை நியாயப்படுத்தி வெளிவந்திருகின்றது. இந்த அடிப்படையில் புலிகளின் நடத்தைகள் ஒட்டிய முரண்பாடுகளை, இலக்கிய அரங்கில் அரசியல் தர்க்கமாக மாற்றியிருக்கின்றது. புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம், இலக்கியத்தை முடக்கி இருக்கின்றது. இதன் மூலம் புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம் இன்றைய தமிழ் இலக்கியப் போக்கினை மாற்றி இருகின்றது. இன்றைய இலக்கிய அரங்கானது புலி அரசியலை பாதுக்காக்கும் புலி நடத்தையை மையப்படுத்திய புலம்பல் இலக்கியமாக குறுகி இருகின்றது. யுத்தத்தில் தோற்றுப்போன சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையில் புலம்பல்களே இத்தகைய இலக்கிய படைப்புகளும் அதனை காவித் திரிவோரினதும் நடத்தைகளுமாகும்.\nசைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே புலியிசம்\nபுலியிச சிந்தனை முறை புலிக்குள் மட்டும் இருந்த ஒன்றல்ல. மக்களை மையப்படுத்தாத தேசியம், இனவாதம், சுயநிர்ணயம்… என்று, இதைச் சுற்றிய இயங்கிய எல்லா சிந்தனை முறையிலும், சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே இயங்கியது, இயங்குகின்றது. இது உருவாக்கிய புலியிசம் என்ப���ு, வெறுமனே வலதுசாரிய வெளிப் பூச்சுகளல்ல. நிலவுகின்ற யாழ் மேலாதிக்க சமூக அமைப்பின் மகிழ்ச்சியையோ, அதன் வெளிப்புற அழகையையோ கொண்டு கட்டமைக்கப்பட்ட வெளித் தோற்றமல்ல. ஒழுக்கம், அறம், தூய்மை, பாண்பாடு... என்ற போலியான இழிவான சமூக மேலாதிக்க பாசிச சொல்லாடல்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட புனித புலிகள் பற்றிய விம்பத்துக்கு முரணாதே புலிகளின் நடத்தைகள். மக்களை ஏமாற்றி அவர்களை ஒடுக்கிய புலிகளின் எதார்த்தம் மனித விரோத நடத்தைகளானது. அதற்காக அவர்கள் கையாண்ட வாழ்க்கை நெறியினையும் அரசியலையும் \"ஆயுத எழுத்து\" பிரதிபலிக்கின்றது.\nஇயல்பாகவே ஜனநாயக விரோத்தையும், பாசிசத்தையும், மாபியத்தனத்தையும், கிரிமினல் தனத்தையும்... கொண்ட இனவாதம் மூலம் தான், புலிகள் தங்கள் அதிகாரத்தை நிறுவ முடிந்தது. மோசடி, ஊழல், முகம் பார்த்தல், பயன்படுத்தல், பழிவங்குதல்.. என்று அதன் எல்லா இழி கேட்டிலும் ஈடுபட்டவர்கள், வன்முறை கடத்தல், கப்பம், கொலை.. என்று எல்லாவற்றிலும் ஈடுபட்டார்கள். புலிகளின் இந்த வலதுசாரிய அரசியல் பாதையில் பயணித்து, அந்த காதபாத்திரங்களாக முன்னின்று செயற்பட்டவர்கள் தான், உண்மையான அதன் அரசியல் உணர்வுடன் பயணித்த புலிகள்.\nபுலி அரசியலால் உருவாக்கப்பட்ட ஒருவர் தான் சாத்திரி. எது அவரது புலி அரசியல் வாழ்க்கையாக இருந்ததோ, அதையே தன் \"ஆயுத எழுத்து\" மூலம் சாத்திரி வெளி உலக்கு கொண்டு வந்து இருக்கின்றார். சாத்திரி இன்னும் புலியாகவே இருப்பதாலும், புலியாக சிந்திப்பதாலும் தான் உண்மையான புலியின் படைப்பாக \"ஆயுத எழுத்து\" இருக்கின்றது. புலி பற்றி போலி விம்பம் உருவாக்கி பிழைக்கும் கும்பலுக்கும், புலியை நம்பும் அப்பாவிகளுக்கும் \"ஆயுத எழுத்து\" சொல்லும் உண்மைகள் அதிர்வாக மாறி இருக்கின்றது. புலிகளைச் சொல்லி பிழைத்த பிழைப்புக்கு இது சாவல் விடுகின்றது.\nஇதில் ஈடுபட்ட ஒருவனின் தொடர்ச்சியான அதே அரசியல் பிழைப்புக்கு, இந்த உண்மை தான் அவனுக்கான ஆயுதம். புலியாக சிந்திக்கும் ஒருவனிடம் சுயவிமர்சனத்தைத் தேடுவது, சுயவிமர்சனத்தைக் கொண்டு இருப்பதாக சுய தர்க்க அறிவில் இருந்து கற்பிப்பதும் காட்டுவதும் அபத்தம்.\nநவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை மூலமாக புலியிச நடத்தைகளை அது எப்படி அணுகுகின்றது என்பதை விடுத்து, ச��ய தர்க்க அறிவு மூலம் சுயவிமர்சனமாக விளக்க முற்படுவது உண்மையில் யாழ் மையவாத சிந்தனையின் முரண்பட்ட மற்றொரு வடிவமாகும்.\nசாத்திரியின் நாவலின் அரசியலும் சரி, நாவலுக்கான விமர்சன அரசியலும் சரி, மக்களைச் சார்ந்து முன்வைக்கப்படுகின்றதா எனின் இல்லை. பிரமுகர்த்தன இருப்பை தக்க வைக்கின்ற சுய தர்க்கங்களாக குறுகி இருப்பதால், இந்த நாவல் கொண்டு இருக்கும் புலி அரசியல் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதில்லை.\n\"ஆயுத எழுத்து\" ஒரு நாவலா\n\"ஆயுத எழுத்து\" ஒரு நாவல் அல்ல என்று இலக்கியவாதிகள் என கூறுபவர்கள் சிலரால் பேசப்படுகின்றது. இதன் அரசியல் பின்புலமானது, அடிப்படையில் தங்களை இலக்கியவாதிகளாக பிற்றிக் கொள்ளும் தரப்பின் பொது அச்சமாகும். உண்மையான மனிதர்களின் யதார்த்தவாதத்தை இலக்கியமாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற, வலதுசாரிய சிந்தனை முறையாகும். கற்பனையையும், இயற்கையையும், மொழியையும் முதன்மையாக கொண்டிராத படைப்பு இலக்கியமல்ல என்ற புரட்டுவாதம், உயிர் உள்ள மனிதனையும், அவன் வாழ்வையும் முதன்மையாக கொண்ட படைப்பு இலக்கியத்தை மறுக்கின்ற இலக்கியமாகும். இது இலக்கியதுக்கே இலக்கியம் என்ற வலதுசாரிய வரட்டுப் பார்வையாகும்.\nஇந்த வரட்டுப் பார்வை கடந்து பார்த்தால் \"ஆயுத எழுத்து\" ஒரு நாவல். கடந்த இலங்கை வரலாற்றுடன் தொடர்புள்ள சம்பவங்களுடன், தொடர்புபட்ட ஒருவனின் சொந்தக் கதை. நான் என்ற பாத்திரத்தை தவிர்த்து \"அவன்\" என்ற ஒருவன் ஊடாக நடந்தவற்றில், சிலதைக் கூற முனைகின்றது.\nஇந்த நாவலில் கூறப்படும் சம்பவங்கள் அன்றைய செய்திகளிலும், மக்கள் சார்ந்த கருத்து ரீதியான அரசியல் விமர்னங்களிலும் காணமுடியும். வன்னிப் புலிகள் தொடங்கி அதன் சர்வதேச வலைப் பின்னல் வரையான, அதன் மக்கள் விரோதப் போக்கும், அதற்கு இசைவான அதன் மாபியத்தனம் வரை, மக்கள் சார்ந்த கருத்து நிலை அரசியலை முன்வைத்தவர்கள் முன் இவை புதியவை அல்ல. இதை புலியாக முன்னின்று செய்தவனுக்கு, இது தான் அவனின் அரசியல் வாழ்க்கை. ஆனால் இந்த வலதுசாரிய செயற்பாடுகளை சரியானதாக ஏற்றுக் கொண்டு, அதையே தமிழ் தேசியமாக கருதியவர்களும், கண்ணை மூடிக்கொண்டு இதன் பின்னால் கும்மியடித்தவர்களுக்கும் \"ஆயுத எழுத்து\" அதிர்ச்சியளிக்க கூடியவையல்ல. அந்த வகையில் இந்த நாவல் உண்மையின் எதார்த்தமாகும்.\nஇங்கு \"அவன்\" அதாவது நான், இதை இப்படிச் செய்தேன் என்பது, நடந்த எதார்த்தத்தினை நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்த உண்மையை தங்களைப் போல் மூடிமறைக்காது சொன்னதே, சாத்திரிக்கு எதிரான புலியைச் சொல்லி பிழைக்கும் புலித் தரப்பின் இன்றைய எதிர்வினையாகும்.\nஉதாரணமாக சோபாசக்தியின் நாவல்களை எடுத்தால் அதன் உள்ளடக்கத்துக்கு \"ஆயுத எழுத்து\"க்கும் இடையேயான அரசியல் ஒற்றுமையையும், வலதுசாரிய ஒத்த நோக்கையும் காண முடியும். அடிப்படையில் புலி அரசியலை விமர்சித்த இலக்கியமாக இருப்பதில்லை. சம்பங்களைத் தவறானதாகவோ அல்லது சரியானதாகவோ காட்டுவதே இந்த இலக்கியத்தில் உள்ள அரசியல் ஒற்றுமையாகும். இந்த இலக்கிய மூகமுடித்தனம் அம்பலமாவதைத் தடுக்கவே, இதை நாவல் இல்லை என்ற நிறுவ முனையும் இலக்கிய விமர்சனப் போக்கைக் காண முடியும்.\nகுறிப்பாக இந்த இலக்கிய படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்தோ, சமூகம் நோக்கம் சார்ந்தோ, படைப்பு நோக்கத்தைக் கொண்டு இருப்பதில்லை என்பதே அடிப்படையான உண்மை. சாத்திரி கூட சோபாசக்தியின் நோக்கில் இருந்து முரண்படவில்லை.நடந்ததை சரியென்று அப்படியே சொல்லி விடும் சாத்திரியின் நேர்மை, சோபாசக்திக்கும் கிடையாது. சாத்திரி சொன்ன புலி எதார்த்தம் இலக்கிய தன்மை குறைவானதாகவும், சோபாசக்தி மூடிமறைத்து சொல்லும் கையாளும் இலக்கிய மொழி இலக்கியம் என்று கூறுவது தான், இதை நாவல் அல்ல என்று கூறி முன்வைக்கின்றவர்கள் கூறமுனையும் அடிப்படை வேறுபாடகும். இவர்களால் அரசியல் வேறுபாட்டை முன்வைக்க முடிவதில்லை.\n\"ஆயுத எழுத்தை\" இலக்கியமாக குறுக்கிக் காட்டும் இலக்கிய அரசியல்\nகலை - இலக்கியத்தை அரசியலுக்கு வெளியில் வைத்து பார்க்க வேண்டும் என்று கூறுவது கூட ஒரு அரசியல். படைப்பு இலக்கிய தன்மை இருக்கின்றதா என்பதைக் கொண்டு, அதை மதிப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். கற்பனைப் படைப்புகளின் அரசியலை மூடிமறைத்தது போன்று, யதார்த்த படைப்புகளில் இதை செய்ய முடியாது. எதார்த்தத்தில் படைப்பாளியும் உயிருள்ள அங்கமாக இருப்பதால், அது பற்றிய தங்கள் கருத்து மூலம் அம்பலப்பட்டுப்போவதை தவிர்க்க, இலக்கிய தன்மை கொண்டு இருக்கின்றதா என்பதை முன்னிறுத்தி விடுகின்ற விமர்சனப் போக்கைக் காணமுடியும்.\nகடந்த 30 வருடத்தின் மனித அவலங்கள் வெறும் நிகழ்வுகள் அல்ல. அதன் பின்னால் பாரிய மனித அழிவும், அவலங்களும் நிலவியது. இக்காலத்தில் நாம் வாழ்ந்து இருக்கின்றோம். பங்கு பற்றி இருக்கின்றோம். இந்த மனித அவலத்தை தடுக்க, மக்களை சார்ந்த எதிர் நிலை கருத்துகள் இருந்தன. பல போராட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nஇது பற்றி அன்றும், இன்றும் அக்கறையற்ற, சமூக நோக்கற்ற இலக்கியம், இலக்கிய ஆய்வுகள் மூலம் நடந்ததை நியாயப்படுத்திவிடுகின்ற குறுகிய போக்கு தான், இலக்கியமாக குறுக்கிவிடுகின்ற விமர்னங்களாக வெளிவருகின்றன. மேட்டுக்குடி – மத்தியதர வர்க்க தனிமனித பிரச்சனைதான், ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையாக சித்தரிக்கின்ற இலக்கியங்களை தான் இலக்கியம் என்ற அகாரதியை \"ஆயுத எழுத்து\" விமர்சனம் மூலம் கட்டமைக்க முனைகின்றனர்.\n\"ஆயுத எழுத்து\" புலிக்கு எதிரானது என்ற விமர்சனம்\n\"ஆயுத எழுத்து\" நூல் புலிக்கு எதிரானது என்பது பெரும் பொய், மாறாக புலிக்கு சார்பானது. புலி அரசியலை கேள்விக்கு உட்படுத்தாதது. புலிக்குள் இயங்கிய \"அவன்\" அதாவது நான் எது சரி என்று புலி கருதியதோ, அதை செய்ததை நியாயப்படுத்திவிடுகின்ற ஒரு நூல். புலிகளாக தங்களைத் தாங்கள் உணருகின்ற ஒருவனின் நடத்தை. இது தான் யாழ் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு.\nபுலிகள் இயக்கத்தில் உண்மையான அதன் செயற்பாட்டில் இருந்த ஒருவன், இன்று தன்னை புலியாக உணருகின்ற ஒருவனின் மனநிலை தான் \"ஆயுத எழுத்து\". சாத்திரி தன்னை புலிக்கு வெளியில் நிறுத்தி இதை எழுதவில்லை. புலியாகவே நின்று எழுதுகின்றார். புலிகளை சுற்றிய பிழைப்புவாதிகள், அவர்களின் புலிமனப்பாங்கில் இருந்து விலகியதற்கு எதிரான எதிர்வினை தான் இந்த நாவல். உண்மையாக போராடியவர்கள், பிழைப்புவாத புலிகளால் இன்று கைவிடப்பட்ட நிலையில், தாங்கள் போராடிய வடிவத்தை புலிகளின் மனநிலையில் நின்று சொல்லும் படைப்பு.\nயுத்தத்தில் பங்கு பற்றியவர்கள் தொடங்கி புலிகளின் சர்வதேச மாபிய வலைப் பின்னல் வரை இயங்கியவர்கள், புலிகளின் பினாமிச் சொத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் புலிகளால் புறக்கணிபட்ட இன்றைய சூழலை அங்கீகரிப்பதில்லை. புலிகளின் பாசிச - கிரிமினல் புலி நடத்தையை தங்களின் வீரச்செயலாக காட்டி, தம்மை அங்கீகரிக்கக் கோருகின்றது இந்த நாவல்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2479) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2446) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2459) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2887) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3101) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3090) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3231) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்த���வது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2948) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3055) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3080) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2729) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3014) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2851) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3093) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3142) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3083) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியத��்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3355) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3250) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3194) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3139) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus/lc-500h/pictures", "date_download": "2021-01-21T15:29:16Z", "digest": "sha1:7IMEFIIPKD72J4QZI7D6GWON3KPFRP66", "length": 8830, "nlines": 213, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் எல்சி 500 ம படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎல்சி 500 ம இ‌எம்‌ஐ\nஎல்சி 500 ம காப்பீடு\nsecond hand லேக்சஸ் எல்சி 500 ம\nமுகப்புபுதிய கார்கள்லேக்சஸ் கார்கள்எல்சி 500 ம படங்கள்\nலேக்சஸ் எல்சி 500 ம படங்கள்\nலேக்சஸ் எல்சி 500 ம\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்சி 500 ம உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎல்சி 500 ம வெளி அமைப்பு படங்கள்\nஎல்சி 500 ம உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா எல்சி 500 ம வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nலேக்சஸ் எல்சி 500 ம பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எல்சி 500 ம மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எல்சி 500 ம மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்சி 500 ம இன் படங்களை ஆராயுங்கள்\nஎஸ்-கிளாஸ் ப���ட்டியாக எல்சி 500 ம\nபேண்டம் போட்டியாக எல்சி 500 ம\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் படங்கள்\nகொஸ்ட் போட்டியாக எல்சி 500 ம\nடான் போட்டியாக எல்சி 500 ம\nபெரரி sf90 stradale படங்கள்\nsf90 stradale போட்டியாக எல்சி 500 ம\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா லேக்சஸ் எல்சி 500 ம நிறங்கள் ஐயும் காண்க\nஎல்சி 500 ம மீது road விலை\nஎல்சி 500 ம சிறப்பம்சங்கள்\nஎல்சி 500 ம வகைகள்\nஎல்சி 500 ம பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131149", "date_download": "2021-01-21T15:54:22Z", "digest": "sha1:7CVMTW3ME7MQROKHHRQF7JCQETKFKKXO", "length": 9731, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "செருப்பு தைப்பது எப்படி? - கேட்டறிந்த சேலம் எம்.பி.! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை ...\nநக்சலைட்டுகளுக்கு எதிராக கோப்ரா படையில் மகளிருக்கு இடம் -...\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வான...\n - கேட்டறிந்த சேலம் எம்.பி.\nசேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் பொதுமக்களின் குறைகளைக் கேட்கச் சென்றபோது, சாலையோரம் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுடன் அமர்ந்து, செருப்பு தைக்க முயற்சித்தபடி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.\nசேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை தனியார் திருமண மண்டபத்தில் போர்வெல் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் இதில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்துகொண்டார்.‘ தொடர்ந்து, தாண்டவராயபுரத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளை நேரில் சந்தித்தார். அவர்களுடன் பேசி விவசாயிகளின் குறைகளைக் கேட்டு அறிந்துகொண்டார்.\nபிறகு, ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே சாலையோர ��ூலித் தொழிலாளர்களிடம் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது சாலையோரம் செருப்பு தைத்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளிகளிடம் சென்றவர், யாரும் எதிர்பாராத வகையில், அவர்களுடன் அமர்ந்து குறைகளைக் கேட்டறிந்தார். பிறகு, செருப்பு தைப்பது எப்படி என்பது குறித்து அவர்களிடத்தில் கேட்டறிந்தார். அப்போது, அங்கிருந்த செருப்பு ஒன்றை எடுத்துத் தைக்கவும் முயற்சி செய்தார். எம்.பி ஒருவர் தங்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசியது செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த தொழிலாளர்களிடத்தில் “உங்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்துகொடுப்போம்” என்று கூறிய பார்த்திபன் தான் கொண்டுவந்த வேட்டிகளை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.\nசிதிலமடைந்த ஆங்கிலேயர் கட்டிய அரசுப் பள்ளி.. நூற்றாண்டை நெருங்கும் நிலையில் பொலிவு பெறுமா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகுந்த ஆள்மாறாட்டம்.. 2வது பரிசு வென்ற வீரர் குற்றச்சாட்டு\nபாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஜன. 30ஆம் தேதி மதுரை வருகை\nவணக்கம் டா மாப்ள..... சொந்த ஊருக்கு வந்தடைந்த சேலத்து விரைவு ரயில் நடராஜன்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள் மாறாட்ட புகார் : கோட்டாட்சியர் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஇலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழப்பு : மீனவர்கள் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்\nநடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 2 பேரின் சடலங்கள் மீட்பு...\nஅவசர கோலத்தில் மூன்று மாதங்களில் விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்..\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன...\nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131644", "date_download": "2021-01-21T14:02:55Z", "digest": "sha1:WPFNFUH2TWEFC34OG5O35EQUNBYEXXMI", "length": 8478, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு; மேலும் 4 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.. - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை : டெல்லி போக்குவரத்து போலீசார் திட்டவட்டம்\nநக்சலைட்டுகளுக்கு எதிராக கோப்ரா படையில் மகளிருக்கு இடம் -...\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வான...\nமுதல் நாளிலேயே 17 உத்தரவு... பணியை தொடங்கினார் ஜோ பைடன்\nபெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு ஐ.சி.யு...\nபிப்ரவரி 2 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nஎல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு; மேலும் 4 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..\nஎல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு; மேலும் 4 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..\nஎல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, தமிழகத்தை சேர்ந்த மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த கான்ஸ்டன், ரமேஷ், பாண்டு, மோகன் ஆகிய 4 மீனவர்கள் விசைப்படகில் நேற்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 பேரையும் கைது செய்து இலங்கை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.\nஅங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு படகிலேயே 4 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிபதி வீட்டில் 4 பேரையும் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த 4 பேரையும் சேர்த்து, கடந்த ஒரு வாரத்தில் 40 தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, 6 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்..\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன...\nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132535", "date_download": "2021-01-21T14:54:51Z", "digest": "sha1:5XIHMNN23XUYVQUNFUCNNWCJBKEMR57Z", "length": 8236, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "புதிய வகை வீரியமிக்க கொரோனா தாக்கம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை ...\nநக்சலைட்டுகளுக்கு எதிராக கோப்ரா படையில் மகளிருக்கு இடம் -...\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வான...\nபுதிய வகை வீரியமிக்க கொரோனா தாக்கம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை...\nகொரோனா தொற்று பரவல் நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் முதலம��ச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தினார்.\nவெளிநாடுகளில் உருமாற்றம் பெற்ற கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அதன் பரவலைத் தடுப்பது குறித்தும், புதிய தளர்வுகள் அளிப்பது குறித்தும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nமருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரைகளையும், மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகளையும் ஆய்வு செய்து அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.\nபுதிய வகை வீரியமிக்க கொரோனா\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்..\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன...\nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132986", "date_download": "2021-01-21T14:19:11Z", "digest": "sha1:CEO6JS2JNBHFSTSXDOSWAN4RNXSUJVYG", "length": 8297, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடும் - மு.க.ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகல்வான் பள்ளத்��ாக்கு மோதலில் பலியான வீரர்களுக்கு கவுரவம்\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை ...\nநக்சலைட்டுகளுக்கு எதிராக கோப்ரா படையில் மகளிருக்கு இடம் -...\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வான...\nஇந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடும் - மு.க.ஸ்டாலின்\nஇந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடும் - மு.க.ஸ்டாலின்\nஉழைப்பால், ஒற்றுமையால், ஒருங்கிணைப்பால், இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளனரோ, அங்கெல்லாம் அனைத்துத் தமிழர்க்கும், நம்பிக்கை ஒளியைத் தரக்கூடிய வெற்றிகரமான ஆண்டு இது என குறிப்பிட்டுள்ளார்.\nநவம்பரில் தொடங்கி டிசம்பரில் நிறைவடைந்த திமுகவின் காணொலிக் கூட்டங்களை ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்கிற இலக்கை அடைந்தே தீருவோம் என்றும் திமுக தலைவர் சூளுரைத்துள்ளார்.\nபாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஜன. 30ஆம் தேதி மதுரை வருகை\nவணக்கம் டா மாப்ள..... சொந்த ஊருக்கு வந்தடைந்த சேலத்து விரைவு ரயில் நடராஜன்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள் மாறாட்ட புகார் : கோட்டாட்சியர் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஇலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழப்பு : மீனவர்கள் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்\nநடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 2 பேரின் சடலங்கள் மீட்பு...\nஅவசர கோலத்தில் மூன்று மாதங்களில் விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்\nகால் மேல் கால் போட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு: வட மாநில போதை பெண்ணிடத்தில் சிக்கி தமிழக போலீஸ் தவிப்பு\nபாரதிதாசன், பெரியார் பல்கலை. துணைவேந்தர்களின் பத���ிக்கால நீட்டிப்பு விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்..\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன...\nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133426", "date_download": "2021-01-21T15:26:44Z", "digest": "sha1:UH5UZQQMWMYDEVNFDANVOPE4K7CU4DCK", "length": 8291, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை ...\nநக்சலைட்டுகளுக்கு எதிராக கோப்ரா படையில் மகளிருக்கு இடம் -...\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வான...\nமாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமாரடைப்பால் பாதிக்கப்பட்ட சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஇதனையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கங்குலி நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் அவர் நாளை வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்..\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன...\nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133877", "date_download": "2021-01-21T15:00:25Z", "digest": "sha1:YJWNU73TSYRSZPCVB4G5XG35GVCUJHHW", "length": 8269, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை ...\nநக்சலைட்டுகளுக்கு எதிராக கோப்ரா படையில் மகளிருக்கு இடம் -...\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வான...\nகிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் கைது\nலடாக்கில், அத்துமீறிய சீன இராணுவ வீரர், இந்திய இராணுவத்தினரால், உடனடியாக தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nலடாக்கில், அத்துமீறிய சீன இராணுவ வீரர், இந்திய இராணுவத்தினரால், உடனடியாக தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nகடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி, டெம்சோக் (Demchok) செக்டாரில், அத்துமீறி, இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு, 2 நாள் தீவிர விசாரணைக்குப் பின், அந்நாட்டு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், கிழக்கு லடாக்கின் சூசுல் (Chushul) செக்டாருக்கு உட்பட்ட, பாங்காங் ஏரிக்கரையின் தெற்குப் பகுதியை ஒட்டிய, குரூங் (Gurung) மலைப் பகுதியில், அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர், வெள்ளிக்கிழமை அதிகாலைப் பொழுதில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்..\nந��ந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன...\nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133921", "date_download": "2021-01-21T15:48:11Z", "digest": "sha1:HVFO6724F6KQVHH5EKNBXQR6C7ZX6FQK", "length": 8095, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "டிவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக மூடப்பட்டதால் டிரம்ப் ஆவேசம்.. சொந்தமாக இணைய வெளியை உருவாக்கப்போவதாக அறிவிப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை ...\nநக்சலைட்டுகளுக்கு எதிராக கோப்ரா படையில் மகளிருக்கு இடம் -...\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வான...\nடிவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக மூடப்பட்டதால் டிரம்ப் ஆவேசம்.. சொந்தமாக இணைய வெளியை உருவாக்கப்போவதாக அறிவிப்பு..\nடிவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக மூடப்பட்டதால் டிரம்ப் ஆவேசம்.. சொந்தமாக இணைய வெளியை உருவாக்கப்போவதாக அறிவிப்பு..\nதமது டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டதையடுத்து சொந்தமான இணைய வெளியை உருவாக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் டிரம்ப் தனது ஆதரவாளர்களை வன்முறைக்குத் தூண்டியதாகவும் மேலும் வன்முறைகளை கிளரச் செய்யலாம் என்றும் டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து தமது அதிகாரப்பூர்வமான அரசு டுவிட்டர் கணக்கில் இருந்து டிரம்ப் பதிவிட்டவைகளும் சில நிமிடங்களில் உடனடியாக நீக்கப்பட்டன. இதனால் விரைவில் தமக்கான தனி சமூக ஊடகங்களை உருவாக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஈராக் நாட்டில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு : 73 பேர் படுகாயம்\nஎனக்கும் பசிக்கும்ல... டெலிவரி செய்ய வேண்டிய பர்கரை வாடிக்கையாளர் வீட்டு முன்பே பிரித்து சாப்பிட்ட மெக் டொனால்ட்ஸ் ஊழியர்\nபாக்தாத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் - பொதுமக்கள் 5 பேர் பலி\n'மார்ட்டின் லூதர் கிங்கை’ குறிப்பிட்டு கமலா ஹாரிஸ் உரை\nஜனநாயக கட்சி கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபை\nஅதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே ஜோ பைடனுக்கு எதிர்ப்பு , கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது\nபாரீஸ் உடன்படிக்கையில் மீண்டும் இணைவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார் அதிபர் ஜோ பைடன்\nவியப்பில் ஆழ்த்தும் விண்வெளி வேளாண்மை..செவ்வாய்க்கிரகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு\nஅமெரிக்காவில் அறுவை சிகிச்சை மூலம் உயரத்தை அதிகப்படுத்திய இளைஞர்\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்..\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன...\nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/what-are-the-possible-solutions-for-caa", "date_download": "2021-01-21T15:15:08Z", "digest": "sha1:CZ67UOW64GOGRFGZ2N4G4Y5CXR7UF3XB", "length": 23895, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "குடியுரிமைச் சட்டத் திருத்தம்... என்னென்ன தீர்வுகள் சாத்தியம்? | What are the possible solutions for CAA ?", "raw_content": "\nகுடியுரிமை திருத்தச் சட்டம்... என்னென்ன தீர்வுகள் சாத்தியம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்புப் போராட்டம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் இரு வகையான போராட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறார்கள. அதில் ஒன்று, வீதிப் போராட்டம் மற்றொன்று நீதிப் போராட்டம்.\nபல்லாயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர் முழக்கங்களும் தியாகங்களும் நிகழ்த்திய தேசம் இந்தியா. போராட்டங்கள் இந்தியாவின் இருப்போடு மிக நெருக்கமாகப் பின்னப்பட்ட ஒன்று. 72 ஆண்டுகால இந்திய வரலாற்றில், இந்தத் தேசம் எண்ணிலடங்கா போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. பெரும்பாலும் அவை மாநிலப் போராட்டங்களாக, தம்மை நேரடியாகப் பாதிக்கும் அரசு முடிவுகளுக்கு எதிரான போராட்டங்களாகத்தான் இருந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, ஜல்லிக்கட்டு வரை சில வலிமையான வெற்றிகரமான போராட்டங்களைத் தமிழகம் சந்தித்திருக்கிறது. நிர்பயா சம்பவம், #Metoo இயக்கம் எனப் பெண்களின் பாதுகாப்பிற்கு ஆதரவாக தேசம் முழுவதும் மக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.\nஇப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், அமைப்பினர் என மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசமும் ஒருசேரப் பொங்கியெழுந்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, இயற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு எதிராக அணிதிரளுவது அரிதானது. இதற்குமுன், 1990-ம் ஆண்டு மண்டல் கமிஷன் அறிக்கையின்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு எதிராகத் தொடரப்பட்ட மக்கள் போராட்டம் விஸ்வரூபமெடுத்தது போல ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள் தான் இருக்கின்றன. அதன் பிறகு, அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான இந்த எதிர்ப்புகள்தாம் அணையாத தீயாக இந்தியா முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நொடி கூட, பரந்த இந்திய தேசத்தின் ஏதோவொரு மூலையில், ஏதோவொரு போராளி Ban CAA என்ற பதாகையை ஏந்தியபடி போராடிக்கொண்டிருப்பார். வெறும் அரசியல் கட்சிகளின், சமூக ஆர்வலர்களின், குறிப்பிட்ட பிரிவினரின், அமைப்பினரின் போராட்டமாக இல்லாமல், திருமணங்களில்கூட மணமக்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் பதாகை ஏந்தும் மக்கள் போராட்டமாக இது வலுத்துள்ளது.\nநாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் கட்சியாக விளங்கும் பா.ஜ.க, தான் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திருத்தம், அரசுக்கு இவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. இந்தச் சட்டத்திற்கு இந்துக்களின் ஆதரவும், இஸ்லாமியர்களின் எதிர்ப்பும் இருக்கும் என்பதுதான் அவர்களின் கணக்கு. ஆனால், மாணவர்கள் இந்தப் போராட்டத்தைக் கையிலெடுப்பார்கள் என்பதை அவர்கள் கணிக்கவில்லை. அதனால்தான் இதுவரை தான் எடுத்த எந்த முடிவிலும் பின்வாங்காத அமித் ஷா, என்.ஆர்.சி இப்போது வராது என்று அவராகவே சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கமளிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nசரி, நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்தினால் இந்தியக் குடிமக்களுக்கு பாதிப்பில்லை என்ற விளக்கங்களைத் தந்துவிட்டு, 144 தடை உத்தரவு, இணைய முடக்கம் எனப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்களைப் பலப்படுத்திவிட்டு அரசும் அமைதிகாக்கிறது. இந���நிலையில், இந்தப் போராட்டத்திற்கான தீர்வுதான் என்ன... இதற்கான முடிவு எது என்ற கேள்விகளுக்கு விடை தேடவேண்டியது அவசியமாகிறது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் இரு வகையான போராட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அதில் ஒன்று வீதிப் போராட்டம் மற்றொன்று நீதிப் போராட்டம்.\nவீதிப் போராட்டங்கள் ஓர் அரசியல் தீர்வைத் தரும் என்பதே மக்களின் நம்பிக்கை. மக்களின் உணர்வுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மரியாதைகொடுத்து, அரசு இந்த சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெரும் என்பதே எதிர்பார்ப்பு. அதற்கு அரசு செய்யவேண்டியதெல்லாம், எந்த பெரும்பான்மையைக் கொண்டு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்களோ, அதே பெரும்பான்மையைக் கொண்டு, அதே நடைமுறையைப் பின்பற்றி இந்த சட்டத்தைத் திரும்பப்பெறும், இந்த சட்டத்தைநீக்கும் (Repeal) மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதே.\nஆனால், நீதிப் போராட்டம் ஒரு சுற்று வட்டப் பாதை. வலுவான ஜனநாயக நாடாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தியாவில், சட்டத்தை இயற்றும் உரிமை நாடாளுமன்றத்திற்கும் அதைச் செயல்படுத்தும் உரிமை அரசு நிர்வாகத்திற்கும், அதைக் கேள்விகேட்டு ஆய்வுக்கு உட்படுத்தும் உரிமையும் சட்டத்தை நிலைநாட்டும் உரிமையும் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றால், அந்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி மக்கள் நீதிமன்றத்தை நாடலாம்.\nஆனால், அந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், அதன் அடிப்படை அம்சத்திற்கும் எதிரானது என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். கோலக்நாத் Vs ஸ்டேட் ஆஃப் பஞ்சாப், கேஷவ்னந்த பாரதி Vs ஸ்டேட் ஆஃப் கேரளா, மினர்வா மில்ஸ் Vs யூனியன் ஆஃப் இந்தியா போன்ற சில முக்கியமான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாட்டை நிலைநிறுத்துவது அவசியம் என்பதை உறுதிசெய்கின்றன.\nஇந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், கீழ்க்காணும் சட்ட வரையறைகளை முன்வைக்கின்றன.\n*அரசியலமைப்பின் பிரிவு 368-ன்படி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்திருத்தமானது, அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாட்டைக் (Basic Structure) கெடுக்கும் விதமாகவோ, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளைக் குலைக்கும் விதமாகவோ இருந்தால் மட்டுமே அதை நீதி விசாரணைக்கு உட்படுத்த முடியும்.\n* அரசியலமைப்புப் பிரிவு 31-C ன்படி, அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை (Directive Principles) செயல்படுத்துவதற்குக் கொண்டுவரப்படும் சட்டங்கள், அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாட்டைக் கெடுக்கும் விதமாக இருந்தால் மட்டுமே அதை நீதி விசாரணைக்கு உட்படுத்த முடியும்.\nதற்போது, குடியுரிமைச் சட்டம் 1955ல் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தமானது, அடிப்படை உரிமைகள் மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அம்சமான மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதிப்பதாகவே பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரின் இந்த மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்ததும், ஜனவரி மாதம் இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதேசமயம், சில மனுதாரர்களின் மனுக்களில், இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\n`ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் யார்' - சசிகலா விளக்கத்தால் கொந்தளித்த ஜெ.தீபா\nஇந்த சட்டப்போராட்டம் குறித்து முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில்,\n'' அரசியலமைப்புச் சட்டத்தில் சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை என்பது இன்றியமையாத அடிப்படைக் கோட்பாடு. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 5 - 11, குடியுரிமை பற்றிப் பேசுகிறது. அதிலும் 1955 குடியுரிமைச் சட்டத்திலும், அதற்குப் பிறகும் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் எதிலுமே மதம் அளவுகோலாக வைக்கப்படவில்லை. அடிப்படை உரிமைகளில் கல்வி வேலைவாய்ப்பு, பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ள இடத்தில் மட்டுமே குடிமக்கள் என்பது உள்ளது. ஆனால், சட்டத்தின் முன் அனைவரும் வாழ்வதற்கான சுதந்திரம், மதச் சுதந்திரம் என எங்குமே குடிமக்கள் எனக் குறிப்பிடவில்லை. இது, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானது'' என்றார்.\nஇந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டாலும், பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, கடந்த வாரம் பெங்களூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், \"இந்த சட்டத்திருத்தம், மூன்று நாடுகளில் '���டுக்கப்பட்ட பிரிவு' மக்களுக்கு குடியுரிமை வழங்குவது பற்றிப் பேசுகிறதே தவிர , மத அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என இந்தச் சட்டம் கூறவில்லை. எனவே, இந்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல என்ற வாதங்கள் அரசு தரப்பில் முன்வைக்கப்படும். அரசு இந்த சட்டப் போராட்டத்தை வெல்லும்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவின் முக்கியமான சட்ட ஆளுமைகள்கூட, இந்தப் பிரச்னைக்கான தீர்வு... மக்கள் மன்றத்தில் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் இறையாண்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டும் என்ற முழக்கங்களோடு மக்கள் இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் வெற்றிகண்டால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனப் போற்றப்படும் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2010/05/live-experiences-of-tarkhad-family-with_24.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1309503600000&toggleopen=MONTHLY-1272697200000", "date_download": "2021-01-21T15:54:17Z", "digest": "sha1:VMBBF2IS6FJJTWRKJZSDEZZOK3XPNQSY", "length": 15763, "nlines": 298, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Fighting with fire. | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nசாயி பாபா எப்படி ஒரு குயவருடைய மகளை நெருப்பில் இருந்து காப்பாற்றினார் என்பதை நீங்கள் படித்து இருக்கலாம். அதனால் அவருக்கு ஏற்பட்ட ரணத்திற்கு பாகோஜி ஷிண்டே என்ற தொழு நோயாளிதான் மருந்து போட்டு துணியால் கட்டுப் போடுவார். சாயி பாபா சில சமயங்களில் கொதிக்கும் பருப்புத் தண்ணீரையோ இல்லை மற்ற வேக வைக்கும் பண்டங்களையோ தன்னுடைய கைகளினால் கிளறுவது உண்டு. அவருடைய கை மருத்துவக் குணம் கொண்டது என்பதினால் அப்படி செய்யப்பட்ட பண்டங்கள் பலருடைய வியாதிகளையும் குணப்படுத்தி உள்ளானவாம் .\nஒரு முறை என்னுடைய தாத்தாவிற்கு ஒரு கனவு வந்தது அதில் கடாவு மில் தீப்பிடித்து எறிவது போலத் தோன்றிற்று. என்னுடைய தாத்தா அந்த மில்லில்தான் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். சாப்பிடும் போது என்னுடைய தந்தையிடம் அந்த கனவு குறித்து தாத்தா கூற உடனே அதை மில் சொந்தக்காரரிடம் சொல்ல முடிவு செய்தனர். அந்த காலத்தில் எந்த இன்சூரன்ஸ் பாலிசியை எவரும் சாதாரணமாக எடுக்க மாட்டார்கள். என் எனில் இன்சூரன்ஸ் பாலிசிக்கு தரப்படும் கட்டிணம் வரும் லாபத்தைக் குறைத்துவிடும் என்பதினால் இன்சூரன்ஸ் பாலிசியை எவரும் சாதாரணமாக எடுக்க மாட்டார்கள். ஆனாலும் என்னுடைய தாத்தா மில் சொந்தக்காரரான தரம்சி கடாவு என்பவரை சம்மதிக்க வைத்து சற்று அதிக அளவுக்கு இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வைத்தார்.\nஇன்சூரன்ஸ் பாலிசியை எடுத்து முடிந்த அடுத்த ஐந்து அல்லது ஆறாவது மாதம் அவருக்கு மில்லில் தீ பிடித்து விட்டது என அவசர அழைப்பு வந்தது அவரும் தரம்சி கடாவுவும் பாபாவை வேண்டிக்கொண்டு உடனேயே கிளம்பி அங்கு போய் சேர்ந்த போது மில்லின் நூற்கும் ஆலைப் பிரிவில் தீ மூண்டு இருப்பது தெரிந்தது. அது மில் முழுவதும் பரவி விட்டால் மில் மொத்தமாக அழிந்து விடும் என்பதினால் இரண்டாவது மாடிக்கு சென்று என்ன செய்வது என மனம் பதபதைத்தவாறு பார்த்துக் கொண்டு இருந்தபோது, அந்த எரிந்து கொண்டு இருந்த நெருப்பின் நடுவில் ஒரு பாகீர் போன்ற உருவில் நின்றுகொண்டு இருந்தவர் நெருப்புடன் போராடிக்கொண்டு அதை அனைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டனர். நெருப்புக்குள் மனிதரா அவரும் தரம்சி கடாவுவும் பாபாவை வேண்டிக்கொண்டு உடனேயே கிளம்பி அங்கு போய் சேர்ந்த போது மில்லின் நூற்கும் ஆலைப் பிரிவில் தீ மூண்டு இருப்பது தெரிந்தது. அது மில் முழுவதும் பரவி விட்டால் மில் மொத்தமாக அழிந்து விடும் என்பதினால் இரண்டாவது மாடிக்கு சென்று என்ன செய்வது என மனம் பதபதைத்தவாறு பார்த்துக் கொண்டு இருந்தபோது, அந்த எரிந்து கொண்டு இருந்த நெருப்பின் நடுவில் ஒரு பாகீர் போன்ற உருவில் நின்றுகொண்டு இருந்தவர் நெருப்புடன் போராடிக்கொண்டு அதை அனைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டனர். நெருப்புக்குள் மனிதரா அது நம் பாபா போல அல்லவா இருக்கின்றது என என்னுடைய தாத்தா வியந்தபோது அடுத்த ஒரு மணி நேரத்தில் நெருப்பு அணைக்கப்பட்டது. நூற்கும் ஆலைப் பிரிவில் மட்டும் சேதம் இருந்தது. ஆனால் அவர்கள் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்ததினால் ஏற்பட இருந்த நஷ்டம் தவிர்க்கப்பட்டது. அனைத்தும் நன்கு முடிந்ததும் இருவரும் சீரடிக்குச் கிளம்பிச் சென்று பாபாவிடம் நன்றி கூறினர். தன்னுடைய கால்களில் விழுந்த பாபசாஹெப் தாக்கரை தூக்கி நிறுத்திய பாபா கூறினார் ' வயதானவனே, எழுந்திரு . இந்த துவாரகாமாயியில் இருந்து கொண்டு என்னுடைய பக்தர்களுக்கு ஏற்படும் துயர��்தை துடைக்காமல் இருக்க முடியுமா அது நம் பாபா போல அல்லவா இருக்கின்றது என என்னுடைய தாத்தா வியந்தபோது அடுத்த ஒரு மணி நேரத்தில் நெருப்பு அணைக்கப்பட்டது. நூற்கும் ஆலைப் பிரிவில் மட்டும் சேதம் இருந்தது. ஆனால் அவர்கள் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்ததினால் ஏற்பட இருந்த நஷ்டம் தவிர்க்கப்பட்டது. அனைத்தும் நன்கு முடிந்ததும் இருவரும் சீரடிக்குச் கிளம்பிச் சென்று பாபாவிடம் நன்றி கூறினர். தன்னுடைய கால்களில் விழுந்த பாபசாஹெப் தாக்கரை தூக்கி நிறுத்திய பாபா கூறினார் ' வயதானவனே, எழுந்திரு . இந்த துவாரகாமாயியில் இருந்து கொண்டு என்னுடைய பக்தர்களுக்கு ஏற்படும் துயரத்தை துடைக்காமல் இருக்க முடியுமா உலகில் இந்த மூலையில் அவர்கள் இருந்தாலும் என்னை உதவி கேட்டு அழைக்கும் போது நான் அந்த இடத்திற்கு ஓடிச் சென்று அவர்களுடைய துயர் தீர்ப்பேன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/136017/", "date_download": "2021-01-21T14:52:40Z", "digest": "sha1:GHWB3Y3WJZEHECBOKPT5334VJP5E3WCB", "length": 9466, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "முகக்கவசம் அணியாமல் வீதியில் வருவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுகக்கவசம் அணியாமல் வீதியில் வருவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்\nசம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிப்பு\nசம்மாந்துறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து முகக்கவசம் அணியாமல் வீதியில் வருவோர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,\nசம்மாந்துறை பிரதேசத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், ஹோட்டல் ஊழியர்கள், பொதுச்சந்தை வியாபாரிகள், கடைகளில் பணிபுரிபவர்கள், கொழும்பிலிருந்து வருகை தந்து வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனப் பலர் கட்டம் கட்டமாக அழைக்கப்பட்டு நாளாந்தம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒன்றுகூடும் பொதுச் சந்தைகள், வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, அதனை மீறுபவர் மீது சட்ட ந���வடிக்கை எடுக்கப்படுமென சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பு குழு அமைக்கப்பட்டு நோய் தொடர்பான விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அத்தியவசிய பொருட்கள் தவிர்ந்த எந்தவொரு பொருளும் வியாபார நடவடிக்கைக்காக சம்மாந்துறை பிரதேச எல்லைக்குள் அனுமதிக்கப்படமாட்டது.என்பதோடு பாதையோர வியாபாரத்தில் ஈடுபடும் எந்தவொரு வியாபாரியும் தரித்து நின்று ஒரே இடத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் நடமாடி வியாபாரம் (தொலைபேசி மூலம்) செய்யும் முறைமையினை பின்பற்றுமாறும் கோட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nவர்த்தக நிலைய உரிமையாளர்கள் சமூக இடைவெளியை பேணும் முகமாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேற்படி அறிவித்தல்களை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றுவதன் மூலம் எமது பிரதேசத்தில் கொடிய ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.\nPrevious articleகல்முனையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்; பொதுச் சந்தையும் முடக்கம்; வீதிகள் வெறிச்சோட்டம்\nNext articleஅட்டாளச்சேனை சுகாதாரப்பிரிவில் அமுல்படுத்தப்படும்நடைமுறைகள்.\nஇந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் பாரிய தீ.\nதமிழ்மக்களின் இருப்பை கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி-கல்முனை கார்ப்பட்வீதியை உடனடியாகநிறுத்துங்கள்\nகிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தஅரசுநடவடிக்கை.திருமலைஅரசஅதிபர்.\nஊரடங்கு வேளையில் வாழைச்சேனையில் பிள்ளையார் சிலையை உடைத்த மர்ம நபர்கள்\nகல்முனை விவகாரம் இராஜாங்க அமைச்சர் பதவியினை பொறுப்பேற்கமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137403/", "date_download": "2021-01-21T15:33:04Z", "digest": "sha1:ZQG7ESKE2AGV4ZVGSHTRVBKP4B7QADGS", "length": 7742, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்படடமை கண்டனத்துக்குரியது-இம்ரான் மஹ்ரூப் எம். பி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்படடமை கண்டனத்துக்குரியது-இம்ரான் மஹ்ரூப் எம். பி\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக���கப்படடமை கண்டனத்துக்குரியது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.\nஇந்த நினைவு தூபி அழிக்கப்பட்டமை தொடர்பாக அவர் இன்று (09) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பலியான சகோதர சிவில் தமிழ் உறவுகளை நினைவூட்டும் ஆத்மார்த்த மனிதாபிமான சின்னம்.\nஅது பயங்கரவாதம் சார்ந்த அல்லது படையினரை சாடுகின்ற குறியீடு அல்ல.\nதென் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் கூட கடந்த கால அரச எதிர்ப்பு கிளர்ச்சிகளில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபிகள் உள்ளன.\nஆகவே யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது. இத்தகைய அரசின் இனவாதம் சார் செயற்பாடுகள் ஒருபோதும் நாட்டில் அமைதியை, அபிவிருத்தியை ஏற்படுத்த வழிசமைக்க மாட்டாது. கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற இனவாதம் சார் அரச செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஅரசின் பொறுப்பற்ற, இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்கும் செயற்பாடுகளை ஒரு பொறுப்புள்ள அரசியல் பிரதிநிதி என்றவகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.\nPrevious articleமட்டக்களப்பில் மீண்டும் பரவலான மழை.\nNext articleஅன்டிஜன் பரிசோதனைக்கு காத்தான்குடி மக்கள் பெரும் ஆர்வம்\nவிவசாயப் போக்குவரத்துகள் சீர் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 503.\nமட்டக்களப்பில் ஆதிவாசிகள் இரவில் கொண்டாடிய பொங்கல்விழா.\nஅதிபர் அகிலேஸ்வரன் பல்பரிமாண ஆளுமை கொண்டவர்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பேராசிரியர் சந்திரசிரி ராஜபக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/cold_seeps_%E2%82%80%E2%82%81", "date_download": "2021-01-21T15:12:31Z", "digest": "sha1:UIYJK7EE2MSG2WHRBYG4SKGMS3LJPG6R", "length": 8718, "nlines": 185, "source_domain": "ta.termwiki.com", "title": "குளிர் seeps – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகுளிர் seeps இடங்கள், continental ஓரங்கள் அலைகள் பெரும்பாலும் அல்லது sediment-உயர் வடிநிலப் போன்ற, வளைகுடா ஆஃப் மெக்ஸிகோ, எங்கே மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் sulfide தயாரிப்���ில் நுண்ணுயிர் விவகாரத்தை seep வெளியே இருந்து கடல் தரை (ஐ.அ) உள்ளன.\nசமுதாயங்கள் chemosynthesis அடிப்படையில் உள்ள மாதம் \"graves\" கண்டுபிடிக்கப்படவில்லை.இறந்த திமிங்கிலங்கள்-மாதம் துப்புரவுப் பணியாளர்கள் உணவு ஒரு முக்கிய மூல உள்ளன. குளிர்-seep உயிரினங்களும் ஆற்றல்-உயர் சூழல் அனுபவிக்கவும், விரைவான மற்றும் பெரிய வளரவும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய ��திப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபுதிய எய்ட்ஸ், Americas, nicknamed, chagas அனாபிளஸ் வெப்பமண்டல ஒட்டுண்ணிகள் இரத்த sucking insects மூலம் மனிதர்களில் transmitted ஏற்பட்டிருக்கலாம். அதே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/stream", "date_download": "2021-01-21T15:50:13Z", "digest": "sha1:OCNXVDNGPGMAYO66ROSEFCK4XTKH7RYT", "length": 5607, "nlines": 143, "source_domain": "ta.wiktionary.org", "title": "stream - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஏற்படும் நகர்வு\nஉங்கள் கணினியில் பார்க்க முடிகிற தகவல்களை வயர்லெஸ் சாதனத்துக்குப் பாய்ச்சி (streaming) அதைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்ளலாம். (விகடன், 3 நவ 2010)\nஆதாரங்கள் ---stream--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2020, 07:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Harrier/Tata_Harrier_XZ_Plus_Dark_Edition.htm", "date_download": "2021-01-21T15:54:45Z", "digest": "sha1:2UTEE3GILT7V7G7RJX4FE7VT3ZEQR2HW", "length": 48443, "nlines": 792, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் Plus Dark Edition\nbased மீது 2243 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்ஹெரியர்எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு மேற்பார்வை\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு Latest Updates\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு Prices: The price of the டாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு in புது டெல்லி is Rs 19.10 லட்சம் (Ex-showroom). To know more about the ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு Images, Reviews, Offers & other details, download the CarDekho App.\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு Colours: This variant is available in 5 colours: ஆர்கஸ் ஒயிட், டெலிஸ்டோ கிரே, sparkle cocoa, calypso ரெட் and atlas பிளாக்.\nஎம்ஜி ஹெக்டர் எம���.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி., which is priced at Rs.18.32 லட்சம். ஹூண்டாய் க்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல், which is priced at Rs.15.90 லட்சம் மற்றும் க்யா Seltos ஹட்ஸ் பிளஸ் ட, which is priced at Rs.15.59 லட்சம்.\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு விலை\nஇஎம்ஐ : Rs.43,300/ மாதம்\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1956\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack மற்றும் pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2741\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் signature ஓக் பிரவுன் உள்ளமைப்பு colour scheme\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/65 r17\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற ���ண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nvideo playback மற்றும் பார்வை படங்கள் through யுஎஸ்பி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு நிறங்கள்\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்டி இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் camo எக்ஸ்டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட்Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் dual toneCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெ���ியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஎல்லா ஹெரியர் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டாடா ஹெரியர் கார்கள் in\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் bsiv\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா ஹெரியர் எக்ஸ்எம் bsiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா ஹெரியர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாட்டா ஹாரியர் வகைகளின் விரிவாக்கம்: எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட்.\nடாடாவின் புதிய அதிவேக எஸ்யூவி-ல் உள்ள நான்கு வகைகளில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறியவும்\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு படங்கள்\nஎல்லா ஹெரியர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஹெரியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஎம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல்\nக்யா Seltos ஹட்ஸ் பிளஸ் ட\nஜீப் காம்பஸ் 2.0 longitude\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் 8 str\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎஸ் 6 டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக்கை அறிமுகப்படுத்தியது. முன்பதிவு தொடங்கியுள்ளது\nடாடா ஒரு புதிய உயர்-சிறப்புகள், அம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையைத் தானியங்கி மற்றும் கைமுறை செலுத்துதல் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது\nடாடா ஹாரியரின் தானியங்கி அமைப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nடாட்டா விரைவில் ஹாரியரின் புதிய உயர்-தனிச்சிறப்பு, சிறப்பம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nடாடா ஹாரியர் விலைகள் ரூ 45,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nவிலைகள் உயர்ந்திருந்தாலும், எஸ்யூவி இன்னும் முந்தைய BS4 எஞ்சின் மற்றும் இதர அம்சங்களுடன் வழங்கப்படுகிறது\nடாடா ஹாரியர் 7-சீட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் முதல் முறையாக உளவு பார்த்தது\n2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஜோடியாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்���ிக் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்\nடாடா ஹாரியர் இப்போது ஆப்ஷனல் 5 ஆண்டு, வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்தைப் பெறுகிறது\nபுதிய உத்தரவாதத் தொகுப்பின் கீழ், கிளட்ச் மற்றும் சஸ்பென்ஷனின் பராமரிப்பு செலவையும் ஈடுகட்டும் 50,000 கி.மீ வரை.\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா ஹெரியர் மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு இந்தியாவில் விலை\nமும்பை Rs. 23.06 லக்ஹ\nபெங்களூர் Rs. 23.86 லக்ஹ\nசென்னை Rs. 23.14 லக்ஹ\nஐதராபாத் Rs. 22.91 லக்ஹ\nபுனே Rs. 23.14 லக்ஹ\nகொல்கத்தா Rs. 21.29 லக்ஹ\nகொச்சி Rs. 23.13 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/127681", "date_download": "2021-01-21T14:54:49Z", "digest": "sha1:T5U7NFRXYXD3K6E3YDMSPFZXDHAJREO7", "length": 9407, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை அரங்கம் 49 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nநான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்\nநான் முதன் முதலா வந்து அரட்டைல பதிவு போட்டறேன். ;)\nஅரட்டை அடிச்சு எத்தனை நாளாச்சுப்பா\nஹாய் மீரா நானும் வந்துட்டேன்\nஹாய் மீரா நானும் வந்துட்டேன்\nஹாய் மீரா, பவி ட்ரீட் எப்போ வைக்க போறீங்க.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\n அரட்டை அடிக்க சொல்லியா கொடுக்கணும் நமக்கு :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஎங்க ஊர்ல மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது :) (யார் மண்டையில கொட்டுதுன்னு கேட்கப்படாது சொல்லிட்டேன்). சூடா மிளகாய் பஜ்ஜியும் சுக்கு காப்பியும் கிடைச்சா நல்லா இருக்கும். கிடைக்குமா\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹாய் தோழிகளா அரட்டைக்கு வ்நதுட்டு சும்மா இருந்தால் எப்படி நான் ச��ர்ந்து 2வீக் ஆச்சு\nஹாய் வாங்க பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம்..51\nடூருக்கு ஏற்ற உணவை சொல்லுங்களேன்..\nஎல்லோரும் வாங்கோ... \"இலா\" விற்குப் பிறந்தநாள்(08/12)\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/vavuniya8753.html", "date_download": "2021-01-21T13:33:06Z", "digest": "sha1:RGL3FHVIHMBMN2LQYF24UYEO3YJJ2NDO", "length": 10114, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியா விபத்து! ஐவர் படுகாயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / வவுனியா விபத்து\nசாதனா October 12, 2020 வவுனியா\nவவுனியா சாந்தசோலைச் சந்தியடி அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஉந்துருளி ஒன்று சாந்தசோலை சந்தியால் திரும்ப முற்பட்ட போது அதேதிசையில் வேகமாக வந்த கெப் வர வாகனம் மோதியத்தில் குறித்த விபத்து இடம்பெற்றது.\nகண்ணிவெடி அகற்றும் நிறுவத்திற்கு சொந்தமான கெப் ரக வாகனம் அருகில் உள்ள மதகு அமைந்த பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.\nஉந்துருளியில் பயணித்த இளைஞரும் கெப்ரக வாகனத்தில் பயணித்த நால்வருமாக ஐவர் வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகச���யம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்\nவருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலை...\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nதளபதி கேணல் கிட்டு வரைந்த ஓவியங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் விடுதலைப் போராளி என்பதற்கு அப்பால் அவர் ஒரு கலைஞனும்\nகுருந்தூர் மலையிலிருந்த முச்சூலத்தை எவரும் அகற்றவில்லையென மறுதலித்துள்ளார் மறவன்புலவுக. சச்சிதானந்தன். முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/135864/", "date_download": "2021-01-21T14:22:40Z", "digest": "sha1:LMESDZ2GPQADJ3O7E2KPHIV556AWAO4Y", "length": 8733, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "கொரோனா தொற்றில் இறந்த ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியுங்கள் : – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொரோனா தொற்றில் இறந்த ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியுங்கள் :\nஅரசாங்கத்திடம் பிரதேசசபை உறுப்பின��் க.குமாரசிறி வேண்டுகோள்.\nதற்போது நாட்டில் கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக சுகாதார பிரிவினர் வழங்குகின்ற அறிவுறுத்தல்களை ஏற்று பொதுமக்கள் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் காரைதீவு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் அண்மை நாட்களாக தொடர்ச்சியாக இனங்காணப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலை தொடர்ந்தால் எமது பிரதேசம் அபாய வலயமாகவும் குறிப்பிடப்படும். இதனால் அன்றாட தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்ளும் பொறிமுறையினை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். எனவேதான் சுகாதார துறையினர் விடுக்கின்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது காரைதீவு பிரதேசத்தை கொரோனா தொற்றியிருந்தது காப்பாற்றுவதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் க.குமாரசிறி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகாரைதீவின் சமீபத்தைய நாட்களின் நிலவரம் தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nதற்போது கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை தகனம் செய்கின்ற விடயமானது அம்மக்களிடையே மட்டுமின்றி சகல இன மக்களிடமும் பாரிய வேதனையை உருவாக்கியிருக்கின்றது. இவ்விடயம் அவர்களின் மதரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். எனவே இந்த ஜனாசாக்களை தகனம் செய்கின்ற விடயத்தை தவிர்த்து அந்த உடல்களை அவர்களின் மதரீதியாக அடக்கம் செய்கின்ற வகையில் அரசாங்கம் நல்லதொரு முடிவினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.\nPrevious articleகிழக்கில் கடந்த 12 மணித்தியாலயத்தில் புதிதாக 21 பேருக்கு தொற்று\nNext articleமுல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணியுடன் தொடர்போராட்டத்தில் குதித்துள்ளனர்\nநாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு\nஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா\nதமிழ் அரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் என்ற போர்வையில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு பொறிமுறை.ஜேவிபி குற்றச்சாட்டு\nநான் கூறிய 03கேள்விகள் பரீட்சை வினாத்தாளில் – ஆசிரியர் மீது விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/137646/", "date_download": "2021-01-21T14:53:29Z", "digest": "sha1:O2QQJ6NUZAWAKSHFHFXA44L4Z2MPQEDD", "length": 6837, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்.\nபாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை இலக்குவைத்ததாக கூறப்படும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் சமீபத்திய உரையை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்திஇன்று போராட்டமொன்றினை நடாத்தியது.\nகட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா உள்ளிட்ட உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சிவப்பு பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர். இந்த எதிர்ப்பு தனக்கு எதிரான ஜனாதிபதியின் அறிக்கைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாகவும் உள்ளது .\n“எம்.ஜே. ராமநாயக்க தொடர்பாக சட்ட நடைமுறைகளில் நாம் தலையிடவில்லை, ஆனால் கருத்துச் சுதந்திரத்திற்கான தனது உரிமைக்காக அவர் நிற்கிறார், பேச்சு சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து ஒவ்வொரு ஊரிலும் மேலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.\nPrevious article2020 முதல் ஆறு மாதங்களில் நுண்கடன் பிரச்சினையால் 109 பெண்கள் தற்கொலை.\nNext articleஇலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்துள்ளது\nஇந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் பாரிய தீ.\nதமிழ்மக்களின் இருப்பை கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி-கல்முனை கார்ப்பட்வீதியை உடனடியாகநிறுத்துங்கள்\nகிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தஅரசுநடவடிக்கை.திருமலைஅரசஅதிபர்.\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவிவிலகல் மகிந்த ராஜபக்ச அறிக்கைவெளியிடுவார்\nரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் எனச்சொன்னது எனது தனிப்பட்ட கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/11/750-112006-2006-2010.html", "date_download": "2021-01-21T15:37:54Z", "digest": "sha1:TBWD3PAJBVKV6CGE7SLHISHQE4GZNUA6", "length": 6386, "nlines": 59, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தனி ஊதியம் 750/- தினை 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome Unlabelled தனி ஊதியம் 750/- தினை 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு\nதனி ஊதியம் 750/- தினை 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techaaroorian.com/post/learn-regular-expression-by-matching-email-pattern-in-tamil", "date_download": "2021-01-21T14:16:03Z", "digest": "sha1:526JOTPF3E7DDZMKKI5JIEQEHO73FWKN", "length": 14241, "nlines": 49, "source_domain": "www.techaaroorian.com", "title": "Learn Regular Expression by Matching Email Pattern in Tamil. - ரெகுலர் எக்ஸ்பிரசனை கற்றுக் கொள்ளலாம்", "raw_content": "\nகுறிப்பு: வாசிப்பவர்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வலைதள பதிப்பில் ஆங்கில வார்த்தைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஒரு மென்பொருள் உருவக்குபவராக நான் பலமுறை வாக்கியங்களில் உள்ள எழுத்து வடிவங்களை( text patterns) கண்டறிய முயற்சித்து உள்ளேன். அதற்காக நான் புரேகிராமிங்கில்(programming) நிறைய Code-களை எழுத வேண்டியதாக இருந்தது. நிறைய loop-கள் மற்றும் Syntax-களை பயன்படுத்தினேன். எளிமையான எழுத்து வடிவங்களை கண்டறிய இம்முறை பொருத்தமானதாக இருந்தாலும், இம்முறையின் மூலம் மிகவும் சிக்கலான எழுத்து வடிவங்களை கண்டறிவது கடினமாகும். இந்த பிரச்னைக்கு சிறந்த தீர்வு ரெகுலர் எக்ஸ்பிரசன்.\nதற்போது இனையத்தில் டெவலப்பர் கம்யூனிட்டிகள் மிகவும் அதிகமாக உள்ளது, ஒரு கூகுள் தேடல் மூலம் தமக்கு தேவையானவற்றை தேடி அறிந்துகொள்கின்றனர். ரெகுலர் எக்ஸ்பிரசன் பற்றி சரியாக புறியாவிடிலும் தனது code-களில் உபயோகிக்கின்றனர். எனவே இந்த பதிப்பில் ஒரு வாக்கியத்தில் உள்ள மின்னஞ்சல் வடிவத்தை(pattern) ரெகுலர் எக்ஸ்பிரசன் மூலம் எவ்வாறு கண்டறியலாம் என்று விளக்கமாக பார்ப்போம்.\nரெகுலர் எக்ஸ்பிரசன் என்றால் என்ன\nரெகுலர் எக்ஸ்பிரசன் என்பது ஒரு தனித்துவமான, வார்த்தையை போன்ற எழுத்துக்களின் தொகுப்பாகும் (Text String), இவை தேடல் வடிவங்களை (Search patterns) வரையறுக்க பயன்படுகிறது. அனைத்து நிரலாக்க மொழிகளும் ரெகுலர் எக்ஸ்பிரசன்க்கான லைப்ரரிக்களை கொண்டுள்ளது. ஆனால் நாம் தற்பொழுது எந்த ஒரு நிரலாக்க மொழியை சார்ந்த விடயங்கள் பற்றி பார்க்கப்போவது இல்லை. இந்த பதிப்பில் ரெகுலர் எக்ஸ்பிரசன் பற்றி மட்டுமே நாம் விவரமாக பார்க்கப்போகிறோம்.\nபொருந்தும் இ-மெயில் வடிவத்தை கண்டறிதல்.\nஇ-மெயில் இரண்டு பாகங்களை கொண்டது ஒன்று லோக்கல் பார்ட்(local part) மற்றொன்று டொமைன் பார்ட்(domain part), இவ்விரண்டு பகுதிகளுக்கும் நடுவில் ‘@’ சைன் உள்ளதை பின்வரும் எடுத்துக்காட்டில் காணலாம்.\nமேலே எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரெகுலர் எக்ஸ்பிரசன் இ-மெயில் கண்டறிவதற்கான ஒன்றாகும். இ-மெயில் கண்டறிய பயன்படும் மற்ற ரெகுலர் எக்ஸ்பிரசன்களும் பெரும்பாலும் எடுத்துக்காட்டில் குறிப்பிட்டதை போலவே இருக்கும். சரி இவை ஒருபுறம் இருக்கட்டும் நாம் மேலும் விரிவாக பார்ப்போம். தொடக்கம் மற்றும் முடிவை கவனியுங்கள், தொடங்கும் பொழுது (^) கொண்டும், முடியும் பொழுது ($) வடிவத்தைக் கொண்டும் முடிகிறது. இவ்விரு எழுத்துக்களும் தனி செயல்பாடுகளை கொண்டது. (^) எழுத்து அதனை தொடர்ந்து வரும் வடிவத்தின் அமைப்பை கொண்டிருந்தாள் மட்டுமே சரியென எடுத்துக்கொள்ளும். எடுத்துக்காட்டாக ^a வடிவமானது(pattern) எழுத்து ‘a'-வில் துவங்கும் வார்த்தைகளையே மேட்ச் செய்யும்.\nஇதைப்போலவே ($) எழுத்து அதற்கு முன் உள்ள வடிவத்தை ஒத்திருந்தல் மட்டுமே சரியென எடுத்துக்கொள்ளும். பின்வரும் எடுத்துக்காட்டை கவனியுங்கள்.\nஎனவே டாலர் சைன் ஒரு வார்த்தையின் துவக்க வடிவத்தை மேட்ச் செய்யவும், கேரட் எழுத்து ஒரு வார்த்தையில் இறுதியாக உள்ள வடிவத்தை மேட்ச் செய்யவும் பயன்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.\nஇ-மெயில் பட்டேர்ன்க்கு எடுத்துக���காட்டாக குறிப்பிட்ட ரெகுலர் எக்ஸ்பிரசனில் ‘@’ எழுத்துக்கு முன்பு உள்ள எழுத்து வடிவங்களை சுற்றி சுற்று அடைப்புக்குறி(parenthesis) இருப்பதை காணலாம். அதனுள் சில கூட்டான எழுத்து வடிவங்கள் சதுர அடைப்புக்குறிக்குள் இருப்படையும் அதனை தொடர்ந்து ஒரு ‘+’ சைன் இருப்பதை காணலாம். எல்லாவற்றையும் பற்றி ஒவ்வொன்றாக விளக்கமாக பார்ப்போம்.\nமுதலில் சதுர அடைப்புக்குறி பற்றி தெரிந்துக்கொள்ளலாம். சதுர அடைப்புக்குறி ரெகுலர் எக்ஸ்பிரசனில் கேரக்டர் கிளாசை(character class) உருவாக்க பயன்படுகிறது. இது ஒரு வார்த்தையில் உள்ள ஒரு எழுத்தை மட்டுமே மேட்ச் செய்யும். எடுத்துக்காட்டாக ‘soup’ மற்றும் ‘soap’ என்கிற இரண்டு ஆங்கில வார்த்தைகளை எடுத்துக்கொள்ளலாம். இவ்விரண்டு வார்த்தைகளிலும் மூன்றாம் நிலையில் உள்ள எழுத்துக்கள் மட்டுமே மாறுபடுகின்றன. இவ்விரு வார்த்தைகளையும் ‘so[au]p’ என்ற ரெகுலர் எக்ஸ்பிரசன் மூலம் மேட்ச் செய்யமுடியும்.\nகேரக்டர் கிளாசை தொடர்ந்து இருக்கும் ‘+’ குறியீடு குவான்டிபையர்(quantifier) என்று அழைக்கபடுகிறது. இதன் அர்த்தம் கேரக்டர் கிளாசில் உள்ள எழுத்துக்கள் ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்ப்பட்ட முறை வரலாம் என்பதாகும். மொத்தம் ஆறு வகையான குவான்டிபையர்கள் ரெகுலர் எக்ஸ்பிரசனில் உள்ளன, அவை கிரீடி குவான்டிபையர்(greedy quantifier) மற்றும் லேசி குவான்டிபையர்(lazy quantifier) என்று இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. பின்வரும் வலைதள பதிப்புகளில் குவான்டிபையர்களை பற்றி விரிவாக பார்ப்போம்.\nசரி இப்பொழுது ‘@’ எழுத்துக்கு வலது புறம் உள்ள எழுத்து வடிவங்களை(டொமைன் பார்ட்) பற்றி பார்ப்போம். சுற்று அடைப்புக்குறி வடிவக் குழுவை (group) உருவாக்க பயன்படுகிறது. இதில் இரண்டு குழுக்கள் டாட் (.) மூலம் பிரிக்கப்படுகின்றன. ரெகுலர் எக்ஸ்பிரசனில் '.' குறியீடு சிறப்பு தன்மை கொண்டது, இது வார்த்தைகளில் உள்ள எதேனும் ஒரு எண் அல்லது எழுத்தை மேட்ச் செய்ய பயன்படுகிறது. எனவே இதனை டாட்(.) ஆகவே ரெகுலர் எக்ஸ்பிரசன் கருதுவதற்கு நாம் பின்சாய்வுக்கோட்டை(backslash) பயன்படுத்த வேண்டும்.\nரெகுலர் எக்ஸ்பிரசனில் backslash சிறப்பு தன்மை கொண்டது, இது மற்ற சிறப்பு தன்மை கொண்ட எழுத்துக்களை எஸ்கேப்(escape) செய்ய பயன்படுகிறது.\n‘@’ மற்றும் ‘.’ இவற்றிற்கு நடுவில் உள்ள வடிவக்குளுவில் மூன்று கேரக்டர் கிளாஸ்���ள் உள்ளன . முதல் மற்றும் கடைசி கேரக்டர் கிளாஸ்களை தொடர்ந்து குவான்டிபையர் வரவில்லை எனவே அவை ஒரு எழுத்தை மட்டுமே குறிப்பிட்ட நிலைகளில் அனுமதிக்கும். நடுவில் உள்ளது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துக்களை மேட்ச் செய்யும். டாட்(.) -க்கு வலது புறத்தில் உள்ள கேரக்டர் கிளாசை தொடர்ந்து உள்ள குவான்டிபையர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்ப்பட்ட எழுத்துக்களை அனுமதிக்கும் என்பதை குறிப்பிடுகிறது.\nஇந்த வலைதள பதிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். வாசித்ததற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/So-far-police-arrested-9466-persons-and-2332-vehicles-taken-into-custody.html", "date_download": "2021-01-21T15:24:50Z", "digest": "sha1:D2AGAO24TJWE5PUXTTXLJMVF63CLH43F", "length": 2989, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "10000 நெருங்கும் கைதுகள்....! பொலிஸாரின் எச்சரிக்கை...!", "raw_content": "\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுவரை மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டி உட்பட 2332 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி பயணிப்போருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\nமேலும் 07 பேருக்கு கொரோனா - தொற்றாளர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/01/blog-post_16.html", "date_download": "2021-01-21T14:06:30Z", "digest": "sha1:VJW2S52IIVMPQ4NQTEG5QLTU6PEJJ7SK", "length": 32569, "nlines": 241, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி\nகுறிப்பு: சாலிம் அலி என்று இந்த புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள். இந்தியப் பறவைகள் புத்தகத்தில் சலீம் அலி என்று இருக்கிறது. சாலீம் அலி என்று கூட எழுதுகிறார்கள். எது சரி என்று தெரியவில்லை. அதனால் இந்த புத்தகத்தில் இருப்பது போல் சாலிம் அலி என்றே நானும் எழுதுகிறேன். சரியான உச்சரிப்பு என்ன என்பது தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.\nசில வருடங்களுக்கு முன்பு எஸ்.ரா எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்தவுடனேயே ‘ஒரு சிட்டுக்குருவின் வீழ்ச்சி’யைத் தேடத் தொடங்கினேன். திருநெல்வேலியில் எங்குமே கிடைக்கவில்லை. நேஷனல் புக் டிரஸ்ட் தளத்தில் புத்தகங்கள் கிடைக்குமிடம் என்று ஒரு பெரிய பட்டியல் போட்டிருப்பார்கள். ஆனால், அந்தக் கடைகளில் டிரஸ்டின் புத்தகம் எதுவும் இருக்காது. நேஷனல் புக் டிரஸ்ட் என்ற ஒன்று இருப்பதே அவர்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிடலாம். ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இப்புத்தகத்தின் ஆங்கில பதிப்பை வெளியிடுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் படிப்பதில் ஒரு பிரச்சனை, எல்லாம் புரிந்துவிட்ட மாதிரி நடிக்க வேண்டியிருக்கும். தமிழில் கிடைத்தபாடில்லை. போன வருடம் பெங்களூரில் இருக்கும் நேஷனல் புக் டிரஸ்டின் விற்பனை கூடத்திற்கு சென்றேன். நான் வசிக்கும் இடத்திலிருந்து இரண்டு மணிநேரப் பயணம். பின்னர் ஒரு 30 நிமிட நடை (பஸ்ஸில் போனால் கண்டிப்பாக வழி கண்டுபிடிக்க முடியாது என்ற பயம்). அந்தக் கடையில் தமிழ்ப் பிரிவில் மேல் ஓரத்தில், ஒரே ஒரு ‘ஒரு சிட்டுக்குருவின் வீழ்ச்சி’ இருந்தது. Moment of Happiness.\nஇந்த புத்தகத்தை வாழ்க்கை வரலாறு என்று சொல்வதைவிட பறவையியல் ஃபார் டம்மீஸ் என்று சொல்லலாம். தன்னுடைய எண்பத்தேழாவது வயதில் இதை எழுதியிருக்கிறார் சாலிம் அலி. இதற்கு, எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக சொல்கிறார். வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் அதன் தோல்விகளே நினைவுக்கு வருவதாக லா.ச.ரா அபிதாவில் சொல்வார். ஆனால், சாலிம் தன்னுடைய வாழ்க்கையை ஒரு பெஞ்ச்மார்க் மாதிரி கொண்டு வந்திருக்கிறார். இழப்புகள் பற்றியெல்லாம�� இப்புத்தகம் பேசவேயில்லை. சுயசரிதை எழுதும் போது அது சுயபுராணமாக (போற்றி போற்றி) மாறிவிடும் அபாயம் எல்லோருக்குமே உண்டு. லான்ஸ் ஆம்ஸ்டிராங்கின் வாழ்க்கை வரலாற்றை ஐம்பது பக்கங்களைத் தாண்டி படிக்க முடியவில்லை. ஆனால் எண்பத்தேழு வயது பெரியவர், தன்னுடைய துறையில் இதற்கு மேல் இல்லை என்ற உயரத்தை அடைந்தவர் எழுதும் போது, ‘தான்’ என்பது இல்லை; ‘தான்’ செய்த சாகசம் என்பதும் இல்லை. தன்னுடைய குடும்பம் பற்றிப் பேசும் முதல் சில பகுதிகளைத் தவிர மற்ற அணைத்தும் பறவையியல் பற்றிப் பேசுபவை. மொழிபெயர்ப்பும் நல்ல முறையில் வந்திருக்கிறது.\nபறவையியல் என்பது பறவைகளைப் பார்த்து, அவற்றின் நிறம், வடிவம் ஆகியவற்றை குறித்துக் கொண்டு, அவை எப்படி வாழ்கின்றன என்பதை வேடிக்கை பார்ப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பறவையியலின் முக்கிய அம்சம் வேட்டையாடுவது. பறவைகளை வேட்டையாடி, அவற்றின் புறத்தோற்றத்தைக் குறித்துக் கொண்ட பின், அவற்றை தோலுரித்து பாடம் செய்ய வேண்டும். பின்னர், அவற்றின் இரைப்பையை அறுத்து அதில் செரிமாணம் ஆகாமலிருக்கும் உணவை குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு பறவை என்ன தானியம் அல்லது புல் அல்லது புழுவை இரையாக எடுத்துக் கொள்கிறது என்பதை அறிந்தால், அப்பறவை விவசாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிய முடியும். இதுபோக பறவை இறகில் ஒட்டிக்கொண்டிருக்கும் உன்னிகளையும் சேகரிக்க வேண்டும். வேட்டையாடுவதிலிருந்து குறிப்பெழுதுவது வரை ஒரே ஆள் பலமுறை காட்டுக்குள் உட்காந்து கொண்டு இதைச் செய்திருக்கிறார்.\nசாலிம் தன்னுடைய பறவை கணக்கெடுப்பு பயணங்களைப் பற்றி மிக விரிவாக எழுதுயிருக்கிறார். பெரும்பாலும் நடை தான். ஆறு மணிநேரம் தொடர்ந்து நடந்த கதையெல்லாம் கூட இருக்கிறது. பறவைகளை அடுத்து சாலிம் பேசுவது மனிதர்களைப் பற்றித்தான். தன்னுடைய ஆசான்கள், நண்பர்கள் என்று பலரைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். இதில் பெரும்பாலானவர்கள் வெள்ளைக்கார்கள். பலர் இந்தியர்களை வெறுப்பவர்கள். தன்னுடைய அருமையான நண்பர் என்று சாலிம் சொல்லும், கர்னல் ரிச்சர்ட் செய்னர்ட்சகன் இப்படி எழுதுகிறார், “எல்லா இந்தியர்களைப் போலவே இவனும் தான் செய்கிற எந்தப்பணியிலும் திறமைசாலி அல்ல. ஒரு வேலையைத் தவறாகச் செய்யும் ஒரு வழி இ���ுந்தால், அப்படியே செய்வான். மேலே என்ன என்று சிந்திப்பது சுத்தமாக முடியாத காரியம்.” சாலிம் இவர்களின் எண்ணத்தை தன்னுடைய வேலையினால் மாற்றிக்காட்டியிருக்கிறார். லோக் வான் தோ என்ற சிங்கப்பூர் நண்பர்பற்றி ஒரு பகுதி முழுக்க எழுதியிருக்கிறார்.\nஇங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பயணங்களைப் பார்க்கும் போது, சாலிம் ஓரிடத்தில் உட்காரவே மாட்டார் என்று தான் தோன்றுகிறது. கைலாஸ் மானசரோவர் பயணமும், ஐரோப்பாவில் தன்னுடைய சன்பீம் மோட்டார் சைக்கிளில் செய்த பயணமும் பொறாமைப்பட வைத்தாலும், இந்த மனிதருக்கு இப்படிப்பட்ட உந்துதல் எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியப்பட வைக்கிறது. இப்பயணங்கள், சொகுசான சுற்றுலா பயணங்கள் இல்லை; பறவையியல் அவரை உலகம் முழுவதும் சுற்றவைத்திருக்கிறது.\nசாலிம் கடவுள் மறுப்பாளரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் சாமியார்களையும் மறுபிறப்பைப் பற்றியும் தன்னுடைய நிலையை தெளிவாக விளக்குகிறார். புத்தமடாலத்தியில் சாமியார், தன் கைக்கெட்டும் தூரத்தில் திண்பண்டங்களை வைத்திருப்பதையும், அந்த மடாலயமே குப்பையைப் போல இருப்பதையும் கடிந்து கொள்கிறார். “மதத்தின் பெயரால் இப்படி எத்தனை விந்தை. மூடவழிபாடுகளும் மரணத்திற்குப் பின் முக்தியளிக்கும் என்று நாம் (ஏனோ) கற்பித்துக்கொள்கிற விஷயங்களில் மனித இனம் ஏற்படுத்திக்கொள்கிற குருட்டு நம்பிக்கையும் எனக்கு அயர்வையே ஏற்படுத்தின.” மேலும் வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “அவனது [மனிதன்] மூளை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அதைக் கொண்டு அவன் செயலையும் சிந்தனையையும் பகுத்தறிவுக்கேற்ப அமைத்துக் கொள்ள முடிகிறது. அதேசமயம் தேவன் விதித்த விதி என்று கூறி பிற உயிர்களிலிருந்து தான் உயர்ந்தவன் என்ற பொய்யான ஒரு முடிவை தானே கற்பித்துக் கொள்கிறான்”. மறுபிறப்பு, தியானம் செய்வது போன்ற விஷயங்களைப் பற்றி, “இன்றைய வாழ்வு ஒன்றுதான் எல்லாம். நம் கையில் உள்ள இயக்கும் சக்தியை, நமது சொந்தச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் திசை நிறுத்தவும் உள்ள சுயவலிமையை, பனிமூட்டம் போன்ற கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதில் செலவிடுவது, அந்த சக்தியை மிகமிகத் தவறாகப் பயன்படுத்துவதாகு என்று நம்புகிறேன்.”\nவாழ்க்கை என்பது குறைந்தபட்சம் இப்படியாவது இருக்க வேண்டும்.\nஒரு சிட்டுக��குருவியின் வீழ்ச்சி | சாலிம் அலி | தமிழில்: நாக.வேணுகோபாலன் | நேஷனல் புக் டிரஸ்ட் | 316 பக்கங்கள் | ரூ. 85 | ஆங்கிலப் பதிப்பு வாங்க\nLabels: national book trust, ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, சாலீம் அலி, நடராஜன், வாழ்க்கை\n//பறவையியல் என்பது பறவைகளைப் பார்த்து, அவற்றின் நிறம், வடிவம் ஆகியவற்றை குறித்துக் கொண்டு, அவை எப்படி வாழ்கின்றன என்பதை வேடிக்கை பார்ப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். //\nநானும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். கேம்ப்ரிட்ஜ் அருங்காட்சியகத்தில் சார்லஸ் டார்வினின் original collections எல்லாம் நீங்கள் இங்கு குறிப்பிட்டது போலத்தான் சேகரித்திருக்கிறார்கள்...\nஇந்தப் புத்தகத்தைப் பற்றி முன்னரே கேள்விபட்டிருந்தாலும் இந்த அறிமுகத்திற்கு நன்றி\nஅருமையான புத்தகம் .. சாலிம் அவர்களின் முயற்சி வியக்க வைக்கிறது .. தொடர்ந்து இது போன்ற புத்தகங்கள் அறிமுக படுத்துங்கள். ஷரண்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி தமிழ் பதிப்பு எங்கே கிடைக்கிறது\nஇந்தப் புத்தகம் ஆன்லைனில் கிடைக்காது. எங்காவது கடைகளில் கிடைக்கலாம். முடிந்தால் வரவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு போய் நேஷனல் புக் டிரஸ்ட் ஸ்டாலில் விசாரித்துப் பாருங்கள்.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nமுகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முன...\nதந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி\nகண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்\nமைசூர் மகாராஜா by முகில்\nரகசிய வரலாறு - டானா டார்ட்\nதாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கர்\nகவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்\nரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி\nசிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு\nஅமெரிக்காயணம் - டான் டிலிலோ\nமிஸ்டர்.க��ந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்\nஅ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிர...\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\nஅதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்\nசிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா\nபேரழிவு - ஜேரட் டயமண்ட்\nபுலப்படாத நகரங்கள் (Invisible Cities) - இடாலோ கால்...\nஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/sports/6980/", "date_download": "2021-01-21T14:22:29Z", "digest": "sha1:DEHBQ3SVMS6B2VTGHGPYZKU4N4SM6DFH", "length": 10180, "nlines": 83, "source_domain": "eelam247.com", "title": "இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல் - Eelam 247", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு விளையாட்டு இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்\nஜூன் 1ம் திகதியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் பயிற்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் மீண்டும் மைதானங்களில் பயிற்சியை தொடங்க தயாராகி வருகின்றன.\nஇந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 1ம் திகதியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் சிறிய குழுவை கொண்டு பயிற்சியை தொடங்கும்வோம் என்று, அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்\nஅவர் கூறுகையில், கடந்த வாரம் விரைவான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம். அப்போது மீண்டும் பயிற்சியை மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சாதகமான பதில்களை பெற்ற பின்னர், கேப்டன் மற்றும் என்னுடைய சப்போர்ட் ஸ்டாஃப்களுடன் திட்டத்தை பயிற்சிக்கான திட்டத்தை முன்மொழிவேன்.\nமுதலில் சிறிய குழுவாக பயிற்சியை தொடங்குவோம். வேகப்பந்த�� வீச்சாளர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். ஏனென்றால், ஒருமுறை பந்து வீசிய பின்னர், மீண்டும் பந்து வீச அவர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் என கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை சுற்றுப் பயணத்தையும் பிசிசிஐ ரத்து செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு உடனடியாக கடிதம் எழுதியது.\nஅதற்கு பதிலளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது.\nகிரிக்கெட் வீரர்களுக்கு போதிய பாதுகாப்புகளைக் கொடுத்தால் நாங்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைபாடசாலைகளில் கொரோனாவிற்கு எதிரான செயற்பாட்டுக்கு 680 மில்லியன் ரூபாய் செலவு – பெற்றோர்களிடம் இருந்து பெறப்படாது\nஅடுத்த கட்டுரைநாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்: பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் – பொலிஸார்\nஇமாலய இலக்கை விரட்டியடித்து தொடரை வென்றது இந்தியா\nமுதலாவது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ஓட்டங்களினால் வெற்றி\nமத்தியூஸின் ஆட்டமிழப்பை யாழ்ப்பாண அணிக்கு பிறந்தநாள் விருந்தாக கொடுத்த வியாஸ்காந்த்\nஅது நம்ப முடியாத அனுபவம்: மனம் திறந்த நடராஜன்\n புரபோஸ் செய்த இந்திய இளைஞர்; ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண் : கமெராவில் சிக்கிய காட்சி\nமுதல் ஓவரின் முதல் பந்திலே மிரட்டல் 5-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்த மும்பை\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள்கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ்ஊடகம் ஈழம் 247\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n© பதிப்புரிமை ஈழம் 247", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-01-21T15:15:27Z", "digest": "sha1:EAUE5C6YQI476RVIR43IP23GCMFEIB3M", "length": 4030, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கைக்கிளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகை என்னும் சொல் கைகோள் என்னும்போது ஒழுக்கத்தை உணர்த்துகிறது. கிளை என்னும் சொல் கிளைஞர் என்னும்போது கால்வழிக் கால்வழியாகக் கிளைத்துக்கொண்டே செல்லும் உறவுமுறையை உணர்த்துகிறது. விளையாடுவோர் 'அந்தக் கையில் நின்று ஆடு' என்னும்போது 'அந்தப் பக்கம்' என்று பொருள்படுவதைக் காணலாம். நம் உடலில் உள்ள உறுப்புக்கூட ஒரு 'பக்க-உறுப்பு'தானே இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் 'கை' என்னும் சொல் ஒருபக்க இருப்பை உணர்த்துவது தெளிவாகும்.\nஎனவே 'கைக்கிளை' என்பது ஒருபக்க உறவு. இதனை இலக்கண உரையாசிரியர்கள் ஒருதலைக் காமம் எனக் குறிப்பிடுகின்றனர்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2015, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-01-21T16:11:02Z", "digest": "sha1:YIA7DIPSECRH2LDN5PUZVJWXN2TGTATL", "length": 5246, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆழ்கடல் கடற்படை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆழ்கடல் கடற்படை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆழ்கடல் கடற்படை பின்வரும் பக்கங���களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகடல் ஆளுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆழ்கடற் படை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானூர்தி தாங்கிக் கப்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 22, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/imago", "date_download": "2021-01-21T14:27:08Z", "digest": "sha1:GSXOQOHBSWLEBPCA7QUAG6HKOLCPQGC5", "length": 4630, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "imago - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளவியல். விரும்பிய பொருளின் நீடித்து நிற்கும் கற்பனைத் தோற்றம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 21:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Ghaziabad/cardealers", "date_download": "2021-01-21T15:20:57Z", "digest": "sha1:EFIQSJJOHXTTFIN2KKX2FLVICUE5PBLX", "length": 8532, "nlines": 172, "source_domain": "tamil.cardekho.com", "title": "காசியாபாத் உள்ள 4 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் காசியாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை காசியாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து காசியாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் காசியாபாத் இங்கே கிளிக் செய்\nகனவு ஹூண்டாய��� plot no. a-3, மீரட் சாலை, சிஹானி சுங்கி அருகில், காசியாபாத், 201002\nmr ஹூண்டாய் லோனி சாலை, pasonda, எதிரில். shalimar garden சஹிதாபாத், காசியாபாத், 201001\nபவன் ஹூண்டாய் c-147 1 & 2, bulundsheher road, தொழிற்சாலை பகுதி, near ஆனந்த் metal works, காசியாபாத், 201001\nலோனி சாலை, Pasonda, எதிரில். Shalimar Garden சஹிதாபாத், காசியாபாத், உத்தரபிரதேசம் 201001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No. A-3, மீரட் சாலை, சிஹானி சுங்கி அருகில், காசியாபாத், உத்தரபிரதேசம் 201002\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nC-147 1 & 2, Bulundsheher Road, தொழிற்சாலை பகுதி, Near ஆனந்த் Metal Works, காசியாபாத், உத்தரபிரதேசம் 201001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nellai-district-dmk-cadre-who-lodged-a-complaint-against-poongothai-aladi-aruna-401536.html", "date_download": "2021-01-21T15:24:53Z", "digest": "sha1:KKYBFSJWMAUSD4EYZTAP6RFEIVG4WTF5", "length": 17579, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூங்கோதை ஆலடி அருணா மீதான புகார்... கான்ட்ராக்ட் ஒதுக்கீட்டில் என்ன பிரச்சனை..? | Nellai district dmk cadre who lodged a complaint against poongothai aladi aruna - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nபுயலென சுழன்றடித்த \"சசிகலா\".. டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nகரூரில் மண்பானை சமையல் சாப்பாடு... தாராபுரத்தில் இரவு ஹால்ட்... ராகுலின் தமிழக சுற்றுப்பயண விவரம்..\n21ம் நூற்றாண்டின்.. 21ம் ஆண்டின்.. முதல் 21.. அடேங்கப்பா.. இவ்வளவு மேட்டர் இருக்கா\nஇலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம்: தமிழக அரசு\nரஜினியிடமிருந்து \"ஜம்ப்\" அடிச்ச நேரம் சூப்பர்தான்.. \"லட்டு\" போல பதவி தந்த திமுக.. \"லக்கி\" ஜோசப்\nSports ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்\nFinance பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..\nAutomobiles ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nMovies மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூங்கோதை ஆலடி அருணா மீதான புகார்... கான்ட்ராக்ட் ஒதுக்கீட்டில் என்ன பிரச்சனை..\nசென்னை: கடந்த வாரம் நடைபெற்ற நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடனான ஸ்டாலின் சந்திப்பில், ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா மீது கான்ட்ராக்ட் ஒதுக்கீடு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.\nநெல்லை மேற்கு மாவட்டத்தை பொறுத்தவரை அய்யாதுரை பாண்டியன் ஒரு டீமாகவும், மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஒரு டீமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் பூங்கோதை ஆலடி அருணா எந்த டீமிலும் சிக்காமல் தொகுதிப் பணிகளை மட்டும் முன்னிறுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், யார் அணியிலும் இடம்பெறாத பூங்கோதை ஆலடி அருணாவை, 4 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்த முக்கூடல் பே��ூர் நிர்வாகி லட்சுமணன் என்பவர், வாலண்டியராக வம்பில் இழுத்துவிட்டுள்ளார்.\nதிமுகவினருக்கு கான்ட்ராக்ட் பணிகள் கொடுக்காமல் அதிமுகவினருக்கு கொடுப்பதாக அவர் கூறிய புகாரைப் பற்றி விசாரித்ததில், வழக்கம் போல் உட்கட்சி மோதலின் வெளிப்பாடாகவே அந்தப் புகார் கூறப்பட்டிருப்பது தலைமைக்கு தெரியவந்துள்ளது. பூங்கோதை மீது புகார் கூறுவதற்கு ஒரு வாரம் முன்பு வரை கூட அவருடன் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் லட்சுமணன்.\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரோ... யாரை கேட்கிறார் குஷ்பு\nஇப்படிப்பட்ட சூழலில் லட்சுமணனை யாரேனும் டியூன் செய்து புகார் கூற வைத்தார்களா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அய்யாதுரை பாண்டியன் தரப்பிலிருந்து மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டுள்ளன.\nஇதனிடையே மொத்த கான்ட்ராக்ட் பணிகளையும் லட்சுமணன் ஒருவரே எதிர்பார்ப்பது தவறு என்றும் திமுகவில் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்து செயல்படுகிறார் எனவும் பூங்கோதை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nமுதல்வர் \"இப்படி\" சொல்கிறார்.. உதயநிதிக்கு \"டிக்கெட்\" கிடைச்சிடும் போல.. அடிச்சு சொல்லும் நம்மவர்கள்\nதொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் : ஸ்டாலின் கொந்தளிப்பு\nபுதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\n10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்\nகிளம்பியது சர்ச்சை.. \"சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி\nமொத்த கட்சிகளின் குறி இந்த \"ஒத்த\" தொகுதி மீது.. நிற்க போவது \"நம்மவர்\" ஆச்சே.. சூடு பறக்குது\nபாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்\nசென்னை மெரினாவில் பயங்கரம்.. தாய் குறித்து தப்பாக பேசிய டீ மாஸ்டர்.. கண்களை தோண்டி எடுத்து கொடூரம்\n அதிமுகவில் சேர்ப்பது குறித்து கனத்த மவுனம் காக்கும் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி சபாஷ் போட வைக்கும�� தமிழக அரசின் ஆக்ஷன்\n\"ரூட் மாறுதே\".. விறுவிறு அதிரடி காட்டிய ஸ்டாலின்.. வியர்த்து விறுவிறுத்து போன தைலாபுரம்.. வருவாரா\nஎடப்பாடிக்கு வரலாறே தெரியவில்லை .. டிகேஎஸ் இளங்கோவன் நக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/railways-to-run-special-train-daily-between-bengaluru-and-chennai-400981.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-01-21T15:07:02Z", "digest": "sha1:OHWCMF75PGBIGBM3IJI5ANBLTMT37Y5M", "length": 17907, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று முதல்.. சென்னை-பெங்களூர் இடையே ஏசி டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கியாச்சு | Railways to run special train daily between Bengaluru and Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nபுயலென சுழன்றடித்த \"சசிகலா\".. டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்\nவாரணாசி கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nகரூரில் மண்பானை சமையல் சாப்பாடு... தாராபுரத்தில் இரவு ஹால்ட்... ராகுலின் தமிழக சுற்றுப்பயண விவரம்..\n21ம் நூற்றாண்டின்.. 21ம் ஆண்டின்.. முதல் 21.. அடேங்கப்பா.. இவ்வளவு மேட்டர் இருக்கா\nஇலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம்: தமிழக அரசு\nரஜினியிடமிருந்து \"ஜம்ப்\" அடிச்ச நேரம் சூப்பர்தான்.. \"லட்டு\" போல பதவி தந்த திமுக.. \"லக்கி\" ஜோசப்\nSports ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரக��ியம்\nFinance பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..\nAutomobiles ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nMovies மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று முதல்.. சென்னை-பெங்களூர் இடையே ஏசி டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கியாச்சு\nசென்னை: பெங்களூர் சிட்டி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே தினமும் ஏசி டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுவதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇரு நகரங்கள் இடையே சொந்த வாகனங்கள், பஸ், விமானம், ரயில்கள் மூலம் தினசரி பல ஆயிரம் மக்கள் பயணித்து வந்தனர். ஆனால் சமீப காலமாக கொரோனா காரணமாக போக்குவரத்து குறைந்திருந்தது.\nஇந்த நிலையில் டபுள் டெக்கர் ரயில் சேவை இன்று முதல் துவங்கியுள்ளது.\nஅமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல்\nரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ரயில் எண் 06075/06076 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் சிட்டி - சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கப்படும்.\nஇதன்படி, ரயில் எண் 06075 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் சிட்டி, ஏசி டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு அதே நாள் மதியம் 1.10 மணிக்கு வந்து சேரும். சென்னை சென்ட்ரலில் இருந்து 21.10.2020ம் தேதி முதல், ரயில் இயக்கம் தொடங்குகிறது.\nமறு மார்க்கத்தில், ரயில் எண் 06076 பெங்களூர் - சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் பெங்களூரிலிருந்து தினமும் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை அதே நாள் இரவு 8.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலும் 21.10.2020 முதல் இயக்கப��படுகிறது. அதாவது இரு ரயில்களும் இன்று முதல் தினசரி பழையபடி இயங்க ஆரம்பித்துள்ளன.\nஏசி டபுள் டெக்கர் ரயிலில் இருக்கைகள் மிக அருகாமையில் இருக்கும். இது ஏற்கனவே பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்போது கொரோனா காலத்தில் ஏசி ரயில் அதுவும் டபுள் டெக்கர் போன்ற சீட் அருகாமையிலுள்ள ரயில் இயக்கப்படுவது மக்களிடம் வரவேற்பை பெறுமா, பாதுகாப்பானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமுதல்வர் \"இப்படி\" சொல்கிறார்.. உதயநிதிக்கு \"டிக்கெட்\" கிடைச்சிடும் போல.. அடிச்சு சொல்லும் நம்மவர்கள்\nதொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் : ஸ்டாலின் கொந்தளிப்பு\nபுதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\n10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்\nகிளம்பியது சர்ச்சை.. \"சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி\nமொத்த கட்சிகளின் குறி இந்த \"ஒத்த\" தொகுதி மீது.. நிற்க போவது \"நம்மவர்\" ஆச்சே.. சூடு பறக்குது\nபாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்\nசென்னை மெரினாவில் பயங்கரம்.. தாய் குறித்து தப்பாக பேசிய டீ மாஸ்டர்.. கண்களை தோண்டி எடுத்து கொடூரம்\n அதிமுகவில் சேர்ப்பது குறித்து கனத்த மவுனம் காக்கும் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி சபாஷ் போட வைக்கும் தமிழக அரசின் ஆக்ஷன்\n\"ரூட் மாறுதே\".. விறுவிறு அதிரடி காட்டிய ஸ்டாலின்.. வியர்த்து விறுவிறுத்து போன தைலாபுரம்.. வருவாரா\nஎடப்பாடிக்கு வரலாறே தெரியவில்லை .. டிகேஎஸ் இளங்கோவன் நக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai bangalore train சென்னை பெங்களூர் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/punjab-farmers-detained-by-police-as-they-marched-towards-delhi-for-the-2nd-day-today-404325.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T15:41:32Z", "digest": "sha1:VTWJ3CUHITIN7NMWFL72HEBNIJ2YWKTH", "length": 22096, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்! | Punjab farmers detained by police as they marched towards Delhi for the 2nd day today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\nமரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nபேரறிவாளன் விடுதலையை ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தகவல்\n'கீழ்த்தரமான வேலைக்கு அவர் வெட்கப்பட வேண்டும்' - அர்னாப் மீது புல்வாமா குடும்பத்தினர் கொலைவெறி\nஅதிரும் தலைநகர்.. குடியரசு தின டிராக்டர் பேரணி... காவல் துறையினரை சந்திக்கும் விவசாயிகள்\nMovies பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலைமிக்க வேரியண்ட் இவ்வளவு வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nபுதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள், தலைநகர் டெல்லியை நோக்கி இன்று 2வது நாளாக பேரணியாக சென்றனர்.\nஅரியானா- டில்லி மாநில எல்லையில் உள்ள சிங்கு பகுதியில் போலீசாரின் தடுப்புகளை தாண்டி சென்றதால் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர்.\nஅந்த பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது. விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாக டெல்லி உள்துறை மந்திரி கூறினார்.\nமத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாய சங்க விவசாயிகள் நேற்று பஞ்சாபில் இருந்து, டிராக்டர்களில் பேரணியாக டெல்லி நோக்கி சென்றனர்.\nஅரியானாவில் ஷம்பு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். விவசாயிகள் தடுப்புகளை தூக்கி வீசியதால் அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.தண்ணீரை பீய்ச்சி அடித்து, திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் தடைகள் விலக்கி பேரணியை தொடர்ந்தனர்.\nஇந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். டில்லி-அரியானா மாநில மாநில எல்லையான சிங்கு பகுதியில் விவசாயிகளை உள்ளே விடாதபடி பல அடுக்கு தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தினர். விவசாயிகள் செல்ல முடியாதவாறு சாலைகளில் ராணுவ பாணியில் குழிகளை வெட்டி போலீசார் தடுத்தனர். விவசாயிகள் செல்லும் வழியெங்கும் மணல் நிரம்பிய லாரிகள், முள்வேலிகளை அமைத்தனர்.\nடெல்லியில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் டெல்லி மக்கள் நலன் கருதி, விவசாயிகளை அனுமதிக்க முடியாது எனவும்,அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அதற்கு விவசாயிகள் கொரோனா வழிகாட்டுதலை எங்களுக்கு மட்டும் பின்பற்றுவது ஏன், இந்த தீமையான சட்டம்தான் எங்களுக்கு பயம், கொரோனாவை பற்றி பயம் இல்லை எனக்கூறி அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து முன்னோக்கி செல்ல முன்றனர்.\nநிலைமையை கட்டுக்குள் க���ண்டுவர போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்; தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. விவசாயிகள் சிலர் போலீசார் மீது கற்களையும், கம்புகளையும் வீசினார்கள்.\nஇதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இந்த மோதலில் விவசாயிகள் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. விவசாயிகளின் போராட்டத்தால் அரியானா-டெல்லி சாலையில் கடும் வாகன சோதனை நடத்தப்பட்டது. பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nவிவசாயிகளின் போராட்டத்தால் அரியானா-டெல்லி சாலையில் கடும் வாகன சோதனை நடத்தப்பட்டது. பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தால் அவர்களை கைது செய்து, தங்க வைக்க டெல்லி நகரில் உள்ள 9 மைதானங்களை பயன்படுத்தி கொள்ள டெல்லி அரசிடம் காவல்துறை அனுமதி கேட்டது. டெல்லி அரசு இதற்கு அனுமதி மறுத்து விட்டது.\nஇது குறித்து டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் முறையானவை. அவர்களை சிறையில் அடைப்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்\" என்று தெரிவித்தார்.விவசாயிகளின் எதிர்ப்பு அமைதியான முறையில் நடைபெறுகிறது.. அகிம்சை எதிர்ப்பு என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமையாகும். எனவே டெல்லி காவல்துறை கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது என்று ஜெயின் கூறினார்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி- தடை விதிக்க கோரிய மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநாடாளுமன்ற வளாகத்திலிருந்து... திடீரென்று அகற்றப்பட்ட காந்தி சிலை... காரணம் என்ன\nஇருக்கு... பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உண்டு.. சபாநாயகர்\nஇந்தியா-அமெரிக்கா உறவு.. விடைபெறும் தூதர் கென்னத் உருக்கமான உரை\nடெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. \"விவசாயி\" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா\nதமிழகத்தில் பதிவு செய்தவர்களில் 34.9% பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டவர்கள்\nபாதுகாப்பை காரணம் காட்டி... டெல்லி முக��கிய சாலையில் டிராக்டர் பேரணிக்கு போலீசார் முட்டுக்கட்டை\nபாலக்கோடு தாக்குதல் பற்றி 5 பேருக்குத்தானே தெரியும்.. அர்ணாப்புக்கு சொன்னது யார்\nநான் யாருக்குமே அச்சப்படமாட்டேன்-என்னை தொடக் கூட முடியாது.. என்னை சுட்டுக் கொல்லட்டும்-ராகுல் ஆவேசம்\n உச்சநீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை\nடெல்லியை அதிர வைக்க காத்திருக்கும் 'டிராக்டர் பேரணி' - மாஸ் காட்டும் விவசாயிகள்\nஅட ராமா.. ராமர் கோயிலுக்கு நிதி வசூலிப்பதில் மோதல் : 40 பேர் கைது\nகுடியரசு தின விழா: 1950 முதல் 2020 வரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வெளிநாட்டு தலைவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhariyana Punjab delhi farmers பஞ்சாப் டெல்லி விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/26243/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2021-01-21T14:35:51Z", "digest": "sha1:WVE7NFQQ4JI6ZLSLPRSUREAKSEP6CSNQ", "length": 5576, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "வீட்டிற்குள் வந்த பிரபலத்தை பார்த்து கண் கலங்கிய பாலா- முதல் புரொமோ!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவீட்டிற்குள் வந்த பிரபலத்தை பார்த்து கண் கலங்கிய பாலா- முதல் புரொமோ\nபிக்பாஸ் 100 நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டது.\nஇதற்கு முன் பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வருகின்றனர்.\nநேற்று அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் வந்தனர். இன்று காலை வந்த புதிய புரொமோவில் சம்யுக்தா மற்றும் சுசித்ரா காணப்படுகின்றனர்.\nசம்யுக்தாவை பார்த்த பாலாஜி கண் கலங்குகிறார். அவரை மிகவும் மிஸ் செய்ததாக கூறுகிறார். இதோ அந்த புரொமோ,\nசிம்புவிடம் “ஐ அம் வெயிட்டிங்” சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி\nகலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா இருக்காதா ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் பட பூஜை\nகுக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ், அஷ்வினா இது- 3 பேரும் என்ன இப்படி இருக்காங்க, வேற லுக்\nசிம்புவிடம் “ஐ அம் வெயிட்டிங்” சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி\nகலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா இருக்காதா ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் பட பூஜை\nகுக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ், அஷ்வினா இது- 3 பேரும் என்ன இப்படி இருக்காங்க, வேற லுக்- 3 பேரும் என்ன இப்படி இருக்காங்க, வேற லுக்\nபிக்பா��் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்ததா- ரசிகர்கள் ஷாக்\nசூர்யாவின் பாட்டிற்கு நடனமாடிய முன்னணி சீரியல் நடிகைகள்.. ஒன்றாக இணையும் இரண்டு மெகா தொடர்கள்.. ஒன்றாக இணையும் இரண்டு மெகா தொடர்கள்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடியாக நுழையும் புதிய நடிகை\nஉடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய நடிகை பிரியாமணி- அசந்துபோன ரசிகர்கள்\n98 வயதில் கொரோனாவை வென்ற பிரபல நடிகர் காலமானார்\nசித்ரா இ ற ந்த போது என்ன நடந்தது, லீக் ஆன ஹேம்நாத் போன் கால்- அதிர்ச்சி தகவல்கள்\nபிக்பாஸில் 100 நாட்களுக்கு பிறகு தனது செல்ல மகளை சந்தித்த ரியோ ராஜ்- கண்ணீர் வரவைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/surya/", "date_download": "2021-01-21T14:40:16Z", "digest": "sha1:3N3OJPKEPNYTXZGZUVWKWXJB2PTU3KK4", "length": 2301, "nlines": 67, "source_domain": "www.indiatempletour.com", "title": "surya | India Temple Tour", "raw_content": "\nசார்வரி ௵ ஆனி ௴ 7 ௨ ; 21 June 2020 ; ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை அன்று மிருகசீரிஷ நக்ஷத்திரத்தில், (காலை 10.22 முதல் பிற்பகல் 1.42 வரை.) சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நக்ஷத்திரக்காரர்கள். ரோஹிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, திருவோணம், அவிட்டம், சதயம் : 20 June 2020, சனிக்கிழமை இரவு 10 மணிக்குள் போஜனம் செய்துவிடவும். போஜனம் , 21 June 2020 மதியம் 1.42 மணிக்கு க்ரஹணம் விட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/07/26tnpsc-question-with-answers.html", "date_download": "2021-01-21T14:39:24Z", "digest": "sha1:SQEXFHFG3626FDMLXSN2ZIZLEH3K4P3Z", "length": 12700, "nlines": 137, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 26.tnpsc question with answers", "raw_content": "\n501. * பாராசூட் போன்ற பெரிய பலூன்களில் நிரப்பப்படுவது ஹீலியம் வாயு.\n502. * கோவா மாநிலம் பானாஜியில் கடல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.\n503. * இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் கொடைக்கானலில் 1952-ம் ஆண்டு நிறுவப்பட்டது.\n504. * இந்தியாவின் முதல் நினைவு நாணயம் 1964-ல் வெளியிடப்பட்டது.\n505. * இந்தியாவின் முதல் நீர்மின்நிலையம் கர்நாடக மாநிலம் சிவசமுத்திரத்தில் 1902-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவின் முதல் நீர்மின் நிலையமும் இதுவே.\n506. * இந்தியாவில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் கன்னியாகுமரி.\n507. * இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றான யமுனை கடலில் கலப்பது இல்லை.\n508. * இந்தியாவின் செயற்கைத் துறைமுகம் கொச்சின்.\n509. * இந்தியாவின் பெ��ிய துறைமுகம் மும்பை துறைமுகம்.\n510. பாலூட்டி: கன்று ஈன்று பாலூட்டுபவை பாலூட்டி களாகும். இவை காற்றை சுவாசிப்பவை. பெரும்பாலும் நிலத்தில் வாழ்பவை: மனிதன், மிருகங்கள். சில பாலூட்டிகள் நீரிலும் வாழும். உதாரணம்: திமிங்கலம்.\n511. பறவைகள்: பறக்க சிறகுகள் உடையவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். பெங்குவின் போன்ற சில பறவைகளால் பறக்க முடியாது.\n512. ஊர்வன: குளிர் ரத்தப் பிராணிகள். சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி அது மாறவும் கூடும். உதாரணம்: ஓணான்.\n513. இருவாழ்விகள்: தரையிலும், தண்ணீரிலும் வாழக் கூடிய தன்மை பெற்ற உயிரினங்கள் இருவாழ்விகளாகும். அவை குளிர் ரத்தப் பிராணிகள். உதாரணம்: தவளை.\n514. மீன்கள்: தண்ணீரில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்கள் இவை. கடல் நீரில் அதிக மீன் இனங்கள் வாழ்கின்றன.\n515. இந்தியாவின் முதல் பத்திரிக்கை.1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்\n516. இந்தியாவின் மிக பெரிய கட்டிடம் மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)\n517. இந்தியாவின் மிக பெரிய சிலை133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி\n518. இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.\n519. இந்தியாவின் மிக பெரிய ஏரி வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)\n520. இந்தியாவின் மிக பெரிய கடற்கரை மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\nTNPSC பொதுத்தமிழ் 11. எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக ' ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி , மின்சாரப் ...\nபுதுக்கவிதை 1. முதன்முதலில் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதை நூலை அ)வாலல்ட்விட்மன் ஆ)எஸ்ரா பவுண்ட் இ)டி.எஸ���.எலியட் ஈ)சார்லஸ் ஜா...\nஇந்திய வரலாறு 61. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/devayani-husband-start-direct-movie.html", "date_download": "2021-01-21T13:51:57Z", "digest": "sha1:5QK5J6MWD752S2EE4FI3XG53VMPVUW6L", "length": 10465, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொடங்கப்பட்டது. இப்போது கீர்த்தி சாவ்லா என்றால் கல்பனா சாவ்லாவின் தங்கையா என்று கேட்பார்கள்.\nதிருமதி தமிழில் ஹீரோ ராஜகுமாரன். ச‌ரி, கொடுமைதான். அதுக்காக முழுக்கதையையும் கேட்காமல் ஓடினால் எப்படி. ராஜனுமாரனுக்கு ஜோடி கீர்த்தி என்றாலும் படத்தின் தூண் மாதி‌ரியான கேரக்டர் தேவயானிக்கு. இந்த குடும்ப கூட்டுச்சித்திரத்தின் படப்பிடிப்பு நிற்பதும் நடப்பதுமாக ஓ‌ரிரு வருடங்கள் போக்குக் காட்டி பிறகு ஒரேயடியாக நின்று போனது. இப்போது அதனை மீண்டும் தூசு தட்டியிருக்கிறார்கள்.\nதமிழகத்தில் போராட்ட அனல் அடிப்பதால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார்களாம். இந்த வருடமே படத்தை வெளியிடவும் திட்டமாம்.\n2012ல் பயங்கர சூறாவளி தமிழகத்தை தாக்கும் என ஜோசியன் சொன்னது ச‌ரிதான்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maicci.org.my/author/maicciadmin/page/2/", "date_download": "2021-01-21T14:52:05Z", "digest": "sha1:TEAFSYVKIL5PDGA4I3LEAPZXCDWIIRCU", "length": 4165, "nlines": 103, "source_domain": "maicci.org.my", "title": "maicciadmin | MAICCI | Page 2", "raw_content": "\nஇந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் ���ல்லை\nமைக்கி தலைமையில் 20 வணிக சங்கங்கள் ஒன்றிணைந்து மகஜர் வழங்கும் சந்திப்புக் கூட்டம்\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nஉள்ளூர் இந்திய வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள் – மைக்கி வலியுறுத்து\nமலேசியா வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சீனப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு\nமனிதவள அமைச்சின் செயல்பாடு திருப்தியாய் இருக்கிறது… – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\nபொங்கல் வைத்துப் பொங்கி எழுந்து பிரபாகரனைப் பொங்க வைத்த வர்த்தகர்கள்\nநாடாளுமன்றத்தில் இந்திய வணிகர்களுக்கு குரல் எழுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-21T14:03:38Z", "digest": "sha1:QSHLJNYCHDFN3MZAAZYMYF2SZAVCVL5L", "length": 9395, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சத்ருஞ்ஜெய மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசத்ருஞ்ஜெய மலை (Shatrunjaya) (மனதின் எதிரிகளை வென்ற இடம்) [1] பண்டைய வரலாற்றில் இம்மலையின் பெயர் புண்டரீக மலை என்பதாகும். சத்ருஞ்ஜெய மலை, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டதின் பாலிதானா நகரத்தில், 580 மீட்டர் உயரத்தில், 2500 படிக்கட்டுகள் கொண்ட சமணர்களின் முக்கியமான புனிதத் தலங்களில் முதன்மையான, 863 சமணக் கோயில்களின் தொகுதி உள்ளது .[2]\n2500 படிக்கட்டுகள் கொண்ட சத்துருஞ்செய மலை, பாலிதானா, குஜராத்\nசத்ருஞ்ஜெய மலையில் சமணர்களின் நூற்றுக் கணக்கான பாலிதானா கோயில்கள் அமைந்துள்ளது.[3]சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரான ரிசபதேவர் இம்மலை மீது முதன் முதலில் சமயப் பரப்புரையை மேற்கொண்டார். [4]\nதீர்த்தங்கரரின் கணாதரர் எனப்படும் தலைமை மாணவரான புண்டரீக சுவாமி என்பவரின் பெயரால் இம்மலை புண்டரீக மலை அழைக்கப்பட்டது என பண்டைய வரலாறு கூறுகிறது.[5][6]இம்மலையில் பல தீர்த்தங்கரர்களுக்கு அறிவொளி கிடைத்ததால், இம்மலையை சித்த சேத்திரம், சித்தாலயம், முக்தி நிலையம் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. [7] மேலும் இம்மலையில் ரிசபதேவரின் பேரன் முக்தி அடைந்ததாக சமணர் கருதுகின்றனர். இவரது சன்னதி ரிசபதேவரின் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.[8][9]\nசத்துருஞ்ஜெய மலையின் தெற்கில் காம்பத் வளைகுடாவும், வடக்கில் பவநகரும் அமைந்துள்ளது. மலைக்கிடையே ஒரு ���றும் பாய்கிறது.[10]இம்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாலிதானா நகரம் பவநகரிலிருந்து 56 கி மீ தொலைவில் உள்ளது. இப்பகுதி வறட்சி மிக்கதாகும். [1]\nசத்ருஞ்ஜெய மலையின் சமணக் கோயில்களின் அகலப்பரப்புக் காட்சி\nமேல் சித்தாமூர் சமணர் கோயில்\nசத்துருஞ்செய மலை – காணொளி\nசத்துருஞ்செய மலை – குஜராத் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/186916", "date_download": "2021-01-21T15:26:14Z", "digest": "sha1:XBJEHLLVSIWM65ES6OQJX6OLFHPRBRZX", "length": 2942, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மெக்சிக்கோ தோல்நாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெக்சிக்கோ தோல்நாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:43, 18 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n15:44, 22 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlleborgoBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:43, 18 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDragonBot (பேச்சு | பங்களிப்புகள்)\n[http://www.xolo.com மெக்சிக்கோ தோல்நாய் (ஷோலா) பற்றிய வலைத்தளம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T15:33:27Z", "digest": "sha1:LH6CZEJBDDV6CNCUXZCVH6A675LXCX3Z", "length": 5574, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தர்பங்கா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை மாவட்டத்தைப் பற்றியது. தலைநகரத்துக்கு, தர்பங்கா என்பதைப் பாருங்கள்.\nதர்பங்கா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தர்பங்காவில் உள்ளது.[1]\nதர்பங்கா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்\nகுஷேஷ்வர், கவுஃடா பவுராம், பேனிபூர், அலிநகர், தர்பங்கா ஊரகம், தர்பங்கா, ஹாயகாட், பகதூர்பூர், கேவ்டி, ஜாலே[1]\nதே.நெ 57, தே. நெ 105\nஇந்த மாவட��டத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை. தர்பங்கா சதார், பேனிபூர், பிரவுல்.\nஇந்த மாவட்டத்தை 18 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: தர்பங்கா, ஜாலே, சிங்வாரா, கேவ்டி, மனிகச்சி, தார்டி, அலிநகர், பேனிபூர் பஹேரி, பசுஹாம், பகதூர்பூர், ஹனுமன் நகர், ஹாயகாட், பிரவுல், கனஷ்யாம்பூர், கீரத்பூர், கவுஃடா பவுராம், குஷேஷ்வரஸ்தான் மண்டலம், குஷேஷ்வரஸ்தான் கிழக்கு மண்டலம்.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில உட்பிரிவுகளுடன் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nதர்பங்கா மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2015, 07:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz+cars+in+new-delhi", "date_download": "2021-01-21T15:51:14Z", "digest": "sha1:Q7VMHAYKNF2KFOZFA6VLT4RAKK4RB7G2", "length": 12336, "nlines": 359, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz Cars in New Delhi - 257 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ்மெர்சிடீஸ் இ-கிளாஸ்மெர்சிடீஸ் சிஎல்ஏமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்மெர்சிடீஸ் எம்-கிளாஸ்\n2019 மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ் 300டி\n2014 மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 CDI\n2012 மெர்சிடீஸ் இ-கிளாஸ் இ 220 CDI Avantgarde\n2017 மெர்சிடீஸ் ஜிஎல்சி 220d 4MATIC Style\n2014 மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 300 L\n2015 மெர்சிடீஸ் இ-கிளாஸ் இ 350 டி BSIV\n2012 மெர்சிடீஸ் இ-கிளாஸ் இ 220 CDI Avantgarde\n2019 மெர்சிடீஸ் ஜிஎல்இ Class கூப்\n2019 மெர்சிடீஸ் ஜிஎல்ஏ Class 200 Sport\n2016 மெர்சிடீஸ் சிஎல்ஏ 200 CDI Sport\n2017 மெர்சிடீஸ் இ-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ் இ 220 டி BSIV\n2016 மெர்சிடீஸ் சிஎல்ஏ 200 CDI Sport\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடக்கு டெல்லிதெற்கு டெல்லிமத்திய டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லி\n2019 மெர்சிடீஸ் சிஎல்ஏ 200 CGI\n2018 மெர்சிடீஸ் இ-கிளாஸ் இ 220 CDI Avantgarde\n2018 மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 400 4MATIC\nமஹிந்திரா தார்ஹூண்டாய் க்ரிட்டாமாருதி ஸ்விப்ட்க்யா Seltosடொயோட்டா ஃபார்ச்சூனர்ஆட்டோமெட்டிக்ஆடம்பரம்டீசல்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்��ெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/it-has-not-issued-any-order-to-paste-the-notice-for-isolation-in-homes-of-corona-victims-central-g-404721.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-21T15:56:03Z", "digest": "sha1:6NENQ6NH64ELPXKELBGXLDQW5VCXMHBB", "length": 21014, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா வீடுகளில் நோட்டீஸ்.. நாங்கள் அப்படி சொல்லவே இல்லை.. மறுத்த மத்திய அரசு.. திருப்பம் | it has not issued any order to paste the notice for isolation in homes of corona victims : Central Government - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nபுயலென சுழன்றடித்த \"சசிகலா\".. டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்\nஅரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் அசுர வளர்ச்சி - கையேந்தும் நிலையில் சீனா\nராமர் கோயில் கட்டுமானப்பணிக்கு... கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nபேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு திடீர் மாற்றம்- ஆளுநரே முடிவெடுப்பார் - உச்சநீதிமன்றத்தில் தகவல்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஆறு மாநிலங்களில்... கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல்... மத்திய அரசு பகீர் தகவல்\nMovies ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்\nSports இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி\nFinance பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..\nAutomobiles ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வீடுகளில் நோட்டீஸ்.. நாங்கள் அப்படி சொல்லவே இல்லை.. மறுத்த மத்திய அரசு.. திருப்பம்\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கான நோட்டீஸ் ஒட்டும்படி மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.' என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா நோயாளிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவதால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதாக உச்ச நீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்த நிலையில், அப்படி செய்யுமாறு நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது,\nநாடு முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் உள்ளாட்சி அல்லது நகராட்சியின் சார்பில் நோயாளிகளின் கொரோனா பாதித்தவரின் வீடு அல்லது தனிமைப்படுத்துதலில் உள்ளவரின் வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.\nஇன்னமும் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவது பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இந்த நடைமுறையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை நீதிபதிகள் அசோக்பூஷண், ஆர்.எஸ். ரெட்டி,எம்.ஆர். ஷா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரதீப் சர்மா ஆஜராகி வாதிடுகையில். \"கொரோனா நோயாளிகளின் பெயர்களை நோட்டீஸ் மூலம் விளம்பரப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது.. இதன்காரணமாக நோயாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள்.நோட்டீஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறும்போது, \"கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வேறு யாரும் செல்லக்கூடாது. வைரஸ் பரவலை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. எனினும், நோட்டீஸ் நடைமுறையால் கொரோனா நோயாளி அவமரியாதையை சந்திக்க நேரிடுகிறது என்றால் அந்த நடைமுறையை தவிர்க்கலாம். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும்\" என்றார். மேலும் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கான நோட்டீஸ் ஒட்டும்படி மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, \"கொரோனா நோயாளிகளின் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்படுவதால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க இயலாது. இதுதொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது\" என்று கூறினர்.\nஇந்த வழக்கு கடந்த நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கொரோனா நோயாளிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவதை தடுக்க புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் வலியுறுத்தினர். எனவே கோவிட் -19 நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே வீட்டு தனிமைப்படுத்தும் சுவரொட்டிகளை வைக்கும் நடைமுறை மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும்.\nகொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் 600 பேருக்கு உடல்நல பாதிப்பு.. ஆனால் இதுதான் ரொம்ப கம்மி\n2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்\nஎன்ன கொடுமை சரவணன் இது.. .அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்ட மனிதர்\nடிடி ப்ரீடிஷ் பயனாளர்களை சட்டவிரோதமாக 2 ஆண்டுகளாக பயன்படுத்திய அர்னாப் கோஸ்வாமி- அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடனை வாழ்த்திய \"கைலாசா நாட்டு அதிபர்\" நித்தி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்- மறு ஆய்வு மனுக்கள் அதிரடி டிஸ்மிஸ்\nவேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு...நாளைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nபேரறிவாளன் விடுதலையை ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தகவல்\n'கீழ்த்தரமான வேலைக்கு அவர் வெட்கப்பட வேண்டும்' - அர்னாப் மீது புல்வாமா குடும்பத்தினர் கொலைவெறி\nஅதிரும் தலைநகர்.. குடியரசு தின டிராக்டர் பேரணி... காவல் துறையினரை சந்திக்கும் விவசாயிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus கொரோனா வைரஸ் உச்ச நீதிமன்றம் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/if-dmk-executives-commits-rowdyism-they-will-be-punished-severely-stalin-329748.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-21T15:34:10Z", "digest": "sha1:OG4XK3N35AGXJ5REP3YB24PZT3XYFICL", "length": 19068, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரவுடித்தனமாக நடந்துகொள்ளும் திமுக உறுப்பினர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்.. ஸ்டாலின் எச்சரிக்கை! | If DMK executives commits rowdyism they will be punished severely: Stalin - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nசசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nபுயலென சுழன்றடித்த \"சசிகலா\".. டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்\nதொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் : ஸ்டாலின் கொந்தளிப்பு\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ்... திமுக குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை -ஸ்டாலின்\nஅமைச்சரவையில் இல்லாத ஒருவர் அமைச்சராக நாடகமாடுகிறார்... கே.பி.முனுசாமியை வறுத்தெடுத்த ஸ்டாலின்..\nஎன்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்... எதிர்க்கட்சியாக கூட அதிமுக வரமுடியாது -மு.க.ஸ்டாலின் பேச்சு\nமார்கழி மழை.. வேடிக்கை பார்க்கும் அரசு.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் முதல்வர் - ஸ்டாலின் தாக்கு\nதிமுக இந்துகளுக்கு எதிரி அல்ல... என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது -ஸ்டாலின்\nSports இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி\nFinance பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..\nAutomobiles ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nMovies மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரவுடித்தனமாக நடந்துகொள்ளும் திமுக உறுப்பினர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nசென்னை: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் கவுன்சிலராகப் பொறுப்பு வகித்து வந்தார்.\nஇந்நிலையில் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் சத்யா என்ற பெண்னை செல்வகுமார் சரமாரியாக தாக்கினார். பெண் என்றும் பாராமல் எட்டிஎட்டி வயிற்றில் உதைத்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து பெரம்பலூர் டவுன் போலீஸார் செல்வகுமாரை கைது செய்தனர். இந்நிலையில் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் ���ொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்தார்.\nகழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.\nகழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.\nதனிப்பட்ட பிரச்சினைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது\nதனிப்பட்ட பிரச்சினைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது\nதனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்\nதனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன் இவ்வாறு ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nகூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன்... விவசாய கடன் தள்ளுபடி... மு.க.ஸ்டாலின் உறுதி..\nவிவசாய சட்டங்களுக்கு தடை... விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி... ஸ்டாலின் வரவேற்பு..\nவரி செலுத்தச் சலுகை... கேரளாவை முன்னுதாரணமாக கொள்ளலாமே... தமிழக அரசுக்கு ஸ்டாலின் யோசனை..\nமு.க. ஸ்டாலினை முதல்வராக்குவதை இலக்காக கொண்டுதான் தேர்தல் பிரசாரம்.. கனிமொழி எம்பி\nஎனது பேச்சை டேப் செய்யட்டும்... தெரிந்து தான் டெலிபோனில் பேசினேன்... ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nஊழலை பற்றி நேருக்கு நேர் விவாதிக்க நான் ரெடி... மிஸ்டர் பழனிசாமி அவர்களே நீங்கள் ரெடியா\nபுலர்ந்தது உதயசூரியன் புத்தாண்டு... தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்..\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்.. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுக -ஸ்டாலின் கடிதம்\nதமிழக இளைஞர்களை புறக்கணித்து... பிற மாநிலத்தவருக்கு பணி வழங்குவதா..\n' மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு குறித்து ஸ்டாலின் சரமாரி கேள்வி\nஅதிமுகவினரை விட்டு பொங்கல் பரிசு டோக்கன் கொடுப்பதா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vao", "date_download": "2021-01-21T14:43:32Z", "digest": "sha1:VFSM75JL2C6IPTQZKBZGIWXBYR36SOP2", "length": 9220, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vao News in Tamil | Latest Vao Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்ன கண்றாவி.. \"தனிமை\"யில் இருந்த வி.ஏ.ஓ வித்யாவும், ஊராட்சி தலைவரும்.. சிறை பிடித்த சிவகங்கை மக்கள்\n'6491 குரூப் 4 பணியிடங்கள்' 10ம் வகுப்பு படித்தால் ரூ.62 ஆயிரம் வரை ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி\nகஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்\nவிஏஓவுக்கு பாடம் கற்பிக்க.. லஞ்சப் பணத்துடன் கலெக்டரிடம் மனு கொடுத்து போராட்டம்.. கடலூரில் பரபரப்பு\nநாமக்கல்லில் பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிப்பு.. மர்ம நபர்கள் கைவரிசை\nஎன்னது பி.எச்டி படிச்ச இத்தனை பேர் தட்டச்சு வேலைக்காக குரூப் 4 தேர்வு எழுதுனாங்களா\nவிருதுநகரில் வீட்டுப்பட்டா பெயர் மாற்ற ரூ.4000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது\nதமிழகம் முழுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் அடையாள போராட்டம்.. பணிகள் பாதிப்பு\nகுரூப் 4- தேர்வுகள்... மிக அதிக அளவில் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கும் விண்ணப்பதாரர்கள்\nவிஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகேரள மாணவர்களுக்கு போலி இருப்பிடச் சான்று.. விஏஓ, தாசில்தார் சிக்குகிறார்கள்\nதிருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு.. விஏஓ சிறைபிடிப்பு\nபோலி சான்றிதழ் கொடுக்க மறுத்த அலுவலர் பணியிட மாற்றம்... போராடும் கிராம நிர்வாக அலுவலர்கள்: வீடியோ\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்.. விஏஓ கடத்தியத���க புகார்... போலீஸ் வலைவீச்சு\nகடும் வேலைப்பளு.. மன உளைச்சல்.. ரயில் முன் பாய்ந்து ஒரத்தநாடு வி.ஏ.ஓ தற்கொலை\nபட்டா மாற்ற ரூ.4500 லஞ்சம்: வேலூர் அருகே விஏஓ கைது\nகிருஷ்ணகிரியில் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது\nஈரோடு: பட்டா பெயர் மாற்ற ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது - வீடியோ\n813 காலி இடங்கள்... 7,70,860 பேர் எழுதிய விஏஓ தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி\nவி.ஏ.ஓ. தேர்விற்கான ஹால் டிக்கெட்: இணையதளத்தில் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/nov/10/government-employees-union-urges-repeal-of-agricultural-laws-3501764.html", "date_download": "2021-01-21T15:00:32Z", "digest": "sha1:6HCVS4HYRWQYBPGKJVLMDJA4U5GMSYGC", "length": 9508, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேளாண் சட்டங்களை திரும்பப் பெறஅரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறஅரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nஇக்கூட்டத்துக்கு, அமைப்பின் வட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அமைப்பின் மாநிலச் செயலா் கிறிஸ்டோபா், மாவட்டத் தலைவா் செந்தூர்ராஜன், மாவட்டச் செயலா் முருகன், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஜோதிபாசு உள்பட பலா் பங்கேற்றனா்.\nதீா்மானங்கள்: தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இளைஞா்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், விவசாயத்தை பாதிக்கும் வேளாண்\nசட்டங்களை திரும்பப்பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட\nவட்டச் செயலா் உமாதேவி, பொருளாளா் அருணா ஆகியோா் அறிக்கை வாசித்தனா். அஞ்சலி தீா்மானங்களை இணைச் செயலா் நவநீதகண்ணன் வாசித்தாா். இணைச் செயலா் பிரான்சிஸ் வரவேற்றாா். ��ுணைத் தலைவா் சரவணக்குமாா் நன்றி கூறினாா்.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/hair/how-to-make-semparuthi-oil-for-hair-growth-1567.html", "date_download": "2021-01-21T14:43:38Z", "digest": "sha1:IHASZSJFYR6EDPZNHPGMEXSC36HPP5KH", "length": 10413, "nlines": 158, "source_domain": "www.femina.in", "title": "கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய் தயாரிப்பது எப்படி? - How to make semparuthi oil for hair growth | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய் தயாரிப்பது எப்படி\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய் தயாரிப்பது எப்படி\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | April 9, 2020, 11:45 AM IST\nஇன்று இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சனையை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.அவர்களுக்கு செம்பருத்தி பூ நல்ல பலனை தரக்கூடும்.செம்பருத்தி பூவை பயன்படுத்துவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.ஆனால், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா இப்போது நாம் அவற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.\nஆயில் மசாஜ், கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. செம்பருத்தி எண்ணெயில், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த எண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறை முடிக்கு மசாஜ் செய்ய வேண்டும்.\nசெம்பருத்தி எண்ணெய் எப்படி செய்வது\n10 செம்பருத்தி பூக்களையும், 10 செம்பருத்தி செடி இலைகளையும் எடுத்துக் கொள்ளவும்.அதில் சிறிது நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்கவும். இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்களுக்கு நன்கு கிளறவும். இப்போது செம்பருத்தி எண்ணெய் தயார்.\nஅடுத்த கட்டுரை : ரெட்ரோ சிக்\nகூந்தல் மற்றும் சருமத்திற்கு கிரீன் டீ\nஇந்த புத்தாண்டில் அசத்தல் கூந்தலைப் பெறுங்கள்\nகூந்தல் வளர்ச்சிக்க உதவும் வெங்காயச்சாறு\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய் தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/11/blog-post_47.html", "date_download": "2021-01-21T14:27:16Z", "digest": "sha1:N6K65BKUK3VZF73QAH4R3VGEBBYAFW5T", "length": 19612, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவும் - நல்லுசாமி ஜெயகாந்தன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவும் - நல்லுசாமி ஜெயகாந்தன்\nமலையகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவும் - நல்லுசாமி ஜெயகாந்தன்\nபிரிட்டிஷ்காரனால் 1826 ஆம் ஆண்டு முதலாவதாக இந்தியாவிலிருந்து 14 ஏழைக் குடும்பங்கள் அடிமைத்தொழிலாளராக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அடிமைத் தொழிலாளர் இறக்குமதிப் படலம் ஆரம்பமானது. தென்னிந்தியாவிலிருந்து ஆசை வார்த்தைகள் கூறி கொத்துக்கொத்தாக பல குடும்பங்கள் இங்கு அழைத்துவரப்பட்டன. இதற்கு பிரிட்டிஷ்கா��னுக்கு, இந்த மக்களிடையே இருந்த தரகர்களும் உதவினர். இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இன்ப வாழ்வை எண்ணி வந்த எத்தனையோ பேர் இடை வழியில் உயிரிழந்துமுள்ளனர்.\nஇவ்வாறு இங்கு அழைத்து வரப்பட்டவர்கள் 180 வருடங்களுக்கு மேலாக இன்னும் அபிவிருத்திகள் அற்ற, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இரண்டாம் தரப் பிரஜைகளாகவே பார்க்கப்படுகின்றனர். இம்மக்களின் சந்ததிகள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றா இரண்டா எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இந்த மக்களை இங்கு கொண்டுவந்துவிட்ட பிரிட்டிஷ்காரன் இந்த நாட்டை விட்டுப் போன பின்னர் இவர்கள் மீதான முழுப் பொறுப்பும் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சியாளர்களையும் தோட்ட நிர்வாகங்களையுமே சாரும்.\nஆனால் பிரிட்டிஷ்காரன் என்ன நிலைமையில் இந்த மக்களை விட்டுச் சென்றானோ அதே நிலைமையிலிருந்து மாற்றப்படாத, அபிவிருத்தியை காணாத சமூகமாகவே இவர்களை மேற் கூறிய பொறுப்பாளிகள் வைத்திருக்கின்றனர்.\n150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட லயன் குடியிருப்புகளில் பாதுகாப்பற்ற வாழ்க்கை, உத்தரவாதமற்ற வாழ்க்கை, கொத்தடிமை தொழில் முறைமை, குறைந்த ஊதியம், கல்வியில் பாகுபாடு, தகுதியுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வியை தொடரமுடியாத நிலைமை, படித்த இளைஞர்கள் தோட்டத் தொழில் துறைக்குள் செல்ல வேண்டிய நிலை, அரச வேலைவாய்ப்பில் பாகுபாடு, படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு இல்லாமை, சுகாதார சீர்கேடு, பலவந்த கருத்தடை, போக்குவரத்துப் பிரச்சினை, காணி மற்றும் வீட்டு உரிமை மறுப்பு என பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇந்நிலையில், இந்த நிலைமையில் உள்ள மக்களை அபிவிருத்திக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இந்த மக்களின் வாக்குகளால் உயர் சபைகளுக்கு செல்பவர்களுக்கு உண்டு. ஆனால் அவர்களின் செயற்பாடுகளோ இந்த மக்களுக்கு பிரச்சினைகள் ஏதும் கிடையாது என்பதைப் போன்றே உள்ளன. இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்ற போதும் மக்கள் பிரதிநிதிகள் அதில் அக்கறை காட்டாது இந்த மக்களுக்கு பிரச்சினை ஏதும் கிடையாது என்ற வகையில்தான் செயல்படுகின்றனர்.\nஇத்தனைகாலம் அவர்கள் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் தவறியிருக்கலாம்.\nஆனால் இனியும் தவறவிடுவதை ஏற்��ுக்கொள்ள முடியாது. தீர்க்கப்படாத பிரச்சினைகளுடன் மூன்று சந்ததியினர் மலையக மக்கள் சமுதாயத்திலிருந்து உருவாகிவிட்டனர். அவர்கள் தொடர்ந்தும் பிரச்சினை எனும் சுமையுடன் வாழ்வதை எவரும் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் வந்துவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை மற்றைய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் ஏதேனும் வழியில் முயன்று தமது மக்களுக்கு எப்படியாவது உதவி செய்ய முடியுமா என முயற்சித்துப் பார்க்கின்றனர். அதற்காக ஜனாதிபதி வேட்பாளராக வருபவருக்கு நிபந்தனைகளை விதித்தே தமது ஆதரவுகளை வழங்கத் தீர்மானிக்கின்றனர்.\nஅவர் அந்த நிபந்தனைக்கு இணங்கும் பட்சத்தில் அவருக்கு தேர்தலில் ஆதரவை வழங்க முன்வருகின்றனர். ஆனால் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களோ அவ்வாறு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. நிபந்தனையின்றி தற்போதைய ஜனாதிபதிக்கே ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலேயே அவர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.இப்போதைய அரசாங்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பிரதிநிதிகள் 5 பேர் இருக்கின்றனர்.\nஇவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையின்றி ஆதரவை வழங்கவுள்ளனர். எனினும் இதுவரை அவரிடம் தமது மக்களுக்காக நிபந்தனை எதனையும் முன்வைத்ததாக தெரியவில்லை. மலையக மக்கள் மத்தியில் எண்ணிலடங்கா பிரச்சினைகள் காணப்படும் நிலையில் அவற்றில் எந்தவொரு பிரச்சினையையாவது தீர்க்கும் வகையில் நிபந்தனைகளை முன்வைத்து அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சித்திருக்கலாம்.\nஆனால் இந்த மக்கள் பிரதிநிதிகளோ நிபந்தனைகளற்ற ஆதரவை தெரிவித்து, மலையக மக்களுக்கு பிரச்சினைகள் எதுவும் கிடையாது; சகலதும் தீர்க்கப்பட்டுவிட்டன என்பதைப் போன்று செயற்படுகின்றனர்.\nஉண்மையில் ஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களை ஏதேனும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை செய்வதற்கான சிறந்த வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை தவறவிடும் நிலைமையே தற்போது காணப்படுகின்றது. ஜனாதிபதியினால் எத்தகைய பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதுடன் பல்வேறு அபிவிருத்திகளையு���் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கான வாய்ப்பிருந்தும் மலையக மக்கள் பிரதிநிதிகள் அதனைத் தவறவிடுவது, தங்களை நம்பி வாக்களித்து உயர் சபைகளுக்கு அனுப்பிய மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகும்.\nஅரசாங்கத்துடன் இருக்கும் 5 மலையக மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் அமைச்சர் என்பதுடன் மூவர் பிரதி அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்கள் தமது பதவிகள் தொடர்பாக மாத்திரம் கவனம் செலுத்துவது போன்றுதான் தெரிகின்றது. இந்நிலையில் அமைச்சரான ஆறுமுகன் தொண்டமான், நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்தால் மாத்திரம் கேட்பது கிடைத்து விடுமா என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உண்மையில் நிபந்தனையை முன்வைத்து அதில் முயற்சித்துப் பார்க்காது இவ்வாறான கருத்துகளைக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.\nதற்போது மலையகமெங்கும் காணியுடன் வீடு வேண்டும் என்ற போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்தை செலுத்தச் செய்து மலையகத்தில் புதிய வீடமைப்புத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை துரிதப்படுத்தும் வகையில் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இவர்கள் செயற்பட்டிருக்கலாம். ஆனால் எதனையும் செய்யாது நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவதாகக் கூறுவது எந்த வகையில் நியாயமாக அமையும் பாராளுமன்றத்தில் தான் மக்கள் பிரச்சினைகளை முன்வைப்பதில்லை. அப்படி முன்வைத்தால்தான் தீர்வு கிடைத்துவிடுமா என கூறுகின்றார்கள். அப்படியாயின் மற்றைய சந்தர்ப்பங்களையாவது அவர்கள் சரியாகப் பயன்படுத்துவதில்லை. இது ஏன் எனப் புரியவில்லை. மலையக மக்களின் வாக்குகளால் உயர் சபைகளுக்கு சென்ற பிரதிநிதிகளே இந்த விடயம் தொடர்பாக நீங்கள் சிந்திக்க வேண்டும். அழுத்தம், கொடுக்காது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வையோ, எந்த அபிவிருத்தியையோ பெறமுடியாது. ஜனாதிபதித் தேர்தல் சிறந்த சந்தர்ப்பமாகும். அதனை மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பயன்படுத்துங்கள்.\nஅற்ப சலுகைகளுக்காக உங்களை உயர் பீடத்திற்கு அனுப்பிய மக்களை மறந்துவிட வேண்டாம். அப்படி மறந்து செயற்பட்டால் அது அந்த மக்களுக்கு செய்யும் துரோகமாக அமையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nநன்றி - தினக்குரல் 22.11.2014\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/m-sanjeevi-scene-9-13_18719.html", "date_download": "2021-01-21T15:01:15Z", "digest": "sha1:5Z22E4NXXJJ2PNVEBSUXQVFEBYZRO3CI", "length": 66893, "nlines": 788, "source_domain": "www.valaitamil.com", "title": "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் நூல்கள்\n- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13\nஇடம் : இடுகாட்டுப் பாதை\nவருவோர் : பெரிய மருது, சின்னமருது, தேவர், கறுத்தான்,மற்றும் பலர்.\n(பெரிய மருது, சின்ன மருது முதலானோர் கடு\n(அநீதியால் கொலையுண்ட கணவனுடன் உடன்\nகட்டையேறிய மனைவி இவர்களின் பிணம்\nவெந்து தீச்சுடர் அடங்கும் நிலையில் பெரிய\nமருது, சின்ன மருது முதலானோர் அருகில்\nபட்டாடை, காதோலை, கருமணி வேகாத\nநிலைகண்டு வியந்து அவற்றைப் பெரிய மருது\nசாகாது உயிர்வாழ்தல் சரியில்லை என்றெங்கும்\nஆகாத செயல்காட்டி அமர நிலை\nகாதோலை கருமணியும் கருகாத பட்டுடையும்\nவேகாத நிலைதனிலே விளங்குகிறாய் தெய்வமாய்நீ.\nசிரிக்கத் தெரிந்தவன் மனிதன் தான்\nமனிதில் உணர்ந்திடின் தவறு முண்டோ\nகுடிகொள்ள வந்த தெய்வம் - நாம்\nஅடித் தொழுவோம் அன்னை தெய்வம் - நம்\nஎடுத்து நான் வைப்பேன் பவித்திரமாய்\nகறுத்தான் அதை நீர் தொட வேண்டாம்\nஒதுக்கான இடமிட்டு உயர்வாகப் பணிவோம்\nஅதுக்கான ஏற்பாடு அத்தனையும் இன்றே\nகாலம் : நடு இரவு\nஇடம் : அந்தப்புரம் - இருபகுதி -ஒரே காட்சி\nவருவோர் :பெரிய மருது, ராக்காத்தாள், சின்ன மருது,\nபொன்னாத்தாள், புலவன், புலவன் மனைவி.\n(பெரிய மருது மஞ்சத்தில் சாய்ந்தவாறு எதிரி\nலுள்ள முத்துவடுகநாத தேவரும், அவர்\nசிலையைப் பார்த்து, சிந்தனையில் ஆழ்ந்\nதிருக்கிறார். அவர் மனைவி ராக்காத்தாள்\nமஞ்சத்தில் அமர்ந்து பெரிய மருதுவின்\nகால்களை இதமாகப் பிடித்து விடுகிறாள்.\nநாவறியா பேர்படைத்த நம்மாச்சி வேலம்மை\nபாவலர்கள் போற்றுகின்ற பாண்டியருக் கென்ன\nகாட்சிக்குச் சிறந்திருந்த கருவூலச் சிறுவயலில்\nபேச்சுக்கும் பெரிதாகப் பெருந்தேவர் வலிகாட்ட\nஆச்சியரும் களம்புகுந்து ஐயன்நிகர் உளம்சிறந்து பாய்ச்சிய வேல்வாளும் பாரென்றும் மறக்காதே\nஆற்காட்டு நவாபும் அழைத்து வந்த\nபோர்காட்ட அஞ்சிப் புறம்போந்தார் நானறிவேன்\nகப்பம் எனக்கேட்டுக் காலெடுத்து வையோமென\nஓப்பம் அளித்தவரும் ஓடியதை நானறிவேன்.\nநம்மோடு பிறந்திட்ட நயவஞ்சக் காரனால்\nவெம்மேட்டுக் களமதிலே வீரதேவர் நாமிழந்தோம்\nபிரித்தாளும் சூதினனாம் பிறநாட்டுப் பறங்கியனும்\nவிரித்தானே நட்புக்கை வேண்டியதை ஏற்றிருந்தும்\n(சின்ன மருது மஞ்சத்தில் சிந்தித்தவண்ணம்\nஅமர்ந்து கணவனின் தோள்களைப் பற்று\nகின்றாள். திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும்\nசிந்தித்தவாறு பெரு மூச்சு விட , )\nஅல்லும் பகலும் ஆரண்யம் அவன்வீடு\n(சின்ன மருது பொன்னத்தாள் கரம்பற்ற)\nஅண்ணியார் அவனின்றி அரை நாழித்\nவீரத்தைக் காட்டுதற்கு விலங்குகள் கிடைத்திடுமே\nதீரத்தின் குன்றன்றோ திண்டோள் அண்ணனவர்\nவேறன்ன சொல்வாராம் விளையாடு அங்கென்பார்\n[அவள் குழலை வருடி செல்லமாக முகவாயை\nபொன்னாத்தாள் (நளினமாக விடுவித்துக் கொண்டு)\nஎன்னயிது விடுங்களய்யோ இரவு பாதி முடிந்தாச்சு\n[தலைவிரி கோலமாய் தாரையாய் கண்ணீர் மல்க\nபதறிய வண்ணம் உள்ளே நுழைந்து]\n[மருது இருவர் எழுந்துவர அவர் தம் மனைவியர்\nகண்ணீருங் கம்பலையும் காணுகின்ற நீங்கள் யார்\nஉண்மையில் உற்றதுயர் ஓதிடுவீர் பெரியவரே\n“மருவிருக்கும் கூந்தல் மனையாள், கணவன்\nசெங்கோல் இலையாயித் தேசமெங்கும் கள்ளருக்கு��்\nகரமிருந்தும் காக்கத் திறமிருந்தும் கள்வர்\nசெங்கையின் மண்ணிலே இங்ஙனம் ஆவதா\nஉழன்றிட்டுத் துன்பம் உறுகின்ற மகளே - நீ\nஎன்னை அறியாமல் எகிறிவந்தச் சொற்களிவை\nமன்னியுங்கள் மன்னா மற்றவரும் மன்னியுங்கள்\nபொன் மணி யாலான என்மணிச்சரமிது\n[புலவர் மனைவி பொன்னணி புனைய புலவர்\n‘'ஆலிருக்கும் கைகள் அருள்கின்ற பார்வை அரசுபரி பாலிக்கும் செங்கோல் படை கொண்ட வீரம் -\nராளிக்கும் கருணை அருள்கின்ற வேந்தே\nதாலிக்கு வேலி தமிழுக்குத் தந்தாய் தார்மன்னனே\nஎன்றந்தக் கூட்டத்தைக் கொன்று குவிப்பதண்ணா\nவருவோர் : பெரிய மருது, சின்ன மருது, தேவர்.\nபுல்லேந்தும் புரி நூலான் புகழறியான் புல்லன்\nகல்லேந்தும் மனத்தினராய்க் கண்டனராம் வெல்ஷை மல்லேந்தும் மார்பினரும் மறக்குலத்துக் குடியும்\nவில்லேந்தி வாளேந்தி வீடுகாக்க வேண்டும்.\nகள்ளர்களை ஏவிவிட்டுக் கொள்ளை யிட்டார்\nகுள்ளமதிக் கும்பினியார் கூட்டுக் கொண்டார்,\nபாவியரை நாமினியும் பொறுத்திட் டாலோ\nஉள்ளமது நொந்திட்ட ஊரின் மக்கள்\nஎள்ளளவும் பொறுத்திடார் எடுப்பார் கைவேல்.\n(தேவர் வாய்பேசாது தலைகவிழ்ந்து நிற்க)\nஏனிந்தத் தயக்கம் எடுத்தியம்பும் தேவரே\nநானென்ன சொல்வேன் நாட்டின் காவலரே\nதேவரின் தடுமாற்றம் தெரிவிப்பதே மாற்றம்\nஎது கேட்டு அறிவதற்கு என்னை எதிர்பார்த்தீர்\nஎட்டைய புரத்தாரும் இணைந்ததிலே பங்கேற்றார்\nகட்டொழியும் வேண்டாம் பழங்கதைகள் வீரர் நிலை\nபட்டெனவே கூறிடும் பாஞ்சாலத் தென்னநிலை\nசிறுநரியின் வாயிலே சிங்கமாம் கேளுங்கள்\nஉறுபுலியின் சீற்றம் ஓய்ந்ததாம் எலிகளாலே\nபெரும்பழியும் சூதும் பெற்றுவிட்ட வெற்றியிவை\nவரும்பகை அழித்த வானரசே நீவாழி\nநாகலாபுரத் திளவல் நல்லபிள்ளைத் தானாவதி\nஆகலானோர் அனைவரையும் அங்கங்கே .\nபோகட்டும் என்று சிறை பூட்டிட்டார்;\nபுண்ணியபூ மியின்வீர புருஷர்கள் நாமன்றோ \nவிண்ணது பொழியவும் மண்ணது விளையவும்\nஎன்னதற் காகயெமைக் கேட்டாய் நீ கப்பமெனச்\nசேதுபதிச் சீமையிலே சிவகெங்கை தான்மிச்சம்\nபாதிக்கு மேல்போச்சுப் பங்காளிச் சண்டையிலே\nதென்பாண்டிச் சீமையிலே திகழ்ந்தஇரு பத்திரண்டு\nமுன்கொண்ட பாளையங்கள் மண்மேடு ஆகினவே\nகெக்கலி கொட்டும் கேண்மையும் வாய்ப்பும்\nகெடுமதியாளார் தந்தால் விடுவதில் நியாயமில்லை.\nசிக்கலை வளர்த்திடுவார் சிறுமதி��ாளர் சேர்வார்\nதக்க நடவடிக்கைத் தாமேற்போம் நாமே\nஇடம் : அரண்மனையில் ஒரு பகுதி\nவருவோர் : வேல்நாச்சி, மீனாட்சி.\n[மண்டிக்கிடக்கும் இருளினிலேமங்கிய நீல ஒளி\nயிலே பொங்கியெழுந்த வேல்நாச்சி புனைந்து\nபொளி இவள் முகத்தில் படுகிறது.\nதரித்த வேல்நாச்சி பொருதும் பெரும்\nபடைக்குத் தானைத் தலைமையேற்று ஆணை\n(பின்னணியில் படை ஆரவாரம் எழுந்து அடங்க)\n(பின்னணியில் ஆங்கிலத்தில் ஆணைகள், துப்பாக்கி\nவெடிகுண்டுச் சத்தம் இவற்றுடன் யானை\nயின் பிளிறல், குதிரைக் கனைப்பு, மறவர்கள்\nஎடுத்திடு வில்லினை விடுத்திடு வேலினை\nதடுத்திடு குண்டினைத் தகர்த்திடு அணியினை\n(போ் ஒலி எழுந்து அடங்க)\nஉடைத்து நடு சென்றிடுவோம் வாரீக்\n(போர் ஒலி மீண்டும் எழுந்து அடங்க)\nஏகமாய்ப் பருந்தாவோம் என் தலைமை\n(பதறிப்போய் மீனாட்சி ஓடிவர எங்கும் ஒளி\nபரவுகிறது. மனப்பிரமை கொண்டு மறக்\nகோலம் கொண்ட தாயை அணைத்துப்\nபிடித்தவள் ஆறுதல் சொல்லியே போர்க்\nநோய்ப்பட்ட பின்னும் நொடிப் பொழுதும்\nபோய்க்கொள்ள லாமோ பொறுத்திடுங்கள் -\nஎப்போதுங் கண்டிராத எந்தாயே உங்களுடல்\nவாளை எடுத்துவாடி மீனாட்சி நான் நலிந்த\nநாளை அறிவேன்தா னானாலும்-கேளிதை நீ\nவீரர் கை வாளெடுத்தால் வெங்குருதி தோயாது\nமறப்புலி குணத்தினில் சிறப்பெது உரைத்திடு\nபுறப்படின் இரத்தமும் குடித்திட நினைத்திடின்\nசிறப்புற எதிர்ப்பட இரைக்கெதும் கிடைக்கிலின்\nபறப்பிதன் நகக்கடி உகுப்பதைச் சுவைத்திடும்.\n(மீனாட்சியிடமிருந்து வாளைப் பிடுங்கித் தன்\nஇடக்கையில் வாளாற் கீறி, வரும் குருதி\nபார்த்து வானதிரச் சிரிக்கிறாள் வேல்\nநாச்சியார். திகைத்துப் பதறி மீனாட்சி\nதன் ஆடையை கிழித்து அந்தக் காயம்\nகாலம் : பின் இரவு.\nவருவோர் : பெரிய மருது, சின்ன மருது,கறுத்தான்,\n[ பெரிய மருது - சின்ன மருது நின்றிருக்க,\nசின்னவரும் பெரியவரும் சேர்ந்தென்னை மன்னி\nகூறுங்கள் நீங்கள் கொண்டுவந்த செய்தியினை\nபின்னிரவு நேரம் பிழை பொறுப்பீர்\nஎன்வரவின் சாரம் எடுத் துரைப்பேன்\nசுற்றி வளைப்பானேன் சொல்லவந்த செய்தி\nபற்றற்ற ஞானிபோல் பார்வைக் கிருந்தாலும்\nஉற்றதுயர் காட்டு முருவத்தா ராயொருவர்\nசொந்தமெனச் சொல்லிச் சோதரரைக் காணவந்தார்\nவந்தவரை வாயிலிலே வைத்திங்கு நான்வந்தேன்.\nதான் உள்ளே வர, அவர்களைப் பார்த்து)\nசொன்னால் துயர் துடைப்ப���ம் சோதரரே\nமுக்காடு இட்டு முகம் றைத்து நிற்பானேன்.\nஎக்கே டெனினும் எடுத்துரைக்க லாமே\nசிரந்தாழ்த்தி நின்றால் செவிசாய்க்க லாகாதோ\nகரங்கூப்பிக் கேட்கின்றோம் கண்ட துயரென்ன\nகூசாது இங்குவந்தீர் கூறாது கூறுகின்றீர்\nஏமையா நாங்களும் எத்தனை முறைகேட்போம்\nஆமென் றுரைப்பவர் ஆவரோ ஊமையாய். ஊம்ம்...முகங்காட்டும்..ஊம்....\nஅகத்தைக் காட்ட வந்த என்னால்\nமுகத்தைக் காட்ட முடிய வில்லை.\nஅகத்தைக் காட்ட வந்த உம்மால்\nமுகத்தைக் காட்ட முடியா தாஏன்\nஎப்படி மன்னா எடுத்து உரைத்திடுவேன்\nவிண்ணோக்கும் எந்தன் விழியிரண்டும் ஐயையோ மண்ணோக்கிப் போச்சே மடிந்து.\nபுண்பட்ட மனத்தீர் புகலும் யாரென்று\nஉம்பட்ட துயரம் கேட்டால் உரைத்தீரே\nஊரிழந்து பேரிழந்து உற்றார்பெற் றாரிழந்து\nநாணமுற்று முகமூடி வந்தேனே... உள்ளம்\nஊனமுற்று வந்தயிந்த (முக்காட்டை நீக்கி)\nஆமிரண்டும் என்பேரே ஆனா லின்றோ\nநினைத்திடின் நானுமோர் அனாதை தானே\nவாஞ்சை கொண்ட நாமுள்ளோம் வருந்தற்க\nநல்லவரும் வல்லவரும் நாடிழந்து நலமிழக்க\nபுல்லருக்கு வாழ்விங்கு வருதையா மருதையா\nகறுத்தான் இதுகேளும் காலையிலே இங்கே\nஎட்டுதிக்கும் கேட்குமாறு கொட்டுமுழக் கோடிவரை\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 4\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 3\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 2\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமை���ான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜ��த், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 1 || LIVE\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_90.html", "date_download": "2021-01-21T14:19:59Z", "digest": "sha1:TVHJQ5QMC4HMT6X263R52JCJWGP7NHO2", "length": 13322, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கூற்றை வன்மையாக கண்டிகிறேன்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கூற்றை வன்மையாக கண்டிகிறேன்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மனத்தாக்கத்தில் கூறியிருந்தாலும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து பொது மேடையில் கூறிய விடயம் தென்னிலங்கை அரசியற் களத்தில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உட்பட பல கடும்போக்குவாத சிங்கள அமைப்புக்களும் இவரது இந்தக் கருத்தை வன்மையாக கண்டித்து வருகின்றன.\nஇந்த நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமூக நலன்புரி பிரதியமைச்சரான ரஞ்ஜன் ராமநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் ஊடக சந்திப்பினிடையே தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு விசாரித்தார்.\nஉரையாடலின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துரைக்கையில்.,\n‘விஜயகலாவின் பொறுப்பற்ற கருத்து பரிமாற்றமானது அவர் சுயநினைவின்றி இருந்ததை உணர முடிகிறது. இவ்வாறான விடயத்தை பதற்றத்தில் கூறினாலும் அது பிழையான விடயமாகும். 30 வருட யுத்தத்தின் போது பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் தற்போது சுதந்திரமடைந்துள்ளோம்.\nஇந்த நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்த முயற்சிப்பது தவறாகும். எனினும் அவர் இப்படியொரு விடயத���தை தெரிவிப்பது இதுவல்ல முதல் தடவை. இப்படியான கருத்துக்களை சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் போன்றோரும் கூறி வருகின்றனர்.\nஆனால் விஜயகலா போன்றோர் யாழில் ஒன்று சொல்கிறார்கள். கொழும்பில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வேறொன்றை சொல்கிறார்கள். அத்துடன், சிலர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரை ஐயா என அழைக்கிறார்கள். ஆனால் நான் ஆயுதமேந்திய போராளிகளை ஒருபோதும் ஐயா என அழைக்கமாட்டேன். மகாத்மா காந்தி, ஆப்ரகாம் லிங்கன் போன்றோரையே நான் ஐயா என அழைப்பேன்.\nஇன்று எவரும் இன்னுமொரு யுத்தத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்.\nஅதுமட்டுமல்லாமல் இவ்வாறான சிந்தனையிலிருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைத்து புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நல்லாட்சி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கூற்றை வன்மையாக கண்டிகிறேன்\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nசிங்கள மொழி கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்று முழு இலங்கையையும் திரும்பி பார்க்க வைத்த 17 வயது முஸ்லிம் மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற்...\n2 மாத குழந்தை வபாத் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெலிகம மலபலாவ பிரதேசத்தை சேர்ந்த 2 மாத குழந்தை வபாத். பி.சி. ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Shoora N...\nஎதிர்கட்சி தலைவர் நிஸார் முஹம்மதுக்கு கன்னத்தில் அரைந்த இந்திக ருக்ஷான் - மிஹிந்தலை\nமிஹிந்தல பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரை எதிர்கட்சி உறுப்பினரொருவர் கன்னத்தில் அரைந்தமை சர்சையை உண்டாக்கியுள்ளது. இன்றைய (19) பிரதேச சபை ...\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளில் அதிருப்தி அடைந்த மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அத...\nஇஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம் உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம் - பொஹவந்தலாவ இராகுல தேரர்\nஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த...\nFacebook விவகாரம் 90 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி\nமுகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/blog-post_242.html", "date_download": "2021-01-21T14:53:45Z", "digest": "sha1:KVYXX5HYKDZ4EPZCCBWSE7G2Y5VKEP42", "length": 38477, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அண்ணன் மைத்திரி நாட்டுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்தேன், ஆனால் நடந்ததோ வெட்கத்திற்குரியவை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅண்ணன் மைத்திரி நாட்டுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்தேன், ஆனால் நடந்ததோ வெட்கத்திற்குரியவை\nமைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகி நாட்டுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்ததாகவும், அவருடன் இணைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களால் அது முடியாமல் போனது எனவும் நடந்த விடயங்கள் வெட்கத்திற்குரியவை எனவும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும் வர்த்தகருமான டட்லி சிறி���ேன தெரிவித்துள்ளார்.\nசிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஅண்ணன் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானதும், நாட்டுக்கு ஏதாவது நல்ல வேலைத்திட்டங்களை செய்வார் என நான் நினைத்தேன். அப்படி செய்ய வேண்டும் என்ற தேவை இருந்தது. ஆனால் வெட்கம். அண்ணன் குறித்து அல்ல நம்பிக்கை வைத்த மக்கள் குறித்து வெட்கம்.\nஅண்ணன் நாட்டில் ஜனாதிபதியாக தெரிவாக ஐக்கிய தேசியக் கட்சியினரே பிரதானமாக வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் மேல் மட்டத்தில் இருந்த தலைவர்கள் செய்த தவறுகள் காரணமாக அந்த கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் நாட்டில் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதுதான் நிலைமை எனவும் டட்லி சிறிசேன கூறியுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசுக்றாக்களின் சிறகு முறிக்க, மீசை முறுக்கி இலவச ஆலோசனை வழங்குபவர்களுக்கு...\n(யாஸிர் லஹீர்) \"சிரச லக்ஷபதி\" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருபது லட்சம் பணப்பரிசிலையும், பல லட்சம் உள்ளங்களையும் வெற்றி கொண்ட சுக்...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nமகள் சுக்ராவுக்கு அன்போடு எழுதுவது, என் கண்கள் கண்ணீரால் நிரம்பின - பௌத்த தேரர் உருக்கம்\nமாற்று மத சகோதரர்களின் திறமைகளை நாங்கள் பாராட்டி நமது மனிதாபிமானத்தை வெளிக்காட்ட பௌத்த மதகுரு தேரர் அஜித தெவலஹின்ட அவர்கள் சுக்ராவை பாராட்டி...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசிங்களத்தினால் கொண்டாடப்படும் ஷுக்ராவும், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும்..\n- Shaheed Rizwan - ந��ற்று -18- கூட இரண்டு வயது குழந்தையொன்று பலவந்தமாக எரிக்கப் பட்டிருக்கும் நிலையில், சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டு, நம்...\nசிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nநல்லதொரு முன்னுதாரணமாக சுக்ரா - குரோதங்களுக்கான ஒரு ஒளடதமாகட்டும்...\nசிங்கள பக்கங்களில் 17 வயது சுக்ரா முனவ்வர் உடைய திறமைகள் , கருத்துக்கள் பாரட்டப்படுவதை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி.. பைத்தியக்கார தீவிரவா...\nமுஸ்லிம் வியாபாரியை 90 நாட்கள் விசாரிக்க அனுமதி - இன நல்லிணக்கத்தை சிதைத்தாராம், பண கொடுக்கல் வாங்கல் பற்றியும் விசாரணை\n- அததெரண - முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கை...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசுக்றாக்களின் சிறகு முறிக்க, மீசை முறுக்கி இலவச ஆலோசனை வழங்குபவர்களுக்கு...\n(யாஸிர் லஹீர்) \"சிரச லக்ஷபதி\" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருபது லட்சம் பணப்பரிசிலையும், பல லட்சம் உள்ளங்களையும் வெற்றி கொண்ட சுக்...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=64", "date_download": "2021-01-21T15:50:55Z", "digest": "sha1:WNAYJ77OK4PKFY5QD22DWQOFYJFK2MJB", "length": 9063, "nlines": 154, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "புனர்பூ தோஷம் என்றால் என்ன?", "raw_content": "\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nமூலம் அ சூசை பிரகாசம்\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன புனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி புனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி புனர்பூ தோஷம் எதற்காக பார்க்கப்படுகிறது\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்பது நிலவுக்கும், காரிக்கும் (சனி) ஜாதகத்தில் உள்ள தேவையற்ற வகையிலான தொடர்பு.\nபுனர்பூ தோஷம் என்பது, நிலவு மற்றும் காரி (சனி) ஆகிய கோள்களின் சேர்க்கை அல்லது அவை ஒன்றுடன் ஒன்று வைத்துள்ள தொடர்பு, பல வகையில் சாதகக்காரருக்கு திருமணம் நடப்பதை தடுக்கும். இத்தகைய தொல்லை தரும் இந்த இரு கோள்களுக்கான தொடர்பையே நாம் புனர்பூ தோஷம் என்றழை��்கிறோம்.\nஇந்த புனர்பூ தோஷம் திருமண வாழ்வில் பல துன்பங்களை அல்லது தொல்லைகளை உண்டாக்கலாம்.\nமேலும் இந்த புனர்பூ தோஷம் உள்ளவர்கள் அடிக்கடி தலைவலி, அச்ச உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவற்றை உணர்வர்.\nநிலவு மற்றும் காரி (சனி) ஆகிய கோள்களின் ஞாயிறு உள்ளே நுழைந்தால் அல்லது அவை இரண்டையும் தன் பார்வையில் வைத்திருந்தால் புனர்பூ தோஷம் நீங்கிவிடும்.\nபுனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி\nநிலவுடன் காரியும் (சனி) இணைந்து எங்கே இருந்தாலும புனர்பூ தோஷம் எனலாம்.\nகாரி (சனி) நிலவை ஏழாம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்தால் புனர்பூ தோஷம்.\nகாரி (சனி) மட்டும் நிலவை தனது மூன்றாம் பார்வை மற்றும் பத்தாம் பார்வையால் பார்ப்பது தோஷம் எனலாம்.\nநிலவு நீசம் பெற்ற நிலையில் காரி (சனி) பார்ப்பது அல்லது காரி (சனி) நீசம் பெற்ற நிலையில் நிலவு பார்ப்பது பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.\nகுடும்ப இருப்பில் இவ்வாறு நீசம் பெற்ற நிலையில் ஒருவர் மற்றவரை பார்க்க அமையப் பெறுவது கடுமையான பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.\nகாரி (சனி) வீட்டில் நிலவு இருப்பது அல்லது நிலவு வீட்டில் காரி இருப்பதும் கடுமையான பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.\nஇந்த நிலை உள்ள காரி மற்றும் நிலவை, வியாழன் (குரு) பார்க்காமல் இருந்தால் மிக மிக கடுமையான புனர்பூ தோஷத்திற்கு சாதகக் காரர் ஆளாகின்றார்.\nபுனர்பூ தோஷம் எதற்காக பார்க்கப்படுகிறது\nதிருமணம் உறுதி செய்யப்பட்ட ஆண் அல்லது பெண் திடீரெனவேறு யாரையாவது மணம் முடிப்பதை பார்த்திருக்கிறோம்.\nஉறுதி செய்யப்பட்ட திருமணத்தில் ஆண் அல்லது பெண் திடீரென விருப்பம் இல்லை என்று சொல்லி திருமணம் தடை படும்.\nசில திருமணங்கள் காவல் நிலையம் வரை செல்லும்.\nதிருமணக்கள் பல, உறுதி செய்யப்பட்ட நாளில் நடைபெற இயலா நிலை ஏற்படும்.\nதிருமணம் உறுதி செய்யப்பட்ட பின் ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர் மரணிப்பது என ஏதாவது தடங்கல் வரும்.\nஇத்தகைய சிக்கல்கள் இந்த புனர்பூ தோஷத்தினால் ஏற்படுகிறது என்கிறது ஜோதிடம்.\nஆகவே இந்த தோஷம் ஆண் அல்லது பெண்ணிற்கு இருக்கிறதா என்பதை ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\n4-ஆம் லக்ன வீடும் அதில் உள்ள கோள்களும்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nகணப் பொருத்தம் என்றால் என்ன\nஸ்த��ரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue3/127-news/articles/kanga", "date_download": "2021-01-21T13:27:07Z", "digest": "sha1:QIGT7YRCDOT7LKPFNIZD67R2QHVELZL3", "length": 7868, "nlines": 146, "source_domain": "ndpfront.com", "title": "கங்கா", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஈழவிடுதலையும் இடது நாட்டாமையும்......\t Hits: 2940\nயாரொடு கூடுவோம்... யாரொடு மோதுவோம்...\t Hits: 3332\nசெங்கொடிக்கு ஓர் தினம், இது எங்களின் தினம்\t Hits: 3603\nசென்றுவா ரிசானா\t Hits: 3454\nபசித்த வயிறுகளின் கொதிப்றியா ஈனச்சமூகமே பாலியல் தொழிலாயிது\nகடலோடி வாழும் கைகள் இணைந்தால் இடிமுழங்கும்\nபுலிஆண்ட புலத்து மனங்கள்\t Hits: 2597\nமாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும் Hits: 2687\nயுத்தவெற்ரியல்ல காட்டுமிராண்டித்தனம் Hits: 2638\nஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்.........\t Hits: 2737\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...\t Hits: 2661\nகுடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்\t Hits: 2647\nஅன்னம் இனிச்சிதறுண்டு வெற்றிலையில் அமரும்...... Hits: 2631\nபறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்றப்படுகிறது Hits: 2754\nஇனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை\t Hits: 2693\nமகிந்தவின் மனிதாபிமான மீட்பு\t Hits: 2504\nஇளையோரின் இழப்பில் கூத்தடித்தோர் எரியுண்டதேசத்து பெருநெருப்பில் மீளவும் குளிர்காய்வர்........ Hits: 2668\nபாசிசமே ராஐபக்சயிடம் தான் பாடமெடுக்கவேண்டும் Hits: 2663\nபுலியோடு வாழ்ந்த சனம்.........\t Hits: 2614\nபாரதமும் பார்வதி அம்மாவும் Hits: 2643\nபுலியைச் சொல்லியே வயிறு வளருது...\t Hits: 2589\nயாருக்காய் இந்த உயிர்போகிறது\t Hits: 3214\nஆனையிறவும் போன உயிர்களும்\t Hits: 2708\nபுலியோடு முடியுமா மக்கள் அணியாகி திரளட்டும்....... Hits: 2648\nமீண்டும் நந்திக்கடல் நோக்கி நகர்வதா.....\t Hits: 2639\nமக்கள் குரலை ஒட்டக்கருவறுக்கும் கூட்டு........ Hits: 2644\nமழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்......\t Hits: 2675\nநண்பன் கமகேயிற்கு......\t Hits: 2621\nசிந்தியகுருதியெலாம் செங்கம்பளமாய் விரித்துப்போட்டபடி......\t Hits: 2631\nபுலிப்பசிக்கு இரையான விருட்சங்கள்\t Hits: 2575\nதலைவரை மிஞ்சிய கேபி அண்ணயும் தலைக்கனம் மேவிய மேதாவிகழும்.........\t Hits: 2708\nஇது எந்தவெறி-- பேராசிரியர்களே.....\t Hits: 2723\nசிங்கக்கொடி வேண்டாம் செங்கொடியில் திரழ்வோம்.........\t Hits: 2754\nதலைவர் வழியையே புழைப்பாக்கும் புலத்துவெறியர்\t Hits: 2633\nமகிந்த தின்று கொன்றான், உலகச் சண்டியர்கள் மிஞ்சியதை தின்றாங்கள்\t Hits: 2605\nராஜீவின் வாரிசுக்கு ஈழக்குருதி தேவைப்படுகிறது......\t Hits: 2749\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/alwar-tirunagari-awt/", "date_download": "2021-01-21T15:02:13Z", "digest": "sha1:FLNFRYIOCL7PE53FNA3WUCEC6Y2DKSR4", "length": 6447, "nlines": 226, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Alwar Tirunagari To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/27-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2021-01-21T15:08:15Z", "digest": "sha1:SLT5CG3DU5KCOYKTENYLQHML2ODADO7J", "length": 7092, "nlines": 94, "source_domain": "tamilpiththan.com", "title": "27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்\nRasi Palan ராசி பலன்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்\nஅசுவனி. … கேது. … கோமாதாவுடன் கூடிய சிவன்\nபரணி. … சுக்கிரன். … சக்தியுடன் கூடிய சிவன்\nகார்த்திகை. … சூரியன். … சிவன் தனியாக\nரோகிணி … சந்திரன். … பிறை சூடியப் பெருமான்\nமிருகசீரிஷம். … செவ்வாய். … முருகனுடைய சிவன்\nதிருவாதிரை. … ராகு. … நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்\nபுனர்பூசம். … குரு. … விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்\nபூசம். … சனி. … நஞ்சுண்டும் சிவன்\nஆயில்யம். … புதன். … விஷ்னுவுடன் உள்ள சிவன்\nமகம். … கேது. … விநாயகரை மடியில் வைத்த சிவன்\nபூரம். … சுக்கிரன். … அர்த்தநாரீஸ்வரர்\nஉத்ரம். … சூரியன். … நடராஜ பெருமான்-தில்லையம்பதி\nஹஸ்தம். … சந்திரன். … தியாண கோல சிவன்\nசித்திரை. … செவ்வாய். … பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்\nசுவாதி. … ராகு. … சகஸ்ரலிங்கம்\nவிசாகம். … குரு. … காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்\nஅனுஷம். … சனி. … ராமர் வழிபட்ட சிவன்\nகேட்டை. … புதன் … நந்தியுடன் உள்ள சிவன்\nமூலம். … கேது. … சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்\nபூராடம். … சுக்கிரன். … சிவ சக்தி கணபதி\nஉத்திராடம். … சூரியன். … ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்\nதிருவோனம். … சந்திரன். … சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்\nஅவிட்டம். … செவ்வாய். … மணக்கோலத்துடன் உள்ள சிவன்\nசதயம். … ராகு. … ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்\nபூராட்டாதி. … குரு. … விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்\nஉத்திராட்டாதி … சனி. … கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்\nரேவதி. … புதன். … குடும்பத்துடன் உள்ள சிவன்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்\nNext article30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/blog-post_96.html", "date_download": "2021-01-21T13:49:38Z", "digest": "sha1:GEH4RYFGOK2QGMS3GGF4WWNWSRLNZBWZ", "length": 19256, "nlines": 350, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "உலகக்கிண்ண ரக்பியில் மூன்றாவது முறையாக வும் சாம்பியன் ஆனது தென்னாபிரிக்கா", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு\nஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்... ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே த���ிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.\nஉலகக்கிண்ண ரக்பியில் மூன்றாவது முறையாக வும் சாம்பியன் ஆனது தென்னாபிரிக்கா\n9ஆவது ரக்பி உலகக்கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா அணி,\nமூன்றாவது முறையாக மகுடம் சூடியுள்ளது.\nஜப்பானில் நடைபெற்ற மகுடத்திற்காக இறுதிப் போட்டியானது, இன்று (சனிக்கிழமை) யோகோஹாமா விளையாட்டரங்கில் நடைபெற்றது.\nஇப்போட்டியில், நடப்பு சம்பியன் நியூஸிலாந்து அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணியும், வேல்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாபிரிக்க அணியும் களத்தில் மோதிக் கொண்டன.\nஇதில் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக உலகக்கிண்ணத்தை ஏந்தும் முனைப்பிலும், தென்னாபிரிக்கா அணி மூன்றாவது முறை உலகக்கிண்ணத்தை ஏந்தும் ஆர்வத்திலும் மோதின.\nஇரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 32-12 புள்ளிகள் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.\nஇந்த வெற்றியின் மூலம் ரக்பி உலகக்கிண்ண தொடரில், தென்னாபிரிக்கா அணி, மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.\nஇதற்கு முன்னதாக தென்னாபிரிக்கா அணி 1995ஆம் மற்றும் 2007ஆம் ஆண்டும் சம்பியன் பட்டம் வென்றது. மேலும், 1999ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மூன்றாமும் இடம் பிடித்தது.\nஇதேபோல தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, 2003ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்றது. மேலும், 1991ஆம் மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இரண்டாவது இடம் பிடித்தது. தற்போதும் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.\nவெண்கல பதக்கத்திற்கான போட்டியில், மூன்று முறை உலக சம்பியன் பட்டம் வென்ற நியூஸிலாந்து அணி, ஒருமுறை மூன்றாம் இடம் பிடித்த வேல்ஸ் அணியை வீழ்த்தி இத்தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்தது.\nநியூஸிலாந்து அணி, இதற்கு முன்னதாக 1987ஆம், 2011ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டமும், 1995ஆம் ஆண்டு இரண்டாவது இடமும், 1991ஆம் 2003ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.\nவேல்ஸ் அணி, 1987ஆம் ஆண்���ு நடைபெற்ற முதல் ரக்பி உலகக்கிண்ண தொடரில், முதல்முறையாக மூன்றாம் இடம் பிடித்தது. இம்முறை நான்காம் இடம் பிடித்தது.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந���தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10866", "date_download": "2021-01-21T15:44:01Z", "digest": "sha1:5EVYQWJ5VUG6EJBAC6IWVCRLPB3PJNYT", "length": 11303, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டை உப்புமா. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2- 3 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முட்டை உப்புமா. 1/5Give முட்டை உப்புமா. 2/5Give முட்டை உப்புமா. 3/5Give முட்டை உப்புமா. 4/5Give முட்டை உ���்புமா. 5/5\nரவை - 1 கப்\nவெங்காயம் - 1 (பெரியது)\nதக்காளி - 1 (சிறியது) (விருப்பப்பட்டால்)\nகடுகு, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்\nமல்லி, கறிவேப்பிலை - சிறிது\nஎண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nநெய் - 1 டீஸ்பூன்\nமிளகுத்தூள் - கால் ஸ்பூன்\nரவையை மணம் வருமாறு வறுத்துக்கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, மல்லி கட் செய்துகொள்ளவும். முட்டையை உப்பு மிளகு சேர்த்து பீட் செய்யவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, தக்காளி, மிளகாய், உப்பு போட்டு வதக்கி மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.\nஒரு கடாயில் நெய் விட்டு பீட் செய்த முட்டையை ஸ்கிராம்பில் செய்து கொள்ளவும்.\nகொதிவந்தவுடன் மல்லி இலை, வறுத்த ரவையை போட்டு கட்டிப்பிடிக்காமல் சிம்மில் வைத்து கிளறவும். பதம் வந்தவுடம் ஸ்கிராம்பில் முட்டையை சேர்க்கவும்.\nசுவையான சத்தான முட்டை உப்புமா ரெடி.\nமைதா ஆப்பம் (கோழி ஆப்பம்)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/205714?ref=archive-feed", "date_download": "2021-01-21T14:26:30Z", "digest": "sha1:AZDUZDMDONCN4BA7RVA3LI2BV2KK2CGG", "length": 9050, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "இளவரசி கேட்டைப் பார்த்து சிறுமி கேட்ட கேள்வி: அவரது ஆச்சரிய ரெஸ்பான்ஸ்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசி கேட்டைப் பார்த்து சிறுமி கேட்ட கேள்வி: அவரது ஆச்சரிய ரெஸ்பான்ஸ்\nபிரித்தானிய இளவரசி கேட், Cumbria என்னும் இடத்திற்கு சென்றிருந்தபோது செம்மறியாடுகளின் ரோமம் கத்தரிப்பதைப் பார்ப்பதற்காக தனது கணவர் இளவரசர் வில்லியமுடன் சென்றிருந்தார்.\nஅப்போது அவர் ஜீன்சும் வெள்ளை சட்டையும் அணிந்து அதற்கு மேல், கோட் ஒன்று அணிந்திருந்தார்.\nகேஸுவலாக அவர் அணிந்திருந்த உடையை பலரும் பாராட்டினாலும், ஒரு குட்டிப்பெண்ணுக்கு மட்டும் அவரது உடை பிடிக்கவில்லை.\nஅவர், ஒ���ு கார்ட்டூன் சினிமா கதாபாத்திரமான எல்சா என்னும் இளவரசியைப்போல உடையணியவில்லை என்பதால் அந்த குட்டிப்பெண் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருக்கிறாள்.\nஎன்றாலும் அவளும் அவளது அக்காவும் இளவரசி கேட்டுக்கு பூங்கொத்து ஒன்றை பரிசாக அளித்து, அவரோடு கை குலுக்கி உள்ளனர்.\nஅந்த சிறுமியிடம், அவர் ஒரு இளவரசி என்று கூறிய அந்த சிறுமியின் தந்தை, உனக்குத்தான் இளவரசிகளைப் பிடிக்குமே என்று கூறியுள்ளார்.\nஅந்த சிறுமி அப்பாவிடம் ரகசியமாக ஏதோ கூற, அவர் கேட்டிடம், நீங்கள் ஏன் இளவரசி எல்சாவைப்போல் உடை அணியவில்லை என்று என் மகள் கேட்கிறாள் என்று கூறியிருக்கிறார்.\nஅந்த கேள்விக்கு இளவரசி கேட் சும்மா சிரித்து விட்டு போயிருக்கலாம், ஆனால் அவரது ரெஸ்பான்ஸ் குழந்தையை மட்டும் அல்ல, அந்த செய்தி வெளியான பின் அவரது ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nஅப்படி என்ன சொன்னார் கேட்\nநான் ஆடுகளை பார்க்க போக வேண்டியிருந்ததால்தான் இப்படி கோட்டும் ட்ரவுசரும் போட்டு வந்து விட்டேன், என்னை மன்னித்து விடு என்று கூற, அதையே செய்தியாக்கிவிட்டன பிரித்தானிய பத்திரிகைகள்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmotivationalquotes.com/2020/04/Motivational-Quotes-in-Tamil-for-Students.html", "date_download": "2021-01-21T14:21:41Z", "digest": "sha1:CYDQF4PYQEA6YIAF6XO3UGDZOZ3B2Y2S", "length": 7973, "nlines": 100, "source_domain": "www.tamilmotivationalquotes.com", "title": "19 Best Motivational Quotes in Tamil for Students | Tamil Motivational Quotes | TMQ - Tamil Motivational Quotes", "raw_content": "\nஒரு கணம் ஒரு நாளை மாற்றலாம்,\nஒரு நாள், ஒரு வாழ்க்கை மாறலாம்.\nஒரு வாழ்க்கை இந்த உலகத்தை முழுவதுமாக மாற்றும்.\nஇரண்டு பேர் மட்டுமே வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள்.\nயார் நினைக்கிறார்கள் ஆனால் நினைக்கவில்லை\nஇன்னொருவர் செய்கிறார், ஆனால் நினைக்கவில்லை.\nஉங்கள் வீழ்ச்சியை நீங்கள் இழக்க வேண்டாம்,\nநீங்கள் ஒரு மனிதர், அவதாரம் அல்ல\nவிழுந்து, எழுந்து, நடக்க, ஓடி பின்னர் ஓடு,\nவாழ்க்கை குறுகியது, அதற்கு சாரம் இல்லை.\nநீங்கள் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க விரும்பினால், வழிகளை மாற்றிக் கொள்ளுங்கள், நோக்கம் அல்ல.\nநீங்கள் விரும்புவதைப் பெறுவது வெற்றி.\nநீங்கள் பெறுவதை விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nநீங்கள் எதையும் செய்ய விரும்பினால், இந்த உலகில் எல்லாம் சாத்தியமாகும்.\nஒவ்வொரு அம்சமும் வாழ்க்கையின் ஒரு சோதனை,\nபயப்படுபவர்களுக்கு வாழ்க்கையில் எதுவும் கிடைக்காது,\nஉலகம் முழுவதும் போராளிகளின் அடிச்சுவட்டில் உள்ளது.\nநீங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை தோல்வியுற்றீர்கள், நீங்கள் வெற்றிபெற பிறந்ததால் பரவாயில்லை.\nவாழ்க்கையை வாழ இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன:\nஉங்களைப் பறப்பதைத் தடுக்கும் உலகத்தைப் பற்றி நீங்கள் பயப்படவில்லை, நீங்கள் உங்கள் சொந்த கண்ணோட்டத்தின் கூண்டில் இருக்கிறீர்கள்.\nநீங்கள் தோற்றால் பயப்படுகிறீர்கள் என்றால், ஒருபோதும் வெல்ல விரும்பவில்லை.\nநீங்கள் நினைப்பதை நீங்கள் செய்யலாம்,\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பார்ப்பது தான்.\nஉங்கள் கனவுகளை நம்புபவர்கள் மற்றவர்களின் கனவுகளை கேலி செய்யவில்லை.\nஎதிர்காலம் ஒருபோதும் நிகழ்காலத்தைப் போல அழகாக இருக்க முடியாது.\nஎனவே, நிகழ்காலத்தை மிகச் சிறந்ததாகக் கருதி அதன் அழகை அனுபவிக்கவும்.\nஒவ்வொரு தோல்விக்கும் பிறகு நீங்கள் வெற்றி பெறுவதற்கான நோக்கம் வலுவடைந்து வருகிறது, பின்னர் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்று நம்புங்கள்.\nவட்டம் இது நான் விரும்புவதல்ல.\nஒரே நம்பிக்கை என்னவென்றால், விளைவு என்னவாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\nநீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும், உந்துதலாகவும் இருக்க வேண்டும் என்றால், மற்றவர்களின் நல்ல விஷயங்களுக்கு கவனம் செலுத்துங்கள்.\nதோல்விக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் இருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Father-Sexual-harassment-for-11-years-daughter-1741", "date_download": "2021-01-21T13:44:10Z", "digest": "sha1:BH5ILESN7J4OGAHCY2T3K64O6D7DJK4P", "length": 9920, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "மனைவியின் மகளுடன் சல்லாபம்! வசமாக சிக்கிய கணவன்! நீதிமன்றம் கொடுத்த தரமான தண்டனை! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு ந��்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைப்பதா...\n நீதிமன்றம் கொடுத்த தரமான தண்டனை\nவளர்ப்பு மகளுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர தந்தைக்கு, 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாங்கேயத்தைச் சேர்ந்த 28 வயது கூலித் தொழிலாளிதான் இத்தகைய பிரச்னையில் சிக்கியுள்ளார். இவர் ஏற்கனவே திருமணமான பெண்ணை 2வது முறையாக திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்தன.\nகடந்த 8 ஆண்டுகளாக, குறிப்பிட்ட கூலித்தொழிலாளி அந்த பெண் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு, மீண்டும் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.\nமொத்தம் 4 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், குறிப்பிட்ட கூலித்தொழிலாளிக்கு, தனது மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த 11வயது மகள் மீது சபலம் ஏற்பட்டுள்ளது. அவர், கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தபோது, கடந்த 2018ம் ஆண்டில், சிறுமி தனியாக இருந்த வாய்ப்பை பயன்படுத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nஇதுபற்றி, தனது அம்மாவிடம் சிறுமி புகார் கூறவே, அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். வெளியில் தங்கி படித்துவந்த நிலையில், கோடை விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது எல்லாம், கடந்த சில ஆண்டுகளாக, தந்தை தன்னை பாலியல் வல்லுறவு செய்து வருவதாகவும், வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார் எனவும், அந்த சிறுமி தெரிவிக்கவே, அவளது தாய், உடனடியாக இதுபற்றி\nபோலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், காங்கேயம் மகளிர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அந்த கூலித்தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.\nஇதில், அந்த தொழிலாளிக்கு, சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக 21 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக, 5 ஆண்டுகள் சிறை என மொத்தம் 26 ஆண்டுகளை சிறைத்தண்டனை விதித்து, நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.\nஇந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும், இது தவிர ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தீர்ப்பு பல்வேறு தரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nதமிழக படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படை... 4 மீனவர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/viral-video-of-husband-birthday-wife-surprise-him-16118", "date_download": "2021-01-21T15:08:59Z", "digest": "sha1:W6XMYYKFYPR453NZNHPWNJ45ZNOR5LN6", "length": 8917, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கணவனுக்கு மறக்க முடியாத பர்த்டே பரிசு! வைரலாகும் நைட்டி அணிந்த மனைவியின் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைப்பதா...\nகணவனுக்கு மறக்க முடியாத பர்த்டே பரிசு வைரலாகும் நைட்டி அணிந்த மனைவியின் வீடியோ\nரோமியோ ஜுலியட் காதலை மீஞ்சும் இந்த கணவனுக்கு மனைவி கொடுத்த காதல் சர்ப்ரைஸ்கள் இந்த கணவனுக்கு மனைவி கொடுத்த காதல் சர்ப்ரைஸ்கள்\nகடந்த சில தினங்களாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிகவும் அதிகமாக பதிவிட்டு வருகின்றது. அது என்னவென்று பார்த்தால் மனைவி தனது கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ தான் அது, தற்போது இந்த வீடியோவை சுமார் 73 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் 86 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபொதுவாக காதல் கதை என்றால் ரோமியோ ஜுலியட் பற்றிய காதல் கதைகள் கேட்டு உள்ளோம். அந்த அளவிற்கு அவர்களுக்கு காதல் புரிதல் மற்றும் அன்பு கொண்டு இருந்தார்கள். ஆனால் நிஜத்தில் அது எல்லாம் சாத்தியம் ஆகுமா என்றால் கேள்விகுறி தான். ஆனால் தற்போது அந்த காதலை மிஞ்சியது இந்த கணவன் மனைவியின் காதல் சர்ப்ரைஸ்கள்.\nபெண் ஒருவர் தனது கணவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்காக அவளது அறை முழுக்க வண்ண விளக்கு மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஐ லவ் யூ என்ற வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறையில், பல ஆங்காங்கே பரிசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த பரிசு பொருட்களை தனது கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுபதற்காக, அந்த பெண் கணவரின் கண்ணை மூடிக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த கணவர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து போகிறார்.\nஇவற்றை எல்லாம் கண்ட கணவர் மகிழ்ச்சியில் மனைவியை கட்டித் தழுவிகிறார். இந்த சர்ப்ரைஸ் நிகழ்வை வீடியோவாக எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவும் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோவை சுமார் 73 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் 86 ஆயிரம் மிகவும் நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளனர்.\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nதமிழக படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படை... 4 மீனவர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/120394-manasellam-manthiram", "date_download": "2021-01-21T15:06:09Z", "digest": "sha1:C53ZJ2GZFO5PCXWMMLFNSGBOOAOF6QXY", "length": 21939, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 July 2016 - மனசெ���்லாம் மந்திரம்! - 6 | Manasellam Manthiram - Sakthi Vikatan", "raw_content": "\nசகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகிட... தினம் ஒரு திருமந்திரம்\nமனம் மகிழ அருள்புரியும் மனமகிழ்ந்த ஈஸ்வரர்\nஅம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nஅடுத்த இதழுடன்... அங்க லட்சணம் - இணைப்பு\nகோவை - திருவிளக்கு பூஜை\nமனசெல்லாம் மந்திரம் - 9\nமனசெல்லாம் மந்திரம் - 8\nமனசெல்லாம் மந்திரம் - 7\nபிள்ளை வரம் தருவான் கண்ணன்\nஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந் தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்துக் கனவு காண்பது இயற்கையே அந்தக் கனவு நனவாகி பிள்ளைக் கனியமுது பிறக்கும்போது தாய் தந்தையர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வேத சாஸ்திரங்களும் புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன.\nமனிதன் தன்னுடைய கர்மவினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர ஒரு பிள்ளை வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். சாஸ்திரங்களில், ‘பும் நாம நரகாது த்ராயதே இதி புத்ர:’ தன் தகப்பனின் ஆத்மாவை புத் என்ற நரகத்தில் இருந்து காப்பாற்றுகிறான் என்பதால், புத்திரன் என்று கூறுகிறார்கள். ஜாதகத்தில் புத்திரபாவம் என்பது புத்திரன் - ஆண்பிள்ளை என்று குறிப்பிட்டாலும், பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களில் ஆண், பெண் இரண்டும் வேண்டும் என்கிறது.\nஒரு ஜாதகத்தில் 5-ம் பாவமானது பூர்வ புண்ணியம் மற்றும் பிள்ளைச் செல்வம் போன்றவற்றைக் காட்டும் பாவமாகிறது. பூர்வ புண்ணியத்தையும் புத்திரபாக்கியத்தையும் ஒரே இடத்தில் வைத்த மகரிஷிகளின் மகிமை உயர்ந்தது.\nராசி மண்டலத்தை காலபுருஷனாகக் கொண்டால், அதன் 5-ம் பாவமாக அமைவது சிம்மம். அதன் அதிபதி சூரியன். மேலும், சூரியனே தந்தைக்குக் காரகம் வகிக்கிறார். பூர்வ புண்ணியம் இருந்தால்தான் புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தைச் செல்வம் பெற நல்ல பாக்கியம் செய்திருக்கவேண்டும். பாக்கிய ஸ்தானத்தைக் குறிப்பிடுவது 9-ம் பாவமான தனுசு ஆகும். அதன் அதிபதி குரு புத்திரகாரகர். 5-ம் பாவத்துக்கு 5-ம் இடமாக இருப்பது 9-ம் பாவம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, ஒருவருக்கு ���ல்ல புத்திர பாக்கியம் அமைய 5-ம் பாவமும் 9-ம் பாவமும் முக்கியத்துவம் பெறுகிறது.\nகுழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின்படி ரிஷ்யசிருங்கரை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது.\nகுழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் குழந்தை பாக்கியம் கிட்ட, வழிபடுவதற்கு உகந்த மந்திரம் சந்தான கோபால மந்திரம். இந்த மந்திரத்தை ஜபிப்பதற்கு முன்பாக தக்க ஜோதிடரிடம் சென்று கணவன் - மனைவி இருவரின் ஜாதகத்தையும் காட்டி, 5-ம் பாவம் மற்றும் 9-ம் பாவம் ஆகியவற்றின் நிலையை பரிசீலித்து அதற்கு ஏற்றபடி மந்திரத்தை ஜபிக்கவேண்டும்.\nசந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும். இந்த மந்திரம் இரண்டு விதமாக உள்ளது.\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்\nதேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே\nதேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:\nபொருள்: தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக்கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.\nதேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ\nதேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்\nபொருள்: தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு\nஎல்லா மந்திரங்களையும் போலவே இந்த மந்திரத்தையும் முறைப்படி உபதேசம் பெற்று, பூர்வாங்க பூஜைகளுடன் சமுத்திரத்தில் மூழ்கிப் போன பிராமணரின் நூறு குழந்தைகளை மீட்பதற்காக அர்ஜுனனின் தேரை ஓட்டிச் செல்லும் கோலத்தில் இருப்பவனாக பகவான் கிருஷ்ணரை தியானித்து, இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜபித்து, தேன், நெய், கல்கண்டு ஆகிய திரிமதுர திரவியத்தால் 10,000 முறை ஹோமம் செய்யவேண்டும்.\nமேலும், சந்தான கோபால க்ருதம் எனப்படும் ஆயுர்வேத நெய்யை தர்ப்பையால் தொட்டுக்கொண்டு, தினமும் 108 முறை ஒரு மண்டல காலத்துக்கு மேற்சொன்ன மந்திரத்தை ஜபித்து, ‘ஆலிலையில் சயனித்து, தன் தாமரைப் பாதத்தின் கட்டை விரலை, தாமரை போன்ற கையால் எடுத்து, கொவ்வைச் செவ்வாயில் வைத்துச் சுவைத்தபடி இருக்கும் வட ஆலிலை பாலமுகுந்தனை நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன்’ என்று தியான��த்தபடி உட்கொண்டால் சந்தான பிராப்தி உண்டாகும்.\nகுழந்தை பாக்கியம் அருளும் துதிப்பாடல்\nபண்ணார் பாடல் மகிழ்ந்து பரிசீவான்\nபெண்ணார் மேனிப் பெருமான் பிறைசூடி\nகண்ணார் நெற்றிக் கடவுள் கருகாவூர்\nஎண்ணாய் நெஞ்சே இலையோர் இடர்தானே\nகருக் காத்து உருக் கொடுக்கும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை சமேத திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருவடியைப் போற்றி, திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய பதிகத்தின் இந்தப் பாடலை பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால், ஈசன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது ‘கிருஷ்ணன் கோவில்’ என்ற ஊர். இங்கு அழகான கிருஷ்ணர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவில் இங்கு அமைந்துள்ளதாலேயே, அந்த ஊருக்கு கிருஷ்ணன் கோவில் என பெயர் வந்தது. இங்கு உள்ள மூலவர் ‘பாலகிருஷ்ணன்’ குழந்தை வடிவில் நின்றபடி காட்சி அளிக்கிறார். அவர் தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துள்ளார். கிழக்கு பார்த்த வண்ணம் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இவரை தம்பதி சமேதராக வந்து தரிசித்து வேண்டிக் கொண்டால் மழலை பாக்கியம் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகும்பகோணம் சாரங்கபாணி கோயிலின் கருவறையில், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாய் குழந்தைச் செல்வம் இல்லாதோர், மகப்பேறு வேண்டுவோர், இந்த கிருஷ்ண விக்கிரகத்தை, தங்கள் மடியில் வைத்து, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மாலவனை எண்ணி மனமுருக வேண்டினால், குழந்தைப்பேறு நிச்சயம். தம்பதியர் சமேதராய் வந்து வேண்டுவது மிகச் சிறப்பு.\nகர்நாடக மாநிலத்தில் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் உள்ளது தொட்டமளூர். இங்குள்ள திருக்கோயிலில் நவநீத கிருஷ்ணன் தவழும் நிலையில் குடிகொண்டிருக்கும் சந்நிதி தனியாக உள்ளது. இப்படிப்பட்ட அமைப்பில் வேறு எங்கும் விக்கிரகம் இல்லை என்கின்றனர். ‘குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டினால், குழந்தை பாக்கியம் நிச்சயம்’ என்பது பக்தர்களது நம்பிக்கை.\nஉடுப்பியில் அமைந்துள்ள கிருஷ்ணர் விக்கிரகம் சாளக்கிராமத்தினால் ஆனது. துவாரகையில் ருக்மிணிதேவியால் பூஜிக்கப்பட்ட இந்த விக்கிரகம் மத்வாச்சார்யரால் உடுப்பியில் பிரதிஷ்டை ���ெய்யப் பெற்றது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து வேண்டிக் கொண்டால் விரைவிலேயே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85960.html", "date_download": "2021-01-21T15:58:41Z", "digest": "sha1:OYORQN4O7LQTFJU3BTHLZBRFLRJRB5CZ", "length": 5711, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "என் கணவரும் பிரசாந்த் கிஷோர் மாதிரிதான் – சன் டிவி புகழ் மோனிகா! : Athirady Cinema News", "raw_content": "\nஎன் கணவரும் பிரசாந்த் கிஷோர் மாதிரிதான் – சன் டிவி புகழ் மோனிகா\nசன் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆன மோனிகா தன் குடும்பம் பற்றி பேசியுள்ளார்.\nசன் டிவியில் வானிலை அறிக்கை வாசித்த மோனிகா அதே நிறுவனத்தில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பிரபலமானார். திருமணத்துக்குப் பின் சீரியல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் என தலைகாட்டி வந்த இவர் பின்னர் மாயமானார்.\nஇடையில் என்ன ஆனது என்பது குறித்து இப்போது தெரிவித்துள்ளார். அவர் ‘கட்சி சார்பின்றி அரசியல் சம்மந்தமாகப் பேசினேன். அது பிடிக்காத சிலர் என் மகனை வைத்து என்னை மிரட்டினார்கள். அப்போது என் கணவர் வேறு வெளிநாட்டில் இருந்தார். அதனால் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கிணங்க நான் எந்த வீடியோவும் போடவில்லை. மேலும் என் கணவர் பிரசாந்த் கிஷோர் போல அரசியல் ஆலோசகராக உள்ளார். இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லாக் கட்சிகளுக்கும் அவரைப் போன்ற ஆட்கள் தேவைப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/13/big-boss-season-two-latest-gossip/", "date_download": "2021-01-21T14:51:04Z", "digest": "sha1:SLDBLNMW4676RLELVIACE7GPN53VCM2A", "length": 39912, "nlines": 450, "source_domain": "video.tamilnews.com", "title": "Big Boss Season Two Latest Gossip,Tamil Gossip,Tamil Gossip", "raw_content": "\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஇன்னும் 4 நாட்களில் பிக் போஸ் சீசன் 2 ஆரம்பமாக உள்ளது . கடந்த சீசனை விட இந்த சீசன் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .(Big Boss Season Two Latest Gossip)\nகடந்த ஆண்டு “பிக் பாஸ்” வீட்டின் செட், பூந்தமல்லியை அடுத்து “ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி”யில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதிகளும் அந்த வீட்டுக்குள்ளேயே இருக்கும். இந்தப் பிக் பாஸ் சீஸனிலும் அதே இடத்தில்தான் பிக்பாஸ் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில், 60-க்கும் மேற்பட்ட கேமராக்கள் கண்காணிக்கும் அந்த வீட்டுக்குள் ஒரு நாள் அதாவது 24 மநேரம் வசிக்க வரும் பத்திரிக்கையாளர்களுக்கு விஜய் டிவி-யின் அழைப்பு வந்தது.\nகடந்த சீசனை காட்டிலும், இந்த சீசனில் வீட்டின் அமைப்பில் சின்னச் சின்ன மாற்றங்கள். நாம் பார்த்துப் பழகிய கன்ஃபஷன் ரூமின் கதவு சேர் டிசைனை மட்டும் மொத்தமாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால், கடந்த சீஸனில் இல்லாத ஒரு பயங்கர கான்செப்ட்தோடு களமிறங்கியுள்ளது பிக் பாஸ் டீம்.\nஅதாவது, பிக் பாஸ் வீட்டின் தோட்டத்துக்கு அருகே சிறை போன்ற ஒரு செட்டப் இருக்கிறது. சிறைக்குள் ஒரே ஒரு இரும்புக் கட்டில், வெளிச்சத்துக்கு ஒரு லைட். மெத்தை, போர்வை, ஏசி, ஃபேன் எதுவும் கிடையாது. அவ்வளவுதான் இனி பிக் பாஸ் வீட்டில் பொய் சொல்பவர்களுக்கும் வேலை செய்யாமல் தூங்குபவர்களுக்கும் “பிக் பாஸ்” சிறையில் அடைத்துப் பூட்டிவிடும் தண்டனை தருவார்கள் எப்படியோ இந்த நூறு நாட்களுக்கு செம்ம விருந்துதான் போங்க.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதாயின் ஓரின சேர்க்கையால் பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nசொந்த பேரக்குழந்தைகளை நாய�� கூண்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த பாட்டி\nட்ரம்புடனான சந்திப்பிற்க்கு சொந்தமாக கழிவறை கொண்டு வந்த கிம்\nபெற்ற குழந்தையை பட்னி போட்டு கொன்ற கொடூர தாய்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nஆப்கானிஸ்தான் அணித் தலைவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த தினேஷ் கார்த்திக்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுட��ய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தர��ு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nமனோஜ் திவா��ி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்… காரில் மோதி சிறுமி மரணம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொட��க்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=65", "date_download": "2021-01-21T14:46:54Z", "digest": "sha1:ZVR4DI2VDYXTRHFUGEL27Z2B3RWLMENW", "length": 6371, "nlines": 154, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?", "raw_content": "\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nமூலம் அ சூசை பிரகாசம்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன\nஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன\nவட மொழி சொல்லான ஷஷ்டாஷ்க என்பதற்கு ஒற்றுமை இன்மை என்று தமிழில் பொருள்படும்.\nஷஷ்டாஷ்க தோஷம் என்றால், ஆண் பெண் இராசிக்களின் கோள்கள் அல்லது லக்ன கோள்கள் ஒற்றுமை இல்லா நிலையில் உள்ளன என்பதாகும்.\nஇராசி அதிபதி பொருத்தம் இல்லாத நிலையும் இந்தகைய தோஷம் எனலாம்.\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nபெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணினால்\nபெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ அல்லது 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். அதாவது ஒற்றுமை இல்லாத நிலை இருக்கிறது.\nஇது திருமணம் முடிப்பதற்கு ஒவ்வாத நிலையாகும்.\nபெண் ராசி பிள்ளை ராசி\n-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.\nஅதே வேளையில் கும்பம் - சிம்மம் என்றால் முற்றிலும் பகை.\nஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன\nஇத்தகைய தோஷ முரன்பாட்டுடன் ஆண் பெண் இனைந்தால், அந்த தம்பதிகள் மட்டும் இன்றி இரு வீட்டின் மொத்த குடும்பமும் பகை நிலையில் வாழும்.\nமேலும் திடீர் விபத்துக்களால் ஆண் அல்லது பெண் பலியாகலாம்.\nஇந்த தோஷம் இருப்பவர்களை மனம் முடிப்பதால் மன முறிவு ஏற்படாது. ஆனால் வாழ் நாள் முழுவதும் பகை நிலை இருந்து கொண்டே இருக்கும்.\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nகோள்களின் அடுத்த இராசி மீதான பார்வை\n4-ஆம் லக்ன வீடும் அதில் உள்ள கோள்களும்\n12 இராசிகளின் 12 வீடுகள் (12 பாவங்கள்)\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/11/06/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-21T14:11:30Z", "digest": "sha1:Y3YA5V7Y7F6CPXY4CZW7UTTVVQUNUZT7", "length": 17000, "nlines": 312, "source_domain": "nanjilnadan.com", "title": "துருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← சதுரங்க குதிரை 6.1\nதுருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி\nஎந்த எழுத்தாக இருந்தாலும், மனித இனத்துக்கு எதிரான எழுத்து கலையே அல்ல. நமக்கெல்லாம் தெரியும், ஒருகாலத்தில், இலக்கிய திறனாய்வுகளில், கருத்தரங்குகளில், ஓங்கிக் கேட்கும் குரல் ஒன்றிருந்தது. கலை கலைக்காகவா மனிதனுக்காகவா அழுத்தந் திருத்தமாக ஈண்டு நான் எடுத்துக் கூற விரும்புவது, தனி மனித சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் கலை அல்ல. ……………நாஞ்சில் நாடன்\nமுன்பகுதி: ”துருப்பிடித்த வேலைத் தூர எறி\nநன்றி: உயிர் எழுத்து நவம்பர் 2011\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged துருப்பிடித்த வேலைத் தூர எறி, நாஞ்சில் நாடன், ந��ஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← சதுரங்க குதிரை 6.1\n2 Responses to துருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/pooja-hegde-grabs-more-followers-in-instagram-than-samantha/", "date_download": "2021-01-21T14:23:41Z", "digest": "sha1:IMHQWNUSU2CI4LX5IBCYPAQWLTYNPI5U", "length": 9395, "nlines": 139, "source_domain": "navaindia.com", "title": "Pooja Hegde Grabs More Followers In Instagram Than Samantha - NavaIndia.com", "raw_content": "\nதமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.\nஇதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.\nஅதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் சமந்தா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் ‘ எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகா தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.நடிகை பூஜா ஹெக்டேவின் இந்த பதிவு சமந்தா ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், நடிகை பூஜா ஹெக்டே, தனது சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டது.\nஅதனால் அதில் வரும் பதிவுகளை கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவு ஒன்றை செய்திருந்தார். இருப்பினும் சமந்தா மற்றும் பூஜா ஹெட்ஜ்ஜேவின் ரசிகர்கள் மத்தியில் பணிப்போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பூஜா ஹெட்ஜ் சமந்தாவை விட இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களைபெற்றுள்ளார். பூஜை ஹெட்ஜெய் இதுவரை 11 மில்லியன் பேர் பின் தொடர்ந்துள்ளனர். ஆனால், சமந்தாவை 10.8 மில்லியன் பேர் பாலோ செய்துள்ளனர்.\nPrevious articleநயன் விக்கியின் இந்த போஸை போல பீட்டர் பவுலுடன் வனிதா கொடுத்த போஸ்.\nஇந்த சேவையில் மட்டும் எஸ்பிஐ தான் டாப்\nசிடெட் தேர்வுக்கு தயாராவது எப்படி: கடைசி நேர டிப்ஸ் இங்கே\nமத்திய அரசு பரிந்துரை குற��த்து முதல்முறையாக பரிசீலனை\nஇளவரசி டயானா திருமண உடையில் ஏற்பட்ட தவறு – விளக்குகிறார் ராயல் திருமண ஆடை வடிவமைப்பாளர்\nஉங்களின் வீடு தேடி வரும் வாய்ப்பு இது… முக்கியமா சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு\nசிடெட் தேர்வுக்கு தயாராவது எப்படி: கடைசி நேர டிப்ஸ் இங்கே\nமத்திய அரசு பரிந்துரை குறித்து முதல்முறையாக பரிசீலனை\nஇளவரசி டயானா திருமண உடையில் ஏற்பட்ட தவறு – விளக்குகிறார் ராயல் திருமண ஆடை வடிவமைப்பாளர்\nஉங்களின் வீடு தேடி வரும் வாய்ப்பு இது… முக்கியமா சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/rasi-palan-12th-august-2020-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-21T14:07:50Z", "digest": "sha1:XE5XBDV5XZLZX2IW6DPYZBL74XXPGKEB", "length": 14138, "nlines": 163, "source_domain": "navaindia.com", "title": "Rasi Palan 12th August 2020: இன்றைய ராசிபலன் - NavaIndia.com", "raw_content": "\nToday Rasi Palan, 12th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nபுதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nகுடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஉங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nபிஸியாக இருப்பது போன்றே தோற்றமளிப்பீர்கள். ஆனால், உங்களே நீங்கள் ஏமாற்றிக் கொள்வது உண்மை தானே தெளிவான முடிவுகளை எடுப்பதில் மெகா சொதப்பல் செய்யும் நீங்கள், தவறுகளை திருத்திக் கொள்ள முன்வருவதில்லை.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஅனைத்திலும் வளத்துடன் காணப்படும் நீங்கள், உடல் நலத்தில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சனி பகவானை வேண்டிக் கொண்டு பணிகளை துவக்குங்கள். தலையாய கடமையை முடிக்க ஆர்வம் காட்டுங்கள். மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nதனிமையை விரும்பும் விருச்சிக ராசிகாரர்களே, இது மிகவும் முக்கியமான காலக்கட்டம். அனுகூலமான விஷயங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் வருமே தவிர, மகிழ்ச்சியை குத்தகைக்கு எடுத்து வைத்துக் கொள்ள நினைத்தால் வேலைக்கு ஆகாது.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nஉங்களது சில சுயநல சிந்தனைகளால் தேவையில்லாத பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கும். தவறான பழக்கவழக்கம் உங்களுக்கு வீழ்ச்சியாக அமையலாம். கிரக மாற்றங்களின் தன்மைக்கு ஏற்ப உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படும். மிகவும் சுமாரான நாள் இன்று.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nஎண்ணங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்தும். நிதானமாக செயல்படுவது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். கல்வியால் உங்கள் தரம் உயரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். அது நல்ல மாற்றமாக இருக்கும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nசமூகம் என்ன நினைக்கும் என்று கவலைப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டாம். சிறிய சிறிய சறுக்கல்கள் உங்களுக்கு பாடமே தவிர, தோல்வி கிடையாது. எழுந்து ஓடுங்கள். தனியாத் தாகத்தை ஒரு சில முயற்சிகளில் தணித்துக் கொள்வீர்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nகுடும்பத்தினரிடம் உங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அடுத்து வரும் நாட்கள் உங்கள் முன்னேற்றத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இருப்பினும், பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nரொம்ப நல்லது இதற்கு முன் இதை சாப்பிட்டிருக்க மாட்டீங்க\nசிடெட் தேர்வுக்கு தயாராவது எப்படி: கடைசி நேர டிப்ஸ் இங்கே\nமத்திய அரசு பரிந்துரை குறித்து முதல்முறையாக பரிசீலனை\nஇளவரசி டயானா திருமண உடையில் ஏற்பட்ட தவறு – விளக்குகிறார் ராயல் திருமண ஆடை வடிவமைப்பாளர்\nஉங்களின் வீடு தேடி வரும் வாய்ப்பு இது… முக்கியமா சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு\nசிடெட் தேர்வுக்கு தயாராவது எப்படி: கடைசி நேர டிப்ஸ் இங்கே\nமத்திய அரசு பரிந்துரை குறித்து முதல்முறையாக பரிசீலனை\nஇளவரசி டயானா திருமண உடையில் ஏற்பட்ட தவறு – விளக்குகிறார் ராயல் திருமண ஆடை வடிவமைப்பாளர்\nஉங்களின் வீடு தேடி வரும் வாய்ப்பு இது… முக்கியமா சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-21T15:14:44Z", "digest": "sha1:52I7UMUTFXANMTA6DPQEP3A4PMDNDEJN", "length": 5915, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் காசியப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்றாம் காசியப்பன் என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவர் அனுராதபுரத்தை 732 தொடக்கம் 738 வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது சகோதரனான ஐந்தாம் அக்கபோதியின் பின் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது இளைய சகோதரன் முதலாம் மகிந்தன் ஆட்சி பீடம் ஏறினான்.\nகோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2015, 07:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2011/11/blog-post.html", "date_download": "2021-01-21T15:32:21Z", "digest": "sha1:BJR6FXW7P2NIFG7QUKRMDR3MKHQPO42E", "length": 2414, "nlines": 64, "source_domain": "www.bibleuncle.net", "title": "இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல்", "raw_content": "\nHomeஇஸ்லாம்இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல்\nஇயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல்\nசமீபத்தில் அருமையான ஒரு படக்காட்சி iemt-india என்ற தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது என்னை மிகவும் கவர்ந்ததால் அதை இங்கே பதிக்கிறேன். பார்த்துப் பயனடையுங்கள் நன்றி Thanks: http://iemtindia.com/\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-21T15:26:04Z", "digest": "sha1:7MSZ6EOFAHDDSXXKCSCL73HMGZ2WLDVM", "length": 6369, "nlines": 133, "source_domain": "www.colombotamil.lk", "title": "பின்லாந்து Archives - ColomboTamil.lk", "raw_content": "\nபலத்த காற்றால் தரை தட்டி நின்ற கப்பல்; 400 பேர் சிக்கி தவிப்பு\nபின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது. அதில், 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகள் இருந்துள்ளனர். கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட...\n‘ஒரு நாள்’ பிரதமராக பதவி வகித்த 16 வயது சிறுமி\nஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது 34) என்ற பெண் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில்...\nஉலகின் குறைந்த வயதில் பிரதமராகிறார் சன்னா மரின்\nபின்லாந்தில் சன்னா மரின் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். 34 வயதாகும் மரின் உலகில் பிரதமர் பொறுப்பை ஏற்கும் குறைந்த வயதுடையவர் ஆவார். அவர் பின்லாந்தின் போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்துவந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் ஆண்டி ரின்னே(Antti Rinne)...\nரஷ்ய ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ட்ரம்ப் அவநம்பிக்கை\nவிளாடிமிர் புட்டினை சந்திக்க செ குறைந்த எதிர்பார்ப்புகளுடனேயே ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் பின்லாந்து நாட்டில் நாளை இடம்பெ���வுள்ள ரஷ்ய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் பாரிய எதிர்பார்ப்புகள் எதுவும்...\n”தடுப்பூசியை காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றக் கூடாது”\nநியூயோர்க் ஹெலிகாப்டர் விபத்தில் மூன்று படைவீரர்கள் பலி\nயாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் அகழ்வாராய்சிகளை நடத்தத் திட்டம்\nசிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினார் அமைச்சர் தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/bigg-boss-grand-finale-update/140335/", "date_download": "2021-01-21T13:45:48Z", "digest": "sha1:2POUFTIP2D5PWLR3LTYIO2UMHIQUQ6SZ", "length": 7303, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Bigg Boss Grand Finale Update | tamil cinema news", "raw_content": "\nHome Bigg Boss பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எப்போது ஒளிபரப்பு நேரம் என்ன\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எப்போது ஒளிபரப்பு நேரம் என்ன – முழு விவரம் இதோ.\nபிக்பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே எப்போது நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுளளது.\nBigg Boss Grand Finale Update : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை முடிந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.\nமக்களின் ஓட்டுக்களின் படி நடிகர் ஆரி தான் டைட்டில் வின்னர் ஆக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. பாலாஜி முருகதாஸ் டைட்டிலை வெல்லவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.\nஇப்படியான நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் சீசன் 4\nPrevious articleபாடகர் ஷாம் விஷாலை காதலிக்கிறாரா சூப்பர் சிங்கர் ஷிவாங்கி – தீயா பரவும் வீடியோ.\nதம்பி நீங்க ஜெயிலுக்குப் போவது கன்ஃபார்ம்… பத்ரகாளியாக மாறிய பாலாஜி, கையில் யார் தலையெல்லாம் இருக்கு பாருங்க – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nஅட நம்ம சுரேஷ் சக்ரவர்த்தி தாத்தாவா இது இணையத்தில் வெளியான திருமண புகைப்படம்\nநடிகர் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் பிரபலம் போட்ட டுவீட்\nதொடை தெரிய காற்றில் பறக்கும் உடை, இணையத்தை அதிர வைக்கும் ஐஸ்வர்யா தத்தா.\nதுல்கர் சல்மான் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார் – நித்யா மேனன் ஓபன் டாக்.\nதிடீரென 5 நிமிடம் பிரச்சாரத��தை நிறுத்திய தமிழக முதல்வர் – காரணம் கேட்டால் பாராட்டுவீங்க.\nதம்பி நீங்க ஜெயிலுக்குப் போவது கன்ஃபார்ம்… பத்ரகாளியாக மாறிய பாலாஜி, கையில் யார் தலையெல்லாம் இருக்கு பாருங்க – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nஅதெல்லாம் உண்மையில்லை, நம்பாதீங்க.. தளபதி 65 குறித்து பிரபல நடிகர் கொடுத்த ஷாக்கிங் விளக்கம்.\nஅடேங்கப்பா, “இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு “பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவானியின் அதிரடி மாற்றம்\nமாஸ்டர் படத்தால் நொந்து போன தயாரிப்பாளர்.. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/pazhagiya-naatkal-movie-stills-2/135963/", "date_download": "2021-01-21T15:52:16Z", "digest": "sha1:7S3CZ3S7QXJDBLPOBOJKNEZ3CNXSV2AI", "length": 4430, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Pazhagiya Naatkal Movie Stills | Meeran, Meghana, Srinath", "raw_content": "\nNext articleஎன்னால தான் சித்ராவுக்கு பிரச்சனை.. கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழுதபடி வீடியோ வெளியிட்ட குமரன் – வீடியோவை பார்த்து கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்\nஇளம் தலைமுறையினருக்கான படமாக ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது பழகிய நாட்கள்\nதொடை தெரிய காற்றில் பறக்கும் உடை, இணையத்தை அதிர வைக்கும் ஐஸ்வர்யா தத்தா.\nதுல்கர் சல்மான் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார் – நித்யா மேனன் ஓபன் டாக்.\nதிடீரென 5 நிமிடம் பிரச்சாரத்தை நிறுத்திய தமிழக முதல்வர் – காரணம் கேட்டால் பாராட்டுவீங்க.\nதம்பி நீங்க ஜெயிலுக்குப் போவது கன்ஃபார்ம்… பத்ரகாளியாக மாறிய பாலாஜி, கையில் யார் தலையெல்லாம் இருக்கு பாருங்க – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nஅதெல்லாம் உண்மையில்லை, நம்பாதீங்க.. தளபதி 65 குறித்து பிரபல நடிகர் கொடுத்த ஷாக்கிங் விளக்கம்.\nஅடேங்கப்பா, “இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு “பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவானியின் அதிரடி மாற்றம்\nமாஸ்டர் படத்தால் நொந்து போன தயாரிப்பாளர்.. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/occasions/2019/07/30084050/1253602/this-week-special-30th-July-2019-to-5th-August-2019.vpf", "date_download": "2021-01-21T15:50:11Z", "digest": "sha1:MJUN52UVEPMEZJKIHB2HC5YNNYIH5ZM6", "length": 19047, "nlines": 226, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் 30.7.2019 முதல் 5.8.2019 வரை || this week special 30th July 2019 to 5th August 2019", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் 30.7.2019 முதல் 5.8.2019 வரை\n��ூலை மாதம் 30-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஜூலை மாதம் 30-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க விருட்ச சேவை.\n* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி.\n* நயினார்கோவில் சவுந்திரநாயகி கோலாட்ட அலங்காரம், இரவு வெள்ளி விருட்ச சேவை.\n* மன்னார்குடி செங்கமலத் தாயார் கருட வாகனத்தில் திருவீதி உலா.\n* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிங்க வாகனத்தில் உலா வருதல்.\n31-ந் தேதி (புதன்) :\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து பெரிய திருவடி சேவை.\n* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.\n* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.\n* சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா.\n* திருவாடானை சிநேக வள்ளியம்மன், வெண்ணெய் தாழி சேவை, இரவு கமல வாகனத்தில் அம்மன் வீதி உலா.\n* நயினார்கோவில் சவுந்திரநாயகி, வீணை கான சரஸ்வதி அலங்கார காட்சி, இரவு வெள்ளி கிளி வாகனத்தில் புறப்பாடு.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி தேரில் பவனி.\n1-ந் தேதி (வியாழன்) :\n* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் முளைகொட்டி உற்சவம் ஆரம்பம்.\n* மதுரை கள்ளழகர் கருட சேவை.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தண்டியலில் பவனி, ரெங்கமன்னார் யானை வாகனத்தில் வீதி உலா.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப் பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும் புறப்பாடு.\n* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கயிலாய வாகனத்தில் வீதி உலா, இரவு மகிஷாசூரன் சம்ஹாரம்.\n* நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் சிவலிங்க பூஜை செய்தல்.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி. ஆண்டாள் மடி மீது ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.\n* படைவீடு ரேணுகாம்பாள் திருவீதி உலா.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம் ஆரம்பம், தங்கச் சப்பரத்தில் அம்மன் பவனி.\n* அங்கமங்கலம் அன்னபூரணி அம��பாள் வளைகாப்பு உற்சவம்.\n* அனைத்து நீர் நிலைகளிலும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை பல்லக்கில் பவனி.\n* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் பீங்கான் ரத உற்சவம்.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரத உற்சவம்.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமலத்தில், தவழ்ந்த கோலத்தில் தபசு மண்டபம் எழுந்தருளல், சுவாமி தங்க விருட்ச சேவை.\n* மன்னார்குடி செங்கமலத் தாயார் ரத உற்சவம்.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி ஆகிய தலங்களில் திருக்கல்யாண உற்சவம்.\n* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார வெள்ளி விமானத்தில் புறப்பாடு.\n* மதுரை மீனாட்சி அம்மன் விருட்ச சேவை.\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nசீரம் நிறுவன தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nதமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-ந்தேதி கூடுகிறது\nஉயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி: ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர் உத்தரவு\nகொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து\nமருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் நாளை டிஸ்சார்ஜ்\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 19.1.2021 முதல் 25.1.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12.1.2021 முதல் 18.1.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 5.1.2021 முதல் 11.1.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 22.12.2020 முதல் 28.12.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 15.12.2020 முதல் 21.12.2020 வரை\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்��� ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/741222/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-01-21T15:42:01Z", "digest": "sha1:MPRCPZXGEBF5JHO6URZYZCTACOO3UXIT", "length": 3095, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது – மின்முரசு", "raw_content": "\nதிருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது\nதிருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது\nதிருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு சென்னையில் கைது செய்யப்பட்டார்.\nதிருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளரான விஜயரகு நேற்று முன்தினம், காந்தி மார்க்கெட்டில் வெட்டி கொல்லப்பட்டார்.\nஇந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பாபு என்ற மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது.\nஇந்நிலையில் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.\nபா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்\nஅதையே நினைத்து கவலை பட மாட்டேன் – அதிதி ராவ்\nஇந்திய தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு\nகதாநாயகியாக களமிறங்கும் மறைந்த நடிகையின் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hasili-fisiliye-song-lyrics/", "date_download": "2021-01-21T14:29:40Z", "digest": "sha1:5GRBXPXAP6GKINZCQFR53OG7DFMIZDU6", "length": 14339, "nlines": 435, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hasili Fisiliye Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக், ஹரிணி, டாக்டர். பர்ன் மற்றும் மாயா\nஇசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nஆண் : அன்பே உன்னால் மனம்\nஆண் : அடடா காதல் என்றும்\nஆண் : எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ\nஆண் : நீ சிரித்தால் ஐ போன்\nகுழு : ட்ரிங் ட்ரிங்\nஆண் : வீசும் அம்பு என் மேல்\nஆண் : காதல் வந்து என்னை\nஆண் : வருவாயோ என்னை\nஆண் : வந்தால் மடி சாய்வேன்\nஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி\nஉன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி\nஎன் இளமையும் இளமையும் பனித்துளி\nஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி\nஇரவிலும் இரவிலும் இமை வசி\nஎன் பகலிலும் பகலிலும் நடுநிசி\nஆண் : அஞ்சனா அஞ்சனா\nஎன் கனா ஹோ என் கனா\nஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி\nஉன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி\nஎன் இளமையும் இளமையும் பனித்துளி\nஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி\nநீ இரவிலும் இரவிலும் இமை வசி\nஎன் பகலிலும் பகலிலும் நடுநிசி\nஆண் : ஆ….ஹா….ஏ ஏய் நீயே\nஆண் : உரசாமல் அலசாமல்\nஆண் : இரு விழியே ஏவுகணை\nஉன் இடையோ ஊசி முனை\nபெண் : நீ என்னை தீண்டினாய்\nநான் உனக்கு பூக்களின் உப்புமா\nஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி\nஉன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி\nஎன் இளமையும் இளமையும் பனித்துளி\nஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி\nஇரவிலும் இரவிலும் இமை வசி\nஎன் பகலிலும் பகலிலும் நடுநிசி\nஆண் : அன்பே உன்னால் மனம்\nஆண் : அடடா காதல் என்றும்\nஆண் : எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ\nஆண் : நீ சிரித்தால் ஐ போன்\nகுழு : ட்ரிங் ட்ரிங்\nஆண் : நீ வீசும் அம்பு என் மேல்\nஆண் : காதல் வந்து என்னை\nஆண் : வருவாயோ என்னை\nஆண் : வந்தால் மடி சாய்வேன்\nஆண் : வாழ வாழ\nநான் வாழ வாழ கம் ஆன்\nபெண் : உயிரோடு உயிரோடு\nபெண் : யாரிதழில் யாரிதழோ\nஉச்சி முதல் பாதம் வரை\nஆண் : நீ ஆடை பாதியாய் பாதியா\nநீ புலியும் மானும் கொண்ட ஜாதியா\nஉன் அழகின் மீதிதான் பூமியா\nநீ முத்தப் பேயா வெக்கை தீயா…………\nஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி\nஉன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி\nஎன் இளமையும் இளமையும் பனித்துளி\nஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி\nஇரவிலும் இரவிலும் இமை வசி\nஎன் பகலிலும் பகலிலும் நடுநிசி\nஆண் : அஞ்சனா அஞ்சனா\nபெண் : கொஞ்சினால் தேன் தானா\nஆண் : என் கனா ஹோ என் கனா\nபெண் : என்றுமே நீதானா நீதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9kul7", "date_download": "2021-01-21T15:29:53Z", "digest": "sha1:6W6ICC4FNZ56AJO6GFEZ43ZHMUAUQ4L7", "length": 7141, "nlines": 126, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆடரங்கு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆடரங்கு : சிறுகதைத் தொகுதி\nஆசிரியர் : சுப்ரமண்யம், க. நா.\nபதிப்பாளர்: சென்னை : கலைமகள் காரியாலயம் , 1955\nவடிவ விளக்கம் : iii, 148 p.\nதுறை / பொருள் : கதை\nகுறிச் சொற்கள் : பேரன்பு , தூக்கம் , சோதனை , மனமாற்றம் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nராஜன், தி. சே. சௌ.,\nஸ்ரீநிவாஸ சாஸ்திரியார், வ. ச.\nசுப்ரமண்யம், க. நா.(Cupramaṇyam, ka. Nā.)கலைமகள் காரியாலயம்.சென்னை,1955.\nசுப்ரமண்யம், க. நா.(Cupramaṇyam, ka. Nā.)(1955).கலைமகள் காரியாலயம்.சென்னை..\nசுப்ரமண்யம், க. நா.(Cupramaṇyam, ka. Nā.)(1955).கலைமகள் காரியாலயம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-21T14:37:13Z", "digest": "sha1:FNU625QJON3AG3I2GHERMB4CYCYDXQCC", "length": 13083, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சுன்னாகம் கொலை விவகாரம் – 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! | Athavan News", "raw_content": "\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்: யாழ், கிளிநொச்சியில் கண்டறிவு\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகுதிகள் மீண்டும் முடக்கம்\nசுன்னாகம் கொலை விவகாரம் – 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nசுன்னாகம் கொலை விவகாரம் – 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சிறிஸ்கந்தராஜா சுமணன் என்ற சந்தேகநபரைத் தடுப்புக்காவலில் வைத்து சித்திரவதை செய்தபின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஜூன் 14ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.\nஇதன்போது எதிரிகள் ஐந்து பேரையும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர். அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.\nஇதன்போது இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை வரும் ஜூன் 14ஆம் திகதிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nதிசாநாயக்க முதியன்சேலாகே சிந்தக நிஷாந்த பிரியபண்டார, ராஜபக்ஷ முதியன்சலாகே சஞ்ஜீவ ராஜபக்ஷ, கோன்கலகே ஜயந்த, ஞானலிங்கம் மயூரன் மற்றும் வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க ஆகிய ஐந்து முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மனித குலத்துக்கு எதிரான சித்திரவதைக் குற்றத்துக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அநுராதபுரம் சிறைச்சாலையில் அனுபவித்து வருகின்றனர்.\nசிறிஸ்கந்தராஜா சுமணனை வதைத்து கொலைசெய்தமைக்காக, மேற்குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுற்றப்பத்திரிகையில் 10 சிவில் சாட்சிகள், 2 இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி உட்பட மொத்தம் 40 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.\nகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவும் சாட்சிப் பட்டியலில் உள்ளடங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேல���ம் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ\nவடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்: யாழ், கிளிநொச்சியில் கண்டறிவு\nவடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகுதிகள் மீண்டும் முடக்கம்\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத\nஈரானில் இரட்டை தற்கொலைத் தாக்குதல்: 13பேர் உயிரிழப்பு- 30க்கும் மேற்பட்டோர் காயம்\nமத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத\nஉய்கர் இன முஸ்லிம்கள் தொடர்பான பொம்பேயோவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இணைகிறது அமெரிக்கா\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா\nபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்\nஇலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடல்\nமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு\nஜ�� பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nஉய்கர் இன முஸ்லிம்கள் தொடர்பான பொம்பேயோவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இணைகிறது அமெரிக்கா\nபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattramizhkaranthai.blogspot.com/2014/09/blog-post_48.html", "date_download": "2021-01-21T13:35:39Z", "digest": "sha1:E3CYGBA3EFZXOC74FJ3PMX4V3TZRCBAP", "length": 16526, "nlines": 107, "source_domain": "nattramizhkaranthai.blogspot.com", "title": "நற்றமிழ்க் கரந்தை: பாவேந்தரைப் போற்றுவோம்", "raw_content": "\nதமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத்\nதமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nதமிழுக்கு நிலவென்று பேர், இன்பத்\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழுக்கு மணமென்று பேர், இன்பத்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழுக்கு மதுவென்று பேர், இன்பத்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால், இன்பத்\nதமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள், இன்பத்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய், இன்பத்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nநண்பர்களே, தமிழ் மொழியின் அருமையை, இனிமையை இவ்வளவு எளிமையாக, அதே சமயம் வலிமையாக பாவேந்தரைத் தவிர, வேறு யாரால் சொல்ல முடியும்.\nபாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இனம் மறந்துவிட முடியாத, என்றென்றும் மறக்கக் கூடாதவர். தமிழ் இனத்தின் தன்மானத்தைத் தட்டி எழுப்பியவர். மூட நம்பிக்கைகளை அடியோடு வேரறுக்கப் போராடியவர். சாதியப் பாகுபாடுகளைக் கடுமையாகச் சாடியவர். பெண் கல்விக்கு, பெண் விடுதலைக்கு உரக்கக் குரல் கொடுத்தவர்.\nவல்லமை பேசி வீட்டில் – பெண்\nவாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்\nநல்ல விலை பேசுவர் – உன்னை\nநாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்\nகல்லென உன்னை மதிப்பர் – கண்ணில்\nகல்யாண மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்\nவல்லி உனக்கொரு நீதி – இந்த\nவஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்.\nஒரு முறை சென்னை, பாரி புத்தக நிலையத்திற்குச் சென்று, அதன் உரிமையாளர் திரு செல்லப்பன் அவர்களைப், பாவேந்தர் சந்தித்தார். கவிஞர் ஈரோடு தமிழ்ன்பன் அவர்களும் பாவேந்தருடன் சென்றிருந்தார்.\nஉங்களுக்கு ஒரு இலட்ச ரூபா கிடைக்கப் போகிறது தெரியுமா\nவடக்கே ஞான பீடம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. அது தென்னாட்டில் இருந்து ஒரு சிறந்தக் கவிஞரைத் தேர்ந்து, பரிசு தர முடிவு செய்திருக்கிறது. அப்பரிசுக்குத் தாங்கள் தேர்வு செய்யப்ப பட்டிருக்கிறீர்கள்.\nபாரி நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஈரோடு தமிழன்பன் அவர்களுடன், வாடகை வண்டியில், பயணித்த போது, பாவேந்தர் கேட்டார்.\nஅந்தச் செல்லப்பன் என்ன சொன்னான்\nஉங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசாக வருவதாகச் சொன்னார்.\nவரட்டும், வரட்டும். வீட்டுக்கு அரைப்படி பருப்பு வாங்கிப் போடுவேன்னு நினைக்கிறாயா அதெல்லாம் ஒன்றும் நடக்காது. ஒரு பெரிய அச்சு இயந்திரம் வாங்கிப் போட்டு, உன் கவிதை, உன்னைப் போல் எழுதுகிற அவன் கவிதை, இவன் கவிதை எல்லாம் புத்தகங்களாகச் சுடச்சுட அச்சிட்டுப் போட்டால், தமிழ்ப் பகை தன்னாலே ஒழிஞ்சு போகும். ஆமா, அதைத்தான் செய்யப் போகிறேன்.\nபாவேந்தர் பிறகு அந்தப் பரிசு பற்றி மறந்தே போனார். நண்பர்களே, இதில் கொடுமை என்ன தெரியுமா ஞான பீட அறிவிப்பு வருவதற்குள், பாவேந்தர் 1964 இல் இறந்து விடவே, உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் ஞான பீட பரிசு என்ற விதி இருக்கிறது, என்று கூறி, மலையாளக் கவிஞர் சங்கர குரூப்பிற்குத் தான் அந்தப் பரிசை வழங்கினார்கள்.\nசலுகை போனால் போகட்டும் என்\nதலைமுறை ஒரு கோடி கண்ட என்\nபெற்ற தமிழ் மொழிப் பேருக்காக\nஉள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்\nஉயிர் நிகர் தமிழ்ச் சீருக்காக ...\nபோனால் என்னுயிர் போகட்டும் என்\nபுகழ் உடல் நிலை ஆகட்டும்\nதேனால் செய்த என் செந்தமிழ்தான்\nநண்பர்களே, யானை மேல் அரசர்கள் வலம் வந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் கவிக்கு அரசராம், பா வேந்தர், யானை மீது அமர்ந்து, ஓர் நாள், நகரை வலம் வந்தாரே தெரியுமா\nதஞ்சை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலே, ஆம் நண்பர்களே, நான் பணியாற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்தான், முன்னர் ஓர் நாள், தமிழகப் புலவர் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.\nதமிழகப் புலவர் குழுக் கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக, புலவர் பெருமக்களின் ஊர���வலம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது.\nதஞ்சையின் அரசர் கால, அகலத் தெருக்களான, மேல வீதி, கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி நான்கும் அழகு படுத்தப் பட்டிருந்தன. வழியெங்கும் வரவேற்பு வளைவுகள், தென்னங் குருத்தோலைத் தோரணங்கள், வண்ணக் கொடிகள், வாழையும் கமுழும் கட்டப் பெற்ற அழகுப் பந்தல்கள்.\nமுரசு முழங்க, சங்கு ஊத, துந்துபி இன்னிசை எழுப்ப, எக்காளம் பேரோசை எழுப்ப, புலவர் பெருமக்களின் ஊர்வலம் புறப்பட்டது. நாற்பத்தெட்டுப் புலவர்கள், ஊர்திகளில் ஏறி பின்னால் வர, முன்னால், யானையின் மீது அமர்ந்து, கம்பீரமாய் புரட்சிக் கவி பாவேந்தர் பாரதிதாசன்.\nதமிழன்னை கரவொலி எழுப்பி, உளமார மகிழ்ந்து, திளைத்த நான்னாள் அது.\nஅறிவை விரிவுசெய், அகண்ட மாக்கு\nவிசாலப் பார்வையால் விழுங்கு மக்களை\nஅணைந்துகொள், உன்னைச் சங்கம மாக்கு\nமானிட சமுத்திரம் நானென்று கூவு\nஅறிவை விரிவு செய்யச் சொன்ன பாவேந்தர், கொடுமை கண்டு பொங்கி எழுந்ததும் உண்டு.\nகுகைவாழ் ஒரு புலியே உயர்\n1946 ஆம் ஆண்டு சூலைத் திங்கள், 28 ஆம் நாள், சென்னையில், அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், பாவேந்தருக்கு நிதியளிப்பு விழா.\nநண்பர்களே, நிதியினைப் பெற்றுக் கொண்ட பாவேந்தர் பேசுவதைக் கேளுங்கள்.\nஇளைய நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான். தமிழைப் படி. தமிழை எழுது. கொடுமை கண்ட இடத்து எதிர்த்துப் போராடு. எவரேனும் தமிழைப் பழித்தால், அவரை எளிதில் விடாதே. அடிமைத் தனம் கொள்ளாதே. அநீதிகளுக்குத் தலை வணங்காதே. அச்சமின்மையை வளர். அறிவைப் பெருக்கு. ஆற்றலைப் பெறு. உண்மையை பேசு. ஊருக்காகவே உழை.\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய், இன்பத்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nPosted by கரந்தை ஜெயக்குமார் at 5:50 AM\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர�� குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nகண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீ...ண்...ட பயணம்\nநடுத்தர உயரம், கருத்த உடல்கம்பீரத் தோற்றம், பரந்த ...\nநிலமுள்ளளவும் நீருள்ளளவும்கலை உள்ளளவும் நிறை பெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-21T14:27:40Z", "digest": "sha1:JLH5BECEVDKHHCHEWVWGLR2QBA2L2TJU", "length": 6415, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "குனிந்து சுத்தம் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nமாயாவதியின் ஷூவை சுத்தம் செய்த போலீஸ் அதிகாரி\nஉத்திரபிரதேசத்தின் முதல்வர் மாயாவதியினுடைய ஷூவை போலீஸ் அதிகாரி தனது கர்ச்சீப்பால் குனிந்து துடைத்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது, அவுரியாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு ......[Read More…]\nFebruary,8,11, —\t—\tகண்டுகொள்ளவில்லை, கர்ச்சீப்பை, கால் ஷூவை, குனிந்து சுத்தம், நோக்கி, பாக்கெட்டிலிருந்து, போலீஸ் அதிகாரி, மாயாவதி, மாயாவதியினுடைய, மாயாவதியின், மாயாவதியை, ஷூவை\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nயானை சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்� ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nலாலு, மாயாவதி அரசியல் நாடகம்\nமுலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம ...\nமாயாவதிக்கு 3 அரசு பங்களா\nஆர்எஸ்எஸ்., பஜ்ரங்தள் ஆகியவை தேசியவாத அ ...\nமத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் ச� ...\nமாயாவதி மீது 1200 கோடி ருபாய் சர்க்கரை ஆல ...\nவீ்ட்டை புதுப்பிப்பதற்க்கே ரூ.86 கோடி ச ...\nமாநில பிரிப்பு ஓட்டு வங்கி அரசியல் ; அத� ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nபத்மாசனம் தியா���த்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-01-21T13:57:45Z", "digest": "sha1:5ADHYHNG6UB5I4KFXBCFFZ5ERVO6MRAI", "length": 7146, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "கோஸ்வாமி |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஅா்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் பாஜக கண்டனம்\nமூத்த பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமி காா்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். மூத்த பத்திரிகையாளரும், ரிபப்ளிக் தொலைக் காட்சி நிறுவனருமான அா்னாப் கோஸ்வாமி வியாழக்கிழமை அதிகாலையில் பணிமுடித்து மனைவியுடன் காரில் வீடு திரும்பிக் ......[Read More…]\nApril,24,20, —\t—\tஅர்னாப் கோஸ்வாமி, கோஸ்வாமி, ஜேபி நட்டா, நட்டா\nமனைவியுடன் காரில் சென்ற அர்னாப் மீது தாக்குதல்\nரிபப்ளிக் டிவி அர்னா கோஸ்வாமி உண்மையை அப்படியே புட்டு உடைப்பவர், வெளி நாட்டு நன்கொடைகளுக்கு ஆசைப்பட்டு போலி மதச்சார்பின்மை பேசும் பெரும்பாலான இந்திய ஊடகங்களின் மத்தியில் உண்மையை மட்டுமே பேசக்கூடிய ஒரு சில ஊடகங்களில் ......[Read More…]\nApril,23,20, —\t—\tஅர்னாப் கோஸ்வாமி, கோஸ்வாமி, ரிபப்ளிக் டிவி\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nஅர்னாப் கோஸ்வாமி கைது தலைவர்கள் கண்டன� ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nகேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசு\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொல� ...\nமனைவியுடன் காரில் சென்ற அர்னாப் மீது த� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nதிருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவு ...\nமதம், சமயச் சிந்தனை என்பது மனித நன்னடத் ...\nமதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளா� ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/07/200.html", "date_download": "2021-01-21T13:41:52Z", "digest": "sha1:3BSK5TZ7YUXKH274G5MNJPVZAUTMQRF3", "length": 8640, "nlines": 48, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஈரானில் முதல் தடவையாக ஒரே நாளில் 200 பேர் உயிரிழப்பு - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஈரானில் முதல் தடவையாக ஒரே நாளில் 200 பேர் உயிரிழப்பு\nஎண்ணிக்கை 11,931 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில்,\n“ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 11,931 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் கடந்த 24 மணிநேரத்தில் 2,637 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஈரானில் இதுவரை 2,45 688 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரானில் சுமார் 31 மாகாணங்களில் கரோனா தொற்றுப் பரவல் உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.\nதற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி முன்னரே தெரிவித்திருந்தார்.\nஈரானில் முதல் தடவையாக ஒரே நாளில் 200 பேர் உயிரிழப்பு Reviewed by ADMIN on July 07, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வா��்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nசிங்கள மொழி கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்று முழு இலங்கையையும் திரும்பி பார்க்க வைத்த 17 வயது முஸ்லிம் மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற்...\n2 மாத குழந்தை வபாத் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெலிகம மலபலாவ பிரதேசத்தை சேர்ந்த 2 மாத குழந்தை வபாத். பி.சி. ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Shoora N...\nஎதிர்கட்சி தலைவர் நிஸார் முஹம்மதுக்கு கன்னத்தில் அரைந்த இந்திக ருக்ஷான் - மிஹிந்தலை\nமிஹிந்தல பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரை எதிர்கட்சி உறுப்பினரொருவர் கன்னத்தில் அரைந்தமை சர்சையை உண்டாக்கியுள்ளது. இன்றைய (19) பிரதேச சபை ...\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளில் அதிருப்தி அடைந்த மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அத...\nஇஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம் உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம் - பொஹவந்தலாவ இராகுல தேரர்\nஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த...\nFacebook விவகாரம் 90 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி\nமுகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/742969/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5-3/", "date_download": "2021-01-21T15:13:45Z", "digest": "sha1:R3UC2ZFVYG7T6JGFCUN2JC32B6QLX5CH", "length": 9209, "nlines": 43, "source_domain": "www.minmurasu.com", "title": "நிர��பயா பாலியல் வல்லுறவு – கொலை வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி – மின்முரசு", "raw_content": "\nநிர்பயா பாலியல் வல்லுறவு – கொலை வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி\nநிர்பயா பாலியல் வல்லுறவு – கொலை வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி\nபிப்ரவரி ஒன்றாம் தேதி தங்களை தூக்கிலிட தடை கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nவினய் மற்றும் அக்ஷய் குமாரின் மறுசீராய்வு மனுக்களை ஏற்கனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இன்று பவன் குப்தாவில் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nகுற்றம் நடந்தபோது, தான் மைனராக இருந்ததாக குறிப்பிட்ட பவன் குப்தா, தன்னை தூக்கிலட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டார்.\nஇது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், பவன் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது.\nஇந்த வழக்கில் மொத்தம் நான்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் மற்றும் முகேஷ் குமார்.\nஇதில் முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜனவரி 17ஆம் தேதி நிராகரித்தார்.\n‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகளை பிடித்தது எப்படி: அதிகாரி பகிரும் தகவல்கள்\nநிர்பயா சம்பவம்: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியின் நிலை என்ன\nஅதனை தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேரையும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கிலிட ஆணை பிறப்பித்தது விசாரணை நீதிமன்றம்.\nஇந்நிலையில், பவன், அக்ஷய் மற்றும் முகேஷ் ஆகியோர் தாங்கள் தூக்கிலிடுவதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பு சற்று நேரத்தில் வரவிருக்கிறது.\nநிர்பயா வழக்கின் பின்னணி என்ன\n2012 டிசம்பர் 16 அன்று டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.\nமறுநாளான டிசம்பர் 17 அன்று முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.\nமுக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது, 2013 மார்ச் 11 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.\n2013 செப்டம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nPosted in இந்தியா, தமிழகம்\nIND vs NZ டி20: இந்த முறையும் சூப்பர் சுற்றில் வென்றது இந்தியா; 4-0 என முன்னிலை\nகளம் இறங்கியது ராணுவம்.. வுஹானில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்காக.. பெரும் கூடாரம் அமைப்பு\nகதாநாயகியாக களமிறங்கும் மறைந்த நடிகையின் மகள்\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை\nமீண்டும் பகைவனாக களமிறங்கும் விஜய் சேதுபதி… யாருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Bhd-girl-married-for-fraud-man-have-nassa-job-in-delhi-12374", "date_download": "2021-01-21T14:57:49Z", "digest": "sha1:QZLZJ5TXL2IJ2GNUNGNEHSPPFKYE2KQF", "length": 7843, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "என் புருசன் நாசா விஞ்ஞானியாக்கும்..! நம்பி வெறும் பையனை திருமணம் செய்த பிஹெச்டி மாணவி! புதுப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.ம���ருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைப்பதா...\nஎன் புருசன் நாசா விஞ்ஞானியாக்கும்.. நம்பி வெறும் பையனை திருமணம் செய்த பிஹெச்டி மாணவி நம்பி வெறும் பையனை திருமணம் செய்த பிஹெச்டி மாணவி புதுப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\nடெல்லி: நாசாவில் வேலை கிடைத்ததாகக் கூறி இளம்பெண்ணை ஒருவர் ஏமாற்றியுள்ளார்.\nஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்ற நபர், சமீபத்தில் பிஹெச்டி படித்து வரும் மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். அதாவது, இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ.,வில் விஞ்ஞானியாக பணிபுரிகிறேன், என அவர் கூறியிருக்கிறார்.\nதிருமணம் முடிந்து சில நாள் சென்ற நிலையில், வேலை விசயமாக, நாசா செல்வதாகவும், இந்தியா திரும்ப சில மாதங்கள் ஆகும் எனவும் கூறிவிட்டு ஜிதேந்திரா எஸ்கேப் ஆகியுள்ளார். இதன்பேரில் சந்தேகமடைந்த அப்பெண், ஜிதேந்திராவின் ஐடி, அடையாள ஆவணங்களை சோதித்துள்ளார்.\nஅப்போது, அவை போலி என தெரியவந்தது. இதையடுத்து, ரகசியமாக புலனாய்வு செய்தவர், ஜிதேந்திரா குருகிராமில் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து, குடித்தனம் நடத்தி வருவதை கண்டறிந்தார்.\nஇதுபற்றி உடனடியாக போலீசார், அந்த பெண் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஜிதேந்திராவை தேடிச் சென்றபோது, அவர் குருகிராமில் இருந்து தலைமறைவாகி விட்டார்.\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nதமிழக படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படை... 4 மீனவர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7844:%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2021-01-21T15:39:51Z", "digest": "sha1:26K6JOUF3LAFEXSEB5QTM646BE26OUTE", "length": 16140, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு செய்த உபதேசம்", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு செய்த உபதேசம்\nலுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு செய்த உபதேசம்\nலுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு செய்த உபதேசம்\nகுழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக வளர\nலுக்மான் என்ற ஒரு இறையச்சம் கொண்ட ஞானி தன் மகனுக்கு செய்த உபதேசத்தை இறைவன் தன் திருமறையில் பெற்றோர்களும் பிள்ளைகளும் பாடம் பெறுவதற்காக வேண்டி எடுத்துரைக்கிறான்:\nஅல்குர்ஆன் 31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).\n(இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைக் குறிக்கும் அரபுச்சொல் அல்லாஹ் என்பதாகும். ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது இதன் பொருளாகும்.)\nஇவ்வுலகைப் படைத்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்று மக்களுக்கு போதிப்பது பெற்றோரின் முதலாவதும் முக்கியமானதும் ஆன கடமையாகும்.\nபடைப்பினங்களைக் காட்டி அவற்றைப் படைத்தவனை பகுத்தறிவு பூர்வமாக அறிமுகப்படுத்தி அவனோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்துவது ஓர் அறிவார்ந்த செயலாகும். அந்த இறைவன் நமக்கு வழங்கிவரும் அருட்கொடைகளை நினைவூட்டி அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதி உள்ளவனும் நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவனும் ஆவான் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக வளர இந்த போதனை மிகவும் அவசியமானதாகும். மாறாக முன்னோர்கள் நமக்குக் கற்பித்துவிட்டுச் சென்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இறைவன் அல்லாதவற்றைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று கற்பிப்பதும் அவற்றை வணங்க அவர்களை நிர்பந்திப்பதும் பற்பல குழப்பங்களுக்கு வித்திடும் செயலாகும்.\nசர்வ ஞானம��ம் சர்வவல்லமையும் கொண்ட இறைவனுக்கு ஒப்பாக அவன் அல்லாத பொருட்களை சித்தரிப்பதால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இச்செயல் குழந்தைகளை நாளடைவில் நாத்திகத்திற்குக் கொண்டு செல்கிறது. மேலும் அதனால் இறைவனைப் பற்றிய மரியாதை உணர்வு (seriousness) அகன்றுபோய் குழந்தைகள் உள்ளங்களில் இறையச்சமே இல்லாமல் போய் விடுகிறது. அதன் காரணமாக பாவங்கள் செய்தால் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாருமில்லை என்ற உணர்வு குழந்தைகளை ஆட்கொள்கிறது.\nதனிநபர் வாழ்விலும் சமூகத்திலும் பாவங்கள் மலிந்து பெருக இதுவே மூலகாரணம் ஆகும். ஆளுக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளை வெவ்வேறு விதமாக சித்தரித்து அவற்றை வணங்கும்போது மனித குலத்திற்கு உள்ளும் பல பிரிவுகள் உண்டாகி ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் நிலையும் இன்ன பிற குழப்பங்களும் உருவாகின்றன. இடைத்தரகர்கள் மூட நம்பிக்கைகளைப் புகுத்தி கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டவும் இச்செயல் காரணமாகிறது.\nஇறையச்சம் என்ற பொறுப்புணர்வு ஊட்டப்படாத பிள்ளைகள் இரவுபகல் பாராமல் உழைத்து தங்களை வளர்த்த பெற்றோர்களை நாளை சற்றும் மதிக்காத அவல நிலை உண்டாகிறது. வயதுக்கு வந்ததும் அந்நியர்களோடு ஓடிப்போவதையும், இவர்களது வயதான காலத்தில் இவர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும், (வட இந்தியாவில்) காசியில் கொண்டுபோய் விட்டு விடுவதையும், கருணைக் கொலை என்ற பெயரில் கொன்று விடுவதையும் அன்றாட நிகழ்வுகளாகக் கண்டு வருகிறோம். இறைவனைப்பற்றியும் மறுமையைப் பற்றியும் முறைப்படி இவர்களை கற்பிக்காமல் வளர்த்ததே இவற்றுக்கெல்லாம் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஎனவேதான் இறைவன் மேற்படி வசனத்தில் “நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்” என்று கூறுகிறான். பூமியில் அதர்மம் பரவுவதற்குக் காரணமான இப்பாவத்திற்கான தண்டனை பற்றி பிறிதொரு வசனத்தில் இவ்வாறு எச்சரிக்கிறான்:\nஅல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :\nயார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார். (அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு)\nஇறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு மனிதனும் பேணவேண்டிய முக்கிய கடமை தன் பெற்றோருக்கு நன்றி செலுத்துவதாகும். அவர்களுக்குக் கீழ்படிதலும் அவர்களின் நலன் பேணுவதும் மக்களின் பொறுப்பாகும்.\n31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”\nஆனால் அதே நேரத்தில் அவர்கள் இறைவன் அல்லாத பொருட்களை வணங்கும் செயலை அவர்களுக்குக் கட்டுப்படக் கூடாது என்பது இறைவனின் கட்டளையாகும்.\nஇறுதியாக பெற்றோராயினும் சரி பிள்ளைகள் ஆயினும் சரி இந்தத் தற்காலிக உலக வாழ்வு எனும் பரீட்சையை முடித்துக்கொண்டு இறுதித்தீர்ப்புக்காக அவனிடமே திரும்ப வேண்டியுள்ளது என்பதை நினைவூட்டுகிறான் இறைவன்:\n31:15. ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/machine-learning-20-matrix/", "date_download": "2021-01-21T14:34:03Z", "digest": "sha1:TJENMK5HCB3QYV3YAGTJJWMSRAPJFMS4", "length": 15622, "nlines": 220, "source_domain": "www.kaniyam.com", "title": "Machine Learning – 20 – Matrix – கணியம்", "raw_content": "\nபல்வேறு எண்கள் அணிவகுத்துச் செல்வது அணிகள் எனப்படும். simple linear regression-ல் ஒரே ஒரு எண்ணை வைத்துக் கொண்டு வேறொரு எண்ணைக் கணித்தோம். ஆனால் இனிவரும் multiple linear-ல் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் ஒன்றாகச் சேர்ந்து வேறொரு எண்ணைக் கணிக்கப் போகிறது. அதாவது ஒரு வீட்டின் சதுர அ��ி விவரத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அவ்வீட்டின் விலையைக் கணிப்பது simple linear எனில், ஒரு வீட்டின் சதுரஅடி, அறைகளின் எண்ணிக்கை, எத்தனை வருடம் பழையது போன்ற பல்வேறு காரணிகளை வைத்துக்கொண்டு அவ்வீட்டின் விலையைக் கணிப்பது multiple linear ஆகும். எனவே அதைப் பற்றிக் கற்பதற்கு முன்னர் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை எவ்வாறு அணிவகுப்பது, அணி வகுக்கப்பட்ட எண்களை வைத்து எவ்வாறு கணக்கீடுகள் செய்வது போன்ற ஒரு சில அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஒரு அணியில் எத்தனை rows மற்றும் columns உள்ளது என்பதே அந்த அணியின் dimension எனப்படும். 2 rows மற்றும் 3 columns கொண்ட A அணி பின்வருமாறு அமையும். இது 2 * 3 dimensional matrix எனப்படும். இந்த அணியில் உள்ள மதிப்புகளை அணுக, A –ன் கீழ் எத்தனையாவது row மற்றும் எத்தனையாவது column-ல் அம்மதிப்பு உள்ளது எனக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு A22 என்பது இரண்டாவது row மற்றும் இரண்டாவது column-ல் உள்ள 5 எனும் மதிப்பினைக் குறிக்கும்.\nMultiple linear என்று வரும்போது ஒரு அணியின் dimension என்பது தரவுகளின் எண்ணிக்கை மற்றும் அது கணிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் அம்சங்கள் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அதாவது.\nஒரே ஒரு column-ஐக் கொண்ட அணி வெக்டர் என்று அழைக்கப்படும். இது பின்வருமாறு. வெக்டரில் உள்ள மதிப்புகளை அணுக எத்தனையாவது row என்று மட்டும் கொடுத்தால் போதுமானது. B3 என்பது மூன்றாவது row-ல் உள்ள மதிப்பான 38 என்பதைக் குறிக்கும். ஒரு வெக்டரை 0-indexed மற்றும் 1-indexed எனும் இரு வகைகளில் குறிக்கலாம். B3 என்பது 1-indexed எனில் 38-ஐயும், 0-indexed எனில் 47-ஐயும் குறிக்கும்.\nஇரண்டு அணிகளின் dimension சமமாக இருந்தால் மட்டுமே அவ்விரண்டு அணிகளையும் கூட்டி அதே dimension கொண்ட மற்றொரு அணியை உருவாக்க முடியும்.\nமுதலாவது அணியின் column மற்றும் இரண்டாவது அணியின் row ஆகியவைகளின் எண்ணிக்கை சமமாக இருந்தால் மட்டுமே அவ்விரண்டு அணிகளையும் பெருக்கி மற்றொரு அணியை உருவாக்க முடியும். புதிதாக பெருக்கி உருவாக்கப்பட்ட அணியின் dimension-ஆனது, முதலாவது அணியின் rows மற்றும் இரண்டாவது அணியின் columns மதிப்பினைப் பெற்றிருக்கும்.\nமுதலாவது அணியில் உள்ள row-ன் மதிப்புகள் இரண்டாவது அணியில் உள்ள column-ன் மதிப்புகளுடன் தனித்தனியாகப் பெருக்கப்படும். பின்னர் அப்பெருக்களின் மதிப்புகள் ஒன்றாகக் கூட்டப்படுகின்றன. இவ்வாறே அணிகளின் பெருக்கல் நடைபெற��கிறது.\nஒரு அணியில் உள்ள rows அனைத்தும் columns-ஆக மாற்றப்படுவதே அந்த அணியின் transpose எனப்படும்.\nஒரு அணியின் inverse என்பது சற்றே கடினமான முறையில் கணக்கிடப்படும். 2*2 dimension கொண்ட அணியின் inverse பின்வருமாறு கணக்கிடப்படும். A11, A22 மதிப்புகளின் பெருக்கலுக்கும் A12, A21 மதிப்புகளின் பெருக்கலுக்கும் உள்ள வித்தியாசமானது 1-ன் கீழ் அமைந்து வகுக்கப்படும். இதன் தொடர்ச்சியாக அதே அணியில் உள்ள A11, A22 மதிப்புகள் இடமாற்றம் செய்யப்பட்டும், A12, A21 மதிப்புகள் எதிர் மறையில் மாற்றப்பட்டும் பெருக்கப்படும்.\nஒரே எண்ணிக்கையிலான rows மற்றும் columns-ஐக் கொண்ட அணியே சதுர அணி எனப்படும். ஒரு சதுர அணியின் மூலைவிட்டத்தில் மட்டும் 1 என இருந்து மற்ற இடங்களில் எல்லாம் பூஜ்ஜியம் என இருந்தால் அதுவே Identity Matrix எனப்படும். ஒரு அணியும், அந்த அணியின் inverse-ம் சேர்ந்து Identity matrix-ஐ உருவாக்கும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-21T14:06:31Z", "digest": "sha1:S2V2YRXJTZQM5THVCMFFKUHS65VIYSSM", "length": 9933, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாநிலங்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மாநிலங்களவைக்குக் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ���துக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்குக் குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக இணையத்தளம்:\nமாநிலம் வாரியாக மாநிலங்களவை உறுப்பினர்கள்தொகு\nஇந்தியாவிலுள்ள மாநிலம் வாரியாக மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கைப் பட்டியல்.\n1 ஆந்திரப் பிரதேசம் 11 ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள்\n2 அருணாச்சலப் பிரதேசம் 1 அருணாச்சலப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள்\n3 அசாம் 7 அசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n4 பீகார் 16 பீகார் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n5 சட்டீஸ்கர் 5 சட்டீஸ்கர் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n6 கோவா 1 கோவா மாநிலங்களவை உறுப்பினர்கள்\n7 குஜராத் 11 குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n8 அரியானா 5 அரியானா மாநிலங்களவை உறுப்பினர்கள்\n9 இமாச்சலப் பிரதேசம் 3 இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n10 ஜம்மு காஷ்மீர் 4 ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n11 ஜார்க்கண்ட் 6 ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n12 கர்நாடகா 12 கர்நாடகா மாநிலங்களவை உறுப்பினர்கள்\n13 கேரளா 9 கேரளா மாநிலங்களவை உறுப்பினர்கள்\n14 மத்தியப் பிரதேசம் 11 மத்தியப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n15 மகாராஷ்டிரா 19 மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர்கள்\n16 மணிப்பூர் 1 மணிப்பூர் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n17 மேகாலயா 1 மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர்கள்\n18 மிசோரம் 1 மிசோரம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n19 நாகாலாந்து 1 நாகாலாந்து மாநிலங்களவை உறுப்பினர்கள்\n20 தில்லி 3 தில்லி மாநிலங்களவை உறுப்பினர்கள்\n21 நியமன உறுப்பினர்கள் 12 மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள்\n22 ஒரிசா 10 ஒரிசா மாநிலங்களவை உறுப்பினர்கள்\n23 புதுச்சேரி 1 புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர்கள்\n24 பஞ்சாப் 7 பஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n25 இராஜஸ்தான் 10 இராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n26 சிக்கிம் 1 சிக்கிம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n27 தமிழ்நாடு 18 தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்\n28 தெலுங்கானா 7 தெலுங்கானா மாநிலங்களவை உறுப்பினர்கள்\n29 திரிபுரா 1 திரிபுரா மாநிலங்களவை உறுப்பினர்கள்\n30 உத்திரப் பிரதேசம் 31 உத்திரப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n31 உத்தர்காண்ட் 3 உத்தர்காண்ட் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n32 மேற்கு வங்காளம் 16 மேற்கு வங்காளம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\nதேர்தல்கள் மாநிலங்களுக்குள் இருக்கும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் ஒற்றை மாற்றுதலுக்குரிய வாக்களிப்பு முறையில் கட்சிகள் பெற்றுள்ள பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன.\n↑ 1952 இல் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களின் அகரவரிசைப்படியான எண்ணிக்கைப் பட்டியல் மாநிலங்களவை இணையத்தளம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/09/2_21.html", "date_download": "2021-01-21T14:47:33Z", "digest": "sha1:IKELURFOUMHYQ2YQBSSLIFKFV7FY57PC", "length": 7726, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நாடோடிகள் 2 பேசும் சசிகுமார் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / tamil cinema news / நாடோடிகள் 2 பேசும் சசிகுமார்\nநாடோடிகள் 2 பேசும் சசிகுமார்\nநாடோடிகள் 2 படம் வெளியான பின், திருநங்கைகள் மீது மிகப் பெரிய மரியாதை சமூகத்தில் ஏற்படும் என இயக்குநர் சசிகுமார் கூறியிருக்கிறார்.\nவிடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,\nசமுத்திரகனி, எப்போதும் சமூகத்தின் மீதான தன்னுடைய பார்வையை செலுத்திக் கொண்டே இருப்பார். இப் படத்திலும் அதை செய்திருக்கிறார். திரு நங்கைகளும் சமூகத்தின் ஒரு அங்கம் தான் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்த்தி இருக்கிறார்.\nபடத்தில் நமீதா என்ற கேரக்டர் வருகிறது. திருநங்கையாக இருக்கும் அந்த கேரக்டர், சமூகத்தில் திருநங்கைகள் சந்திக்கும் சங்கடங்களையும், வலிகளையும் மேற்கோள் காட்டி, படம் எடுத்திருக்கிறார். படம் வெளியான பின், சமூகத்தில், திரு நங்கைகளுக்கு இருக்கும் மதிப்பு நிச்சயம் கூடும்-என்றார்.\nநாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை பதினொரு ஆண்டுகளுக்குப் பின், இயக்கி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், பரணி, நமோ நாராயணா, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/09/blog-post_91.html", "date_download": "2021-01-21T14:33:18Z", "digest": "sha1:QRSLILACKXCQOS2DGWTKVNEOPNS6SFLY", "length": 7292, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ஆரவ்வுக்கு அடுத்தடுத்து படங்கள் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / tamil cinema news / ஆரவ்வுக்கு அடுத்தடுத்து படங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர்களில் நடிகர் ஆரவ்வும் ஒருவர். இவருக்குத் தற்போது, அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவர், பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே இருந்து நடிகை ஓவியாவை காதலிப்பதாக செய்தி பரவ, இருவருக்கும் ஓவர் பாப்புலாரிட்டி கிடைத்தது. ஆரவ், ராஜபீமா என்ற படத்தில் நடிக்கிறார்.\nஇப்படம் வெளியாகும் முன்பே, இயக்குநர் சரண் இயக்கத்தில் ‛மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.\nஇதைத் தொடர்ந்து, நடிகர் ஆரவ்வுக்கு அடுத்த பட வாய்ப்பும் வந்துள்ளது. ரகுராம் என்பவர் இயக்கும் இந்தப் படம், ரேஸ் கதைக் களம் கொண்டது. இந்தப் படத்தில், அஞ்சலி நாயர், ஆரவ்வுக்கு ஜோடியாக நடிக்கிறார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இ���்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/4046-parvathi-ennai-paradi-tamil-songs-lyrics", "date_download": "2021-01-21T15:17:14Z", "digest": "sha1:HHGST2L7DNXLZ2QBPGBYPXCEYY4LWETX", "length": 6353, "nlines": 129, "source_domain": "www.tamilpaa.com", "title": "Parvathi Ennai Paradi songs lyrics from Parvathi Ennai Paradi tamil movie", "raw_content": "\nசின்னப் பூங்கிளி... என்னைச் சேருமோ...\nசின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ\nவண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ\nகாலையோ அந்தி மாலையோ வாடினேன்\nவேடன் வந்து சூழ்ந்த போதும்\nமுள்ளில் வேலி போட்டால் என்ன\nகள்ளில் ஊறும் ஜாதிப் பூவை\nநீ அல்லால் உயிர் வேறெது\nநீர் இன்றி பயிர் வாடுது\nதேவியே எந்தன் ஆவியே கேளடி\nஉன்னை நீங்கி தேகம் இங்கே\nமண்ணால் செய்த பாண்டம் என்றால்\nதேவதாஸ் கதை பாரடி ஓய்ந்ததா பதில் கூறடி\nகாதலி எந்தன் பார்வதி காதலன்\nசின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaadhalil Maataamal (காதலில் மாட்டாமல்)\nKombugal Illa (கொம்புகள் இல்லா காளையப் பாரு)\nChinna Poongili (சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி)\nSooriyana Kandavudan (சூரியனைக் கண்ட உடன்)\nParvathi Ennai Paradi (பார்வதி என்னைப் பாரடி)\nVaanukkum Meenukkum (மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்)\nMuthu Therey (முத்துத் தேரே தேரே)\nValibare Valibare (வாலிபரே வாலிபரே)\nTags: Parvathi Ennai Paradi Songs Lyrics பார்வதி என்னை பாரடி பாடல் வரிகள் Parvathi Ennai Paradi Songs Lyrics பார்வதி என்னைப் பாரடி பாடல் வரிகள்\nகொம்புகள் இல்லா காளையப் பாரு\nசின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி\nமானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/02/", "date_download": "2021-01-21T15:45:56Z", "digest": "sha1:DOVQ2ICEAEMX5VABIUXU55QY33OARK6Q", "length": 8424, "nlines": 163, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: February 2011", "raw_content": "\nபுதிய முகங்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் தேவை\nஒரு புதிய படத்திற்குப் புது முகங்கள் தேவை.\nஆண்: அழகாகவும், சராசரி உயரமும், ஒரு இளம் போலிஸ் அதிகாரிக்கு தேவையான உடற்பயிற்சி செய்த உடற்கட்டும் தேவை. வயது 25-30.\nபெண்: இரண்டு பெண்கள் தேவை. அழகான பெண்கள். வயது 18-25.\nஉதவி இயக்குனர்கள் தேவை: படித்த, விருப்பம் கொண்ட இளைஞர்கள் தங்களுடைய விபரங்களை அனுப்பவும்.\nஇரட்டை வேடப்படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன\nதிரைப்படத் தொழில்நுட்பங்களில் நாம் தெரிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கும் விஷயங்களில், ’இரட்டை வேடப்படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன’ என்பதும் ஒன்று. இத்தலைப்பைப் பற்றிப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.\nஒரு கமலை இரண்டு கமலாக காட்டுவதற்கும், ஒரு ரஜினியை இரண்டு ரஜினியாக காட்டுவதற்கும், அதுவும் அவ்விரண்டு நபரையும் ஒரே ஃபிரேமில் காட்டுவதற்கும் சில தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அதில் மிக முக்கியமான தொழில்நுட்பத்தைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital\n‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில...\n180 Degree Rule: திரைப்பட ஆக்கத்தின் ஆதார விதி\n180 Degree Rule: ஒரு அறிமுகம். திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளனின் கவனம் சிதரா வண்ணம் கதையோடு ஒன்றியிருக்கச் செய்வதென்பது கடினமான ...\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/celebrity/vkr.php", "date_download": "2021-01-21T14:30:45Z", "digest": "sha1:Y5SLEYG7Z7FIZNOAQCZ5GIB5FXUKRFUU", "length": 25737, "nlines": 204, "source_domain": "rajinifans.com", "title": "V.K. Ramasamy (comedian actor) speaks about Rajinikanth - Celebrities Speak - Rajinifans.com", "raw_content": "\nமறைந்த கலைஞர்களில் பலருக்கும் பிடித்த நடிகர் வி.கே.ராமசாமி அவர்கள். பிறவிக் கலைஞர் என்பார்களே... அந்த வார்த்தைக்குப் பொருத்தமானவர் வி.கே.ஆர். அவரது ரசிப்புக்குரிய பாத்திரங்கள் ஒன்றா இரண்டா... பல நூறு.\nஆனாலும் கடைசிவரை அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தவர்.\nநமது சூப்பர் ஸ்டாரின் பெரும்பாலான படங்களில் வி.கே.ஆரைக் கட்டாயம் பார்க்கலாம்.\nஎம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்து தன் மனதில் மிக உ.யர்ந்த இடத்தை ரஜினிக்கு மட்டுமே அவர் கொடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் இந்த இரு பெரும் மேதைகளையும் தாண்டி மேலான இடத்தை ரஜினிக்குத் தந்திருந்தார். அதை நான் உணர்ந்த அந்த நிமிடத்தை இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன.\nஅவரைச் சந்தித்து, ஒரு பத்திரிகையாளனாக இல்லாமல், கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசை. அருணாச்சலம் படப்பிடிப்பிலிருந்த வி.கே.ஆரிடம் என் விருப்பத்தை ஒரு பி.ஆர்.ஓ. மூலம் சொன்னேன்.\nஅதுக்கென்ன இருக்கு... கழுத காசா பணமா... வாங்க.. வாங்க\nஆனால் உடனே என்னால் அவரைப் பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. பாபா ரிலீசாகி இரண்டு வாரங்கள் கழிந்திருந்தது. ஊரே அந்தப் படத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சித்துக் கொண்டிருந்த தருணம். அப்போதுதான் வி.கே.ஆருக்கு உடல் நிலை சரியில்லாத செய்தி அறிந்து இன்னும் இரு பத்திரிகை நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன்.\n‘வாங்க... வாங்க...’ குரலில் தளர்வு இருந்தாலும், உற்சாகம் தொக்கி நின்றது.\n‘எதும் பேட்டி கீட்டி எடுக்கணுமா...\n‘அதெல்லாம் ஒணுமில்லண்ணே. சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்...’\n‘பாபா பார்த்திட்டீங்களா... எப்படியிருக்கு... என்னென்னமோ பேசிக்கிறாங்களே..’ என்றார்.\n‘பார்த்தேன்ணே. எனக்குப் பிடிச்சிருந்தது படம்... ஆனா என்னன்னே தெரியல, தாறுமாறா திட்றாங்களே...”\n‘நல்ல படம்தான். இந்தக் காலத்துல நல்ல படமெல்லாம் ஓடணுமின்னு கட்டாயமில்லையே... ஆனா பாருங்க... அந்த தம்பியோட நல்ல மனசுக்கு பங்கம் வராத���. இப்ப கஷ்டப்பட்டாலும் ஓஹோன்னு வருவாரு பாருங்க. அவரு நிறத்துல கருப்புன்னாலும், மனசுல எம்ஜிஆர் மாதிரி சொக்கத் தங்கம்’ என்றார்.\n‘கிட்டத்தட்ட ரஜினியோட எல்லாப் படங்கள்லயும் நடிச்சிருக்கீங்க... உங்க அனுபவத்தைச் சொல்லுங்கண்ணே... இது பேட்டிக்காக இல்ல.. சும்மா இன்ட்ரஸ்ட்ல கேக்கறேன்’, என்றேன்.\nஉடனே அவர் சற்றே தடுமாறிபடி எழுந்தார்.\nஎன்கூட கொஞ்சம் வாங்க என எங்கள் தோளைப் பிடித்தபடி தனது வீட்டுப் பூஜை அறைக்குக் கூட்டிச் சென்றார்.\nநாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்தப் பூஜை அறையில் ஏகப்பட்ட கடவுள் படங்கள், சின்னச் சின்னதாய் விக்ரகங்கள்.\nஅவற்றின் நடுவே... இந்த நூற்றாண்டின் அரிய மனிதர்களில் ஒருவர், நமது தலைவர் சூப்பர்ஸ்டாரின் படம்\nஒருநிமிடம் ஆடிப்போய் விட்டேன். கண்களில் என்னையும் அறியாமல் நீர்க் கோர்த்துக் கொண்டது. வி.கே.ஆருக்கும்தான்.\nஎன்னண்ணே இது ரஜினி படத்தை இங்க வச்சிருக்கீங்க..., என்றோம் நாங்கள் மூவரும்.\n‘அதுக்குத் தகுதியானவர்தான்... வயசுல அவரு சின்னவரா இருந்தாலும் குணத்துல மகான். அவருக்கு என்னோட மரியாதையை வேற எப்படிக் காட்டுவேன்... இன்னிக்கு நான் உடலால நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மனசால கொஞ்சமாவது தெம்பா இருக்கேன்னா அதுக்கு ரஜினி தம்பிதான் காரணம்.\nஎப்பவோ ஒருமுறை... ஒரு பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன, அவர்கூட பிளைட்ல போறப்ப, எனக்கும் ஒரு படம் பண்ணித் தரணும்னு கேட்டுக்கிட்டேன் அவர்கிட்ட.\nகேட்டவுடனே கடவுள் வரம் கிடைக்காதில்ல... அந்த மாதிரிதான் கொஞ்ச நாள் நான் காத்திருந்தேன். அப்புறம் நானும் மறந்திட்டேன். ஆனா அவரோட எல்லாப் படத்திலயும் எனக்கு தவறாம வாய்ப்புக் கொடுத்திட்டிருந்தார். நான் எதிர்பார்க்காத பெரிய தொகை சம்பளமாக் கொடுக்க வைப்பார்.\nசரி... நமக்கு படம் பண்றதுக்குப் பதில் இப்படி உதவி பண்றார் போலன்னு நினைச்சு சமாதானமாயிட்டேன்.\nஒருநாள் பேப்பர்லதான் செய்தி படிச்சேன்... அருணாச்சலம்னு ஒரு படத்தை அவர் தயாரிக்கிறதாவும், அந்தப் படம் தயாரிக்கும் 8 பங்குதாரர்களில் நானும் ஒருத்தன்னும் நியூஸ் போட்டிருந்தாங்க. எனக்கு ஒண்ணும் தெரியல... அப்புறம் ரஜினியே போன்ல விஷயத்தைச் சொன்னாரு..\nஅந்தப் படத்துக்கு ஒரு தயாரிப்பாளரா நான் நயா பைசா கொடுக்கல... அவரும் என்கிட்ட இதப்பத்தி ஒண்ணும�� கேக்கல.\nபடத்துல நானும் நடிச்சேன், வில்லனா. அப்பவே சொல்லிட்டேன், ரஜினிய திட்டற மாதிரி வசனம் ஏதும் வச்சிடாதீங்கன்னு.\nபடம் முடிஞ்சு பெரிய அளவில் ஓடுச்சி.. ஒருநாள் என்னைக் கூப்பிட்டிருந்தார் ரஜினி... ஒரு பெட்டில வச்சி ரூ.25 லட்சத்தை என்னோட பங்கா கொடுத்தாரு. அந்தப் படத்துல நடிச்சதுக்காக ஒரு பெரிய தொகையை தனியா கொடுத்தார்... இந்தக் காலத்துல இப்படியெல்லாம் உதவற குணம் யாருக்கு வரும்... சும்மா கொடுத்தா என் கவுரவத்துக்கு குறைச்சல்னு, ஒரு தயாரிப்பாளராக்கி உதவினாரு ரஜினி.\nஅப்போ எனக்கு எம்ஜிஆர் ஞாபகம் வந்திடுச்சி... அவரும் இப்படித்தான். அவரை நம்பினவங்கள திடீர்னு ஒருநாள் தயாரிப்பாளர்னு அறிவிச்சு பெரிய ஆளாக்கிடுவார்.\nஎனக்கு இருந்த கடன் தொல்லைகள் தீர்ந்தது ரஜினியாலதான். அவருக்கு இதைவிட சிறப்பான பதில் மரியாதையை தர எனக்குத் தெரியல... அவர் ரொம்ப நாள் நல்லாயிருக்கணும். நிறைய பேர் அவரால நல்லா வாழணும்...” என்றார்.\nஇந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 4 மாதங்களில் வி.கே.ஆர். நம்மைவிட்டு மறைந்தார்.\nஅரைவேக்காடுகளும், அஞ்ஞானிகளும் எவ்வளவுதான் புழுதிவாரித் தூற்றினாலும் அவற்றையெல்லாம் தனது நல்ல குணத்தால் பொசுக்கிவிட்டு ரஜினி என்ற மனிதர் சூரியனாய் ஜொலிப்பது எப்படி எனப் புரிகிறதா...\nநான் மறைந்த நடிகர் திரு.வி.கே.ராமசாமி அவர்கள் எழுதிய \"எனது கலைப் பயணம்\" என்ற நூலை சில நாட்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. அதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் அருமையாக எழுதப்பட்டு உள்ளன. அவற்றில் அவர் நடிகர் சங்க வரலாறு, கடன் மற்றும் அதன் தலைவராக இருந்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர் க்கும் வந்த கருத்து வேறுபாடு, ஈகோ போன்றவற்றை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார்.\nபல முக்கியமான பிரபலங்களைப் பற்றி அவர் எழுதியுள்ளவற்றில், நமது சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது வரிகளின் சாரத்தை இங்கு சமர்ப்பிக்கிறேன்.\n\"நான் எம்.ஜி.ஆர். , நம்பியார் ஆகிய இருவருக்கும் அவர்கள் எனக்கு ஆரம்ப நாட்களில் செய்த உதவிக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். இன்னும் ஒருவர் இருக்கிறார். அவருக்கு எப்படி நன்றி சொல்ல முடியும் என்றே தோன்றாத அளவுக்கு என்னை அன்புக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.\nஇந்த திரையுலகில் அடக்கம் நிறைந்த சூது வாது பொய் கபடம் ��ெரியாத நேர்மை ஒன்றை மட்டுமே கொண்ட எளிமை விரும்பி மனிதர் வாழ முடியுமா என்று என்னை வியக்க வைத்த மனிதர் ஒருவர் உண்டு. அவர் விரலசைவுக்கு தமிழ் நாடே காத்திருக்கிறது . அது யார் என்று உங்களுக்கே தெரியும். ஆம். அவர்தான் ரஜினி\".\nஅவரோடு நான் நடித்த முதல் படம் ஆறு புஷ்பங்கள். அதில் நடித்த போது ஒரு காட்சியில் அவர் ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து என் மீது அடிப்பது போல் வரும். நான் அவரிடம் நோட்டை கட்டாக அடிக்காதீர்கள், பின்னைப் பிரித்து விட்டு அடியுங்கள், காட்சியும் நன்றாக இருக்கும், எனக்கும் வலிக்காது என்று கூறினேன். அவரும் சரி என்றார். ஆனால் காட்சி எடுக்கப்படும் போது இதை மறந்து விட்ட ரஜினி அப்படியே கட்டாக அடிக்க என் முகத்தில் காயம் பட்டு விட்டது. உடனே \" நான்தான் அப்பவே சொன்னேனே\" என்று சத்தமாக கூறியபடி செல்ல, விஜய குமார் வந்து நான் உண்மையிலேயே சண்டை போடுவதாக நினைத்து என்னை தடுத்தார். ரஜினியும் என்னிடம் வந்து பல முறை மன்னிப்பு கோரினார். நானும் இது போல தவறுவது சகஜம் என்று கூறி விட்டேன்.\nபின்னர் அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் நாங்கள் நடித்த போது ரஜினி ஒரு பூ ஜாடியை தூக்கி எறிவது போல் ஒரு காட்சி. அப்போது ரஜினி \"ஐயா நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க மேல விழுந்திடப் போகுது\" என்றார். நான் பழைய விஷயத்தை எப்பவோ மறந்துட்டேன். நான் சத்தமா பேசினதால நான் கோபப்பட்டதாக நினைக்காதீங்க, என் குரலே அப்படித்தான் என்றேன். ரஜினியும் சிரித்தார். என்னோடு எப்பவும் போல பழகினார். இது எனக்கு ஒரு ஆச்சர்யம். ஏனென்றால் நான் பல பேரை கடிந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் இது போன்ற ஓர் விஷயம் நடந்தால் அதையே சாக்காக வைத்து என்னோடு விரோதம் காட்டுவார்கள். ஆனால் ரஜினி இதில் நேர் எதிர். எந்த ஈகோவும் பார்க்க மாட்டார்.\nபின்னர் வேலைக்காரன் படத்தில் நடித்த போது அவரிடம் எனக்கு ஒரு படம் பண்ணி தருமாறு கேட்டேன். அவரும் கண்டிப்பாக செய்கிறேன் ஆனால் இப்போ கமிட்மேன்ட் இருக்கு என்றார். நானும் வந்து விட்டேன். பிற்பாடு நான் லட்ச லட்சமாக சம்பாதிச்ச பணத்தை சரியான வழி காட்டுதல் இல்லாததால் இழந்து விட்டேன்.\nஒரு நாள் ரஜினியிடம் இருந்து போன் வந்தது. \"ஐயா உங்களிடம் நான் பேசணும் \" நானும் அவரை சென்று பார்த்தேன். \"ஐயா நீங்கள் படம் பண்ணித் தர கேட்டிங்க. என் உடல் நிலை, மன நிலை காரணமாக நான் பல நாட்கள் இமய மலை போயிடறேன். இப்ப உங்கள மாதிரி இன்னும் சில பேருக்கும் சேர்த்து ஒரு படம் பண்ணி தரலாம்னு இருக்கேன், உங்க அபிப்பிராயம் என்ன\" என்று கேட்டார். நான் \"பாத்திரம் அறிஞ்சு போடும்பாங்க. நீங்க செய்யறத உதவின்னு சொல்லறத விட தர்மம்னு தான் சொல்வேன்\" அப்படின்னு சொல்லிட்டு நன்றியுடன் திரும்பினேன். அந்த படம் தான் அருணாசலம். அதில் எங்களிடம் ஒரு பைசா கூட அவர் பெறவில்லை. மாறாக எங்களுக்கு தயாரிப்பாளர் என்ற பதவியையும் லாபத்தில் ஒரு பங்கையும் பிரித்துக் கொடுத்தார். என் எஞ்சிய காலத்தை நிம்மதியாய் கழிக்க அந்த பணம் பேருதவியாய் இருந்தது. மேலும் நான் அவரிடம் அந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த போது, \"அண்ணே, உங்களை எல்லாம் பார்த்து பிரமித்துதான் நான் நடிக்க வந்தேன், எந்த வேஷம் வேணுமோ எடுத்து நடியுங்க, இதெல்லாம் என்கிட்டே கேக்கணுமா \"என்றார். எனக்கு நல்ல சம்பளமும் தனியாக கொடுத்தார்.\nஎங்கோ பிறந்து, வளர்ந்து, தமிழ் நாட்டுக்கு கலைச் சேவை செய்ய வந்த அவர் எனக்கு இவ்வளவு செய்ய வேண்டிய அவசியம் என்ன இதுதான் அன்பு. பல பேர் அவர் புகழுக்காக செய்கிறார் என்று என்னிடமே சொன்ன போது நான் \"இப்படி செய்து புகழ் பெற வேண்டிய நிலையில் அவர் இல்லை. அப்படியே இருந்தாலும், யாருக்கு இப்படி மனம் வரும் இதுதான் அன்பு. பல பேர் அவர் புகழுக்காக செய்கிறார் என்று என்னிடமே சொன்ன போது நான் \"இப்படி செய்து புகழ் பெற வேண்டிய நிலையில் அவர் இல்லை. அப்படியே இருந்தாலும், யாருக்கு இப்படி மனம் வரும்\nஅந்த நல்ல மனிதர் நல்ல ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\n------- நன்றி திரு.வி.கே.இராமசாமி அவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_945.html", "date_download": "2021-01-21T15:35:18Z", "digest": "sha1:EJOB43DUKXYG6PAXSOMEMN6HUHGRG553", "length": 43752, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை பயங்கரவாதிகள், என பார்க்க வேண்டாம் -பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை பயங்கரவாதிகள், என பார்க்க வேண்டாம் -பாராளுமன்றத்தில் ஜனாதிபதி\nவிடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்தத��ப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் பிடித்துக் காட்டுவேன் எனவும் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்கு வந்த ஜனாதிபதி சிறப்புரையை நிகழ்த்தினார்.\nஇந்த பிரச்சினை இலங்கையின் பிரச்சினை அல்ல இது சர்வதேச பிரச்சினை, இந்த பிரச்சினை குறித்து பின்னணி தெரியாது பலர் பேசுகின்றனர். கண்மூடித் தனமாக இந்த பிரச்சினை குறித்து பேசுகின்றனர். ஆகவே இது குறித்து அனைவரும் முதலில் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும்.\nஇன்று பாதுகாப்பு துறையின் முழுமையான ஒத்துழைப்பின் நாட்டினை மீட்டுள்ளோம் என்பதே உண்மை. இப்போதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் பலர் சந்தேகநபர்கள். இதுவரை நேரடிக் குற்றத்தில் சிலர் தொடர்புபட்டுள்ளனர்.. இவர்களின் 12 முக்கியமான பயங்கரவாதிகள். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பல பொறுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது . இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகள், சொத்துக்கள் அனைத்தும் அரச உடைமையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் இந்த தாக்குதலுக்கு சிறு உதவிகளை செய்த நபர்களுக்கு பிரதான பயங்கரவாதிகளினால் ஒரு நபரிடம் 20 இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வுதுறையினால் இந்த விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 15 வாகனங்கள், 4 மோட்டார் சைக்கிள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணை வெற்றிகரமாக முன்னகர்கின்றது.\nஇன்று நாட்டுக்குள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட 150க்கும் குறைவான பயங்கரவாத நபர்கள் உள்ளதாக புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. அவர்களுக்கான ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளுவதா என்பதை யோசிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் காலத்தில் சகல தமிழரும் புலிகள் என்ற கருத்து உருப்பெற்றது. இதனால் எமக்குள் பிரிவு ஏற்பட்டது. 83 கலவரத்தில் தம���ழர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டதை அடுத்து தமிழ் இளைஞர்கள் புலிகளில் இணைந்தனர். நாம் தமிழர் மீதான அவ நம்பிக்கை கொண்டமையே 30 ஆண்டுகால யுத்தத்தை உருவாக்க காரணமாக அமைந்தது.\nஆகவே இப்போது நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம். அதேபோல் எமது பாதுகாப்பு படைகள் மற்றும் எமது புலனாய்வு குறித்து நம்பிக்கைவைத்து செயற்பட வேண்டும். பாதுகாப்பு படைகளுக்கு நான் அதிகாரம் கொடுத்துள்ளேன். நான் இன்று முழுமையான அதிகாரங்களை இராணுவத்துக்கு கொடுத்துள்ளேன். அவர்கள் தமது கடமையை சரியாக செய்து வருகின்றனர். புலனாய்வு, பாதுகாப்பு படை, பொலிஸ் துறையை புனர்நிர்மாணம் செய்து வருகின்றேன். கடந்த காலங்களில் பொலிஸ் துறைக்கு அதிகாரம் வழங்கவில்லை. நான் இவற்றை பொறுப்பேற்ற பின்னர் மாற்றியமைத்தேன். எவ்வாறு இருப்பினும் இன்று பாதுகாப்பு படைகள் பலமாக உள்ளது. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள அவசியம் இல்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சகலரும் கைதுசெய்யப்படுவார்கள்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசுக்றாக்களின் சிறகு முறிக்க, மீசை முறுக்கி இலவச ஆலோசனை வழங்குபவர்களுக்கு...\n(யாஸிர் லஹீர்) \"சிரச லக்ஷபதி\" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருபது லட்சம் பணப்பரிசிலையும், பல லட்சம் உள்ளங்களையும் வெற்றி கொண்ட சுக்...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nமகள் சுக்ராவுக்கு அன்போடு எழுதுவது, என் கண்கள் கண்ணீரால் நிரம்பின - பௌத்த தேரர் உருக்கம்\nமாற்று மத சகோதரர்களின் திறமைகளை நாங்கள் பாராட்டி நமது மனிதாபிமானத்தை வெளிக்காட்ட பௌத்த மதகுரு தேரர் அஜித தெவலஹின்ட அவர்கள் சுக்ராவை பாராட்டி...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டு���்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nசிங்களத்தினால் கொண்டாடப்படும் ஷுக்ராவும், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும்..\n- Shaheed Rizwan - நேற்று -18- கூட இரண்டு வயது குழந்தையொன்று பலவந்தமாக எரிக்கப் பட்டிருக்கும் நிலையில், சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டு, நம்...\nநல்லதொரு முன்னுதாரணமாக சுக்ரா - குரோதங்களுக்கான ஒரு ஒளடதமாகட்டும்...\nசிங்கள பக்கங்களில் 17 வயது சுக்ரா முனவ்வர் உடைய திறமைகள் , கருத்துக்கள் பாரட்டப்படுவதை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி.. பைத்தியக்கார தீவிரவா...\nமுஸ்லிம் வியாபாரியை 90 நாட்கள் விசாரிக்க அனுமதி - இன நல்லிணக்கத்தை சிதைத்தாராம், பண கொடுக்கல் வாங்கல் பற்றியும் விசாரணை\n- அததெரண - முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கை...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'���லுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசுக்றாக்களின் சிறகு முறிக்க, மீசை முறுக்கி இலவச ஆலோசனை வழங்குபவர்களுக்கு...\n(யாஸிர் லஹீர்) \"சிரச லக்ஷபதி\" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருபது லட்சம் பணப்பரிசிலையும், பல லட்சம் உள்ளங்களையும் வெற்றி கொண்ட சுக்...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=68", "date_download": "2021-01-21T14:25:55Z", "digest": "sha1:QFCCKGWB764EZWTPF7L3ZRXL575C5M4U", "length": 8532, "nlines": 165, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "குளிகன் என்றால் என்ன?", "raw_content": "\nமூலம் அ சூசை பிரகாசம்\nஐந்திறன் நாள் காட்டி பயன்படுத்தும் பொழுது நாம் குளிகன் என்று ஒன்று இருப்பதை கவணித்திருப்போம்.\nகுளிகன் என்பது ராகு, கேது போன்று ஒரு சாயா கோள் ஆகும். இதை காரி கோளின் மகன் என்று அழைப்பார்கள்.\nகுளிகனை மாந்தி என்றும் அழைப்பர்.\nகுளிகன் ஒவ்வொறு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றும்.\n��ாயிறு 26 நாழிகை 10 நாழிகை\nதிங்கள் 22 நாழிகை 06 நாழிகை\nசெவ்வாய் 18 நாழிகை 02 நாழிகை\nஅறிவன் 14 நாழிகை 26 நாழிகை\nவியாழன் 10 நாழிகை 22 நாழிகை\nவெள்ளி 06 நாழிகை 18 நாழிகை\nகாரி 02 நாழிகை 14 நாழிகை\nபகல் மற்றும் இரவு என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குளிகன் தோன்றும்.\nஒரு ஜாதகரின் ராசி சக்கிரத்தில் குளிகன் அவர் பிறந்த நேரத்தை பொருத்து அமையும். அவர் பிறந்த நேரத்தில் இந்த குளிகன் தோன்றி இருக்க வேண்டியதில்லை.\nஅதாவது, அன்றைய நாளில் குளிகன் தோன்றும் நேரத்தில் என்ன ராசி இருக்கிறதோ அதுவே ஜாதகரின் குளிகன் ஆகும்.\nஜாதகர் பகலில் பிறந்தார் என்றால், குளிகன் பகலில் தோன்றும் நேரத்தை வைத்தும், இரவு என்றால் இரவில் தோன்றும் நேரத்தை வைத்தும் கணக்கிடவும்.\nதமிழகத்தில் இந்த குளிகனுக்கு அவ்வளவு சிறப்பு நிலை கொடுப்பதில்லை.\nகுளிகனை கொண்டு ஜாதகரின் குண நலங்களை கணிக்கிறார்கள்.\nகுளிகன் இருக்கும் இராசி மற்றும் கோள் கெடு பலன்களை தரும் என்பது ஜோதிட கூற்று.\nகுளிகன் ஒருவரின் லக்னத்தில் இருந்தால் அவரின் உடல் நலம் கெடும்.\nலக்னத்திற்கும் இரண்டில் இருந்தால் பிறர் துன்பம் கண்டு மகிழ்பவராக இருப்பர்..\nமூன்றில் என்றால் உடன் பிறந்தவர்களை விட்டு பிரிந்து வாழ்வர். பெற்றோரை கவணிக்க மாட்டார்கள்.\nநான்கு என்றால் மனம் அமைதியாக இருக்காது. அலை பாயும் மனதுடன் வாழ்வார்கள்.\nஐந்தில் உள்ளவர்கள் முதியவர்களை மதிக்காமல் வாழ்வர். குழந்தை இருக்காது.\nஆறில் என்றால், உறவுகளுடன் பகை கொண்டு வாழ்வர்.\nஏழு என்றால் வாழ்க்கை துணையை விட்டு பிரிந்து வாழ்வர். வாழ்வு தீய நிலையில் துன்பம் நிரைந்ததாக இருக்கும்.\nஎட்டு என்றால் செல்வம் சேராது. ஏழ்மையே மிஞ்சும்.\nஒன்பதில் இருந்தால் கடவுள் நம்பிக்கை அற்றவராக வாழ்வர்.\nபத்தில் உள்ளவர்கள் புகழோடு கூடி வாழ்வர். பேரும் புகழும் கிடைக்கும்.\nபதினொன்றில் வருவாய் சிறப்பாக இருக்கும்.\nபன்னிரெண்டில் மன அமைதி அற்று வாழ்வர்.\nமேலும் குளிகன் 4 அல்லது 10 வீட்டில் நிலவுடன் சேர்ந்தால் பெற்றவள் மடிவாள்.\nகுளிகன் 9 அல்லது 3 வீட்டில் ஞாயிறுடன் கூடினால் தகப்பன் மடிவான்.\nநல்ல நேரம் என்றால் என்ன\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nஆமை பொம்மையை வீட்டினு��் வைக்கலாமா\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/toyota-innova-crysta-facelift-launched-in-india-all-the-details-you-need-to-know-025036.html", "date_download": "2021-01-21T15:32:54Z", "digest": "sha1:2EL5T7V7LEGZ5AAMJV3UNCQEQ5D5YO7L", "length": 21469, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... - Tamil DriveSpark", "raw_content": "\n குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்\n1 hr ago ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\n2 hrs ago சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...\n3 hrs ago முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்\n3 hrs ago சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க\nNews சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nSports ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்\nFinance பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..\nMovies மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்...\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமிக நீண்ட காத்திருப்பிற்கு பிறகு, இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் இன்று (நவம்பர் 24) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு முன்னதாக இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை டீலர்ஷிப்களுக்கு அனு���்பும் பணிகளை டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது.\nஎனவே இன்று முதலே வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவரி செய்யும் பணிகளும் தொடங்கப்படும். புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை தற்போது 16.26 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 24.33 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். கேரளா தவிர நாடு முழுவதும் இந்த விலைகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் டொயோட்டா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி உள்ளது. இந்த காருக்கு இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நேரடி போட்டியாளர் என எந்த காரும் கிடையாது. எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி தனி ராஜாங்கம் நடத்தி கொண்டுள்ளது.\nபுதிய இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பகுதியை பொறுத்தவரை கருப்பு நிறத்தில் புத்தம் புதிய க்ரில் அமைப்பை இந்த கார் பெற்றுள்ளது. அதற்கு கீழே தடிமனான க்ரோம் பட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெட்லேம்ப்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் புதிய பம்பரையும் டொயோட்டா வழங்கியுள்ளது. முந்தைய மாடலில் இருந்தை காட்டிலும் பம்பர் வித்தியாசமாக உள்ளது. மேலும் டர்ன் இன்டிகேட்டர்களும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பக்கவாட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால் புதிய டைமண்ட்-கட் ட்யூயல்-டோன் 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபக்கவாட்டிலும், பின்புறத்திலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அவை கவனம் பெறக்கூடிய வகையில் கூட இல்லை. அதேபோல் டேஷ்போர்டிலும் டொயோட்டா நிறுவனம் மாற்றங்களை செய்யவில்லை. எனினும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் பெரிய 9.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற ஒரு சில கூடுதல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதே நேரத்தில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வை டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து வழங்குகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரை���ும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் கிடைக்கும் பவர் அவுட்புட் ஆகும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் டார்க் அவுட்புட் 360 என்எம்-ஆக உயரும்.\nஅதே சமயம் பெட்ரோல் வேரியண்ட்களில், 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 166 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்ய கூடியது. பெட்ரோல் இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே கிடைக்கும். இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை தொடர்ந்து, பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.\nஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nநீண்ட நாட்களாக ஏங்க வைத்த 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் உரிமையாளர்களின் கை சேர தொடங்கியது... முழு விபரம்\nசீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...\nடொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nமுண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nசுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க\nஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...\nஇரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல\nதேசத்திற்கே பெருமை... உற்பத்தியில் '100 மில்லியன்' சாதனை படைத்த ஹீரோ... 6 ஸ்பெஷல் எடிசன் மாடல்களும் அறிமுகம்\nபுதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசுற்றுலா பயணிகளை அலற வைத்த புலி... என்ன செய்தது என தெரிந்தால் ஷாக் ஆயிருவீங்க... திக்... திக்... வீடியோ\nகியா சொனெட்டிற்கு போட்டியாக ரெனால்ட்டின் கிகர் டீசர் வெளியீட��, விரைவில் அறிமுகம்\nபாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் இப்போ செம பவர்ஃபுல்... டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/cinema/112888/", "date_download": "2021-01-21T15:20:25Z", "digest": "sha1:ZKLXFVEKSNWOLZF2UBSO3KDVEENHTI3W", "length": 9023, "nlines": 153, "source_domain": "thamilkural.net", "title": "நாளை சூம் செயலி வழி அரங்கேற உள்ள செயல்திறன் அரங்க இயக்கம் நடாத்த உள்ள \"வண்டியும் தொந்தியும்\" நாடகம்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சினிக்குரல் நாளை சூம் செயலி வழி அரங்கேற உள்ள செயல்திறன் அரங்க இயக்கம் நடாத்த உள்ள “வண்டியும்...\nநாளை சூம் செயலி வழி அரங்கேற உள்ள செயல்திறன் அரங்க இயக்கம் நடாத்த உள்ள “வண்டியும் தொந்தியும்” நாடகம்\nகொரோனா நோய்தொற்று காலப்பகுதியில் பலதுறைகள் பாதிக்கப்பட்டது போன்று நாடகத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது இந்த சூழ்நிலையில் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்கு மெய்நிகர் வெளியை பயன்படுத்தும் என்னம் உலக அளவில் சில நாடுகளில் ஆரம்பமாகி உள்ளது இலங்கையை பொறுத்தவரை நாடகங்களை நிகழ்த்த முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழ் நாடகங்களையும் நிகழ்த்த முடியாது உள்ளது அந்த வகையில் நாடக உலகில் முதன் முறையாக இணைய வழியாக நாடகத்தை நடத்தும் ஒரு பரிச்சார்த்த முயற்சியை யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் செயல்திறன் அரங்க இயக்கம் நடாத்த உள்ள “வண்டியும் தொந்தியும்” நாடகம் சூம் செயலி வழி அரங்கேற்ற உள்ளது. நகைச்சுவை பாங்கான இந்த நாடகம் நாளை செவ்வாய் கிழமை இரவு 7 மணிக்கு சூம் ஊடாக ( Zoom ID: 857 1051 6422 , Passcode: 2021 ) பார்வையிட முடியும்.\nசெயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில் , ரி. றொபேர்ட்டின் இசையில், த. பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் ஆகியோர் இதில் நடித்து உள்ளார்கள்\nPrevious articleநாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் தனிமைப்படுத்தலில்\nNext articleகொரோனா வைரஸ் தொற்று மேலும் 285 பேருக்கு உறுதி\nபட்டு புடவையில் ஜொலிக்கும் நடிகை நயன்தாரா\nசிரிக்க வைத்தவர் நம்மை விட்டு நீங்கியிருக்கிறார்- கமல்ஹாசன்\nமுதன்முறையாக மேடை நாடகத்தில் நடிக்க உள்ள சிபிராஜ்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nகுருந்தூர்மலை விவகாரம் சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வு – துரைராசா ரவிகரன்\nதமிழ் மக்கள் மீது அடக்குமுறையை கையாளவே முயற்சிக்கின்றது அரசு – சபையில் கஜேந்திரகுமார் சீற்றம்\nஎரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/general-economy-tamil/", "date_download": "2021-01-21T13:46:58Z", "digest": "sha1:VO4CUXF5UG73ZR7K3DO3Q4FKOMOTNHQZ", "length": 8246, "nlines": 129, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC இந்திய பொருளாதாரம் - Group 4 | TNPSC Academy", "raw_content": "\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE …\nTNPSC பொது அறிவு - www.TNPSC.Academy இன் இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு \"TAKE COURSE / CONTINUE COURSE\" என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த இந்திய பொருளாதாரம் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு \"Mark This Unit Complete\" என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC இந்திய பொருளாதாரம் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு - இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய பொருளாதாரம் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய பொருளாதாரம் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்��ில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nவகுப்பு 6 – பொருளாதாரம் ஒர் அறிமுகம் FREE 00:10:00\nவகுப்பு 10 – விடுதலைக்கு பின் இந்திய பொருளாதாரம் FREE 00:10:00\nவகுப்பு 9 – இந்திய நாணயம் FREE 00:10:00\nவகுப்பு 10 – தேசிய வருவாய் FREE 00:10:00\nஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு\nவகுப்பு 11 – பொருளாதார திட்டமிடல் FREE 00:10:00\nநில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - விவசாயத்தில் விஞ்ஞானத்தை பயன்பாடு\nவகுப்பு 11 – வேளாண்மை FREE 00:10:00\nதொழில்துறை வளர்ச்சி - கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை - தமிழகத்தின் பொருளாதார போக்குகள்\nவகுப்பு 8 – சமூக பொருளாதார பிரச்சனைகள் FREE 00:10:00\nவகுப்பு 11 – பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சி FREE 00:10:00\nவகுப்பு 11 – மக்கள் தொகை FREE 00:10:00\nவகுப்பு 11 – வறுமை மற்றும் வேலையின்மை FREE 00:10:00\nவகுப்பு 11 – தொழில்துறை FREE 00:10:00\nவகுப்பு 11 – அலகுகள் 1, 4 & 10 மதிப்பீடு பயிற்சி FREE 00:10:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/round-box/39469163.html", "date_download": "2021-01-21T13:38:24Z", "digest": "sha1:M5QKQDDBAD37FDSD4H3X53MAURYRUFKQ", "length": 22337, "nlines": 302, "source_domain": "www.liyangprinting.com", "title": "தனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:ஒப்பனை காகித பெட்டி,காகித குழாய் பெட்டிகள்,ஒப்பனைக்கான காகித குழாய்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிவட்ட பெட்டிதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சி.என்\nவிநியோக திறன்: 300000 per month\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nகாகித ஒப்பனை பெட்டி, உயர் தரமான மற்றும் ஒப்பனை பேக்கேஜிங்கிற்கான நல்ல தரம்.\nவட்ட குழாய் பெட்டி, சிறப்பு பேக்கேஜிங் சிறப்பு வசீகரமானவை.\nஒப்பனை பேக்கேஜிங் பெட்டி, ஒருபோதும் பாணியிலிருந்து வெளியேறவில்லை.\nலியாங் பேப்பர் தயாரி���்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும்.\nபரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர்,\nபரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்றவை.\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை ஆமி என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\nQ1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயம். உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு ���ெல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன் அமைந்தோம், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக ரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே. எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > வட்ட பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிலிண்டர் சுற்று காகித கைவினை குழாய் பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅச்சிடப்பட்ட ஒப்பனை தூள் சுற்று பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுடன் நல்ல தரமான சுற்று பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவண்ணமயமான சுற்று காகித குழாய் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிருப்ப பரிசு சுற்று தூள் பெட்டி அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க இப்போது தொடர்பு கொள்ளவும்\nபழுப்பு வட்ட பெட்டி வட்டம் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உற��\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஒப்பனை காகித பெட்டி காகித குழாய் பெட்டிகள் ஒப்பனைக்கான காகித குழாய் ஒப்பனை காந்த பெட்டி ஒயின் காகித பெட்டி பற்பசை காகித பெட்டி அட்டை காகித பெட்டி ஒன் பீஸ் காகித பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஒப்பனை காகித பெட்டி காகித குழாய் பெட்டிகள் ஒப்பனைக்கான காகித குழாய் ஒப்பனை காந்த பெட்டி ஒயின் காகித பெட்டி பற்பசை காகித பெட்டி அட்டை காகித பெட்டி ஒன் பீஸ் காகித பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5185", "date_download": "2021-01-21T14:18:05Z", "digest": "sha1:NG2KWSUYLXZCJP6ZZKYVJQ5BLX2M6VYR", "length": 14173, "nlines": 180, "source_domain": "tamilnenjam.com", "title": "தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2019 – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nமார்ச் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்\nஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில்\nஅந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு\nபோர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர்\nபல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின்\nகைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும்\nவிளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும்\nதற்கொலைப்படை ராஜாக்கள் – தூக்குத் தூக்கிகளை\nதூக்கிலிட்டு மார்தட்டி, என் மார் சுரந்த\nபாலெல்லாம் நிலத்திற்கு திலகமிட்டு – சிவப்புப்\nபாதையிலே கரைஞ்சயென் கற்பூரமே – நம்\nநாட்டு காளைக்கும் வீரமுண்டு – அப்பப்பா\nநாடெல்லாம் நீ விட்டுப்போன சுவாசக்காத்தில்\nவீரக்குருதி துடிக்குதப்பா , காதல் ரோமியோக்களின்\nவாசனை ரோஜாக்கள் உன் கல்லறைக்\nகனவுக்கு காணிக்கையானதப்பா – பாரதத்தின்\nகாயப்பட்ட தேசத்துக்கு கல்கி மகன் – பிறந்தாச்சு ..\nவாடா மலருக்கு. வாசனையும் பொறந்தாச்சு\nவாடா மலர்கள் .. மிக அருமை கவிஞர் விஜி வெங்கட் அவர்களே\nவி. விஜயலெட்சுமி வெங்கட்\t· மார்ச் 1, 2019 at 11 h 36 min\nதமிழ் தொடர்போடு என்றென்றும் இருக்க வேண்டும்.\nதமிழ்மாமணி புலவர் வெ.அனந்தசயனம்\t· மார்ச் 1, 2019 at 13 h 17 min\nபுதுநகர் செல்லத்துரை\t· மார்ச் 2, 2019 at 22 h 06 min\n‘மீதமிருக்கும் முத்தம்’ எழுத்துப் பிழைகளால் தடக்கி விழுந்து, தொடர்ந்த ஆக்கங்க���ில் நிமிர்ந்து நடந்தேன்\nஅருமையான ஆக்கம்… இனிய பாராட்டுகள்\nஅருமை ஆக்கம்… இனிய பாராட்டுக்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nகாங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை\nதொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nகவியுலகில், திரையுலகில், தமிழுலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர் கவியரசு கண்ணதாசர் என்பதை அனைவரும் அறிவோம். அவருடைய பாடல்கள் பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக அதேநேரத்தில் சங்க இலக்கியத்துக்குச் சற்றும் குறையாத தரத்துடன் இருக்கும்.\n» Read more about: அகவை முதிர்ந்த இளந்தென்றல் »\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nதமிழ் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளத் தகுதியுள்ள யாரை யாவது தத்தெடுத்துக் கொள்கிறது. தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழால் தனது வாழ்க்கையை நடத்துபவர்களைவிட தமிழை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழைக் கற்காத வர்கள் என்றால் அது மிகையல்ல.\n» Read more about: மயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர் »\nசுதந்திரப் போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கையின் பெயரைத்தாங்கிய மங்கை. குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் மீட்டு அவர்களுக்குப் புதியதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரசு ஊழியர். தொழிலாளர்நலத்துறையில் அலுவலர்.\n» Read more about: அமைதிப்பூங்கா இராணிலட்சுமி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bartolomebeltran.com/ta/provestra-review", "date_download": "2021-01-21T13:42:41Z", "digest": "sha1:X2T2ZK66YSKRURQVSIXR53SZOHJ6J6OY", "length": 27017, "nlines": 115, "source_domain": "bartolomebeltran.com", "title": "Provestra ஆய்வு 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை!", "raw_content": "\nஎடை இழப்புவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசுருள் சிரைதசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைதூங்குடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nProvestra கதைகள்: வர்த்தகத்தில் ஆசை அதிகரிப்பு குறித்து சிறந்த தீர்வு உள்ளதா\nProvestra நீண்ட காலத்திற்கு இன்பத்தை அதிகரிப்பதற்கான சிறந்த Provestra ஒன்றாகும், ஆனால் அது ஏன் நுகர்வோரின் வாடிக்கையாளர் அனுபவத்தைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: Provestra விளைவு மிகவும் எளிமையானது, Provestra மிகவும் பாதுகாப்பானது. இன்பம் அதிகரிக்க தயாரிப்பு எந்த அளவிற்கு, எவ்வளவு பாதுகாப்பாக உதவுகிறது, பின்வரும் அறிக்கையில் நாங்கள் நிரூபிக்கிறோம்.\nProvestra பற்றிய அடிப்படை தகவல்கள்\nதயாரிப்பாளர் ஆசையை அதிகரிக்க Provestra உருவாக்கினார். நீங்கள் இலக்காக நிர்ணயித்ததைப் பொறுத்து, தயாரிப்பு நீண்ட நேரம் அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படும்.\nமிகுந்த மகிழ்ச்சியான மக்கள் Provestra சிறந்த வெற்றிக் Provestra. நீங்கள் அதை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nஅதன் உயிரியல் அடிப்படையில், நீங்கள் Provestra சிறப்பாக பொறுத்துக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம்.\nபயன்பாட்டின் இந்த பகுதி குறித்து உற்பத்தியாளரின் பல ஆண்டு அறிவின் அடிப்படையில் இந்த தீர்வு அமைந்துள்ளது. இது சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் திட்டத்தை அடைய உதவும்.\nஇந்த தயாரிப்பின் செயலில் உள்ள பொருட்கள் ஒரே ஒரு பணியை மட்டுமே செய்கின்றன, ஆனால் இவை மிகச் சரியானவை - ஒரு உண்மையான தனித்துவமான அம்சம், ஏனென்றால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பல சிக்கலான பகுதிகளுக்கு சேவை செய்ய வேண்டிய தயாரிப்புகள�� உருவாக்குகிறார்கள், ஏனெனில் இது விளம்பர உரையில் கவர்ச்சியூட்டுவதாக தோன்றுகிறது.\n✓ Provestra -ஐ முயற்சிக்கவும்\nஆரோக்கியமான பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை என்பதற்கு இது வழிவகுக்கிறது, அதனால்தான் இந்த ஏற்பாடுகள் பயனற்றவை.\nகூடுதலாக, Provestra உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒரு Provestra தயாரிப்புகளை விற்கிறது. எனவே இது மிகவும் மலிவானது.\nஇந்த ஏக்கத்தின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது ஓவர்கில் இருக்கும் - எனவே மிகவும் சுவாரஸ்யமான 3 இல் கவனம் செலுத்துகிறோம்:\nஅந்த உணவு நிரப்பும் தயாரிப்பில் என்ன சிறப்பு பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, இந்த பொருட்களின் அளவின் துல்லியமான அளவு முக்கிய பங்கு வகிக்கிறது.\nProvestra உற்பத்தியாளர் Provestra ஒவ்வொரு மூலப்பொருளின் பயனுள்ள Provestra கணக்கிடுகிறார், இது ஆராய்ச்சியின் படி, இன்பத்தை அதிகரிப்பதில் மகத்தான முடிவுகளை அளிக்கிறது.\nஎனவே, Provestra நிலையான நன்மைகள் வெளிப்படையானவை:\nமுழு இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையையும் நல்ல பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் நிலைமையை கேலி செய்யும் ஒரு டாக்டரையோ அல்லது மருந்தாளரையோ நீங்கள் சந்திக்கத் தேவையில்லை, அவருடைய வார்த்தையை நீங்கள் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்\nஇன்பம் அதிகரிப்பதில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் பொதுவாக மருத்துவ பரிந்துரைகளுடன் மட்டுமே கிடைக்கும் - Provestra நீங்கள் இணையத்தில் இனிமையாகவும் மலிவாகவும் பெறலாம்\nதொகுப்பு மற்றும் டிரான்ஸ்மிட்டர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் ஆர்டர் செய்கிறீர்கள், மேலும் நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்களே வைத்திருங்கள்\nProvestra பயனர்களுக்கு எந்த அளவிற்கு உதவுகிறது\nProvestra எவ்வாறு Provestra என்பதைப் Provestra, பொருட்கள் தொடர்பான ஆய்வு Provestra பார்ப்பது உதவுகிறது.\nஉண்மையில், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம்: எனவே, மதிப்புரைகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களை மதிப்பிடுவதன் செயல்திறனை மதிப்பிடுவதற்கு முன்பு, Provestra பற்றி நிறுவனம் எங்களிடம் என்ன Provestra என்பதைப் Provestra :\nProvestra பற்றி குறிப்பிடப்பட்ட அனைத்து விஷயங்களும் நிறுவனத்திலிருந்தோ அல்லது பல்வேறு வெளி மூலங்களிலிருந்��ோ வந்துள்ளன, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் காணப்படுகின்றன.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nநீங்கள் தற்போது Provestra பக்க விளைவுகளை Provestra வேண்டுமா\nஇந்த சூழ்நிலையில், Provestra என்பது மனித உடலின் இயற்கையான செயல்முறைகளுக்கு Provestra ஒரு Provestra தயாரிப்பு என்ற பொதுவான விழிப்புணர்வைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nProvestra தொடர்புகொள்கிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, கிட்டத்தட்ட பக்க விளைவுகளை நீக்குகிறது.\nஇது கேள்விக்கு வருகிறது, நீங்கள் பயன்பாட்டுடன் வசதியாக இருக்கும் வரை, இது ஒரு கணம் ஆகலாம்.\n உடல் மாற்றங்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கவை, அது இப்போது ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது விசித்திரமான உடல் உணர்வு - இது ஒரு தயாரிப்பு ஆகும், இது பின்னர் மீண்டும் கடந்து செல்கிறது.\nதயாரிப்பு நுகர்வோரின் மதிப்புரைகள் அதனுடன் கூடிய சூழ்நிலைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எதிர்பார்க்கப்படக்கூடாது என்பதை நிரூபிக்கின்றன.\nஎந்த ஆர்வமுள்ள கட்சிகள் தயாரிப்பைத் தவிர்க்க வேண்டும்\nநீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் நிச்சயமாக தீர்வைப் பயன்படுத்தக்கூடாது. முழு கால இடைவெளியில் பரிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்க முடியுமா என்பது உங்களுக்குத் தெரியாதா இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பைப் பயன்படுத்துவது செல்ல வழி அல்ல. மொத்தத்தில், உங்கள் சொந்த திருப்திக்காக நாணய நிதியைப் பயன்படுத்த நீங்கள் அதிகம் விரும்பவில்லை, குறைந்தது அல்ல, ஏனெனில் உங்கள் பசியை அதிகரிக்கும் விருப்பத்தில் நீங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பைப் பயன்படுத்துவது செல்ல வழி அல்ல. மொத்தத்தில், உங்கள் சொந்த திருப்திக்காக நாணய நிதியைப் பயன்படுத்த நீங்கள் அதிகம் விரும்பவில்லை, குறைந்தது அல்ல, ஏனெனில் உங்கள் பசியை அதிகரிக்கும் விருப்பத்தில் நீங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை அவ்வாறான நிலையில், நீங்கள் அதை தனியாக விடலாம்.\nநிபந்தனைகள் தெளிவுபடுத்தப்பட்டவுடன், நீங்கள் எந்தவொரு சிரமத்தையும் நீக்கி, \"இன்பத்தின் பகுதியில் முன்னேற, நான் என்னால் முடிந்ததைச் செய்யத் தயாராக இருப்பேன்\nஒன்று ���ிச்சயம்: Provestra பெரும்பாலும் உங்களுக்கு உதவக்கூடும்\nஉற்பத்தியாளரின் நல்ல விளக்கம் மற்றும் தொகையில் உற்பத்தியின் எளிமை காரணமாக - தயாரிப்பு எவராலும், எந்த நேரத்திலும், அதிக பயிற்சி இல்லாமல் பாதுகாப்பாக பயன்படுத்தப்படலாம்.\nநடைமுறைச் சுமக்கும் பரிமாணங்கள் மற்றும் உற்பத்தியின் பயன்பாடு ஆகியவை சாதாரண வாழ்க்கையில் சேர்ப்பதற்கு பெரிதும் உதவுகின்றன.\nProvestra -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nஇறுதியில், நீங்கள் பொருட்களைப் பெறுவதற்கு முன்பு பரிந்துரைகள் அல்லது முன்னறிவிப்புகளை எடுப்பதில் பைத்தியம் பிடிப்பது தேவையற்றது.\nProvestra நீங்கள் ஆசையை அதிகரிக்க முடியும்.\nமிகவும் மகிழ்ச்சியான பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இதை நம்பத்தகுந்த வகையில் நிரூபிக்கின்றன.\nவிளைவு எவ்வளவு கவனிக்கத்தக்கது மற்றும் திறக்க எவ்வளவு நேரம் ஆகும் இது மிகவும் தனிப்பட்ட மற்றும் தனி நபருக்கு வேறுபட்டது.\nஎவ்வளவு குறுகிய காலத்தில் முடிவுகள் வரும் வெறுமனே, நீங்கள் இதை உங்கள் சொந்த கைகளால் கற்றுக்கொள்ளலாம் வெறுமனே, நீங்கள் இதை உங்கள் சொந்த கைகளால் கற்றுக்கொள்ளலாம் Provestra நேரடியாக செயல்படும் ஆண்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.\nசிலர் இப்போது தீவிர முடிவுகளைப் பார்க்கிறார்கள். இருப்பினும், எப்போதாவது, முடிவுகள் வெளிப்படும் வரை விளைவு மாறுபடும்.\nஉங்கள் புதிய சுயமரியாதையால் நீங்கள் உடனடியாக தாக்கப்படுவீர்கள். எல்லா விளைவுகளிலும் நீங்கள் விளைவுகளை நீங்களே அடையாளம் காண மாட்டீர்கள், ஆனால் மற்றவர்கள் உங்களுக்கு எதிர்பாராத பாராட்டுக்களைத் தருவார்கள்.\nProvestra விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nதயாரிப்புடன் சாதகமான முடிவுகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. உற்சாகமான நோயாளிகளின் முன்னேற்றங்கள் செயல்திறனைப் பற்றிய ஒரு நம்பிக்கைக்குரிய படத்தைக் கொடுக்கின்றன.\nதனியார் அனுபவங்கள், மதிப்பீடுகள் மற்றும் சுயாதீனமான படிப்புகளைப் Provestra, Provestra இந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் காண முடிந்தது:\nஇந்த விற்கப்பட்ட தயாரிப்பின் உதவியுடன் பழம்பெரும் முன்னேற்றங்கள்\nஎதிர்பார்த்தபடி, இது தனிப்பட்ட மதிப்புரைகளை நடத்துகிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொன்றையும் வித்தியாசமாக தாக்கும். இருப்பினும், அவை முழுவதுமாக, கருத்து குறிப்பிடத்தக்கதாகும், இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nநுகர்வோர் இதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்:\nஆர்வமுள்ள தரப்பினர் தயாரிப்பை முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், நாங்கள் அதை நம்புகிறோம்.\nஒரு சலுகை Provestra போலவே நம்பகமானதாக Provestra, அதை இனிமேல் வாங்க முடியாது, ஏனென்றால் தயாரிப்புகள் இயற்கையான அடிப்படையில் மிகவும் நம்பிக்கைக்குரியவை என்பது போட்டியை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. எனவே வாய்ப்பை இழக்காதபடி நீங்கள் முடிந்தவரை வேகமாக வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.\nஎங்கள் முடிவு: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து தீர்வைப் பெற்று அதை முயற்சிக்கவும், அந்த தீர்வை இன்னும் மலிவாகவும் சட்டரீதியாகவும் குறைபாடற்ற முறையில் ஆர்டர் செய்ய முடியும்.\nநீண்ட காலத்திற்குள் நடைமுறையைச் செய்ய உங்களுக்கு சரியான பொறுமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் கேள்வி எழுப்பினால், அது அப்படியே இருக்கட்டும்.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஆனால் Provestra இருந்து ஈடுசெய்ய முடியாத ஆதரவைப் பெற்றால், உங்கள் நிலைமையைச் சரிசெய்ய நீங்கள் போதுமான அளவு உந்தப்படுவீர்கள்.\nநீங்கள் முகவரைப் பெறுவதற்கு முன்பு ஒரு இறுதி ஆலோசனை\nஉலகளாவிய வலையில் கேள்விக்குரிய பிரதிநிதிகளிடம் கவர்ச்சியான சிறப்பு சலுகைகள் இருப்பதால் ஒரு தவறான உத்தரவு ஆர்டர் செய்யப்படும்.\nஇறுதியில், நீங்கள் உங்கள் சேமிப்பை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் நல்ல அரசியலமைப்பையும் செலுத்துவீர்கள்\nஉங்கள் பிரச்சினைகளை ஆபத்து இல்லாமல் அகற்ற விரும்பினால், அசல் வழங்குநரின் வலைத்தளத்தின் மூலம் நீங்கள் எப்போதும் முகவரை ஆர்டர் செய்ய வேண்டும்.\nபிற விநியோக ஆதாரங்களுக்கான எனது விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி காரணமாக அசல் செய்முறையை வாங்க வேறு எங்கும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.\nProvestra முயற்சிப்பதற்கான விரைவான வழியை பின்வரும் படிகள் விவரிக்கின்றன:\nஇப்போது, கவனக்குறைவான ஆராய்ச்சியைத் தவிர்ப்போம், இது உங்களுக்கு ஒரு போலியைக் கொடுக்கும். எங்கள் இணைப்புகளில் ஒன்றை இங்கே நம்புங்கள். தொடர்ச்சியான இணைப்புகளை நான் சரிபார்க்கிறேன். இதனால், விலை, நிபந்தனைகள் மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nProvestra க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=69", "date_download": "2021-01-21T13:30:30Z", "digest": "sha1:HFWV6ZOLUUORE4ARUYR4KUCU4EHY4OBM", "length": 12095, "nlines": 178, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "லக்னம் என்றால் என்ன?", "raw_content": "\nமூலம் அ சூசை பிரகாசம்\nலக்னம் என்பது, குழந்தை பிறக்கின்ற நேரத்தில் என்ன ராசி இருக்கிறதோ அது தான் குழந்தையில் லக்னம்.\nவிண்மீன்களை வைத்து நாம் பிறந்த இராசியை கணிக்கிறோம். பிறந்த ராசி என்பது அப்பொழுதைய விண்மீன் தொடர்பானது.\nஇந்த லக்னம் என்பது விண்மீன் தொடர்பானது அல்ல.\nஇது ஞாயிறு தொடர்பானது. மற்றும் திங்களை பொறுத்து அமையும்.\nலக்னம் என்றால் என்ன: ஆண்டு, திங்கள், ராசி\nஒரு ஆண்டிற்கு 12 திங்கள்கள் உள்ளன. சித்திரை துவங்கி பங்குனி வரை 12 திங்களுக்கு ஒவ்வொரு திங்களுக்கும் ஒரு ராசியில் ஞாயிறு தோன்றும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nலக்னம் என்றால் என்ன: நேரம், பாகை, ராசி\nஒரு உருண்டை 360 டிகிரி கொண்டிருக்கும். ஆக, புவி தன்னை தானே ஞாயிறை நோக்கி சுற்றிக்கொள்ள 360 டிகிரி சுற்ற வேண்டும்.\nநாள் ஒன்றிற்கு 24 மணி நேரம். இந்த 24 மணி நேரம் என்பது 1440 நிமிடங்கள்.\n1440 ஐ 360 ஆல் வகுத்தால் 4 வருகிறது. அப்படியானால் ஒரு டிகிரி புவி நகர்வதற்கு 4 நிமிடங்கள் என்றாகிறது.\nஇந்த ஒரு டிகிரி நகர்வதற்கான 4 நிமிட நேரத்தை ஒரு பாகை என்றழைக்கிறார்கள்.\nஜோதிடத்தில் 12 ராசி உள்ளது. 360 டிகிரியை இந்த 12 ராசி கொண்டு வகுத்தால் 30 என்று வருகிறது.\nஒரு நாள் பொழுதில், அதாவது 24 மணி நேரம் என்கிற 1440 நிமிடத்தில், ஞாயிறு காலையில் எழுவது முதல் 12 ராசிகளும் வரிசையாக வந்து செல்கிறது என்று வைத்தால், 120 நிமிடங்களுக்கு ஒரு ராசி என்றாகிறது.\nஅதாவது 30 பாகைக்கு - 120 நிமிடங்களுக்கு - 2 மணி நேரத்திற்கு ஒரு ராசி. ஒரு நாளு���்கு 12 பாகைகள் என 12 ராசி.\nஎடுத்துக்காட்டாக சித்திரை திங்கள் முதல் நாள் காலை 06.11 மணிக்கு ஞாயிறு எழுகிறது.\nநாம் ஏற்கனவே சித்திரை என்றால் ஞாயிறு எழும் ராசி மேஷம் என்று மேலே அட்டவனையில் படித்தோம் அல்லவா\nஅப்படியானால், சித்திரை முதல் நாள் காலை 06.11 ஞாயிறு தோன்றும் நேரத்தில் மேஷம் லக்னம் துவங்குகிறது.\nஒரு ராசி 30 பாகை நேரம் அதாவது 120 நிமிடங்கள் இருக்கும். ஆக, 06.11 மணி முதல் 06.10.59 வரை மேஷம் லக்னம். இந்த நேரத்தில் பிறந்தவர்கள் மேஷம் லக்னம் கொண்டிருப்பர்.\nஅடுத்து 08.11 முதல் 10.10.59 வரை ரிஷபம் லக்னம். இந்த நேரத்தில் பிறந்தவர்கள் ரிஷபம் லக்னம் கொண்டிருப்பர்.\nஇப்படி லக்னம் ஒவ்வொரு 120 நிமிடங்களுக்கு ஒரு ராசி என மாறிக் கொண்டே இருக்கும்.\nதிங்களின் முதல் நாளில் 2 மணி நேரம் நீடிக்கும் முதல் லக்னம் இரண்டாம் நாளில் ஒரு பாகை அளவு குறைந்து விடும்.\nஅதாவது 116 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். அவ்வாராக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பாகை என குறைந்து வரும்.\nதிங்களின் 15 ஆம் நாள் அளவில் திங்களுக்கான ஞாயிறு எழும் லக்னம் பாதி அளவில் தான் இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, சித்திரை முதல் நாள் 2 மணி நேரம் நீடிக்கும் முதல் லக்னம், மறு நாள் ஒரு பாகை குறைந்து 116 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிறது. ஒரு நாளுக்கு ஒரு பாகை அளவு என குறைந்து வந்தால் 16 ஆம் நாள் காலை ஞாயிறு தோன்றி வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே அந்த முதல் லக்னம் நீடிக்கும்.\nமீதமுள்ள அந்த முதல் லக்னத்தின் நேரம் என்ன ஆகும்\nநம் சோதிடத்தின் படி, ஞாயிறு தோன்றி மறைந்து மீண்டும் தோன்றும் நேரம் வரை ஒரு நாள் என கொள்கிறோம்.\nஇந்த ஆண்டு சித்திரை 1-ஆம் நாள் ஞாயிற்று கிழமை என்றால், அது முடிவடைவது திங்கள் காலை ஞாயிறு தோன்றும் நேரமான 06.11 மணிக்குத்தான்.\nதிங்களுக்கான முதல் லக்னம், பின்னோக்கி நகர்கிறது என கொள்ளலாம்.\nசித்திரை 1 ஆம் நாள் 06.11 மணிக்கு துவங்கும் மேஷ லக்னம், சித்திரை 16 ஆம் நாள் வாக்கில் ஞாயிறு எழும் நேரம் 06.04 மணி என்பதால், 05.04 மணிக்கு துவங்கி 07.03.59 மணிக்கு நிறைவடையும்.\nஅப்படியானால் சித்திரை 16 ஆம் நாள் 05.04 மணிக்கு துவங்கி 07.03.59 மணி வரை பிறந்தவர்கள் மேஷம் லக்னம் கொண்டிருப்பர்.\nஇப்படி ஒரு நாளில், ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் (120 நிமிடங்கள் அல்லது 30 பாகை) லக்னம் மாறிக் கொண்டே இருக்கும்.\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nமகாளய புது நிலவு நாள் (அமாவாசை) ஏன் சிறப்பு\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nசாதகர் தொழில் துவங்கினால் வெற்றி பெறுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-21T14:11:42Z", "digest": "sha1:UHLGV7WTJJCEZDISD7VHAEZ55UP4VCVM", "length": 5721, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரிட்னி ஸ்பியர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரிட்னி ஸ்பியர்ஸ் (ஆங்கில மொழி: Britney Jean Spears, பி. டிசம்பர் 2, 1981) ஒரு அமெரிக்கப் பாடகி மற்றும் கேளிக்கையாளர். சிறுவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் துவங்கிய ஸ்பியர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 1997 இல், 16வது வயதில் தன் முதல் தொழில்முறை பாடகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவருடைய முதல் இசைத்தொகுப்பு பேபி ஒன் மோர் டைம் 1999 இல் வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை ஏழிற்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது இசைத் தொகுப்புகள் 100 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளன.\n2013 இல் பிரிட்னி ஸ்பியர்ஸ்\nகெண்ட்வுட், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா\nபாக், நடன பாப், சமகால ஆர் & பி\nபேபி ஒன் மோர் டைம் (1999)\n...'' ''ஐ டிட் இட் அகெய்ன் (2000)\nஇன் தி ஸோன் (2003)\nகிரேடஸ்ட் ஹிட்ஸ்: மை பிரெரொகேட்டிவ் (2004)\nதி சிங்கிள்ஸ் கலெக்ஷன் (2009)\nஜைவ்ஸ் பிரிட்னி ஸ்பியர்ஸ் இணையதளம்\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 18:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/world/111846/", "date_download": "2021-01-21T14:53:22Z", "digest": "sha1:EZHW53SYZQ4BH7RW4CPR7QBJ33VTUNSJ", "length": 14051, "nlines": 166, "source_domain": "thamilkural.net", "title": "டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கவேண்டும் – அவரால் இன்னமும் ஆபத்து – ஜனநாயக கட்சியினர் போர்க்கொடி - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழ���யால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் உலகம் டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கவேண்டும் – அவரால் இன்னமும் ஆபத்து – ஜனநாயக கட்சியினர் போர்க்கொடி\nடிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கவேண்டும் – அவரால் இன்னமும் ஆபத்து – ஜனநாயக கட்சியினர் போர்க்கொடி\n25திருத்தத்தை பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து டொனால்ட் டிரம்பை நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்காவில் வலுவடைந்துள்ளன.\nஅமெரிக்க காங்கிரசிற்குள் நுழைந்து டிரம்பின் ஆதரவாளர்கள் கலகத்தில் ஈடுபட்டதை தொடர்ந்தே இந்த வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க செனட்டின் சிறுபான்மை தலைவர் சக்சூமர் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.\nஜனாதிபதி பதவியிலிருந்து டொனால்ட்டிரம்பினை வெளியேற்றுவதற்காக 25திருத்தத்தினை பயன்படுத்துமாறு அவர்கள் துணை ஜனாதிபதி மைக்பென்சினை கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇன்று காலை நாங்கள் ஜனாதிபதி கிளர்ச்சியை தூண்டியதற்காகவும்,அவரால் இன்னமும் காணப்படும் ஆபத்தை கருத்தில்கொண்டும், அரசமைப்பின் 25வது திருத்தத்தை பயன்படுத்தி அவரை பதவியிலிருந்து நீக்குமாறு வேண்டுகோள் விடுப்பதற்காக துணை ஜனாதிபதி மைக்பென்சினை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றோம் என ஜனநாயக கட்சியினர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.\n25வது திருத்தம் துணை ஜனாதிபதியும் அமைச்சரவையின் பெரும்பான்மையும் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய அனுமதிக்கின்றது என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nஎங்களிற்கு துணை ஜனாதிபதியிடமிருந்து இன்னமும் பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஜனாதிபதியின் ஆபத்தான தேசத்துரோக நடவடிக்கைகள் காரணமாக அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள ஜனநாயக கட்சியினர் துணை ஜனாதிபதி எங்கள் வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பார்,அரசமைப்பிற்கும் அமெரிக்க மக்களிற்குமான சத்தியப்பிரமாணத்தை மதிப்பார் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளைஅமெரிக்க நாடாளுமன்றத்திற்கு டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்ட சில மணிநேரத்தின் பின்னர் அமெரிக்க காங்கிரஸ் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தும் ஆவணத்தில் கைச்சாத்திட்டு அவரது வெற்றியை உறுதிசெய்துள்ளது.\nகலகக்காரர்களை காவற்துறையினர் வெளியேற்றிய பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தமது மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.\nஅரிசோனா பென்சில்வேனியா தேர்தல் முடிவுகளை இரத்துச்செய்யவேண்டும் என குடியரசுக்கட்சியின் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்ததை நிராகரித்த பின்னர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக பைடன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என உறுதி செய்துள்ளது.\nபைடன் 306 தேர்தல் கல்லூரி வாக்குகளையும் டொனால்ட் டிரம்ப் 232 தேர்தல் கல்லூரி வாக்குகளையும் பெற்றுள்ளனர் என காங்கிரஸ் உறுதி செய்துள்ளது.\nஇதன் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள டிரம்ப் தேர்தல் முடிவுகளை தான் முற்றாக நிராகரிக்கின்ற போதிலும் ஜனவரி 20 திகதி அமைதியான முறையில் அதிகார மாற்றம் இடம்பெறும் என உறுதியளித்துள்ளார்.\nகாங்கிரஸ் உறுதி செய்துள்ளமை 20ம் திகதி பைடன் முறைப்படி பதவியேற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்த கருத்து வெளியிட்டுள்ள துணை ஜனாதிபதி மைக்பென்ஸ் இந்தவன்முறை அமெரிக்க தலைநகரின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விவகாரத்தை ஐநாவிடம் கொண்டு செல்வதற்கு முயற்சி- மனித உரிமை செயற்பாட்டாளர்கள்\nNext articleமாகாணசபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது – டலஸ் உறுதி\nஇந்தியாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி; 1,500 கோழிகள் பலி\nஜேர்மனியில் பெப்ரவரி 14ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஅமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்- ஜோ பைடன்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nகுருந்தூர்மலை விவகாரம் சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வு – துரைராசா ரவிகரன்\nதமிழ் மக்கள் மீது அடக்குமுறையை கையாளவே முயற்சிக்கின்றது அரசு – சபையில் கஜேந்திரகுமார் சீற்றம்\nஎரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/23930/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2021-01-21T13:40:24Z", "digest": "sha1:WS75OZI2GHMT2IO6L7KRUKKHMXPM3PMA", "length": 11409, "nlines": 60, "source_domain": "www.cinekoothu.com", "title": "பி ரபல நடிகர் பாண்டியராஜனா இது.? எப்படி இருந்த ம னுஷன் இப்படி ஆ கிட்டாரே.?அ திர் ச்சி யில் பார்த்த ரசிகர்கள்..!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபி ரபல நடிகர் பாண்டியராஜனா இது. எப்படி இருந்த ம னுஷன் இப்படி ஆ கிட்டாரே. எப்படி இருந்த ம னுஷன் இப்படி ஆ கிட்டாரே.அ திர் ச்சி யில் பார்த்த ரசிகர்கள்..\nபாண்டியராஜன் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவர் பல நகைச்சு வையான தமிழ் படங்களில் முன்னணி வேட ங்களில் நடித்துள்ளார். தற்போது துணை மற்றும் நகைச்சுவை வேடங் களில் நடிக்கிறார். பாண்டியராஜன் சென்னை சைதாபேட்டையில் ரத்னம் மற்றும் சுலோச்சனா ஆகியோருக்கு கீழ் நடுத்தர குடும் பத்தில் பிறந்தார்.\nஇவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கவிஞர் அவினாசி மணியின் ம கள் வாசுகியை 1986 இல் தி ருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிருத்வி ராஜன், பல்லவ ராஜன் மற்றும் பிரேம் ராஜன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். பாண்டியராஜன் படங்களில் நடிக்க விரும்பினார்.\nஆனால் அவரது உ யரம் மற்றும் தோற் றம் கா ரணமாக அவர் உதவி இயக்கு நராக சேர முடிவு செய்தார். அதன்பிறகு அவர் தமிசிசாய் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு அவர் வயலின் கற்றுக் கொண்டார். பின்பு 1977 இல் “இசாய் செல்வம்” என்று டிப்ளோமா பெற்றார். அதன் பிறகு அவர் எழுத் தாளர் தூய வனுடன் அலு வலக உத வியா ளராக சேர்ந்தார். இங்கே அவர் இயக்குனர் கே.பாகியராஜை சந்தித்தார் பின்னர் அவருடன் உதவி இயக்குநராக சேர்ந்தார்.\nஅவர் டார்லிங் ஆகியவற்றில் தனது இணை இயக்குநராக ஆனார் மற்றும் முந்தனை முடிச்சு விவாதம் வரை பணியாற்றினார். கன்னி ராசி படத்தின் கதையை சிவாஜி கணேசனின் சகோதரர் சண்முகத்திடம் பாண்டியராஜன் சொன்னார், அவர் அந்தக் கதையைக் கேட்டு ஏற்றுக்கொண்டார், நிதியாளர்கள் வாங்க மறுத்தாலும், படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.\nஇவரது முதல் இயக்குனரான கன்னி ராசி 1985 இல் பிரபு மற்றும் ரேவதி நடித்தார். ஆன் பாவம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது வரை அவர் கைவந்த கலாய், டபுள்ஸ் உள்ளிட்ட ஒன்பது படங்களை இயக்கியுள்ளார், அங்கு அவர் பிரபு தேவாவை முக்கிய கதா பாத்தி ரத்தில் இயக் கியு���்ளார் மற்றும் சுமார் 90 தமிழ் படங்களில் நடித்தார.\nமேலும் ஒரு மலையாளம் கதவேஷேஷனைத் தாக்கியது, அங்கு அவர் திலீ ப்புடன் நடித்தார். சமீ பத்தில் அவர் சன் டிவியில் மாமா மேப்பிள் என்ற தொலைக்காட்சி சீரி யலில் நடித்து வருகிறார் அந்த சீரியல் நம் யாராலும் மரக முடியாத ஒரு சீரியல் ஆகும்.\nஹெல்ப் என்ற அவரது ஆங்கில குறும்படம் பிரேசிலில் சாவோ பாலோவில் நடந்த ஆர்ட்டெகோ திரைப்பட விழா 2011 இல் பரிந்துரைக்கப்பட்டது.‘உதவி’ என்பது பாண்டியராஜனின் ஆங் கிலத்தில் முதல் குறும்படம் இயக்கினர்.\nஅதன்பிறகு பல்வேறு திரைபட ங்களில் நடித்து வந்த பாண்டியராஜன் இறு தியாக பஞ்சுமிட்டாய் படத்தில் நடித்திருந்தார். சினிமாவிற்கு தோற்றம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர். தற்போது நட்பே துணை படத்திலும் நடித்து வந்தார்.\nசமீபத்தில் இவரது படத்திலும் புகைப்படங்கள் வெளி யாகி இரு ந்தன அதில் மிகவும் சோர் வுடன் உ டல் ந ல கு றை வு ஏற்பட்டது போல தோ ற்றம ளிக்கிறார். அதனால் திடீர் என்று பாண்டியராஜனுக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப் பியுள்ளனர்.\nசிம்புவிடம் “ஐ அம் வெயிட்டிங்” சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி\nகலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா இருக்காதா ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் பட பூஜை\nகுக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ், அஷ்வினா இது- 3 பேரும் என்ன இப்படி இருக்காங்க, வேற லுக்\nசிம்புவிடம் “ஐ அம் வெயிட்டிங்” சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி\nகலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா இருக்காதா ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் பட பூஜை\nகுக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ், அஷ்வினா இது- 3 பேரும் என்ன இப்படி இருக்காங்க, வேற லுக்- 3 பேரும் என்ன இப்படி இருக்காங்க, வேற லுக்\nபிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்ததா- ரசிகர்கள் ஷாக்\nசூர்யாவின் பாட்டிற்கு நடனமாடிய முன்னணி சீரியல் நடிகைகள்.. ஒன்றாக இணையும் இரண்டு மெகா தொடர்கள்.. ஒன்றாக இணையும் இரண்டு மெகா தொடர்கள்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடியாக நுழையும் புதிய நடிகை\nஉடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய நடிகை பிரியாமணி- அசந்துபோன ரசிகர்கள்\n98 வயதில் கொரோனாவை வென்ற பிரபல நடிகர் காலமானார்\nசித்ரா இ ற ந்த போது என்ன நடந்தது, லீக் ஆன ஹேம்நாத் போன் கால்- அதிர்ச்சி தகவல்கள்\nபிக்பாஸில் 100 நாட்களுக்கு பிறகு தனது செல்ல மகளை சந்தித்த ரியோ ராஜ்- கண்ணீர் வரவைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/547884-would-never-believe-if-someone-told-me-i-would-be-what-i-am-says-kohli.html", "date_download": "2021-01-21T13:39:24Z", "digest": "sha1:AHOOHAFKSPNS6ZNC4VHFNXHKAGFHPK6R", "length": 17541, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "12 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் யாராவது இப்படிக் கூறியிருந்தால் ‘பேசாம போயிடு’ என்றிருப்பேன்- பீட்டர்சனிடம் விராட் கோலி கலகல | Would never believe if someone told me I would be what I am, says Kohli - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\n12 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் யாராவது இப்படிக் கூறியிருந்தால் ‘பேசாம போயிடு’ என்றிருப்பேன்- பீட்டர்சனிடம் விராட் கோலி கலகல\nகடைசி நியூஸிலாந்து தொடர் நீங்கலாக 3 வடிவங்களிலும் பிரமாதமாக ஆடி வரும் விராட் கோலி , 12 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது தன்னிடம் வந்து இவ்வாறு கூறினால் ‘பேசாமல் போயிடு’ என்று கூறியிருப்பேன் என்று ஒரு ஜாலி மூடில் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் இங்கிலாந்து பேட்டிங் நட்சத்திரம் கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் அரட்டை அடித்த விராட் கோலியிடம் பீட்டர்சன், ‘கிரிக்கெட்டில் சிறப்பாக விளங்குவது பற்றியும், இந்த அளவுக்கு வர முடியும் என்று கோலி யோசித்தாரா என்றும் கேட்டார் அதற்கு விராட் கோலி\n“இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் யாராவது வந்து நான் இப்படி வருவேன் என்று கூறியிருந்தால் அவரிடம் நான் ‘பேசாமல் போயிடு’ என்றே கூறியிருப்பேன்” என்றார்.\nடெஸ்ட் போட்டிகளில் கோலி 7,240 ரன்களை 86 போட்டிகளில் 53.62 என்ற பிரமாதமான சராசரியில் எடுத்துள்ளார், டி20யில் 82 போட்டிஅக்ளில் 2,794 ரன்கள் சராசரி 50.80. ஒருநாள் கிரிக்கெட்டில் கேட்கவே வேண்டாம் 10,000, 11,000 மைல்கல்லை வேகமாக எட்டி சாதனை படைத்தவர்.\nகெவின் பீட்டர்சன் உங்களுக்கு பிடித்த தருணம் எது என்று கேட்டார், அதற்குக் கோலி, “இந்த நாளில் என்னை நீங்கள் அரட்டைக்கு அழைத்துள்ளீர்கள் இதே நாள்தான் நாங்கள் உலகக்கோப்பையை வென்ற நாள், (2011), என் வாழ்வில் இது ஒரு சிறப்பு வாய்ந்த நாள்” என்றார்\nஅதே போல் தன் செல்லப்பெயர் ‘சிகு’ என்பதை பிரபலப்படுத்தியவர் தோனிதான் அவர் இப்படித்தான் தன்னை களத்தில் அழைப்பார் என்றார்.\nஊரடங்கைக் கடைப்பிடிக்க ஜஸ்பிரித் பும்ராவின் நோ-பால் படத்தை உதாரணம் காட்டிய பாக். லீக் அணி: நெட்டிசன்கள் பாய்ச்சல்\nகிரிக்கெட் சூதாடத்தில் ஈடுபடுபவர்களை தூக்கிலிடுங்கள்: ஜாவேத் மியாண்டட் ஆவேசம்\n2011 உ.கோப்பை இறுதியில் யுவராஜுக்கு முன்பாக கேப்டன் தோனி இறங்கியது ஏன் : மனம் திறக்கும் சுரேஷ் ரெய்னா\nஇந்திய பேட்டிங் என்பது வெறும் நான், சச்சின், கங்குலி மட்டும் அல்ல: 2002 தொடரில் இங்கிலாந்து எனும் காளையை அதன் மண்ணிலேயே கொம்பைப் பிடித்து சாய்த்தோம்- திராவிட்\nWould never believe if someone told me I would be what I am says Kohliகிரிக்கெட்இந்தியாவிராட் கோலிகெவின் பீட்டர்சன்இன்ஸ்டாகிராம்\nஊரடங்கைக் கடைப்பிடிக்க ஜஸ்பிரித் பும்ராவின் நோ-பால் படத்தை உதாரணம் காட்டிய பாக். லீக்...\nகிரிக்கெட் சூதாடத்தில் ஈடுபடுபவர்களை தூக்கிலிடுங்கள்: ஜாவேத் மியாண்டட் ஆவேசம்\n2011 உ.கோப்பை இறுதியில் யுவராஜுக்கு முன்பாக கேப்டன் தோனி இறங்கியது ஏன்\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம்; சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\nஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிப்பு; நாடாளுமன்ற கேண்டீனில்...\nவிவசாயிகள் நலனுக்காகவே புதிய சட்டங்கள்: தேவாலய கார்டினல்களிடம்...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nதேசிய சாலை பாதுகாப்பு வார மாத விழிப்புணர்வு: தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி\nபுனே சீரம் நிறுவனத்தில் தீவிபத்து; கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளுக்கு பாதிப்பில்லை\nமும்பை அணியிலிருந்து விடுவிப்பு: அனைத்து கிரி்க்கெட் லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு: இலங்கை...\nபடகுகள் மூழ்கடிக்கப்பட்டு மீனவர்கள் மரணம்; இலங்கை அரசிடம் இந்தியா விசாரணை நடத்தி உரிய...\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ரவிந்திர ஜடேஜா முழுமையாக விலகல்\nஎதிர்பார்த்ததும்; எதிர்பாராததும்: ஐபிஎல் 2021: 8 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்\nதோனியோடு ஒப்பிடாதீர்கள்; என்னுடைய அடையாளத்துடன் விளையாட விரும்புகிறேன்: ரிஷப் பந்த் பளீர் பதில்\n‘வெட்கப்படுகிறேன்; என் கணிப்பை தவறாக்கிவிட்டது இந்திய அணி’: மைக்கேல் வான் ஒப்புதல்\nஎனது நடிப்பை கவனிப்பார்களா எ���்று கவலைப்பட்டிருக்கிறேன்: விஜய் தேவரகொண்டா\nசிறையில் அடையுங்கள்- 'தாண்டவ்' வெப் சீரிஸ் சர்ச்சை குறித்து கங்கனா ஆவேசம்\nவாரிசு அரசியலைத் தாண்டி நடிகர்களைப் பாதிக்கும் விஷயம் இதுதான்: கங்கணா பதிவு\nநடிகர் டாம் ஹார்டி ஊரடங்கு விதிகளை மீறினாரா\nவிருதுநகரில் பாஜக சார்பில் இயங்கும் மோடி கிச்சன்: ஆதரவற்றோ௫க்கு அரிசி, ப௫ப்பு உள்ளிட்ட...\nவெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டினருக்கான மாணவர் சேர்க்கை எப்போது- அண்ணா பல்கலை. அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/Narendra-Modi-Mahinda.html", "date_download": "2021-01-21T13:57:32Z", "digest": "sha1:HVUJJ5TNJBVKTA2IZXQUGUXAJEJKVNQE", "length": 15475, "nlines": 90, "source_domain": "www.pathivu.com", "title": "பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மோடி! இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் உதவி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மோடி இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் உதவி\nபௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மோடி இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் உதவி\nமுகிலினி September 26, 2020 இந்தியா, இலங்கை\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி வழங்குவது மோடியின் தமிழர் விரோத போக்கை காட்டுகிறது என தமிழக உணர்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான காணொளி உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக இந்திய பிரதமர் மோடியும், இலங்கை பிரதமர் ராஜபக்சேவும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது.\nஇந்த சந்திப்பின்போது, இலங்கை, இந்தியா இடையிலான புத்தமத ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ.110 கோடி) மானிய உதவி வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.\nவெளியுறவுத் துறையின் இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் பிரிவு இணைச் செயலாளர் அமித் நரங் இது குறித்து கூறும்போது\n“இலங்கையில் இருந்து புத்த யாத்ரீகர்கள் குழு வருவதற்கு இந்தியா வசதி செய்யும். இதற்காக உத்தரப்பிரதேசத்தின் குஷி நகருக்கு முதல் விமானம் இயக்கப்படும்.\nஇருதரப்பு நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் இலங்கையும் செயல்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதற்கும், கொரோனா தொடர்பான இடையூறுகளைச் சமாளிப்பதற்கும், இந்தியா 400 மில்லியன் டொலர் பணப்பரிமாற்ற வசதியை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கி உள்ளது.\nதற்போதைய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த மெய்நிகர் உச்சிமாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் துணையாக இருக்கும்\nசில பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும், இதன்மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கும் பொது மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்றும் இந்திய பிரதமர் மோடி நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட முக்கிய சின்னமான யாழ்ப்பாண கலாச்சார மையம் குறித்து இலங்கை பிரதமர் ராஜபக்சே சிறப்புக் குறிப்பை வெளியிட்டார். இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டதால், அதனை திறந்து வைக்க வரும்படி பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.”என்று கூறினார்\nதமிழர்களின் எதிர்பார்ப்புகளான சமத்துவம், நீதி, அமைதி, கவுரவம் ஆகியவற்றை கொன்றொழித்த இலங்கையின் புதிய அரசு நன்றாக செயல்பட மோடி விரும்புகிறார் என்றால் தமிழர்களுக்கு எதிராக மோடி செயல்படுகிறார் என்றுதான் பொருள் .\nஇந்திய ஒன்றியத்தின் பழம்பெரும் இனமாகிய தமிழினத்தை இலங்கையில் இனப்படுகொலை செய்த அரசோடு நல்லுறவு பேணி தமிழர்களை கொன்றொழித்த புத்தமத பித்தர்களை மேம்படுத்த பல கோடி பிரதமர் மோடி வழங்குவது எந்தவகையில் நியாயமாக இருக்கும் என்று தமிழக சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nபிரித்த���னியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்\nவருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலை...\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nதளபதி கேணல் கிட்டு வரைந்த ஓவியங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் விடுதலைப் போராளி என்பதற்கு அப்பால் அவர் ஒரு கலைஞனும்\nகுருந்தூர் மலையிலிருந்த முச்சூலத்தை எவரும் அகற்றவில்லையென மறுதலித்துள்ளார் மறவன்புலவுக. சச்சிதானந்தன். முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZteluU9", "date_download": "2021-01-21T14:15:47Z", "digest": "sha1:AN24UCNE7E5DXO3HQKPKOPZGRJ2ECJVL", "length": 6779, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "திருநாவுக்கரசர்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nதிருநாவுக்கரசர் : ஓர் ஆய்வு\nஆசிரியர் : இரத்தினசபாபதி, வை., 1929\nபதிப்பாளர்: சென்னை : சென்னைப் பல்கலைக்கழகம் , 1985\nவடிவ விளக்கம் : (iii), 260 p.\nதொடர் தலைப்பு: சென்னைப் பல்கலைக்கழகத் தத்துவத்துறை வெளியீடு 41\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : ஒருமையின் இருமை , அப்பர் என்னும் அருமறை ,\nடாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇரத்தினசபாபதி, வை.(Irattiṉacapāpati, vai.)சென்னைப் பல்கலைக்கழகம்.சென்னை,1985.\nஇரத்தினசபாபதி, வை.(Irattiṉacapāpati, vai.)(1985).சென்னைப் பல்கலைக்கழகம்.சென்னை..\nஇரத்தினசபாபதி, வை.(Irattiṉacapāpati, vai.)(1985).சென்னைப் பல்கலைக்கழகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/60548", "date_download": "2021-01-21T14:44:56Z", "digest": "sha1:HJX6HQ2FFQNZZYU2TFZSMPISVJY2ZWAN", "length": 9485, "nlines": 110, "source_domain": "www.thehotline.lk", "title": "தெலியகொன்னை அன்ஸார் முஹம்மது கட்டாரில் காலமானார் | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதெலியகொன்னை அன்ஸார் முஹம்மது கட்டாரில் காலமானார்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅனுராதபுரம், வெல்பாவயைப் பிறப்பிடமாகவும், குருநாகலை, தெலியகொன்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ஸார் முஹம்மது (49 வயது) நேற்று 30.05.2020 சனிக்கிழமை இரவு கட்டாரில் காலமானார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமரண அறிவித்தல் Comments Off on தெலியகொன்னை அன்ஸார் முஹம்மது கட்டாரில் காலமானார் Print this News\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவீதி அமைக்கப்படாவிட்டால் போராட்டம் – ம��னவர்கள் எச்சரிக்கை\nஇறையச்சத்துடன் வாழத்துடித்த காத்தான்குடி இர்சாத் : மனநிலை பாதிப்பு மரணம் வரை சென்றது\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஎரி காயங்களுடன் வபாத்தான காத்தான்குடி இர்சாத் : இறைச்சத்துடன் நேர்மையாக வாழத்துடித்தவர் :மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமீராவோடை பாறூக் குவைத்தில் வபாத்\nகுவைத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் : மற்றுமோர் இந்தியர் தற்கொலை – அரப் டைம்ஸ்\nபிறைந்துரைச்சேனை முஹம்மது ஜவ்பர் குவைத்தில் வபாத்\nமத்திய முகாம் முஹம்மத் றிஸ்பான் கத்தாரில் வபாத்\nகிணற்றினுள் வீசி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளிவாயலில் நல்லடக்கம்\nகாத்தான்குடி விபத்தில் ஓட்டமாவடி பாத்தும்மா மரணம்\nவிபத்தில் மரணமடைந்த ரபீலின் ஜனாஸா இன்று நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/88111.html", "date_download": "2021-01-21T15:15:16Z", "digest": "sha1:OCP7ECCJDTLO5V6HM6TKKC47H7BF4NXI", "length": 6508, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nகடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, சூளைமேடு சௌராஷ்டிரா நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஸ்வாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில், கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அதே ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி புழல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். சிறையில் மின்சார வயரை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் ‘நுங்கம்பாக்கம்’ என்ற திரைப்படம் தயாரானது. ’உளவுத்துறை’ மற்றும் ’ஜனனம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரமேஷ் செல்வன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.\nஇந்த படம் வெளியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தயாராகிவிட்டாலும், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும், சட்டச்சிக்கல் ���ாரணமாகவும் இந்த படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அரசியல் மற்றும் சட்டப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து இப்படத்தை அக்டோபர் மாதம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_371.html", "date_download": "2021-01-21T14:46:05Z", "digest": "sha1:3C2VJAAG573Z4EGFJXBCHL4T2BGG3TB7", "length": 40990, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணில் - சஜித் முரண்பாட்டினால் தேர்தலில் எமக்கு போட்டியாக யாரும் இல்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணில் - சஜித் முரண்பாட்டினால் தேர்தலில் எமக்கு போட்டியாக யாரும் இல்லை\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன கூட்டணி 150 ஆசனங்களை பெறுவது உறுதியாகும். ரணில், சஜித் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டினால் தேர்தலில் எமக்கு போட்டியாக யாரும் இல்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nஜனநாயக இடதுசாரி முன்னணியின் கட்சி காரியாலயத்தில் இன்று -12- நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி 150 ஆசனங்களை பெற்று, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகும். எமக்கு போட்டியாக இன்று யாரும் இல்லை. எமக்கு சவாலாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டிருக்கின்றத���. அதனால் தேர்தலில் எமக்கு போட்டியில்லை. எங்களுக்குள்ளேயே போட்டியேட்படும்.\nஅத்துடன் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முரண்பாடு தேர்தலில் இன்னும் எமக்கு சாதகமான நிலைமை ஏற்படலாம். இவர்களின் முரண்பாட்டினால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் விரக்தியடைந்திருக்கின்றனர். அதனால் கிராமப்புரங்களில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இம்முறை தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்.\nஅத்துடன் எமது தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தையே முன்னுக்கு கொண்டு செல்ல இருக்கின்றோம். அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை இன்னும் விரிவாக்கம் செய்து விரைவில் வெளியிடுவோம். தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதே எமது பிரதான கொள்கையாகும்.\nமேலும் தேர்தலில் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததுடன் மேற்கொள்ளவேண்டிய விடயங்களில் பிரதானமாக அரசியல் யாப்பை முழுமையாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டமாகும். தற்போது இருக்கும் அரசியலமைப்பை முற்றாக நீக்கிவிட்டு புதிய யாப்பொன்றை தயாரிக்கவேண்டும். அதில் தற்போது இருக்கும் தேர்தல் முறைமையை முற்றாக இல்லாமலாக்கவேண்டும் என்றார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசுக்றாக்களின் சிறகு முறிக்க, மீசை முறுக்கி இலவச ஆலோசனை வழங்குபவர்களுக்கு...\n(யாஸிர் லஹீர்) \"சிரச லக்ஷபதி\" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருபது லட்சம் பணப்பரிசிலையும், பல லட்சம் உள்ளங்களையும் வெற்றி கொண்ட சுக்...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nமகள் சுக்ராவுக்கு அன்போடு எழுதுவது, என் கண்கள் கண்ணீரால் ந���ரம்பின - பௌத்த தேரர் உருக்கம்\nமாற்று மத சகோதரர்களின் திறமைகளை நாங்கள் பாராட்டி நமது மனிதாபிமானத்தை வெளிக்காட்ட பௌத்த மதகுரு தேரர் அஜித தெவலஹின்ட அவர்கள் சுக்ராவை பாராட்டி...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசிங்களத்தினால் கொண்டாடப்படும் ஷுக்ராவும், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும்..\n- Shaheed Rizwan - நேற்று -18- கூட இரண்டு வயது குழந்தையொன்று பலவந்தமாக எரிக்கப் பட்டிருக்கும் நிலையில், சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டு, நம்...\nசிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nநல்லதொரு முன்னுதாரணமாக சுக்ரா - குரோதங்களுக்கான ஒரு ஒளடதமாகட்டும்...\nசிங்கள பக்கங்களில் 17 வயது சுக்ரா முனவ்வர் உடைய திறமைகள் , கருத்துக்கள் பாரட்டப்படுவதை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி.. பைத்தியக்கார தீவிரவா...\nமுஸ்லிம் வியாபாரியை 90 நாட்கள் விசாரிக்க அனுமதி - இன நல்லிணக்கத்தை சிதைத்தாராம், பண கொடுக்கல் வாங்கல் பற்றியும் விசாரணை\n- அததெரண - முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கை...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ��ேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசுக்றாக்களின் சிறகு முறிக்க, மீசை முறுக்கி இலவச ஆலோசனை வழங்குபவர்களுக்கு...\n(யாஸிர் லஹீர்) \"சிரச லக்ஷபதி\" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருபது லட்சம் பணப்பரிசிலையும், பல லட்சம் உள்ளங்களையும் வெற்றி கொண்ட சுக்...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec16/32113-2016-12-29-03-28-39", "date_download": "2021-01-21T14:58:30Z", "digest": "sha1:HOU6CEWUCZU4J7RSPHT7BD3MPIW5I3YG", "length": 33754, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "பவுத்தர்களை வீழ்த்திய பார்ப்பனர்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2016\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\n‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்\n‘கற்பழிக்க உதவுங்கள்' என கடவுளை கேட்டவன் தான் திருஞான சம்பந்தன்\nஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும்\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\nபெரியார் பேசுகிறார் - புத்தரின் அறிவுக்கொள்கையை அழிக்கவே அவதாரங்கள் உருவெடுத்தன\nகீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் - I\nபவுத்தத்தை முறியடிக்கவே பார்ப்பனர்கள் மரக்கறி உண்டனர் - II\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nகலைச் சொல்லாக்கத்தில் இராஜாஜியின் படிமலர்ச்சி (பரிணாமம்)\nபா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா\nகுருமூர்த்தி எனும் அரசியல் தரகு\nநோபெல் வென்ற லூயிஸ் கிளக்: ஓர் அறிமுகம்\nஎழுபதுகளில் தமிழ் இலக்கியமும் பண்பாடும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 29 டிசம்பர் 2016\nவேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச்சிகரமாக வீழ்த்திய வரலாறு - கடந்த இரண்டு இதழ்களில் வெளி வந்தது. பவுத்தத்தை வேத மரபு வீழ்த்தியது எப்படி\n* பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு - முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கி யங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கி யங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர் களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டுதுண்டாக லோகாயத வாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர் பிரசாத் சட்போபாத்யாயா இவ்வாறு கூறுகிறார்:\n“பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங் களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப் பிலக்கியங்களின் மூலப்படிகள் மீட்கவே முடியாதவாறு அழ��க்கப்பட்டு விட்டன. துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சில வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை கூட லோகாயத எதிர்ப்பாளர்களின் நூல்களில் தான் உயிர் வாழ்கின்றன.”\n* படைப்பிலக்கியங்களை மட்டுமல்ல; புத்தக் கலைகளையும் - பண்பாட்டையும் அழித்து ஒழித்தனர்; புத்த மடலாயங்களை எல்லாம் அழித்தார்கள்.\n* நயவஞ்சகமாக படுகொலைகளைப் புரிந்து ஆட்சிக்கு வந்த புஷ்யமித்திரன் என்னும் பார்ப்பன அரசன், அசோக மன்னர் நிறுவிய 84,000 கல்வெட்டுத் தூண்களை இடித்தான். இந்தக் கல்வெட்டுத் தூண்களில் அசோகர் பிறப்பித்த சமூக சீர்திருத்த அரசு ஆணைகளும், புத்தரின் சிந்தனைகளும், மக்களுக்கு அறிவிக்கப்பட் டிருந்தன.\n* பவுத்த பிக்குகளும், பிக்குனிகளும், பவுத்தத்தைத் தழுவிய பாமர மக்களும், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பவுத்தத்தை வேரும் வேரடி மண்ணோடும் அழிக்கும் வரை, இந்தப் படுகொலைகள் தொடர்ந்தன.\n* காஷ்மீரத்தைச் சார்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் கல்கணன் கூறுகிறார். “பிறர் பற்றி பழி கூறுவோர் சிலரின் தூண்டுதலால் ஜாலுக்கண் என்ற காஷ்மீர மன்னன், பவுத்த மடாலயங்களிலிருந்து எழுப்பப்படும் சங்கொலி, தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் காரணம் கூறி அவற்றை இடித்துத் தள்ளினான்.”\n* ஆய்வாளர் கல்கணன் மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் தருகிறார். அபிமன்யு என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன், பவுத்தர்களை இனப் படுகொலை செய்தான் அது இனப்படுகொலை அல்ல என்றும், கடும் பனிப் பொழிவினால், இறக்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தான்; இந்தப் படுகொலைகள் நடக்கும் குளிர்காலமான 6 மாதங்களில் - தனது நாட்டைவிட்டு அவன் வெளியேறி விடுவான். தன்வ பிஷாரா என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கி விடுவான்; பவுத்தர்கள் படுகொலைகள் நாட்டில் திட்டமிட்டபடி நடக்கும். கடும் பனியினால் பவுத்தர்கள் மட்டும் தான் இறப்பார்களா பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை “பார்ப்பனர்கள் இறக்காததற்குக் காரணம் அவர்களிடம் உள்ள ஆன்ம சக்தி; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, அவர்கள் கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய்ததால், அவர்கள் சாவதில்லை. பவுத்தர்கள் அவ்வாறு செய்யாததால் மரணமடைந்தனர்” என்று விளக்கம் கூறினான், அந்தப் பார்ப்பன மன்னன்.\n* பவுத்த மதத்தினர், ஒரு பெண்ணைக் கடத்திச் சென்றார்கள் என்று க��றி, ஆத்திரமடைந்து, ஆயிரக்கணக்கான பவுத்த மடாலயங்களைத் தீக்கிரையாக்கினான், காஷ்மீர் மன்னராகிய நரன் என்ற கின்னரன். பவுத்த மதத்தினர் வாழ்ந்த அந்தக் கிராமங்களில் மத்திய மாதா எனும் பகுதியிலிருந்து பார்ப்பனர்களைக் கொண்டு வந்து குடியேற்றினான். இவை எல்லாம் ஆய்வாளர் கல்கணன் தரும் தகவல்கள்.\n* காஷ்மீர் பகுதியில் மட்டுமல்ல; இந்தியாவின் பிற பகுகளிலும், பவுத்தர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். சிராவஸ்தியை ஆண்ட விக்கிரமாதித்தன் பவுத்தர்களைக் கொடுமைப் படுத்தினான். வங்காள மன்னன் சசாங்கன் பவுத்தர்களைத் தனது பிறவி எதிரிகளாகக் கருதினான். புத்தர் அறிவொளி பெற்றதாகக் கூறப்படும், போதி மரத்தை வெட்டி வேரோடு சாய்ப்பதற்குப் பலமுறை முயன்றான். கேரளாவை ஆண்ட குமாரிலபட்டன் கொடுமை தாங்காமல், பவுத்த மதத்தினர் அனைவரும் கேரளாவை விட்டு வெளியேறினர். சுதன்வனன் எனும் மன்னன், தனது குடிமக்களுக்கு இவ்வாறு ஆணையிட்டான், “தனுஷ்கோடிப் பாலத்திலிருந்து (இலங்கைக்கு ராமர் கட்டியதாகக் கூறப்படுவது) இமாலயம் வரை, பவுத்த மதத்தினரைக் குழந்தைகள், முதியவர்கள் என்று பாராது அனைவரையும் கொன்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யா தவர்கள் கொல்லப்படுவர்கள்.” இத்தகவலை ‘சங்கர விஜயம்’ என்ற நூல் தெரிவிக்கிறது, புத்த மார்க்கத்தை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் பி. லட்சுமிநரசு, தனது ஆய்வுகளில், இந்தப் படு கொலைகள் பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார்.\n* ஆய்வாளர் டபிள்யூ.டி. வில்கின்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “பவுத்தருடைய சீடர்களும் பவுத்த மதத்தைச் சார்ந்த பாமர மக்களும் ஈவு இரக்க மின்றிக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். வெட்டிக் கொல்வது, நாடு கடத்துவது அல்லது வாள்முனையில் இந்து மதத்துக்கு மாற்றுவது என்று ஏராளமான கொடுமைகள் செய்தார்கள். பிற மதத்தினர் மீது அடக்கமுறையை ஏவி விடுவதும், அட்டூழியங்கள் புரிவதும் உலகம் முழுதும் நடந்துள்ளது. ஆனால் பவுத்த மதத்தை இந்தியாவைவிட்டுத் துரத்துவதற்காக, செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்தது இல்லை.\n* ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ நூலின் இரண்டாவது பகுதி - பகவத் கீதையின் உள்ளடகத்தை விரிவாக அலசுகிறது. கீதையின் முரண்பாடுகளையும், வர்ணாஸ்ரமக் கோட்பா���ு களையும் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டு கிறது. கீதை நாத்தி கர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கூறுகிறது. ‘நாத்திகர்களுக்கு எதிரான போர்’ என்று - நூலாசிரியர் ஒரு தனி அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார்.\n* “கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்று பெரியார் கூறிய கருத்துகள் - தங்களைப் புண்படுத்துவதாகப் பார்ப்பனர்கள் கூக்குரலிடுவது வாடிக்கையாக இருக்கிறது. ஆனால், கீதையில் “வேதாந்தங்களை”த் தவிர (பார்ப்பனிய கருத்துகள்) மற்றக் கருத்துகளைப் பின்பற்று கிறவர்களுக்கு, தந்துள்ள பட்டங்கள் - படுமோசமானவை. துஷ்கருமன் (தீம்பு செய்பவன்), நர ஆத்மா (கீழ்மகன்), ஹத ஞானம் (செத்த அறிவு), அல்பமேதாவி (அறிவு கெட்டவன்), அபுத்துவன் (அறிவில் லாதவன்), நஷ்டன் (அழிந்து போனவன்), அசேதனன் (மூளையற்றவன்), சத்ய ஆத்மா (சந்தேகப் பிராணி), கடவுள் மறுப்பாளர்களுக்கு - கிருஷ்ணன் வழங்கியுள்ள பட்டங்கள் என்ன தெரியுமா நஷ்டாத்துமா (அழிந்துபட்ட ஆத்மா), இடம்பமான் (இடம்பம் பேசுபவன்), மதன வித்தன் (அகந்தையானவன்), அசுரன், ராட்சசன், கடவுள் மறுப்பாளர்களை விளிக்கும் போதெல்லாம், இதே சொற்களையே கிருஷ்ணன் பயன்படுத்துகிறான்.\n* அரசதிகாரத்தில் இருந்த சத்திரியர்கள் - ஒரு இயக்கமாக செயல்பட்டதால் தான் பார்ப்பனர்கள், ஆதிக்க நிலை ஆட்டம் கண்டது என்பதை ‘கிருஷ்ணன்’ நன்றாகவே உணர்ந்திருந்தான். எனவே பார்ப்பனியம் பாதுகாப்புடன் நீடிக்க வேண்டுமானால் சத்திரியர்கள் ஒற்றுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், அவர்களின் போரிடும் ஆற்றலை மழுங்கடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டான். இதற்கு நல்வாய்ப்பாக கிருஷ்ணன் மகாபாரதப் போரைப் பயன் படுத்திக் கொண்டான் என்கிறார் நூலாசிரியர்.\n* போரில் வெற்றி பெற்று, பாண்டவர்கள் தலைநகருக்குத் திரும்பும்போது அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றது பார்ப்பனர்கள் தான். பாண்டவர்களின் குலத்தினரோ, போரில் உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்த வர்களோ அல்ல; பார்ப்பனக் கூட்டத்தில் நின்றிருந்த ஒரு சார்வாகன் (கடவுள் மறுப்பாளன்) யுதிஷ்டிரனைப் பார்த்து, “உற்றார் உறவினரைக் கொன்று அழித்து என்ன பயன் கண்டாய்” என்று கோபத்துடன் கேட் கிறான் யுதிஷ்டிரன், தலைகுனிந்து நின்றான்; உடனே உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்தான். உடனே கூடியிருந்த பார்ப்பனர்கள், “அவன் ஒரு அசுரன், கவலைப்படாதீர்கள்” என்று யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறினர்; உடனே சார்வாகனைப் பார்ப்ப னர்கள் பிடித்து, நெருப்பிலிட்டுக் கொளுத்தி விட்டார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது.\n* பாரதப் போரினால் கிருஷ்ணனின் வஞ்சகத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறின. பார்ப்பனர்கள் மீண்டும் ஆதிக்கம் பெற்றார்கள். மரணப் படுக்கையிலிருந்த பீஷ்மன், வெற்றிவேந்தனாகிய யுதிஷ்டிரனுக்கு, கூறும் அறிவுரையே இதற்கு சரியான சான்று:\n“பார்ப்பனர்களுக்கு பிரம்மதானம் கொடுப்பதே வேந்தனுக்கு அழகு. பார்ப்பனர்களுக்கு அளிக்கும் தானம் அசுவமேத யாகத்தைவிட சிறந்தது. பார்ப்பனர்களுக்கு இவ்வாறு தானம் செய்வதன் மூலம் - சத்திரியன் சொர்க்கத்தை அடைகிறான். பார்ப்பனர்களுக்கும், கடவுள்களுக்கும் மட்டுமே நிலங்கள் சொந்தமாக்கப்பட வேண்டும். பார்ப்பனர்களிடமிருந்து நிலங்களைப் பறிப்பது மன்னிக்க முடியாத குற்றம். தவறிக்கூடப் பார்ப்பனரைத் தண்டிக்காதே. பார்ப்பனர்கள்தான் மனிதரில் உயர்ந்தவர்கள். நீரிலிருந்து நெருப்பு பிறக் கிறது. பார்ப்பனரிலிருந்து சத்திரியன் பிறக்கிறான். பாறையிலிருந்து இரும்பு உண்டாகிறது. இரும்பு பாறையை வெட்டும் போதும், நீர் நெருப்பை அணைக்கும் போதும் பார்ப்பனனுக்கு சத்திரியன் பகைவன் ஆகிறான். அதன் பின் அவர்கள் முகமிழந்து அழிந்து போகிறார்கள். பார்ப்பனர்களுக்குச் சமமாகத் தங்களைக் கூறிக் கொள்கிறவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசனது கடமை.” (மேற்கோள் ஆதாரம்: எம்.என்.ராய் எழுதிய மெட்டிரியலிசம்)\n* “ஆத்மா அழிவற்றது; எனவே கொலை செய்வது பாவமல்ல” என்று படுகொலையை நியாயப்படுத்துகிறான் கிருஷ்ணன். (காந்தியைக் கொன்ற பார்ப்பான் கோட்சே, நீதிமன்றத்தில் தந்த வாக்கு மூலத்தில், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க, கீதையின் இந்தக் கருத்தைத்தான் எடுத்துக்காட்டினான்). கிருஷ்ணனின் இந்தக் கருத்துக்கு, திலகர், டாக்டர் ராதாகிருஷ்ணன், சித்பவானந்தர் போன்ற பார்ப்பன விளக்க உரையாளர்கள் முட்டுக் கொடுக்கும் விளக்கங்களை முன் வைத்து நியாயப்படுத்துகிறார்கள்.\n* கீதைக்கு உரை எழுதியதில் - கேரளத்தில் பிறந்த நம்பூதிரிப் பார்ப்பனரான சங்கரரும் ஒருவர். அவர் நிறுவி��வை தான் சங்கர மடங்கள். சங்கரர் 32வது வயதில் இறந்து விட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் பவுத்தம் முழுமையாக அழிந்துவிடவும் இல்லை; இந்தியாவை விட்டு வெளியேறவும் இல்லை. அந்த நிலையில், பவுத்தத்தை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்பதே பார்ப்பனர் சங்கரன் நோக்கமாக இருந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tourists-are-allowed-to-bathe-at-the-courtallam-main-falls-357451.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-21T14:42:54Z", "digest": "sha1:GGEYFINX7JUEMONV6CHHDAXA73QCTO44", "length": 16350, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ஜாய்.. குற்றால அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி | Tourists are allowed to bathe at the Courtallam Main Falls - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nபுயலென சுழன்றடித்த \"சசிகலா\".. டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்\nவாரணாசி கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்\nகரூரில் மண்பானை சமையல் சாப்பாடு... தாராபுரத்தில் இரவு ஹால்ட்... ராகுலின் தமிழக சுற்றுப்பயண விவரம்..\nபோலீஸ் ஸ்டேசனில் வண்டிகளை திருடியது ஏன் பெண் போலீஸ் கிரேசியா பரபர வாக்குமூலம்\n\\\"நைட்\\\" வந்தாலே கிரேசியாவுக்கு செம குஷிதான்.. உள்ளே இருந்து கொண்டே.. உறைந்து போன நெல்லை\nநெல்லை ஸ்டேசனில் பெண் போலீஸ் செய்த காரியம் என்ன தெரியுமா\nகார் ஷெட்டில் இருந்து அபயகுரல்.. நடுங்கி போன மக���கள்.. கடைசியில் பார்த்தால்... சபாஷ் நெல்லை போலீஸ்\nமைக்கை பிடுங்கி வைத்து சிரித்தார்களாம்.. மனம் குமுறிய பூங்கோதை ஆலடி அருணா.. பரபரக்கும் திமுக பூசல்\nபூங்கோதை ஆலடி அருணா மருத்துவனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது.. திமுகவில் பரபரப்பு\nSports இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ\nMovies மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்\nFinance சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..\nAutomobiles சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ஜாய்.. குற்றால அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nதென்காசி: குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவெள்ளப்பெருக்கு காரணமாக, காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிப்பட்ட நிலையில், மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் வெள்ளமாக கொட்டத் தொடங்கியுள்ளது.\nஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வார முறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nதென்மேற்குப் பருவமழை குறைந்தபின் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பெய்த மழையினால் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அதிக���வில் திரண்டு வந்து ஆனந்தமாக அருவிகளில் குளித்து செல்கின்றனர்.\nஇதனிடையே, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபலருடன் உறவு.. சொல்ல சொல்ல அடங்காத மனைவி.. பரிதவித்த கணவன்.. கடைசியில் நடந்த கோரம்.. நெல்லை ஷாக்\nஉடம்பெல்லாம் பற்றி எரியும் நிலையில்.. பைக்கை எடுத்து பத்திரமாக நிறுத்தியவர்.. பரபரப்பாகும் சிசிடிவி\nபல மாவட்ட கலெக்டர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு\nமுதல்ல சாலமன்.. அடுத்து மனோ.. 21 வயசு பெண்.. நெல்லையை அதிர வைத்த காமுகன்கள்\nகறி கடை வைத்திருக்கும் பெரியதுரை மீது துப்பாக்கிசூடு.. பலத்த காயம்.. ரத்தம் கொட்டி.. நெல்லை பரபரப்பு\nவெறுத்தே போயிட்டாங்க.. ஸ்டிரைட்டாக திமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர்.. நெல்லையில் பரபரப்பு\n லத்திக்கு பதிலாக துடைப்பம்.. ஆபத்து வராமல் காப்பாற்றிய நெல்லை ஏட்டு.. குவியும் பாராட்டு\nநெல்லை இரு பெண்கள் கொடூர கொலை.. திருச்சி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nமுன்விரோதம்.. நாங்குநேரியில் வீடு புகுந்து தலை துண்டித்து வெடிகுண்டு வீசி இரு பெண்கள் கொலை\nஏற்கனவே திருடின வீடு.. இங்க ஒன்னும் தேறாது.. கொள்ளையர்களின் பிரெஞ்ச் குறியீடு.. பதட்டத்தில் நெல்லை\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை ஆசிரியர்.. மனைவி, குழந்தைகள் பத்திரமாக மீட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai courtallam falls நெல்லை குற்றாலம் அருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2019/12/11165550/1275823/Sharp-fall-in-overall-domestic-auto-sales-in-November.vpf", "date_download": "2021-01-21T14:39:33Z", "digest": "sha1:A4XM7Y3OPDZTEVBMNNPGDO7T4R2T3QQZ", "length": 14317, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவம்பர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிவு || Sharp fall in overall domestic auto sales in November", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநவம்பர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிவு\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மோட்டார் வாகனங்கள் விற��பனை 12 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.\nஇந்தியாவில் நவம்பர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.\nகடந்த பல மாதங்களாகவே மோட்டார் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. கடந்த அக்டோபர், மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 13 சதவீதத்திற்கு மேல் குறைந்து 21,76,136-ஆக இருந்தது.\nநவம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்கள், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 17,92,415-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 20,38,007-ஆக இருந்தது. அந்த வகையில், விற்பனை ஏறக்குறைய 12 சதவீதம் குறைந்துள்ளது.\nநவம்பர் மாதத்தில் 2,63,773 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,66,000-ஆக இருந்தது. ஆக, விற்பனை 0.34 சதவீதம் மட்டும் குறைந்து இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்து 61,907-ஆக குறைந்துள்ளது.\nஇரு சக்கர வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் குறைந்து (16,45,783-ல் இருந்து) 14,10,939-ஆக சரிவடைந்து இருக்கிறது. மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 15 சதவீதம் சரிந்து (10,49,651-ல் இருந்து) 8,93,538-ஆக குறைந்துள்ளது. இவ்வாறு சியாம் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nசீரம் நிறுவன தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nதமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-ந்தேதி கூடுகிறது\nஉயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி: ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர் உத்தரவு\nகொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து\nமருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் நாளை டிஸ்சார்ஜ்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஉற்பத்தியில் புது மைல்கல் கடந்த ஹீரோ மோட்டோகார்ப்\nமாருதி சுசுகி ஜிம்னி ஏற்றுமதி துவக்கம்\nஇணையத்தில் லீக் ஆன 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ ஸ்பை படங்கள்\nதொடர் சோதனையில் சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nடேட்சன் வாகனங்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/idaividaa-nandri/", "date_download": "2021-01-21T14:25:39Z", "digest": "sha1:BG2HQXDG5MOPEM3TDZVM2JVDIAGY4LFT", "length": 4180, "nlines": 137, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Idaividaa Nandri | இடைவிடா நன்றி - Christ Music", "raw_content": "\nஎன்ன நடந்தாலும் நன்றி ஐயா\nயார் கைவிட்டாலும் நன்றி ஐயா\nநன்றி ….. நன்றி …..\nதேடி வந்தீரே நன்றி ஐயா\nதெரிந்து கொண்டீரே நன்றி ஐயா\nநிம்மதி தந்தீரே நன்றி ஐயா\nஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா\nகண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா\nநீதி தேவனே நன்றி ஐயா\nவெற்றி வேந்தனே நன்றி ஐயா\nஅநாதி தேவனே நன்றி ஐயா\nஅரசாளும் தெய்வமே நன்றி ஐயா\nநித்திய ராஜாவே நன்றி ஐயா\nசத்திய தீபமே நன்றி ஐயா\nThoththiram Paadiye Potriduven | தோத்திரம் பாடியே போற்றிடுவேன்\nAaraathikkindrom Ummai | ஆராதிக்கின்றோம் உம்மை\nTHOTTU SUGAM | தொட்டு சுகமாக்குமையா இயேசுவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37831-2019-08-26-05-13-06", "date_download": "2021-01-21T13:33:26Z", "digest": "sha1:FLOOYI4VV7XQOEOSI4CC5GERQNBPL5BM", "length": 15150, "nlines": 280, "source_domain": "keetru.com", "title": "புலம்பல்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஸ்ரீமத் பகவத்கீதா (தத்வவிவேசனீ - தமிழ் விரிவுரை)\nதற்கால நிலை - அரசியலும் சமூக இயலும்\nஉடுமலை சங்கர் படுகொலை - உண்மைக் காரணங்கள் இன்னும் குற்றச்சாட்டுக்கே ஆளாகவில்லை\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nஇந்துவும், சாதியில் அவரது நம்பிக்கையும்\nஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான்\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\nவர்ணாசிரம முறையை நொறுக்குவதே நம் நோக்கம்\nதிருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்\nதிருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nகலைச் சொல்லாக்கத்தில் இராஜாஜியின் படிமலர்ச்சி (பரிணாமம்)\nபா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா\nகுருமூர்த்தி எனும் அரசியல் தரகு\nநோபெல் வென்ற லூயிஸ் கிளக்: ஓர் அறிமுகம்\nஎழுபதுகளில் தமிழ் இலக்கியமும் பண்பாடும்\nவெளியிடப்பட்டது: 26 ஆகஸ்ட் 2019\nவேதிக் கருத்தரைத்து வீதியெங்கும் தூவிவிட்டு\nசாதிப் பிரிவினையைத் தூக்கிப் பிடித்தபடி\nநீதி தனைமறுத்து நீசரெனச் சொல்லியெம்மை\nஏதிலிக ளாக்கிவிட்டார் அடி யாத்தாடி\nதுள்ளிக் குதித்து விளையாடத் துடிக்குமிளம்\nபள்ளிக் குழந்தைகளைப் பாரம் சுமக்கவைத்தார்\nஉள்ளம் வெதும்பிஅவர் பள்ளி தனைவெறுக்க\nகள்ளத் தனம்புரிந்தார் அடி யாத்தாடி\nமாட்டுக் கறிபுசித்து வாழ்ந்த எமதவரைக்\nகாட்டு மிருகமெனக் கொன்று சினம்தணித்தார்\nதீட்டுப் படியுமெனத் தாழ்ந்து கிடக்குமெங்கள்\nவீட்டைப் புறக்கணித்தார் அடி யாத்தாடி\nவானூர் அமரருமே வந்து பணியும்படி\nபூணூல் அணிந்தஅவர் பாநூல் புனைந்துவைத்தார்\nதானூர் வெளிகளிலே தாழ்ந்தோர் புழங்குவதை\nவீணாய்த் தடுத்துவைத்தார் அடி யாத்தாடி\nஅத்தி வரதரென ஆங்கொரு தெய்வமையோ\nகத்திக் கதறியது காஞ்சிபுர மாநகரம்\nபத்தி இதுபோலே அடி யாத்தாடி\nபாயை விரித்துசாதிப் பண்டம் அதில்படைக்க\nநாயைத் துணைக்கழைத்து நாமம் தரித்தசிலர்\nகாயை நகர்த்துகின்றார் கூச்சம் சிறிதுமின்றி\nதீயை வளர்க்கின்றார் அடி யாத்தாடி\nகோசலை மைந்தனுக்குக் கோயில்கட்ட எத்தனித்து\nவாசலைத் தான்திறந்தார் வன்முற���யை உள்ளேவிட\nபூசலை ஏற்படுத்தி பாரதத்தைக் காவியாக்க\nபாசவலை வீசுகின்றார் அடி யாத்தாடி\nசாதிக் கயிறுகல்விச் சாலை முழுதுமின்று\nஆதிக்கம் செய்கிறது யாரும் தடுப்பதில்லை\nபாதிப் படைபவராம் பாடுபடும் ஏழைகளை\nமோதிக்கொள்ள வைக்கின்றார் அடி யாத்தாடி\nஎன்தாய் எனக்களித்த இன்பத் தமிழ்சாக\nவம்பாய் வடமொழியை வந்து திணிக்கின்றார்\nஅன்பாய் எடுத்துரைத்தால் யாரோ அதைக்கேட்பார்\nதென்பால் தமிழ்தனக்கே அடி யாத்தாடி\nராமரைத் தெய்வமாக ஏற்றிட வேண்டுமென்று\nதாமரைப் பூவினர்தான் தாவிக் குதிக்கின்றார்\nபாமரர் வாழ்வுதனைப் பாழ்பட வைக்கின்றார்\nசாமரம் வீசுகின்றார் அடி யாத்தாடி\nசாதிமத பேதமெல்லாம் பாடுபடும் ஏழையர்க்கு\nஆதிமுதல் இன்றுவரை தேவையில்லாத் தீங்குகளே\nவீதிதோறும் சாதிவெள்ளம் ஓடுவது ஞாயமில்லை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/550-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4.html", "date_download": "2021-01-21T15:12:33Z", "digest": "sha1:SVJ4EED56NWZW4JCNEFBFBZHZTG6FPI2", "length": 19319, "nlines": 143, "source_domain": "vellithirai.news", "title": "தவசியிடம் பேசிய ரஜினி... அதுக்கு அப்புறம் பண்ணியதான் ஹைலைட்... - Vellithirai News", "raw_content": "\nதவசியிடம் பேசிய ரஜினி… அதுக்கு அப்புறம் பண்ணியதான் ஹைலைட்…\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண��ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nதவசியிடம் பேசிய ரஜினி... அதுக்கு அப்புறம் பண்ணியதான் ஹைலைட்...\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் 'பானு ஸ்ரீ ரெட்டி' நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n'பிசாசு 2' படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nதவசியிடம் பேசிய ரஜினி… அதுக்கு அப்புறம் பண்ணியதான் ஹைலைட்…\nநவம்பர் 18, 2020 3:57 மணி\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி.\nகுறிப்பாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’என அவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். இப்போதும் அவரின் அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் புகைப்பட மீம்ஸாக பல இடங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஇவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய் அவரின் உடலை உருக்கிவிட்டது. இது தொடர்பான அவரின் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தனது சிகிச்சைக்கு திரைத்துறையினர் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார். அதேபோல், நடிகர் சூரி தனது தரப்பில் ரூ.20 ஆயிரத்தை வழங்கியுள்ளார். மேலும், மருத்துவமனையில் தவசி மற்றும் அவருடன் தங்கியிருக்கும் 3 பேருக்கும் 3 வேளை உணவுகளை வழங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மேலும், அவரின் சிகிச்சைகளுக்கும் உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.நடிகர் விஜய்சேதுபதி ரூ.1 லட்சம், சிம்பு ஒரு லட்சம் என நிதியுதவி அளித்துள்ளனர்.\nஇந்நிலையில், நடிகர் ரஜினி தவசியிடம் செல்போனில் பேசினாராம். மேலும், அவரின் வங்கி கணக்கையும் வாங்கியுள்ளாராம். எனவே, அவருக்கு பெரிய அளவில் அவர் பண உதவியை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வருடம் பொறந்தநாள் இப்படி ஆகிப்போச்சே\nசசிகலாவின் விடுதலை குறித்து பழனிச்சாமி – என்ன இப்படி சொல்லிட்டாரே\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம்...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/23050924/1996483/JEE-Main-to-be-conducted-in-more-languages--Union.vpf", "date_download": "2021-01-21T15:56:08Z", "digest": "sha1:F42MG4PK2LUPI5OPLVDQWMFYGS2HFDTS", "length": 6721, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: JEE Main to be conducted in more languages - Union education ministeர்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜெ.இ.இ தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 23, 2020 05:09\nஜெ.இ.இ மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.\nகல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால்\nநாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜெ.இ.இ நுழைவுத் தேர்வு அவசியம் ஆகும்.\nஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறது. ஜெ.இ.இ தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.\nஇந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜெ.இ.இ முதன்மை தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு ஆகிய இரு கட்டங்களாக நடத்தப்படும். ஜெ.இ.இ (மெயின்) தேர்வுகள் இனிமேல் பிராந்திய மொழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.\nமத்திய மந்திரியின் இந்த அறிவிப்பை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் வரவேற்றுள்ளன.\nஐ.ஐ.டி., என்.ஐ.டி, உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜெ.இ.இ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.\nJEE Main | Ramesh Pokriyal | ஜெ.இ.இ மெயின் தேர்வு | ரமேஷ் பொக்ரியால்\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை எந்த பரிந்துரையையும் ஏற்கமாட்டோம்: விவசாயிகள் திட்டவட்டம்\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nஅரியானாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி: தடுப்பூசி தயாரிப்பில் பாதிப்பு இல்லை எனத்தகவல்\nபோதை பொருள் வழக்கில் கன்னட நடிகை ராகிணிக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kokuvil.com/index.php?mod=article&cat=kokuvil", "date_download": "2021-01-21T15:23:40Z", "digest": "sha1:PJ4Z5C2DDCA2AS3MXKS2UFMQNLVB3F5B", "length": 2691, "nlines": 45, "source_domain": "www.kokuvil.com", "title": "Welcome to Kokuvil கொக்குவில் கிராமம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.. Kokuvil, Kokkuvil, kokuvil.com - கொக்குவில் பற்றி", "raw_content": "\nஎதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்\nஇணையத்தள பக்க வடிவமைப்பு :\n- - - Category - - - » கிராமத்துச் செய்திகள்\nகொக்குவில் யாழ்பாணத்தில் 4 கி. மீ (3 மைல்) தொலைவில் அமைந்துள்ள கிராமம்.கொக்குவில்; என்ற சொல்லிற்கு இரு அர்தங்கள் உண்டு. கொக்கு என்றால் கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். இரண்டாம் பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று அர்தப்படும். கொக்குவில் கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று............\nகாப்புரிமையாவும் கொக்குவில்.கொம் இணையத்தளத்துக்குரியது info@kokuvil.com\nஇத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/pallikalvi-news/2019-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/2299/", "date_download": "2021-01-21T14:16:42Z", "digest": "sha1:WJ5AE7YYY6XW7G2QIYHZ3TOODFBX5CKI", "length": 8808, "nlines": 130, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "2019 ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! 95% மாணவர்கள் தேர்ச்சி! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Pallikalvi News 2019 ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது\n2019 ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது\nப்ளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 95% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018 – 2019ம் கல்வி ஆண்டின் ப்ளஸ் 1 பொது தேர்வுகள் மார்ச் 6ல் தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.\nஇந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில், மாணவர்கள் 93.3% தேர்ச்சியும், மாணவிகள் 96.5% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.\nதேர்வு முடிவுகள், மாணவர்கள் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், www.dge1.tn.nic.in, www.results.in, www.dge2.rn.nic.in என்ற இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.\nப்ளஸ் 1 பொது தேர்விலும், ஈரோடு மாவட்டமே முதலிடம் பிடித்துள்ளது. மாவட்ட ��ளவில் 98% தேர்ச்சி பெற்றுள்ளது. 97.9% திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடமும், கோவை மாவட்டமும், தூத்துக்குடி மாவட்டமும் 97.64% பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. குறைந்தபட்சமாக, 89.29% பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.\nபாருங்க: 2019 பொறியியல் கலந்தாய்வு - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது\nPrevious articleஅக்ஷய திருதியை முன்னிட்டு தங்க நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nNext articleவாட்ஸ்ஆப் இனி விண்டோஸ் ஃபோன்களில் இயங்காது – வாட்ஸ்ஆப் நிறுவனம்\n2019 ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகிறது\nஏப்ரல் 30 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nகிறிஸ்துமஸ்க்காக பிரசாந்த் வெளியிட்ட கலக்கல் வீடியோ\nகன்னியாகுமரி அருகே மனைவியை கொடுமைப்படுத்திய கொடூர சைக்கோ.\n – கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி\nகள்ளக்காதலனுக்காக மகளைப் பலியாக்கிய தாய் – 30 வயது வித்தியாசத்தில் திருமணம் \nஇந்திய வீரர்களுக்கு சல்யூட் – கமல்ஹாசன் பெருமிதம்\nமனித நேயர் நடிகர் சோனு சூட்டுடன் சரத்குமார் சந்திப்பு\n12 சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கும் ’பேமிலி’ – இணையத்தில் வைரல் ஆகும் குறும்படம்\nஇரண்டு வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை- குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nமோகன் ராஜாவின் தெலுங்கு பட பணிகள் துவக்கம்\nஇட்லிக்கடைக்காரர் மகனுக்கு உதவி செய்த அஜீத்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n25 சதவீத ஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை – செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி – செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு\nபள்ளி மாணவிகளிடம் முதலிரவை பற்றி பேச்சு – முகம் சுளிக்க வைத்த திமுக எம்.எல்.ஏ\nதமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு 2019 முடிவுகள் UPDATES | 2019 TN Board...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/accident-while-being-chased-by-police-in-kalikesam-truck-crashed-busstop/", "date_download": "2021-01-21T15:13:17Z", "digest": "sha1:3NNQETAIKK4SE63DPTOTDDLPLUDBEDZS", "length": 8533, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "காளிகேசத்தில் போலீசார் துரத்திய போது விபத்து - லாரி மோதி நிழற்குடை இடிந்தது! - Café Kanyakumari", "raw_content": "\nகாளிகேசத்தில் போலீசார் துரத்திய போது விபத்து - லாரி மோதி நிழற்குடை இடிந்தது\nகாளிகேசத்தில் இருந்து ரப்பர் தடிகளை ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருவட்டார் பகுதியில் வந்த போது அளவுக்கதிகமான பாரத்துடன் அங்கும் இங்கும் கட்டுபாடின்றி சென்றது. இதை கண்ட ரோந்து போலீசார் திருவட்டார் பாலம் அருகில் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். போலீசாரும் பின் தொடர்ந்து துரத்தி சென்றனர்.\nஉடனே, லாரி டிரைவர் லாரியை ஆற்றூரில் இருந்து அழகியமண்டபம் நோக்கி வேகமாக ஓட்டினார். தாறுமாறாக ஓடிய லாரி வீயன்னூர், துணை மின் நிலையம் அருகில் நிழற்குடை மீதும், மின்கம்பங்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் நிழற்குடை இடிந்தது. மேலும், 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.\nஇறுதியில் போலீசார் வேர்கிளம்பி சந்திப்பில் வைத்து லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது, லாரி டிரைவர் போதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. இந்த விபத்து தொடர்பாக அயக்கோடு பகுதியை சேர்ந்த டிரைவர் ஜெபராஜ் (வயது 36) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பெண்கள் சிபி ஐ யிடம் திடுக்கிடும் வாக்குமூலம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பெண்கள் சிபி ஐ யிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர் .\nதவறாக நடக்க முயன்ற நபரை தற்காப்பிற்காக கொன்ற பெண் விடுவிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, .\nகன்னியாகுமரியில் திருடிய பைக்கை விற்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்\nகன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் பைக்கை விற்பதற்காக வந்துள்ளார். இளைஞரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் த���ருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/Genocisde.html", "date_download": "2021-01-21T14:49:13Z", "digest": "sha1:WWXQ6A6NGJE5VVSSHE6GFB5TCBZIALPI", "length": 10559, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "நாகர்கோவிலும் ஆட்களை காணோம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / நாகர்கோவிலும் ஆட்களை காணோம்\nடாம்போ September 22, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் - வடமராட்சி, நாகர்கோவில் பாடசாலை மீதான அரச படைகளின் விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அமைதியாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலின் பின்னராக பலரும் நாடாளுமன்றம் சென்றுள்ள நிலையில் சொல்லிக்கொள்ளத்தக்கதாக எவரும் எட்டிக்கூட பார்த்திராத நிலையில் நினைவேந்தல் நடைபெற்றிருந்தது.\nநினைவேந்தல் நிகழ்வு பாதுகாப்பு படைகள் மற்றும் வலய கல்வி திணைக்களத்தால் இன்று; கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாகர்கோவிலுக்குள் நுழைவோர் சோதனையிடப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நினைவேந்தலுக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்.\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்\nவருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலை...\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nதளபதி கேணல் கிட்டு வரைந்த ஓவியங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் விடுதலைப் போராளி என்பதற்கு அப்பால் அவர் ஒரு கலைஞனும்\nகுருந்தூர் மலையிலிருந்த முச்சூலத்தை எவரும் அகற்றவில்லையென மறுதலித்துள்ளார் மறவன்புலவுக. சச்சிதானந்தன். முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/heavy-rainfall-in-5-districts/", "date_download": "2021-01-21T15:38:00Z", "digest": "sha1:QVNWM25FZPGNZTT2D4ILBBPV6X4RPJOO", "length": 14907, "nlines": 175, "source_domain": "www.theonenews.in", "title": "அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபத�� விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nவளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nநீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் தலா 8 செ.மீ., குமாரபாளையம், திருத்துறைப்பூண்டி தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.\nசேலம் சங்கரி துர்க்கம், தேனி பெரியகுளம், நீலகிரி நடுவட்டம், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ஆகிய இடங்களில் 5 செ.மீ., மழையும் பெய்துள்ளது.\nPrevious article344 வயதான ஆமை மரணம் : துயரத்தில் மக்கள்\nNext articleஇயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்கள் : சுட்டுத் தள்ள உத்தரவு\nதீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகை: ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை\nஎன்ஜினியரிங் காதல் ஜோடி கைது\nசூரரை போற்று பட டிரெய்லர்\nகழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி குழந்தை பலி\nஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nSBI -யில் ரூ.361 – க்கு சேமிப்பு திட்டம்\nபள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை – ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பு கருத்து\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத��திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/what-should-we-learn-from-jesus", "date_download": "2021-01-21T15:56:46Z", "digest": "sha1:YV3PKEGEL7ZUIIU26WRGRCSE3BUPJTJJ", "length": 20078, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "கிறிஸ்துமஸ் நன்னாளில் எல்லோரும் இறைமகனாய் உயர்வது எப்படி? | What should we learn from Jesus?", "raw_content": "\nகிறிஸ்துமஸ் நன்னாளில் எல்லோரும் இறைமகனாய் உயர்வது எப்படி\nகிறிஸ்து பிறப்பின்போது இடம்பெறும் முக்கிய மனிதர்களைக் குறித்தும் அவர்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறார்கள் என்றும் சிந்தித்துப் பார்ப்போம்.\nஜப்பான் நாட்டு மக்களிடையே சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வழக்கம் இருந்தது. ஜப்பானியர்கள், வயதானவர்களைக் காட்டிலே போய் விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அவர்கள் தங்களுடைய கடைசி காலத்தை அங்கேதான் கழிக்க வேண்டும். அப்படி ஒரு மகன் தன்னுடைய வயதான தாயைக் காட்டில் விட்டுவரப் புறப்பட்டான். காட்டுவழியாகப் போகும்போது வயதான தாய் வழியோரம் இருந்த செடி, கொடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே வந்தாள். இதைப் பார்த்த மகன் கேட்டான், `எதற்காக இப்படிச் செடி, கொடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே வருகிறாய்' என்று. அதற்கு அந்தத் தாய் சொன்னாளாம், `மகனே, நீ என்னைக் காட்டில் விட்டுவிட்டு ��ீட்டுக்கு வரும்போது ஒருவேளை வழி தெரியாமல் தவிக்கலாம். ஒடிந்து கிடக்கின்ற செடி கொடிகளைப் பார்த்துக்கொண்டே சென்றாய் என்றால் உன்னால் வீட்டுக்கு எளிதாகச் சென்றுவிடமுடியும் அல்லவா' என்று. அதற்கு அந்தத் தாய் சொன்னாளாம், `மகனே, நீ என்னைக் காட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு வரும்போது ஒருவேளை வழி தெரியாமல் தவிக்கலாம். ஒடிந்து கிடக்கின்ற செடி கொடிகளைப் பார்த்துக்கொண்டே சென்றாய் என்றால் உன்னால் வீட்டுக்கு எளிதாகச் சென்றுவிடமுடியும் அல்லவா அதற்காகத்தான் இப்படிச் செய்தேன்' அதைக் கேட்டதும்தான் மகனுக்குத் தன் தாயின் அன்பு புரிந்தது.\nஒரு தாயே தன் பிள்ளையின் மீது இவ்வளவு அன்பு செலுத்துகிறாள் என்றால், கடவுள் நம்மீது எவ்வளவு அன்பு காட்டுவார். யோவா 3:16 ல் `கடவுள் தன் மகனையே அளிக்கும் அளவுக்கு இவ்வுலகின் மீது அன்பு கூர்ந்தார்' என்று படிக்கிறோம். கிறிஸ்து பிறப்பு, கடவுளின் மேலான அன்பை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. தூய அகுஸ்தினார் கூறுவார்... ``இறைமகன் மானிடமகனானார். எதற்கு மானிடமகன்கள் எல்லாம் இறைமகனாகவே. நம்மையெல்லாம் மீட்கவே இயேசு இந்த உலகில் மனிதனாகப் பிறக்கின்றார் மானிடமகன்கள் எல்லாம் இறைமகனாகவே. நம்மையெல்லாம் மீட்கவே இயேசு இந்த உலகில் மனிதனாகப் பிறக்கின்றார்\nஇந்த நாளில் கிறிஸ்து பிறப்பின்போது இடம்பெறும் முக்கிய மனிதர்களைக் குறித்தும் அவர்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறார்கள் என்றும் சிந்தித்துப் பார்ப்போம்.\nஇந்த கிறிஸ்து பிறப்பு விழா நாளிலே நாம் அன்னை மரியாளை நினைக்காமல் இருக்கமுடியாது. இயேசு கிறிஸ்து பிறப்புக்கு முன்பாக வானதூதர் கபிரியேல், மரியாள் முன்பாகத் தோன்றியபோது அவர், ``இதோ உம்முடைய அடிமை. உம்முடைய விருப்பப்படியே ஆகட்டும்” என்று இறைவனின் திருவுளம் நிறைவேறச் செய்தார். மத் 12: 48-50 பகுதியில் `யார் என் தாய் தந்தையும், சகோதரர்களும்' என்று கேட்டு `இறைத்திருவுளம் நிறைவேற்றுபவர்களே என்னுடைய தாய், தந்தை, சகோதரர்கள்' என்பார். இதன்படி அன்னைமரியாள் இயேசுவைப் பெற்றெடுத்ததால் மட்டுமல்லாமல் இறைவனின் திருவுளம் நிறைவேற்றுவதாலும் இயேசுவுக்குத் தாயாக மாறுகிறார்.\nதந்தை வளனாரைப் போன்று இயேசுவைப் பாதுகாப்போம்\nநாம் இயேசுவைப் போன்ற நன்மையை வாழ்வில் பெற வேண்டுமென்று சொன்னால் ���றைவனின் திருவுளப்படி நடக்க வேண்டும். பல நேரங்களில் நாம் மனம்போன போக்கிலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், இறைவனின் திருவுளப்படி நடந்தால்தான் இயேசுவைப் பெற்றெடுக்கும் பேறுபெற முடியும்.\nதந்தை வளனாரைப் போன்று இயேசுவைப் பாதுகாப்போம். `சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' அல்லவா.. அதற்கேற்ப தந்தை வளனார் குழந்தை இயேசுவை சிறந்த விதமாய் வளர்த்தார் என்று சொன்னால் மிகையாகாது.\nதந்தை வளனார் இயேசு கிறிஸ்துவை சிறந்த விதமாய் பாதுகாத்திருக்கிறார். அகத்தில் இயேசுவை குளிர், வெயில், இடநெருக்கடி போன்றவற்றிலிருந்து பாதுகாத்தார். புறத்தில் எதிரிகளிடமிருந்து, ஏரோதிடமிருந்து சிறந்த பாதுகாப்பைத் தந்த ஒரு தந்தையாக விளங்கினார். இதேபோல் இயேசு கிறிஸ்துவை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்றால் அகத்தில் நாம் இயேசுவின் விழுமியங்களை ஏற்று வாழ்வதே இயேசுவை பாதுகாப்பதற்குச் சமமாகும். இயேசு நமக்கு போதித்த பிறரன்பு, உண்மை, சகோதரத்துவம் போன்ற பண்புகளை நாம் நம்முடைய வாழ்விலே கடைப்பிடிக்கும்போது நாம் இயேசுவைப் பாதுகாப்பவர்களாக மாறமுடியும்.\nவானதூதர்களைப் போன்று அறிவித்து மகிழ்வோம்\nகிறிஸ்து பிறப்பில் வானதூதர்களை மறக்க முடியாது. அவர்கள் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத் தருகின்றார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமான ஒன்றாக இருக்கும். வானதூதர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்புச் செய்தியை மகிழ்வோடு அறிவித்தார்கள். குழந்தை இயேசு எங்கே, எப்படிப் பிறந்திருக்கிறார் என்பதை இடையர்களுக்கு அவர்கள் தெளிவாக அறிவித்தார்கள்.\nநற்செய்திப் பணியிலே, இயேசுவை அறிவிக்கின்ற பணியிலே ஈடுபட்டிருக்கும் நாம் இயேசுவை மகிழ்ச்சியாகப் பிற மக்களுக்கு அறிவிக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம். எத்தனையோ நற்செய்திப் பணியாளர்கள் தங்களுடைய சொந்த நாட்டை விட்டு, உறவை விட்டு நற்செய்தியை அறிவித்தார்கள். நாம் அப்படி அறிவிக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம். `உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியையைப் பறைசாற்றுகள்' என்றார் இயேசு கிறிஸ்து. நாம், நாம் வாழும் இடத்தில் நற்செய்தியை அறிவிப்பவர்களாக மாறுவோம்.\nஇயேசுவின் பிறப்புச் செய்தியைக் கேட்ட முதல் குழுவினர் இந்த இடையர்கள்தான். அவர்கள், வானதூதர்கள் பிறப்புச் செய்தியைச் சொன்னவுடன் நம்பினார்கள். இயேசுவைக் காணச் சென்றார்கள். இந்த நம்பிக்கையை நமதாக்குவோம். இடையர்கள் சாதாரண மனிதர்கள். அவர்கள் வானதூதர்கள் சொன்னது பொய்யாக இருக்கலாம் என்று நினைக்கவில்லை. அவர்கள் சொன்னதை முழுமையாக நம்பினார்கள். அதனால் விரைந்து சென்று இயேசுவைச் சந்தித்தார்கள்.\nநம்பிக்கை என்பது நம்முடைய வாழ்விலே இன்றியமையாத ஒன்று. இயேசு செய்யும் எல்லா அற்புதங்களுக்கும், அதிசயங்களுக்கும் பின்னால் இருக்கும் துருப்புச் சீட்டு இந்த நம்பிக்கைதான். `உன் நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று, நான் உன்னை குணமாக்குவேன் என்று நீ நம்புகிறாயா' என்றுதான் கேட்கிறார். எனவே, இந்த கிறிஸ்து பிறப்பு நாளிலே இடையர்களைப் போன்று கடவுளின் மீது, கடவுளின் கட்டளைகளின் மீது நம்பிக்கை வைப்போம். எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் பெறுவோம்..\n27 லட்ச ரூபாய்க்கு அன்பளிப்புகள்...அரச குடும்பத்துக்கு ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் ட்ரீட்\nமிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசனிடம் ஒருவர், `நீங்கள் மிகப்பெரிய விஞ்ஞானி. அப்படி இருக்கும்போது ஏன் நீங்கள் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை' என்று கேட்டாராம். அப்போது அவர், `நான் எதற்குப் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்' என்று கேட்டாராம். அப்போது அவர், `நான் எதற்குப் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் நான் எத்தனையோ பொருள்களைக் கண்டுபிடித்திருக்கிறேன். மக்கள் அவற்றையெல்லாம் பயன்படுத்தும்போது என்னை நினைவுகூர்கிறார்கள். அதுவே போதும், நான் பிறந்தநாள் கொண்டாடுகிறது போன்று இருக்கிறது' என்று சொன்னாராம்.\nஅன்பார்ந்தவர்களே... நாம் அன்னை மரியைப்போன்று கடவுளின் திருவுளத்தின்படி நடக்கின்றபோது, வளனாரைப் போன்று இயேசுவின் விழுமியங்களின்படி நடக்கின்றபோது, வானதூதர்களைப் போன்று இயேசுவை அறிவிக்கின்றபோது, இடையர்களைப் போன்று இயேசுவை நம்புகிறபோது அந்த நாள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாக மாறுகிறது.\nஎனவே, நாம் இறைத்திருவுளப்படி நடப்போம். இயேசு பிறப்பை அர்த்தமுள்ளதாக்குவோம்.\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlmedia.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2/", "date_download": "2021-01-21T14:53:14Z", "digest": "sha1:HXC4KPGIRCOMXOZ7R63HDLMBPWGJO2KF", "length": 2034, "nlines": 53, "source_domain": "www.yarlmedia.com", "title": "இலங்கை – Page 2", "raw_content": "\nஎல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்த தமிழ் மாணவி தூக்கிட்டு தற்கொலை\nசிலாவத்தையை சேர்ந்த சந்திரன் கம்ஷிகா எனும் …\nவார இறுதியில் மீட்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில்\nஎதிர்வரும் வார இறுதி நாட்களான 25, …\nநாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு: யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் நாளை …\nஅசாதாரண சூழலில் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி\nஇராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_425.html", "date_download": "2021-01-21T15:26:22Z", "digest": "sha1:QYGTK2SBDF4S5APPW7Y7GJWGLZ6RZIMS", "length": 4083, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் தாயார் உட்பட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!", "raw_content": "\nதற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் தாயார் உட்பட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 04 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் நேற்று (07) உத்தரவிட்டார்.\nகடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சஹ்ரான் தலைமையில் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது ஆசாத் என அடையாளம் காணப்பட்டதையடுத்து அவரின் தாயாரான அலியார் லதீபா பிவி என்பவர் கைது செய்யப்பட்டார்.\nஅதேவேளை, இதனுடன் தொடர்புபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர்\nஇந்த வழக்கு விசாரணைக்கு நேற்று எடுக்கப்பட்டபோது கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாத காரணத்தையிட்டு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-21T15:00:30Z", "digest": "sha1:2I2AEBWNWQLG5WNUPXMSXP3JB32BKOL5", "length": 5322, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "சம்பந்தர் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nகிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட\nஆளுடைய பிள்ளையாரான திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் புண்ணியத் தலங்களை வழிபட்டபடி பயணம் சென்று கொண்டிருந்த நேரம்... மதுரை மாநகரில் அப்போது கூன் பாண்டியனின் ஆட்சி. அவன் சமண மதத்தை தழுவியிருந்ததால் அங்கே சமணர்களின் அட்டகாசம் அளவு ......[Read More…]\nApril,26,11, —\t—\tகூட இப்போது, கோளும், சமணர்களோ, சம்பந்தர், சாதகமாக, சூழ்ச்சிகளே, திருநாவுக்கரசர், போதாக்குறைக்கு நாளும், வடிவானவர்கள்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-21T15:22:36Z", "digest": "sha1:U22OYEMDLDN62HT5PUNNQKW2D244YBIA", "length": 6225, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்\n(மூன்றாவது ஆங்கில மைசூர் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமூன்றாவது ஆங்கில மைசூர் போர் (Third Anglo-Mysore War) 1789–92 காலகட்டத்தில் தெ��் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு போர். திப்பு சுல்தான் தலைமையிலான மைசூர் பேரரசு மற்றும் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா நிறுவனத்தின் தலைமையிலான கூட்டணி இடையே நடைபெற்றது. மைசூருக்கு எதிரான கூட்டணியில் மராட்டியப் பேரரசும் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினை தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது. மேலும் அதற்கு பணயமாக திப்பு சுல்தான் தனது இரு மகன்களை ஆங்கில அரசுக்கு வழங்க வேண்டியிருந்தது. பத்து வயதான அப்துல் காலிக் சுல்தான், எட்டு வயதான மொய்சுதீன் சுல்தான் ஆகிய இருவரும் பிணையாகக் கொடுக்கப்பட்டனர்.[1]\nபோர் நடந்த இடங்களின் வரைபடம்\nமைசூர் தனது ஆளுகைக்குட்பட்ட அரைவாசிப் பகுதியை இழந்தது.\nமைசூர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்\nதிப்பு சுல்தான் வில்லியம் மெடோஸ்\nகாரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல்.\nகாரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல் - இராபர்ட்டு ஓம் வரைந்த ஓவியம். ஆண்டு. 1793\n↑ எஸ். ராமகிருஷ்ணன் (திசம்பர், 2012). எனது இந்தியா. விகடன் பிரசுரம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8476-482-6.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2019, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/ford-figo-sports-edition-2017-whats-new-powerdrift-3974.htm", "date_download": "2021-01-21T15:42:21Z", "digest": "sha1:IW5Z6GT5I7PQZQRTANEWVZTI6SCCAKKD", "length": 3748, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "Ford Figo Sports Edition (2017) - Whats New? : PowerDrift Video - 3974", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்போர்டுபோர்டு ஃபிகோ 2015-2019போர்டு ஃபிகோ 2015-2019 விதேஒஸ்போர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் edition (2017) - whats new\nபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் edition (2017) - whats new\n234864 பார்வைகள்ஏப்ரல் 27, 2017\nபோர்டு ஃபிகோ s~ அபார்த் புண்டோ : the கார்கள் we should be buy...\nபோர்டு ஃபிகோ எஸ் | முதல் drive விமர்சனம் | zigwheels.com\nknow your போர்டு ஃபிகோ ஏடி | வ���மர்சனம் of பிட்டுறேஸ் | cardekh...\nபோர்டு ஃபிகோ ஏடி | expert விமர்சனம் | கார்டெக்ஹ்வ்.கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Harrier/Tata_Harrier_XZ_Plus_Dual_Tone.htm", "date_download": "2021-01-21T15:37:47Z", "digest": "sha1:UYLY6PAYIEC5OWIXEL4Y3QJKD3SB44PZ", "length": 48195, "nlines": 792, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன்\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் Plus Dual Tone\nbased மீது 2243 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்ஹெரியர்எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன்\nஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் மேற்பார்வை\nடாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் Latest Updates\nடாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் Prices: The price of the டாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் in புது டெல்லி is Rs 19.00 லட்சம் (Ex-showroom). To know more about the ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் Images, Reviews, Offers & other details, download the CarDekho App.\nடாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் Colours: This variant is available in 5 colours: ஆர்கஸ் ஒயிட், டெலிஸ்டோ கிரே, sparkle cocoa, calypso ரெட் and atlas பிளாக்.\nஎம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி., which is priced at Rs.18.32 லட்சம். ஹூண்டாய் க்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல், which is priced at Rs.15.90 லட்சம் மற்றும் க்யா Seltos ஹட்ஸ் பிளஸ் ட, which is priced at Rs.15.59 லட்சம்.\nடாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் விலை\nஇஎம்ஐ : Rs.43,072/ மாதம்\nடாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1956\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வ��ூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack மற்றும் pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2741\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்ட���றேஸ் signature ஓக் பிரவுன் உள்ளமைப்பு colour scheme\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/65 r17\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்ட��் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nvideo playback மற்றும் பார்வை படங்கள் through யுஎஸ்பி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் நிறங்கள்\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் dual toneCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்டி இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் camo எக்ஸ்டி பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட்Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஎல்லா ஹெரியர் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டாடா ஹெரியர் கார்கள் in\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் bsiv\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா ஹெரியர் எக்ஸ்எம் bsiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா ஹெரியர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாட்டா ஹாரியர் வகைகளின் விரிவாக்கம்: எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட்.\nடாடாவின் புதிய அதிவேக எஸ்யூவி-ல் உள்ள நான்கு வகைகளில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறியவும்\nஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் படங்கள்\nஎல்லா ஹெரியர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா ஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஹெரியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஎம���ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல்\nக்யா Seltos ஹட்ஸ் பிளஸ் ட\nஜீப் காம்பஸ் 2.0 longitude\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் 8 str\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎஸ் 6 டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக்கை அறிமுகப்படுத்தியது. முன்பதிவு தொடங்கியுள்ளது\nடாடா ஒரு புதிய உயர்-சிறப்புகள், அம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையைத் தானியங்கி மற்றும் கைமுறை செலுத்துதல் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது\nடாடா ஹாரியரின் தானியங்கி அமைப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nடாட்டா விரைவில் ஹாரியரின் புதிய உயர்-தனிச்சிறப்பு, சிறப்பம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nடாடா ஹாரியர் விலைகள் ரூ 45,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nவிலைகள் உயர்ந்திருந்தாலும், எஸ்யூவி இன்னும் முந்தைய BS4 எஞ்சின் மற்றும் இதர அம்சங்களுடன் வழங்கப்படுகிறது\nடாடா ஹாரியர் 7-சீட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் முதல் முறையாக உளவு பார்த்தது\n2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஜோடியாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்\nடாடா ஹாரியர் இப்போது ஆப்ஷனல் 5 ஆண்டு, வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்தைப் பெறுகிறது\nபுதிய உத்தரவாதத் தொகுப்பின் கீழ், கிளட்ச் மற்றும் சஸ்பென்ஷனின் பராமரிப்பு செலவையும் ஈடுகட்டும் 50,000 கி.மீ வரை.\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா ஹெரியர் மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெரியர் எக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 22.94 லக்ஹ\nபெங்களூர் Rs. 23.74 லக்ஹ\nசென்னை Rs. 23.02 லக்ஹ\nஐதராபாத் Rs. 22.79 லக்ஹ\nபுனே Rs. 23.02 லக்ஹ\nகொல்கத்தா Rs. 21.18 லக்ஹ\nகொச்சி Rs. 23.01 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/124734/vegetable-pulao/", "date_download": "2021-01-21T15:30:39Z", "digest": "sha1:LHDLHFJEUUNJ2VKM4NBEVSIVFB4MUKL2", "length": 22590, "nlines": 379, "source_domain": "www.betterbutter.in", "title": "Vegetable pulao recipe by saranya sathish in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nவெஜிடபிள் புலாவ் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nபாஸ்மதி அரிசி ஒரு கப்\nகரம் மசாலா அரை டீஸ்பூன்\nபட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 2\nமுதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி சிறிது வெதுவெதுப்பான நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்க்கவும் நெய் உருகியதும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் பிரியாணி இலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nபின்னர் அதில் நறுக்கிய கேரட் உருளைக்கிழங்கு பட்டாணி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.\nபின் உப்பு கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஇப்பொழுது ஊற வைத்து தண்ணீர் வடித்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி 3 விசில் விட்டு பின்னர் அடுப்பை அணைக்கவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nவெஜிடபிள் புலாவ் மீன் மேக்கர் ப்ரை\nsaranya sathish தேவையான பொருட்கள்\nமுதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி சிறிது வெதுவெதுப்பான நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்க்கவும் நெய் உருகியதும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் பிரியாணி இலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nபின்னர் அதில் நறுக்கிய கேரட் உருளைக்கிழங்கு பட்டாணி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.\nபின் உப்பு கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஇப்பொழுது ஊற வைத்து தண்ணீர் வடித்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி 3 விசில் விட்டு பின்னர் அடுப்பை அணைக்கவும்.\nபாஸ்மதி அரிசி ஒரு கப்\nகரம் மசாலா அரை டீஸ்பூன்\nபட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 2\nவெஜிடபிள் புலாவ் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்ற��ம் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_953.html", "date_download": "2021-01-21T14:27:44Z", "digest": "sha1:GLME7ZJU6AEUG5B2YKWFWW3AS3XIMN4I", "length": 4604, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "மாணவர்கள் மத்தியில் இணையக்க���்வி தோல்வியடைந்துள்ளது; இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!", "raw_content": "\nமாணவர்கள் மத்தியில் இணையக்கல்வி தோல்வியடைந்துள்ளது; இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு\nகொரோனா தொற்றின் போது இணையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.\nசங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஊடகம் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,\nபெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணையங்களுக்கான வசதிகளை கொண்டிருக்கவில்லை. அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ‘மொபைல் சிக்னல்’ என்ற தொலைபேசியின் அலை வீச்சின் செயற்பாட்டு வலிமை மோசமாகவே உள்ளது.\nமேலும் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் தரவுகளும் (DATA Packages) மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் போதுமானதாக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகித மக்கள், மேற்கு மாகாணத்தில் 50 சதவிகித மக்கள் ஏனைய மாகாணங்களில் 20 முதல் 40 சதவிகித மக்கள் மாத்திரமே இணைய வசதிகளை கொண்டுள்ளனர்.\nஎனவே கொரோனா தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் வரை தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக பாடங்களை நடத்துவதே சிறந்த தொலைதூர கல்வித் தளமாகும் என ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை இணையக் கல்வியானது, மாணவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் கையடக்கத் தொலைபேசிகள், கணணிகள், போன்றவற்றில் அடிமையாகி விட்டனர் என்றும் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2015/11/blog-post_29.html", "date_download": "2021-01-21T13:35:54Z", "digest": "sha1:ORA4KZSJ2IWGMP4R3YFZTVUQRI3TRNTX", "length": 25233, "nlines": 196, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: இசையும் இசை நிமித்தமும்: இசை கேட்டல்", "raw_content": "\nஇசையும் இசை நிமித்தமும்: இசை கேட்டல்\nபொதுவாக இசை கேட்பதில் இரண்டு விசயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று எதைக் கேட்கிறோம் என்பது, மற்றொன்று எப்படிக் கேட்கிறோம் என்பது.\nஎதைக் கேட்கிறோம் என்பது அவரவர் ரசனை சார்ந்தது, மனம் சார்ந்தது. அல்லது அவரவர் அனுபவம், வாசிப்��ு, பயணம், அறிமுகப்படுத்திக்கொள்ளல், திறந்த நிலை, கடந்தவந்த வாழ்வைப் பொருத்தது.\nஎப்படிக் கேட்கிறோம் என்பது முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்தது. ஆமாம்.. தொழில்நுட்பம் சார்ந்ததுதான். கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமான ஸ்டேட்மெண்டாகத் தெரிகிறதா..\nஒரு நல்ல இசையை முழுமையாக ருசிக்க முதன்மையானது ஒரு நல்ல ‘ஒலிபெருக்கி’ (Speakers). Hi-Fi Music Systems, Home Theatre System, Portable Music system, MP3 Docking Systems, CD/Radio Cassette Players, iPod/Non-iPod Music system என எதுவாகவும் இருக்கட்டும். அதிலிருந்து வெளிப்படும் இசையை தரத்தோடு வழங்கக்கூடியதாக அதன் Speakers இருக்க வேண்டும். Speakers என்று பொதுவாக அழைத்தாலும், அதில் Driver, Tweeter, Satellite, Subwoofer என பல உள்குத்துகள் இருக்கின்றன. முன்னதாக நமக்குத் தெரியவேண்டியதெல்லாம் நல்ல Speakers ஒன்று மிக அவசியம் என்பதுதான். எந்த இசைக் கருவியில் வேண்டுமானாலும் கேட்கலாம், எந்த Speakers-இல் வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற பொத்தாம் பொதுவான மனநிலை வேண்டாம்.\nஇடம், வசதி இருப்பவர்கள் நல்ல Hi-Fi Music Systems அல்லது Home Theatre System வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதில் கூட, நாம் இசை கேட்கும் அறையின் தன்மையைப்பொருத்து இசையனுபவம் மாறும். அவ்வறையின் எதிரொலிப்பு தன்மை, கொள்ளவு, அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் அடர்த்தி ஆகியவற்றைப் பொருத்தும் இசையின் வெளிப்பாடு மாறும் என்கிறார்கள்.\nஅதனால் என் அனுபவத்தில் நல்ல இசையை, தரத்தோடு கேட்பதற்கு இருக்கும் மலிவான, சுலபமான வழி Headphone அல்லது Earphone -இல் கேட்பதுதான். நமக்கே நமக்கான ஒரு அந்தரங்கமான இசைச் சூழலை அவை ஏற்படுத்தி விடுகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘ரோஜா’ படத்தின் பாடல்களைத்தான் முதன் முறையாக ‘Walkman’ இல் கேட்டேன். இசை ஒருபுறமெனில், இரண்டு காதுகளிலும் ஒலித்த இசை, நமக்குள்ளே எங்கிருந்தோ ஒலித்ததைப்போன்ற அவ்வனுபவத்தை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. நம் மனதிலிருந்தா.. மூளையிலிருந்தா.. இதயத்திலிருந்தா என்று பிரித்தரிய முடியா பரவசம் அது. அதுவரை ரேடியோ பெட்டியிலிருந்தும், டேப் ரெக்காடரிலிருந்தும் அல்லது திருவிழாக்களிலும், விசேஷங்களிலும் இரைந்து பாடும் ஒலிபெருக்கிகளிலிருந்துதான் இசை கேட்டிருக்கிறேன். எல்லா இசையும் வெளியே இருந்து வந்தது. இசையோடு சூழலின் ஓசையும் இரைச்சலும் இணைந்திருந்தன. முதன் முறையாக காதை அடைத்துக்கொண்டிருக்கும் சின்ன ஒலிபெருக்��ியில் இருந்து வழிந்த இசை மனதிற்குள் கேட்டது. சொல்லவா வேண்டும், ரோஜா படத்தின் இசை எத்தகையது என்று.. அதன் இசையனுபவம் என்னை இசைப்பிரியனாகவும், ரகுமான் பிரியனாகவும் மற்றியது மட்டுமல்ல என்னை ஒரு வாக்மேன் பித்தனாகவும் மாற்றிற்று.\nஅன்றிலிருந்து எனக்கு ஒரு ஆசை தொற்றிக்கொண்டது. ஒரு நல்ல வாக்மேனை வாங்க வேண்டுமென்பதுதான் அது. ஏதேதோ நிறுவனங்களின் வாக்மேன்களை ஆரம்பத்தில் பயன்படுத்தினாலும் ‘சோனி வாக்மேன்கள்’ தான் சிறந்தவை என்பதை பிற்காலத்தில் தெரிந்துக்கொண்டேன். (வாக்மேன் என்ற சாதனத்தை உலகிற்கு அளித்ததே சோனி நிறுவனம்தான்)\nசோனி வாக்மேன்களிலிருந்து வெளிப்பட்ட இசையின் தரம் சிறப்பாக இருக்கும் என்பதுமட்டுமல்லாமல், அதில் பயன்படுத்தும் பேட்டரிகளின் ஆயுள் அதிகம் என்பதும் ஒரு காரணம். மற்ற நிறுவனத்தின் வாக்மேன்களில் ஒரு கேசட்டை கூட முழுமையாக கேட்டு முடிக்க முடியாது, பேட்டரி தீர்ந்துவிட்டது என்று சொல்லும். ஆனால் சோனி வாக்மேன்கள் அப்படியல்ல. பல மணி நேரம் பாடல்களைக் கேட்கலாம். அதனால், தொடர்ந்து என் பொருளாதார வசதிக்கேற்ப சோனி வாக்மேன்களின் வெவ்வேறு மாடல்களை வாங்கிக்கொண்டே இருந்தேன். என் கல்லூரி காலங்களில் பெரும்பாலான பணம், வாக்மேனுக்கும், கேசட் வாங்குவதற்கும் செலவிட்டிருக்கிறேன். ரகுமானின் வந்தேமாதரம் ஆல்பம் வெளி வந்த காலக்கட்டங்களில் சோனி வாக்மேனில் ‘Noise Reduction’ என்றொரு வசதியும் வந்திருந்தது. அந்த வாக்மேனில் கேட்ட வந்தேமாதரம் இசை என்றும் மறக்க முடியாது. அதன் பிறகு பல கருவிகளில் அப்பாடல்களை கேட்டு விட்டேன், அதை ஒத்த ஒரு அனுபவத்தை பெறுவதாக மனசு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது.\nசரி..சரி இதெல்லாம் இருக்கட்டும் ஒருபுறம். நான் சொல்லவந்தது என் அனுபவத்தில், இசையை Headphone- லோ அல்லது Earphone-லோ கேட்பது பரம சுகம் என்பதைத்தான்.\nஇப்படி இசையை Headphone அல்லது Earphone கேட்பதில் நாம் கவனிக்க வேண்டியது மூன்று விஷயங்களை.\n1. Portable Music system: எந்த ம்யூசிக் சிஸ்டமை பயன்படுத்துகிறோம் காரணம், அதில் சேமிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் தகவல்களை அது எப்படி வெளிப்படுத்துகிறது என்பது முக்கியமானது.\nஇன்றைய சூழ்நிலையில் பல வகையான Portable Music system கிடைக்கிறது என்றாலும், பெரும்பாலானோர் தங்கள் கைபேசியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதில் நல்ல தரமான நிறுவனங்களின் கைபேசிகளைப் பயன்படுத்தலாம். என்னைப் பொருத்தவரை iPhone மற்றும் iPod.\nமற்றவர்களுக்கு கீழே என்னுடைய பரிந்துரைகள்.\n காரணம், ஒவ்வொரு ஃபார்மேட்டும் அதற்கே உரிய தரம் கொண்டவை.\nஇது, நீங்கள் எவ்வகை ம்யூசிக் சிஸ்டத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்தது. ஒவ்வொரு நிறுவனமும் அதற்கென தனிப்பட்ட ஃபார்மேட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். MP3 எல்லாவற்றிலும் இருக்கிறது. 128 kbps கோப்புகள் பொதுவானவை என்றாலும் 48, 56, 64, 96, 192, 256 kbps அளவுகளில் இருக்கின்றன. அதில் தரமானவற்றை பயன்படுத்துங்கள்.\nஎன பலவகையான ஃபார்மேட்டுகள் உண்டு. அக்கோப்பின் ‘size’-ஐ குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட வகைப்பாடுகள் இவை. அப்படி அதன் அளவை குறைக்க முயற்சிக்கும்போது அதன் தரமும் குறைந்து விடுகிறது. அதனால்தான் ஒரு ஆடியோ சீடியில் 12-15 பாடல்களையே வைக்க முடிகிறது. ஆனால், ஒரு MP3 சீடியில் 150 பாடல்கள் வரை வைக்க முடிகிறது. ஆடியோ சீடியை விட பல மடங்கு MP3 சீடியின் தரம் குறைந்தது என்பதை நினைவில் வையுங்கள்.\nஎன்னைப்பொருத்தவரை, iPhone அல்லது iPod என்பதனால், ஆப்பிள் நிறுவனத்தின் ‘AAC’ வகை கோப்புகளை பயன்படுத்துகிறேன். தரமான இசைக்கு இவை உத்தரவாதம்.\n3. Headphone / Earphone: எந்த Headphone அல்லது Earphone -இல் பாடல் கேட்கிறீர்கள் என்பது. காரணம், வெளிப்படும் இசை தரமாக இருக்க தகுதியான ஸ்பீக்கர்ஸ் வேண்டும். நல்ல வெளிச்சம் தரக்கூடிய பல்புகளைப்போலத்தான். அதே மின்சாரம் தான் என்றாலும், தரமான பல்புகளிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தின் வித்தியாசத்தை நாம் உணர்ந்திருக்கிறோம் அல்லவா..\nHeadphone-ஐப் பயன்படுத்தலாமா Earphone -ஐ பயன்படுத்தலாமா என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். Headphone என்பது தலைமேல் மாட்டிக்கொள்வது. இதிலிருக்கும் சிக்கல், தொடர்ந்து அவை அழுத்திக்கொண்டிருப்பதால், நீண்ட நேரம் பாடல் கேட்கும்போது, தலை மற்றும் காது மடல்கள் வலிக்கலாம் மற்றும் வேர்த்துவிடலாம்.\nEarphone, காதில் மட்டும் பொருத்திக்கொள்வது. In-ear, On-ear Headphones என அதில் இரண்டு வகை இருக்கிறது. உங்கள் பொருளாதார வசதியைப்பொறுத்து உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், தரமான நிறுவனங்களின் பொருட்களை வாங்குங்கள். இணையத்தில் தேடுங்கள் பல நிறுவனங்கள் உண்டு. ‘Audiophile’ என்றொரு வகை உண்டு. இசையை அதன் முழு தரத்தோடுதான் கேட்போம் என்கிற இசை வெறியர்களுக���கானது(). மிக மிகத் தரமான இசையைத் தரவல்லது அது. விலை அதிகம். முடிந்தவர்கள் அவ்வகை Headphone / Earphone -களைப் பயன்படுத்தலாம். Headphone என்றாலும் குறைந்தது நீங்கள் 5000 ரூபாயாவது செலவு செய்யவேண்டும். Sennheiser-இல் பல வகைகள் இருக்கின்றன. நீங்கள் கேட்கும் இசையின் வகைமையைப்பொருத்தும் Headphone-கள் வேறுபடுகின்றன.\nநான், Apple EarPods மற்றும் Sennheiser Headphone -ஐயும் பயன்படுத்துகிறேன். Sony நிறுவனத்தின் Headphone / Earphone -களை பலவருடங்களாகப் பயன்படுத்தி வந்தேன். பிறகு Sennheiser அதை விட தரமாக இருப்பதை கண்டு கொண்டு, அவற்றை பயன்படுத்தத் துவங்கினேன். இப்போது ஆப்பிள். Apple EarPods என்பது Earphone வகையைச் சார்ந்தது. என் அனுபவத்தில் அந்த விலைக்கு (ரூ.2090) மிக தரமான Earphone அது. மற்றவர்களுக்கு கீழே உள்ள நிறுவனங்களை பரிந்துரைக்கிறேன்.\nஆகவே நண்பர்களே இசை கேட்போம். அதை முறையாய்க் கேட்போம். தரமாய்க் கேட்போம். இசையால் வாழ்வோம்.\nகாமிக்ஸ் பற்றி படிக்க வந்து இசைக்குள் நுழைந்துவிட்டேன். Earphone அல்லது headphone மூலம் தொடர்ந்து பல வருடங்கள் இசை கேட்டுவந்தால் ஒரு கால கட்டத்தில் காதுகள் அதன் கேட்கும் திறமையை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital\n‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில...\n180 Degree Rule: திரைப்பட ஆக்கத்தின் ஆதார விதி\n180 Degree Rule: ஒரு அறிமுகம். திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளனின் கவனம் சிதரா வண்ணம் கதையோடு ஒன்றியிருக்கச் செய்வதென்பது கடினமான ...\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் ��ல்லா துறைகளுக்கும் பொருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_510.html", "date_download": "2021-01-21T15:10:06Z", "digest": "sha1:VG424JTFETYSGR4GPHSXAD5IYHWAM6UA", "length": 18921, "nlines": 197, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அவர் உன்னதரின் மகன் எனப்படுவார்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅவர் உன்னதரின் மகன் எனப்படுவார்\n''அவர் உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு கொடுப்பார். அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது''\nலூக்காஸ் 1 : 32-33\n''விண்ணகத்தில் அரியதோர் அருங்குறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள், அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மீது நின்றுகொண்டிருந்தாள்; தலையில் பன்னிரு வின்மீன்களை முடியாக சூடியிருந்தாள். அவள் கருவுற்றிருந்தாள்''\n''எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருக்கும் ஓர் ஆண்மகனை அவள் பெற்றெடுத்தாள்''\nஎல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருக்கும் ஆண்டவரான நம் இயேசு சுவாமி பிறக்க இருக்கிறார். அவர்தான் மூவுலகையும் ஆட்சி செய்கிறார்.. ஆனால் அவரை முதலில் அவர் நம்மை ஆட்சி செய்ய நாம் அனுமதிக்கிறோமா\nஇல்லை வேறு எவனையாவது நம்மை ஆட்சி செய்ய அனுமதிக்கிறோமா\nஆண்டவராகிய இயேசு சுவாமி நம்மை ஆட்சி செய்ய அனுமதித்தால் நம்மிடம் இருக்க வேண்டிய பண்புகள்,\n8. மற்றவரின் குற்றங்களை, குறைகளை பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மை\n11. சிலுவைகளை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அதாவது நமக்கு துன்பங்களை ஏற்றுக்கொள்ளுதல்..\n12. எதிரிகளையும் நேசிக்கும் அவர்களுக்காக ஜெபிக்கும் மனோபாவம்\n14. சுய நலம் பாராமை\n15. இந்த உலக ஆசைகள், செல்வங்கள், பொன், பொருள், நபர்கள் எல்லாவற்றையும் விட சர்வேசுவரனுக்கு முதலிடம் கொடுப்பது..\nஇன்னும் பல நல்ல குணங்களை, புண்ணியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்..\nசாத்தான் நம்மை ஆட்சி செய்ய அனுமதித்தால் நம்மிடம் இருக்கும் பன்புகள்\n4. தான் மட்டுமே.. தன்னை சார்ந்தவர்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சி���்தனை\n6. துன்பங்களை கண்டு முனுமுனுத்தல்\n7. பணத்திற்கும், பணக்காரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல்\n13. பண ஆசை, பொருளாசை\n14. போதைப் பழக்கங்களுக்கு அடிமையாயிருத்தல்\n16. எந்த நேரமும் ஆண்டவரிடம் குறைபட்டுகொண்டே இருத்தல்..\n17. கடவுளை பெயருக்கு வணங்கிவிட்டு அவரைத் தவிர எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுப்பது\nஇன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.. மேலே உள்ள இரண்டு லிஸ்டுமே நம் எல்லாருக்குமே நன்கு தெறியும்.. அதில் விடுபட்ட குணங்கள் செயல்களுக்கும் நமக்கு தெறியும்.. எல்லாம் தெறிந்தாலும் நம்மில் யாரை நாம் அனுமதிக்கிறோம்.. அதுதான் கேள்வி..\nபரிசுத்தமான பாலன் இயேசு ஒரு பரிசுத்தமான உதிரத்தில்.. பரிசுத்தமான தாயிடம் அவதரித்தது போல் நம் உள்ளத்திலும் அவதரிக்க ஆசைமேல் ஆசையாக இருக்கிறார்.. அந்த திவ்ய பாலனுக்கு நாம் என்ன சொல்ல இருக்கிறோம்..\nபோராட்டம்தான் வாழ்க்கையே.... பாவங்களும், பாவ சந்தர்பங்களும், பலவித ஆசைகளும், தீமைகளும் தீய நாட்டங்கள் இவைகளுக்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கும்.. முதலில் நாம் நம்மிடம் உள்ள தீமைகளுக்கு எதிராக போராடுகிறோமா போர் புரிகிறோமா\nஅப்படிச் செய்தால் கடவுள் எதாவது ஒரு ஆயுதத்தை ( ஜெபமாலை, உத்தரியம் போன்ற) ப்பாநம்மிடம் தந்து போராட வைத்து அல்லது அவரே வந்து கூட நம்மை காப்பாற்றிவிடுவார்.. ஆனால் தீமைக்கும் தீய இச்சைகளுக்கும் எதிராக போராட போராட்ட குணம் நம்மிடம் இல்லை என்றால் மிகவும் ஆபத்து…\nஆகையால் நம்மை ஆண்டவராகிய இயேசு சுவாமி ஆள நம்மை ஆட்சி செய்ய அவரை முழு உள்ளத்தோடு அனுமதிப்போம்… மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்..\nதிவ்ய பாலன் இயேசுவே… தீமைக்கு எதிராக போர்புரியும் போர்க்குணம் உள்ள நல்ல உள்ளத்தை எங்களுக்குத்தாரும்.. இதுபோன்ற நேரத்தில் உமக்கு தன் பரிசுத்த உதிரத்தையும்,சதையும் தந்து நீர் இந்த உலகில் மனித அவதாரம் எடுக்க காரணமாய் இருந்த எங்கள் அன்புத்தாயும், அலகையின் எதிரியுமான நம் பரிசுத்த தேவ தாயாரின் உதவியை கேட்டு மன்றாடவும், அவர் எங்களுக்கு கொடுத்த ஆயுதமான ஜெபமாலையையும், உத்தரியத்தையும் பற்றிக்கொண்டு வெற்றி கொண்டு உம் பாதத்தை சரணடைய வரம் தாரும்.. நீர் எங்களை ஆட்சி செய்கிறீர் என்ற மன நிலையில் உம் பிறப்பு விழாவுக்கு எங்களை தயாரிக்க வரம் தாரும் பாலன் இயேசு சுவாமி- ஆமென்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hubtamil.com/talk/member.php?5-NOV", "date_download": "2021-01-21T15:48:35Z", "digest": "sha1:HOLKQZAADMWOVQLKAKBO6LCVSNJA7GNB", "length": 17370, "nlines": 354, "source_domain": "www.hubtamil.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nதைப்பூச திருநாளிலே ராஜா பெண் பார்க்க வருவாரடி புதுச்சேலை எங்கே பூமாலை எங்கே காதோலை எங்கே\nஅழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா\nதேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ\nநிழல் போல் குழல் முடித்து நேராக வகிடெடு���்து குயில் போல் குரல் கொடுத்து வந்தவளே தேனை குங்குமப்பூ கன்னத்திலே தந்தவளே\nகத்தீரிக்கா கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா எந்த கடையில நீ அரிசி வாங்குற உன் அழகுல என் உசுர வாங்குற\nகண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ\nபாத்து பாத்து தினம் காத்து காத்து உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக் உன் ஆச என்ன சொல்லட்டா வேஷம் என்ன சொல்லட்டா\nகூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது\nதாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன் தனியானாலும் தலை போனாலும்\nகண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ\nதுள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை\nகாது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம்\nகாது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம் Sent from my SM-N770F using Tapatalk\nWelcome back SP... :) You sang with the same first word;)ஊரெங்கும் தேடினேன் ஒருவரை கண்டேன் அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தை கண்டேன் Sent from my...\nஎதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே Sent from my SM-N770F using Tapatalk\nஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ Sent from my SM-N770F using Tapatalk\nசின்ன பொண்ணு சேலை செண்பகப்பூ போல எங்கே மாராப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு Sent from my SM-N770F using Tapatalk\nஇறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான் மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்\nநதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால்\nHello Priya... :) ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி...\nதேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ Tea கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/11/Harivamsa-Vishnu-Parva-Adhyaya-133-077.html", "date_download": "2021-01-21T15:36:04Z", "digest": "sha1:H3VLDAAJJ3CK3U7PDGXSBWQSIANHZRUR", "length": 20835, "nlines": 210, "source_domain": "harivamsam.arasan.info", "title": "த்³யுதரோ꞉ புந꞉ ஸ்வஸ்தா²நே நயநம் | விஷ்ணு பர்வம் அத்யாயம் - 132 (133) - 076 (77)", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nத்³யுதரோ꞉ புந꞉ ஸ்வஸ்தா²நே நயநம் | விஷ்ணு பர்வம் அத்யாயம் - 132 (133) - 076 (77)\nத்³யுதரோ꞉ புந꞉ ஸ்வஸ்தா²நே நயநம்\nஅத² க்ருஷ்ணஸ்ய கௌரவ்ய த்⁴யாதமாத்ரஸ்தபோத⁴ந꞉ |\nஆஜகா³ம முநிஶ்ரேஷ்டோ² நாரதோ³ வத³தாம் வர꞉ ||2-76-1\nஸம்பூஜயித்வா விதி⁴வத்³வாஸுதே³வோ விஶாம்பதே |\nப்ரதிக்³ரஹார்த²ம் விதி⁴வச்ச்²ரீமாந்ப⁴க்த்யா ந்யமந்த்ரயத் ||2-76-2\nதத꞉ காலே ச ஸம்ப்ராப்தே ஸ்நாதம் தே³வோ மஹாமுநிம் |\nஸம்பூஜ்ய மால்யைர்க³ந்தை⁴ஶ்ச போ⁴ஜயாமாஸ பா⁴ரத ||2-76-3\nஸத்யயா ப்ரியயா ஸார்த⁴ம் ப்ரஹ்ருஷ்டேநாந்தராத்மநா ||2-76-4\nபுஷ்பதா³மாவஸஜ்யாத² கந்டே² க்ருஷ்ணஸ்ய பா⁴விநீ |\nப³ப³ந்த⁴ க்ருஷ்ணம் ஸுப⁴கா³ பாரிஜாதே வநஸ்பதௌ ||2-76-5\nஅத்³பி⁴ர்த³தௌ³ நாரதா³ய ததோ(அ)நுஜ்ஞாப்ய கேஶவம் |\nதே³வீ தே⁴நுஸஹஸ்ரம் ச காஞ்சநஸ்ய ச பர்வதம் ||2-76-6\nஹிரண்யரூப்யமிஶ்ரம் ச மணிரத்நப்ரப⁴ஸ்ய ச |\nதிலமிஶ்ரஸ்ய ச ததா² த⁴ந்யைரந்யைர்யுதஸ்ய ச ||2-76-7\nப்ரதிக்³ருஹ்ய து தத்ஸர்வம் நாரதோ³ முநிஸத்தம꞉ |\nஸ ஸம்ப்ரஹ்ருஷ்டோ² பு⁴க்த்வாத² பூ⁴ய꞉ கேஶவமப்³ரவீத் ||2-76-8\nபோ⁴꞉ கேஶவ மதீ³யஸ்த்வமத்³பி⁴ர்த³த்தோ(அ)ஸி ஸத்யயா |\nஸ த்வம் மாமநுக³ச்ச²ஸ்வ குரு யத்³யத்³ப்³ரவீம்யஹம் ||2-76-9\nப்ரத²ம꞉ பக்ஷ இத்யேவமப்³ரவீந்மது⁴ஸூத³ந꞉ |\nவ்ரஜந்தமநுவவ்ராஜ நாரத³ம் ச ஜநார்த³ந꞉ ||2-76-10\nபரிஹாஸம் ப³ஹுவித⁴ம் க்ருத்வா முநிவரஸ்ததா³ |\nதிஷ்ட²ஸ்வ க³ச்சா²மீத்யுக்த்வா பரிஹாஸவிசக்ஷண꞉ ||2-76-11\nஅபநீய தத꞉ கண்டா²த்புஷ்பதா³மைநமப்³ரவீத் |\nகபிலாம் கா³ம் ஸவத்ஸாம் போ⁴ நிஷ்க்ரயார்த²ம் ப்ரயச்ச² மே ||2-76-12\nக்ருஷ்ணாஜிநம் திலை꞉ பூர்ணம் ப்ரயச்ச² ச ஸகாஞ்சநம் |\nஏஷோ(அ)த்ர நிஷ்க்ரய꞉ க்ருஷ்ண விஹிதோ வ்ருஷகேதுநா ||2-76-13\nததே²த்யுக்த்வா ஹ்ருஷீகேஶஸ்ததா² சக்ரே ஜநாதி⁴ப |\nஸ உவாச முநிஶ்ரேஷ்ட²ம் ஹஸித்வா மது⁴ஸூத³ந꞉ ||2-76-14\nவரம் வரய த⁴ர்மஜ்ஞ யஸ்தே நாரத³ காங்க்ஷித꞉ |\nதத்தே தா³தாஸ்மி த⁴ர்மஜ்ஞ பரா ப்ரீதிர்ஹி மே த்வயி ||2-76-15\nநித்யமேவாஸ்து மே ப்ரீதோ ப⁴வாந்விஷ்ணோ ஸநாதந |\nத்வத்ப்ரஸாதா³த்து ஸாலோக்யம் வ்ரஜேயம் தே மஹாமதே ||2-76-16\nஅயோநிஜோ ப⁴வேயம் தேநாராயண ஸதாம் க³தே |\nப⁴வேயம் ப்³ராஹ்மணஶ்சைவ புநர்ஜாத்யந்தரேஷ்வபி ||2-76-17\nஏவமஸ்த்விதி தம் தே³வோ விஷ்ணு꞉ ப்ரோவாச பா⁴ரத |\nதுதோஷ ச ததோ தீ⁴மாந்நாரதோ³ முநிஸத்தம꞉ ||2-76-18\nநிமந்த்ரிதாநி கௌரவ்ய ஸத்யயா ஹரிகாந்தயா ||2-76-19\nதாஸாம் த³தௌ³ ஸந்நியோக³மேகைகம் ஹரிவல்லபா⁴ |\nஶச்யா யோ வாஸுதே³வஸ்ய புரா த³த்தோ நராதி⁴ப ||2-76-20\nபாரிஜாதோ வஸம்ஸ்தத்ர தத꞉ ப்ரவவ்ருதே ததா³ |\nஆஜ்ஞயா வாஸுதே³வஸ்ய நாரதே³ந மஹாத்மநா ||2-76-21\nநிமந்த்ரிதா க³ணா꞉ ஸர்வே கேஶவேந மஹாத்மநா |\nவிபூ⁴திம் பாரிஜாதஸ்ய த³த்³ருஶு꞉ குருநந்த³ந ||2-76-22\nபாண்ட³வாம்ஶ்சாநயாமாஸ ஸஹைவ ப்ருத²யா ஹரி꞉ |\nத்³ரௌபத்³யா ச மஹாதேஜாஸ்ததை²வ ச ஸுப⁴த்³ரயா ||2-76-23\nஶ்ருதஶ்ரவாம் ச ஸஸுதாம் பீ⁴ஷ்மகம் ஸஸுதம் ததா³ |\nஅந்யாநபி ச கௌரவ்ய மித்ரஸம்ப³ந்தி⁴பா³ந்த⁴வாந் ||2-76-24\nரேமே ச ஸஹ பார்தே²ந பா²ல்கு³நேந ஜநார்த³ந꞉ |\nஸாந்த꞉புரோ மஹாதேஜா꞉ பரமர்த்³த்⁴யாவஸந்ந்ருப ||2-76-25\nஸம்வத்ஸரே ததோ யாதே கேஶிஹாமரஸத்தம꞉ |\nபாரிஜாதம் புந꞉ ஸ்வர்க³மாநயத்ஸர்வபா⁴வந꞉ ||2-76-26\nதத்ராதி³திம் கஶ்யபம் ச த்³ருஷ்ட்வா ஸ்வஜநநீம் ப்ரபு⁴꞉ |\nஶக்ரேண ஸஹிதோ தீ⁴மாநப்ரமேயபராக்ரம꞉ ||2-76-27\nதமுவாசாதி³திர்மாதா ப்ரணதம் மது⁴ஸூத³நம் |\nஸௌப்⁴ராத்ரமஸ்து வாமேவம் நித்யம் சாமரஸத்தம ||2-76-28\nமநோரத²ம் மம த்வம் ச பூரயஸ்வ ஜநார்த³ந |\nஆமந்த்ரயித்வா பிதரௌ தே³வராஜாநமப்³ரவீத் |\nவாஸுதே³வோ மஹாதேஜா꞉ காலப்ராப்தமித³ம் வச꞉ ||2-76-30\nமஹாதே³வேந தே³வேஶ ஸந்தி³ஷ்டோ(அ)ஸ்மி மஹாத்மநா |\nஅந்தர்பூ⁴மிதலே வத்⁴யாநஸுராந்ப்ரதி மாநத³ ||2-76-31\nததி³தோ த³ஶராத்ரேண ஹந்தாஹமஸுரோத்தமாந் |\nதத்ரோபவிஷ்டாந்ஸ்தா²தவ்யம் ப்ரவரேண மஹாத்மநா ||2-76-32\nஜயந்தேந ச வீரேண தா³நவாநாம் ஜிகா⁴ம்ஸயா |\nஏகோ(அ)த்ர மாநுஷோ தே³வோ தே³வபுத்ரஸ்ததா² பர꞉ ||2-76-33\nஅவத்⁴யா꞉ கில தே தே³வைர்ப்³ரஹ்மணோ வரத³ர்பிதா꞉ |\nஅஸ்மாபி⁴꞉ கில ஹந்தவ்யா மாநுஷத்வமுபாக³தே ||2-76-34\nததே²தி க்ருஷ்ணம் ஸ ஹரி꞉ ப்ரீதரூபஸ்ததா²ப்³ரவீத் |\nஸஸ்வஜாதே ததோ தே³வாவந்யோந்யம் ஜநமேஜய ||2-76-35\nஇதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் ஊர்வசி ஊர்வர் ���கலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/occasions/2019/10/15083743/1266016/this-Week-special-15th-October-2019-21st-October-2019.vpf", "date_download": "2021-01-21T13:44:03Z", "digest": "sha1:WYHVLTKHTNGV4RAVNM3VRXJLXIWFDPAB", "length": 18117, "nlines": 224, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் 15.10.2019 முதல் 21.10.2019 வரை || this Week special 15th October 2019 21st October 2019", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் 15.10.2019 முதல் 21.10.2019 வரை\nபதிவு: அக்டோபர் 15, 2019 08:37 IST\nஅக்டோபர் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஅக்டோபர் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.\n* வீரவநல்லூர் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.\n* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.\n* குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.\n* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\n16-ந் தேதி (புதன்) :\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் திருவீதி உலா.\n* கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் விருட்ச வாகனத்தில் வீதி உலா.\n* தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.\n* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம் கண்டருளல்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.\n17-ந் தேதி (வியாழன்) :\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.\n* தென்காசி உலகம்மை திருவீதி உலா.\n* திருத்தணி, சுவாமிமலை ஆகிய தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.\n* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\n* இன்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.\n18-ந் தேதி (வெள்ளி) :\n* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை.\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதியம்மன் ரிஷப வாகனத்தில் உலா.\n* அனைத்து சிவன் கோவில்களிலும் விஷூ தீர்த்தம்.\n* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.\n* கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் திருவீதி உலா.\n* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.\n19-ந் தேதி (சனி) :\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை விருட்ச வாகனத்திலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி.\n* தூத்துக்குடி பாகம்பிரியாள் புறப்பாடு கண்டருளல்.\n* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.\n* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு அபிஷேக ஆராதனை.\n* இன்று கருட தரிசனம் செய்வது நன்று.\n20-ந் தேதி (ஞாயிறு) :\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை அன்ன வாகனத்தில் திருவீதி உலா.\n* தென்காசி உலகம்மை பவனி வருதல்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.\n* தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜராஜசோழன் 1034-வது பிறந்தநாள்.\n21-ந் தேதி (திங்கள்) :\n* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரம், இரவு காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.\n* கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் பவனி வருதல்.\n* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nசீரம் நிறுவன தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nதமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-ந்தேதி கூடுகிறது\nஉயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி: ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர் உத்தரவு\nகொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து\nமருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் நாளை டிஸ்சார்ஜ்\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 19.1.2021 முதல் 25.1.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12.1.2021 முதல் 18.1.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 5.1.2021 முதல் 11.1.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 22.12.2020 முதல் 28.12.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 15.12.2020 முதல் 21.12.2020 வரை\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் ���ால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/07/blog-post_9.html", "date_download": "2021-01-21T14:56:42Z", "digest": "sha1:QXBNNI5PQYVBFA5DLAQUAFTYPBUJKYK6", "length": 22036, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சாதியத்தால் அவதியுறும் மலையகம் - சிலாபம் திண்ணனூரான் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தலித் » சாதியத்தால் அவதியுறும் மலையகம் - சிலாபம் திண்ணனூரான்\nசாதியத்தால் அவதியுறும் மலையகம் - சிலாபம் திண்ணனூரான்\n24/6/2018 வாரவெளியீட்டில் 'முற்போக்கு சிந்தனைகளுடன் ஆலயங்கள் இயங்க வேண்டும்' என்ற குறிஞ்சி மகனின் ஆக்கத்தில் தற்போது மலையகத்தின் முக்கியமான இடங்களில் சாதி வேறுபாடுகள் பார்க்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. மலையகத்தில் இது புதிதல்ல. 1900 களில் தமிழகத்தில் சாதிக் கட்டுப்பாடு கடுமை யாக்கப்பட்டதன் கொடுமையின் விளைவாகவே அங்கு வாழ்ந்த தமிழ் விவசாயிகள் கூட்டம் கூட் டமாக இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, பர்மா, றியூனியன், மொரிசியஸ், ரினிடாட், அந்தமான், சுமத்ரா, சீசெல்ஸ், தென்னாபிரிக்கா, கிரனடா, பிஜி, நியூகலிடோனியா, தாஷித்தி, குவாட்லோப், சென்ற்வின்சன்ற் எனப்பட்ட தீவுகளுக்கும், நாடுகளுக்கும் ஆங்கிலேயரால் கூலிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.\nஆங்கிலேயர் தமிழகத்திலி ருந்து விவசாய பட்டாளத்தை இலங்கைக்குள் நகர்த்தியதும் சாதியின் அடிப்படையிலேயா கும். இங்கு நிர்மாணிக்கப்பட்ட தோட்ட லயன்களில் சாதி அடிப்படையிலேயே குடியமர்த் தியதுடன் தமிழகத்து கிராம் வீடமைப்பு கட்டமைப்பு முறை யையே கையாண்டனர். 1865 க்குப் பிறகு மாநகர சபைகள் உருவாக்கப்பட்டன. இச்சபை களில் நகரசுத்தி தொழிலாளர்க ளாகக் கடமையாற்றிய இந்தியத் தமிழர்களின் குடியிருப்புக்கு யூ.சி.லயன் என ஐரோப்பியர் நாமம் சூட்டினர்.\nவெள்ளைக்காரர்கள் தமிழக விவசாயிகளை இந்நாட்டுக்கு கப்பலில் அழைத்து வருகையில் அவன் சாதியத்தால் பட்ட கஷ் டத்தை \"The Planters Association of Ceylon 1854 - 1954” என்ற நூலில் (71 ஆம் பக்கம்) கீழ் கண்ட வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. \"ஆணைக்குழுவின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து வருகைதரும் தொழிலாளர் களின் நலன்கள் அவர்களுக்கான வசதிகள் மிகக் கவனமாக கையாளப்பட்டன.\nதரமான உணவு, தங்குமிடம் போன்றவை எமது. நேரடிக் கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்டன. இவ்வாறான நிலையில் உணவு விநியோகம் செய் கைளில் எதிர்கொண்ட முதலாவது பிரச்சினை சாதிப்பிரச்சினையாகும். இவ்வாறு இலங்கைக்கு வருகைதந்த தொழிலாளர்களின் பதிவுகளின்படி வெள்ளாளர், நாடார், பள்ளர், பறையர், இடையன், செட்டி, ரெட்டி, அம்பலக்காரர், வன்னியர், உள் ளிட்ட 37 வகை சாதியினர் வருகை தந்ததாக பதிவு தெரிவிக்கின்றது.\nஇந்த சாதிப் பிரச்சினை அந்நாட்களில் மிகவும் தீவிரமாகவும் மீள முடியாததாகவும் இருந்தது. சாதித் தடைகளை அகற்றி அனைவரையும் ஒரே ஆசனத்தில் அமர வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஒவ்வொரு மாவட்ட தாலுக்கா கிரா மத்தைச் சேர்ந்த பிரிவு வகையிலேயே தோட்டங் களில் இந்திய விவசாயிகள் பதிவு இடம் பெற்றது. இதற்கான காரணம் உறவுகள் பிரிந்து விடாது இருப்பதற்காக மேற்கொண்ட தொழில் இரகசி யமும் சூழ்ச்சியுமாகும்.\nதமிழர்கள் எந்த மாவட்ட கிராமத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டனரோ அந்த பழைய கிராமத்தை ஆங்கிலேயர் கண்டி தேசத்தில் படைத்தனர். சாதிய அடக்குமுறையை ஆங்கி லேயர் மறைமுகமாக வளர்த்தனர். சாதியம் தமிழக விவசாயிகளை அந்திய நாடுகளில் தங்களின் உழைப்புச் சக்தியை விற்பதற்கு தமது கிராம் எல் லைகளைக் கடந்து செல்ல வைத்தது. காலனிய வாதிகள் தமிழகத்திலிருந்து 1817 ஆம் ஆண்டில் தமிழ் கூலிகளை இலங்கையின் நிர்மாணப்பணிகளுக்காக அழைத்து வந்தனர் என தெரிவிக்கிறது \"வரலாற்று பின்னணி” என்ற தமிழ் நூல்.\n1817 - 1827 ஆம் ஆண்டுகால எல்லையில் இங்கு குடியேறிய தமிழக ஒப்பந்த கூலிகளின் தொகை பத்தாயிரம் ஆகும். தமிழக கிராமங்களில் எவ்வாறு சாதியியல் குடியிருப்புக்களாக பிளவு பட்டிருந்தனவோ அவ்வாறே தீண்டப்படுபவனா கவும் தீண்டப்படாதவனாகவும் பெரும்பான்மை யாக இருந்தனர்.\nதோட்ட நிர்வாகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக் கப்பட்டிருந்தது. ) 1. அலுவலக நிர்வாகம் 2. தொழிற்சாலை நிர்வாகம் 3 தோட்ட மேற்பார்வை நிர்வாகம் தோட்ட மேற்பார்வை நிர்வாகம் பெரியகங் காணி, கணக்கப்பிள்ளையிடம் இருந்தன. தொழி லாளர்கள் அமைப்பு ரீதியாக செயற்பட தடைக் கல்லாக இருந்தவர்கள் இவர்களேயாவர். இவர்கள் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி வேலை வாங் கினர். இவர்களின் அடக்குமுறைக்கு சாதிய பிரிவு களைப் பயன்படுத்தும் போக்கு இருந்தது. | 1838 - 1843 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில்\nபெரும் வறட்சி நிலவியது. இவ்வறட்சியே முக் குலத்தோர் மற்றும் வெள்ளாளர், கள்ளர், நாயுடு, தேவர் சமூகத்தையும் இலங்கையை நோக்கி நகர்த்தியது. இப்புலம் பெயர்வில் நிலமற்றவர் களும், நிலமுள்ளவர்களும் இணைந்தே இக்கூட் டத்தில் இடம்பெயர்ந்தனர்.\n1843 இல் இலங்கையில் இந்தியத் தமிழரின் எண்ணிக்கையானது 31 ஆயிரத்தை கடந்தி ருந்தது. இந்நிலையில் 1843 இல் இந்நாட்டை விட்டு வெளியேறிய இந்தியத் தமிழர்களின் எண் ணிக்கை 19 ஆயிரத்து 693 ஆக இருந்தது. இவ்வாறான நிலையில் தமிழக கிராமங்களில் நிலவிய அதே சாதிய கட்டமைப்பு மலையகத் தோட்டங்களிலும் நிலவியது. லயன் குடியிருப்புக ளுக்கு சாதியம், தொழில் ரீதியான பெயர்கள் சூட் டப்பட்ட அநியாயங்கள் இடம்பெற்றன. அவ்வநி யாயம் இன்றும் தொடர்கிறது. பெரியகங்காணி லயம், பாபர் லயம், வாத்தியார் லயம், டோபி லயம், வாசல் கூட்டி லயம், பூசாரி லயம், சோசியர் லயம், மருந்து கங்காணி லயம், கொழுந்து கங்காணி லயம், கவ்வாத்து கங்காணி லயம், எழவு சொல்லி லயம் என சாதி, தொழில் பிரிவினைகளுக்கு ஏற்ப பல பிரிவுகளாக லயன் குடியிருப்புகள் அமைந்தி ருந்தன. ) சாதி மாறி காதல் திருமணம் செய்தால் சாதியம் கட்டுப்பாடுகள் வலுவற்று தோற்றுப்போகும். இவர்களுக்கு தோட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதில்லை போன்ற காரணங்களால் இவர்கள் வேறுதோட்டத்தை நாடிச்சென்றனர்.\nவர்த்தகர்கள், சிறுநில உரிமையாளர்கள் தோட் டங்களை வைத்திருந்த இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் சாதிய கட்டுப்பாடுகள் தளர்ந்து விட்ட தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்றும், இன்றும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்த, வாழும் உலகம் வேறு. முத லாளி வர்க்கம் வாழ்ந்த உலகம் வேறா கவே இருந்தது. முதலாளி வர்க்கம் பணம் தேடுபவர்களாக இருந்த மையால், அவர்களிடம் சாதி, சமூக அந்தஸ்து கட்டுப்பாடு யாரையும் கட்டுப்படுத்தும் சக்திகளாக நிலை பெற்று வாழ இயலாமல் போயின.\nபொருளாதார வாழ்க்கையானது இந் திய கிராமிய கட்டுப்பாட்டு வாழ்க் கையிலிருந்து வேறுபட்டதோர் புதிய கலாசாரத்தை படைத்தது. இவ்வா றான கலாசாரம் 18-03-1954 இல் சேர்.ஜோன் கொத்தலாவல, ஜவ ஹர்லால் நேரு ஒப்பந்தத்தின் பின் மெல்ல வளரத் தொடங்கியது. இத்தி யாவிலிருந்து இலங்கைக்கான போக் குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. இலங்கையில் வாழ்ந்த பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கம் முற்றாக புதியதோர் சமூக சக்திகளாக மாற்றம் பெற்றனர்.\nஅமரர் கோ.நடேசய்யர் இந்நாட்டின் 1931 இல் அகில இலங்கை தோட்ட தொழிலா ளர்கள் சம்மேளனத்தை ஆரம்பித்தார். இவர் இடது சாரி கொள்கையை கொண்டு இருந்த மையால் சாதி அமைப்பை முற்றும் முழுவதுமாக வெறுத்தார். அமரர் நேருவின் தலைமையில் 1939 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி அதிகாலை 1.40 க்கு உதயமான இலங்கை -இந்திய காங்கிரஸ் ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களையும் இலங்கை முழுவதும் வாழ்ந்த நகர சுத்தி தொழி லாளர்களையும் சாதியின் பெயரில் ஏற்க மறுத்தது.\nபின்னர் கொழும்பு 04. பொன்சேகா பிளேஸ், சீயன்னா என்ற செட்டியார் வீட்டில் அமரர் நேரு தலைமையில் பெரிய விவாதமே இடம் பெற்ற றது. நேருவின் தலையீட்டால் இறுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கான காரணம் அன்று இலங்கையில் வாழும் இந்தியர்களின் மிகப் பெரும் சக்தியாக விளங்கியது தோட்டத் தொழி லாளர்களாக வாழும் இந்திய மக்களே என்பது உணரப்பட்டமையாகும். இன்றும் இந்நாட்டில் இந்திய வம்சாவளியினரின் பெரும்சக்தியாக வாழ் பவர்கள் பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கமே என் பதை அனைவரும் உணர வேண்டும்.\n1977க்குப் பின்னர் இந்நாட்டில் ஏற்பட்ட அர சியல் மாற்றம் மலையக பாட்டாளி வர்க்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அம்மாற்றம் இச்சமூகம் மத்தியில் சாதி உணர்வை அரசியல் ரீதியாக ஏற்படுத்தியது. பல கட்சிகள் உதயமாகின. இக் கட்சிகள் இன்று சாதியியல் ரீதியாகவே செயலாற்றுகின்றன.\nஅனைத்து தேர்தல் காலங்களிலும் \"நம்ப ஆள்\" என சாதியம் ரீதியாக பேசப்படுவதைக் காணலாம். கட்சிகளின் தலைவர் உள்ளிட்ட ஏனைய பதவிகளும் சாதியம் ரீதியாகவே நியமனமாவதை அவதானிக்கலாம். இதை தட்டிக் கேட்க பாட்டாளி வர்க்கம் பயப்படுகிறது.\nஎன்ன தான் விஞ்ஞான ரீதியாக புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்து விட்டாலும் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலிருந்து சாதியம் அழியவில்லை, பல்வேறு கட்டமைப்பில் சாதியம் வாழ்கிறது. இறைவனின் ஆலயம் கூட சாதியின் பெயரில் இயங்குவதைக் காணலாம்.\"சாதிக்குப் பின்னால் வாழாதீர்கள் சாதனைக்குப் பின்னால் வாழுங்கள்\" என பெரியார் கூறியதை நாம் இங்கு மறந்து விடக்கூடாது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703524858.74/wet/CC-MAIN-20210121132407-20210121162407-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellotvtamil.com/2020/11/30/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-558-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2021-01-21T17:01:56Z", "digest": "sha1:5CAC6SYZTVRT4JELK5MEHHOOFDNRZ76I", "length": 16109, "nlines": 299, "source_domain": "hellotvtamil.com", "title": "மேலும் 558 பேர் குணமடைந்தனர் - HelloTv Tamil", "raw_content": "\nமேலும் 558 பேர் குணமடைந்தனர்\nமேலும் 558 பேர் குணமடைந்தனர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,560 ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையில் இதுவரை 23484 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nமஹர பற்றி எரிகிறது: பதற்றம் அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nuser2 செப்டம்பர் 16, 2020 டிசம்பர் 3, 2020\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nயாழில் விபத்து; இருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nD614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு...\nஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ��சியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர...\nவௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு\n10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஅடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி\nஇலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100...\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nடிசம்பர் 1, 2020 டிசம்பர் 1, 2020 0\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nநவம்பர் 30, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nயாழில் விபத்து; இருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nD614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு...\nஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர...\nவௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு\n10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஅடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி\nஇலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100...\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nடிசம்பர் 1, 2020 டிசம்பர் 1, 2020 0\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nநவம்பர் 30, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 105,248 பேர் கவலைக்கிடம்\nநவம்பர் 28, 2020 டிசம்பர் 1, 2020 0\nஉலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு\nநவம்பர் 27, 2020 டிசம்பர் 1, 2020 0\n6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா\nநவம்பர் 26, 2020 டிசம்பர் 1, 2020 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/03/29/18-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-21T16:42:43Z", "digest": "sha1:MM2X4AFYE6ODKSZKKGYKGLNIQRDECNKA", "length": 37752, "nlines": 219, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஅரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை →\n18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்\nPosted on 29 மார்ச் 2015 | 1 பின்னூட்டம்\nபடைப்பு என்பது படைத்தல்- பகிர்தல் என்ற இருவினைச்சொற்களின் உழைப்பால் உருவானது. கலைஞன் ஒருவனின் சுயசம்பாத்தியம், ஒருவகையில் அவனுடைய கலகக்குரல். எழுத்தோடு ஒப்ப்டுகிறபோது, மேடைபேச்சுக்குள்ள சிக்கல் அதனை ஒரு முறைதான் மேடையேற்றமுடியும். பேச்சாளர்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும், தவறினால் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள், அவர்கள் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. எழுத்திலும் இதுபோன்ற ஆபத்து இருக்கிறது என்றாலும் பலமுறை திருத்தங்கள் செய்யவும், நிறைவாக இருக்கிறதென உணர்ந்த பிறகே பிரசுரிக்கப்படவும் எழுத்தில் வாய்ப்புகள் உண்டு, பிரசுரித்த பிறகும் தவற்றைத் திருத்தி அடுத்த பதிப்பாகவேணும் கொண்டுவரமுடியும்.\nஉங்களுக்கு நாவல் எழுதும் எண்ணம் உண்மையிலேயே இருக்கிறதா கவிதை எழுதுகிறோம் சிற்றிதழ்களில் பிரசுரமாகின்றன, அவற்றைப் புத்தகமாகக் கொண்டுவரலாமென்றால் பதிப்பாளர் தயங்குகிறார், இந்நிலையில் நாவலொன்றை எழுதி வடவேங்கடம் – தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலக���் கொண்டாடிட வழிதேடும் நண்பர்களுக்கு அருள்வாக்கு போல சில நல்ல யோசனைகளை ஓர் அமெரிக்க எழுத்தாளர் – பெயர் Salvatore Lombino ‘ – எழுத்தாளர் கையேடு’ (The Witer’s Handbook ) என்ற நூலின் கட்டுரையொன்றில் வழங்கியுள்ளார். எட் மக்பெய்ன், எவன் ஹன்ட்டர், ரிச்சர்ட் மார்ட்ஸன் என பல புனைபெயர்களில் எழுதிஎழுதி புகழையும் பொருளையும் ஒரு சேர அடைந்தவர். வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்பதால், நாமும் அவருடைய யோசனைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். குற்றவியல் புனைவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த எழுத்தாளருடைய படைப்புகள் சிலவற்றை, பிரான்சு நாட்டில் பிரெஞ்சு இலக்கியங்களில் கவனம் செலுத்தும் ‘கலிமார்’ பதிப்பித்திருக்கும் அதிசயமும் சேர்ந்துகொள்ள இவருடைய ஆலோசனைகளுக்குக் கவனத்துடன் காது கொடுக்க வேண்டியிருக்கிறது.\nஇரவு பகலாக நாவலெழுதும் எண்ணம் உங்களை அலைக்கழிக்கிறது. உங்கள் நண்பர்களிடத்தில் அடுத்த புத்தககக் கண்காட்சியில் நாவல் வந்துவிடும் என சவடாலும் விட்டாயிற்று. மனைவியும் தோழிகளிடம் நீங்கள் நாவல் எழுதவிருக்கும் இரகசியத்தை உடைத்தாயிற்று (மனைவி எழுதுகிறாள் என்பதை வெளியிற்சொல்லி பெருமைப்படும் ஆண்கள்) எனவே எழுதவேண்டும். ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள்) எனவே எழுதவேண்டும். ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள் இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார் இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார் அதற்கு அவசியமில்லை என்கிறார். திரும்பவும் கட்டிலிற் சென்று நிம்மதியாக உறங்குங்கள் என்கிறார். ஏனெனில் எழுதும்போது பாதிஉறக்கத்தில் நாம் இருந்துவிடக்கூடாதாம். அவரது யோசனைப்படி புத்துணர்ச்சியுடன் எழுதுவது முக்கியம். எனக்கும் அது நியாயமாகப்படுகிறது. அவர் சொல்வதைப்போல ஏதே என்னுள் படைப்புக்கடவுளே ��றங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு எழுத உட்கார்ந்து அடுத்த அரைமணி நேரத்தில் சோர்ந்து முடங்கியிருக்கிறேன். இரவு அதிகப்பட்சம் பத்துமணி, அதற்குமேல் விழித்திருப்பதில்லை, படுத்துவிடுவேன். உறங்க சிக்கல்கள் இருப்பதில்லை. இரவு உணவை எளிமையானதாக மாற்றிக்கொண்டிருப்பதால் படுத்ததும் உறங்க (குறட்டையுடன்) முடிகிறது. அதிகாலையில் விழிப்பு என்பது வெகு நாளாகக் கடைபிடிக்கும் பழக்கம். மூளையும் புத்துணர்ச்சியோடு இருப்பதைப்போன்ற உணர்வு. இரவு நேரங்களில் கண் விழித்து நான் எழுதுவதே இல்லை, வாசிக்க மட்டுமே செய்கிறேன், பெரும்பாலான நாட்களில் இரவு ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் படுத்துவிடுவேன். ஆக எழுதுவதற்கு உகந்த நேரம் அதிகாலை. உங்களால் பின்னிரவுவரை சுறுசுறுப்பாக சோர்வின்றி எழுதமுடியுமென்றால் தாராளமாக காரியத்தில் இறங்கலாம். ஆனால் அரைத்தூக்கத்தில் எழுதாதீர்கள்.\nஎன்ன எழுதப்போகிறீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இருக்ககும், எனவே தற்போதைக்கு கதைச் சுருக்கமென்றோ, அவுட்லைன் என்றோ எதையாவது மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருக்கவேண்டாம். அதற்கு முன்பாக நாவலில் கதைசொல்லியின் குரல் எப்படி ஒலிக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். கதைசொல்லியின் குரலும், தொனியும் மிகவும் முக்கியம். இக்குரலையும் தொனியையும் எப்படித் தீமானிப்பது இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார் இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார் இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள் இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள் கதை மாந்தர்களோடு மட்டும் இக்கேள்விகளை இணைத்துப் பார்க்கக்கூடாது, கதையைப் படைக்கிற நம்முடனும் இக்கேள்விகளுக்குப் பந்த மிருக்கிறது. அதுபோலவே படைக்கிறவன் வயதுக்கும், கதைக் குரலின் வயதிற்கும் தொடர்பிருக்கிறது. கதை எழுதத்தொடங்கிய காலத்தில் ‘அழகான ராட்சசி’, ‘இது ஒரு விவகாரமான கதை’ என்றெல்லாம் பெயர்கள் சூட்டி எடுத்துரைப்பிலும் இளமை, தொனி இரண்டையும் பேசவைத்திருக்கிறேன்.\n“எங்களுக்குள் ஒரு ஸ்நேகம். ஸ்நேகம்னா மாலை சூரியன் நிறத்தில் அதிகம் ஒப்பனையில்லாமல், ‘லெ மோந்து’ ‘பிகாரோ’ போன்ற விஷயமுள்ள பிரெஞ்சு பத்திரிகைகளை கைகளில் இடுக்கிக்கொண்டு , சிரமத்துக்கிடையில் அவள் தனது ‘பெழோ 206’ லிருந்து கடைக்குச் சென்று திரும்பியதன் அடையாளமாக “விட்டல்” தண்ணீர் பாட்டில்களையும் “டெட்ராபாக்” பாலையும் இறக்கும் போதெல்லாம் உதவி செய்திருக்கிறேன். அவளைப்பார்க்கும்போதெல்லாம் ஒரு “ஹாய்” ஒரு “போன்ழூர்” அத்துடன் சரி. பெருசாக ஒன்று மில்லை. ஆனா அந்தப் “பெருசு”க்குத்தான் தூண்டிலோடு காத்திருந்தேன் -(இது ஒரு விவகாரமான கதை – கனவுமெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)\nகுறிப்பாக தன்னிலையில் கதை சொல்லபடுகிறபோது கூடுதல் கவனம் தேவை. வயதுகேற்ற கதைக்கருவையும், கதை மாந்தரையும் தேர்வு செய்வது, எடுத்துரைப்பை நீர்ப்பரவல்போல் முன்னெடுத்துச் செல்ல உதவும். அறுபது வயது படைப்பாளி, தனது புனைவொன்றில் இருபத்தைந்து வயது இளைஞனின் குரலை தொனியை பதிவு செய்யமுடியாதா ஏன் முடியாது ஆனால் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். ‘கரடிபொம்மை’ சிறுகதை அப்படியொரு முயற்சிகுரியது:\n“ரஜனி அங்க்கிள் தோள்ல உட்கார்ந்துகிட்டும், கமல் அங்கிளோட கையைப் பிடிச்சுகிட்டும் பாட்டு பாடியிருக்கன். ஜெயா ஆண்ட்டிக்கூடவும் நடிச்சிருக்கன். இப்பக்கூட அவங்கக்கூட ஒரு படம் பண்ணேன். என்ன பேரு என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட் ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட்’னு சொல்லி என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டு நிறைய முத்தம் கொடுத்தபோது, யூனிட் மொத்தமும் வாயைப் பொளந்துகிட்டு நின்னுச்சி” ( கரடிபொம்மை – கனவு மெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)\nபடர்க்கையில் சொல்கிறபோது, பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவ்வப்போது கதைமாந்தரின் குரலை மாற்றுவது கட்டாயம். ‘மாத்தா-ஹரி’ நாவல் படர்க்கையில் சொல்லபட்டிருந்தாலும், பாத்திரங்களுக்கேற்ப தொனி மற்றும் குரலைக் கொடுக்கக்கூடிய சொற்களை கையாண்டேன். நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.\n“கண்களை இறுக மூடிக்கொள்கிறாள். வந்தவளை விழிமடல்களுக்குள் சிறைபடுத்தியாயிற்று . அவள் முரண்டு பிடிக்கிறாள். தப்பிக்கும் எண்ணமிருக்கிறது; தான் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்தாயிற்று. அனுமதித்தால் சிறுக சிறுகச் சேர்த்துவைத்திருந்த அத்தனை நினைவுகளையும் கனவுகளையும் கூடவே கொண்டுபோய்விடுவாள். அவளுக்கு நினைவுகளின் வதை புரியாது. போடீ.. பெரிய பராசக்தி என்கிற நினைப்பு. உன்னைப்பற்றிய அர்ச்சனைகள் தப்பு, துதிப்பாடல்கள் தப்பு. இந்த உலகை ஏதோ இரட்சிக்கவந்தவளென்கிற நினைப்பும் ஆணவமும் உனக்கு நிறைய இருக்கிறது. பூச்சூடவோ, பொட்டுவைத்துக்கொள்ளவோ நிழலாய்த் தெரிகிற பற்களுக்கிடையில் விரல்வைத்து நகங்கடிக்கவோ, விழிகளைத் தாழ்த்தி நாணப்படவோ தெரியாமல் என்ன பெண் நீ” ( மாத்தாஹரி – நாவல் )\nஇங்கே உங்கள் காதில் விழுகிற குரல் யாருடையது படைப்பாளியுடையதா படர்க்கை கதைசொல்லலிலும் கதைமாந்தரைத் தன்மையிற்பேசவைக்க முடியும் என்பதற்கு இதொரு உதாரணம். எனவே நாவல் தன்மையிற் சொல்லபடுகிறதெனில் எழுதுவதற்கு முன்பாகவும், படர்க்கையிற் சொல்லப்படுகிறதெனில் கதைமாந்தரை மனதில் நிறுத்தியும் பேசுவதற்கு அனுமதியுங்கள், குரலும் தொனியும் கதைகேற்ப பொருத்தமாக அமையும். குரலைத் தேர்வு செய்தானபிறகு, எழுதவிருக்கிற புனைவின் அவுட்லைனை எழுத உட்காருங்கள். அப்படி எழுதுகிறபோது, தயவு செய்து “நவராத்திரி என்ற பெயர்வைத்து ஒன்பது வேடங்கள் செய்தார், நான் தசாவாதாரம் பெயரில் பத்துவேடங்கள் செய்தால்தானே பெரிய நடிகன் என்பதுபோன்ற வீம்பெல்லாம் வேண்டாம். அவர் கதைக்கு ஆயிரம் பக்கங்கள் தேவைப்பட்டிருக்கலாம், உங்கள் கதைக்கருவிற்கு நூறுபக்கங்கள் போதுமென்றால், நூற்றி ஐம்பது பக்கங்களில் நிறுத்திக்கொள்ளுங்கள். அதுதான் நல்லது. அதன் பிறகு அத்தியாயங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். இருநூறுபக்க நாவலெனில் இருபதிலிருந்து நாற்பது அத்தியாயங்கள்வரை பிரித்துக்கொள்வது எனக்குத் தெரிந்த யோசனை. இனி அவுட் லைனுக்கு வருவோம்.\n3. நாவலின் அவுட்லைன் அல்லது திட்டவரை.\nபுனைவொன்றின் கருவைத் தேர்வு செய்திருப்போம், அதாவது எதைக்குறித்து அல்லது எவ்வித விஷயத்தை மையமாக வைத்து எழுதப்போகிறோமென்பதில் நமக்குத் தெளிவு இருக்கக்கூடும். அவிஷயத்தை நினைவூட்டும் வகையில் ஒரு பெயரை அல்லது தலைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அது நாவலின் பெயராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. மாறாக மையப்பொருளைச் சுற்றிவர அல்லது அதை மறந்துவிடாதிருக்க இத்தலைப்பு அல்லது குறிப்பு நமக்கு உதவக்கூடும். மாத்தாஹரி நாவலின் அவுட்லைனுக்கு வைத்த பெயர் ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண்ணின் கதை’ அதுபோல ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதபோகிறோம் என்பதிலொரு தெளிவு வேண்டும் அதற்கேற்ப ஒரு பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். சம்பவம், இடம் பெறும் மாந்தர்கள் என ஒரு முடிவுக்குவந்த பின்னர் நமது கற்பனைகளுக்குச் சொற்களை அணிவிக்கலாம். படித்துப்பார்க்கிறபோது அத்தியாயங்களுகிடையில் தொடர்பில்லை எனக்கருதினால், குறித்து வைத்து நாவலை முடித்தபிறகு அதனை எழுதிச்சேர்க்கலாம். அப்படி இரண்டொரு அத்தியாங்களை சேர்க்கவும், கதைக்கு எவ்விதத்திலும் உதவாது, பக்கங்களை மட்டுமே கூட்ட உதவுகிற அத்தியாயங்களைத் தவிர்க்கவும் செய்யலலாம்.\nஅதிக பக்கங்களில் ஒரு புனைவை எழுதவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறபொழுது ஒரு நாளைக்கு இத்தனைப் பக்கங்கள் என ஒதுக்கிக்கொண்டு அவற்றை அந்த நாளில் முடிப்பது நல்லது. பிறகாரியங்களைபோலவே எழுத்திற்கும் திட்டமிடல் இன்றியமையாததென பலமுறை இத்தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். ஏதேனும் ஒரு அத்தியாத்தை எழுதுவதற்குக் குறிப்பாக சரித்திர நாவல்களை எழுதுகிறபோது உரிய தகவல்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் போகலாம். அதற்காக எழுதுவதைத் தள்ளிபோடக்கூடாது. அச்சமயங்களில் ஆதாரங்களின் தே��ையின்றி எழுதக்கூடிய அத்தியாயங்கள் இருக்கக்கூடும் அவற்றை எழுதி முடிக்கலாம். எழுதியவுடன் படித்துபார்க்காமல் மறு நாள் தொடங்குவதற்கு முன்பாக அதைப் படித்துபார்ப்பது நல்லது. மொத்த அத்தியாயத்தையும் எழுதிமுடித்திருந்தபோதிலும் அதனை முதற்படியாகவே கருதவேண்டும். எனக்கு இதுபற்றிய தெளிவு இரண்டாம் நாவலின் போதுதான் கிடைத்தது. நீலக்கடல் நாவலை முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் உடனடடியாக அதனைப் பதிப்பிக்கவில்லை. அவர்கள் காலதாமதம் செய்வதாகப் புரிந்துகொண்டு வேறொரு பதிப்பகத்திடம் கொடுத்தேன். அவர்கள் உடனடியாகப் பதிப்பிக்கவும் செய்தார்கள். அவர்கள் கால அவகாசம் எடுத்து ஒழுங்காகச் செப்பனிட்டு கொண்டுவருபவர்களாக இருந்திருந்தால் நீலக்கடல் நாவல் கூடுதலாக வரவேற்பைப் பெற்றிருக்கும் என்கிற ஆதங்கம், இன்றைக்கும் உண்டு. நாம் எழுதி முடிக்கிற முதற்படி சுத்திகரிப்பு செய்யாத ஒன்று, பட்டைத் தீட்டப்படாத கல். நாம் நினைப்பதையெல்லாம் எழுத்தில் கொட்டிவிடவேண்டுமென்கிற ஆர்வக்கோளாரின் வெளிப்பாடு அது. எனவே தயவுசெய்து ஒருமுறைக்கு இருமுறை செப்பனிட்டு அனுப்பிவையுங்கள். மாற்றம் செய்யத் தயங்க வேண்டாம், தயங்கினால் உங்கள் எழுத்திற்குச் சிறுமை.\nஅரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை →\nOne response to “18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்”\nகீதா மதிவாணன் | 11:42 பிப இல் 30 மார்ச் 2015 | மறுமொழி\nஒரு நாவலை எப்படி படிப்படியாக உருவாக்கம் கொடுப்பது, எந்தெந்த விஷயங்களில் சிரத்தை எடுப்பது, எப்படியெப்படி செயலாக்குவது என்று பல யோசனைகளை தெள்ளந்தெளிவாக முன்வைத்துள்ள அற்புதமான பகிர்வு. நாவல் எழுதவிரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் மனத்திலேற்றவேண்டிய யோசனைகள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=124", "date_download": "2021-01-21T17:30:22Z", "digest": "sha1:5W7KAM3HWR3FCUR55L752WSEJNCG42P2", "length": 11186, "nlines": 49, "source_domain": "writerpara.com", "title": "மெல்லினம் - சில குறிப்புகள் » Pa Raghavan", "raw_content": "\nமெல்லினம் – சில குறிப்புகள்\nநேற்று முன் தினம் மதியத்திலிருந்து நேற்று மாலை ஏழு மணிவரை என்னுடைய லேப்டாப்பில் பிரச்னை. இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. இணையம் தேவைப்படாத வேறு வேலைகளையும் செய்யமுடியவில்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நூற்றுக்கிழவனின் இறுதி சுவாசம் போல சிபியூ இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளிருக்கும் கோப்புகளைப் பிரதியெடுத்து வைக்கக்கூட முடியாத சூழல். எந்த கமாண்ட் கொடுத்தாலும் சிபியூவின் புத்தியில் அது உறைத்து, செயலுக்கு வர குறைந்தது அரைமணி நேரம் பிடித்தது.\nஇயங்கிக்கொண்டிருந்த அனைத்து ப்ரோக்ராம்களையும் நிறுத்திவிட்டுப் பார்த்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. AntiVirus பிரச்னை.\nZone Alarm வைரஸ் எதிர்ப்பான், சிபியூவின் 99 சதவீதச் செயல்பாடுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. ஸ்கேனிங், ஸ்கேனிங் என்று காட்டியதே தவிர, என்ன ஸ்கேன், எதை ஸ்கேன் என்று தெரியவில்லை. நிறுத்தவும் முடியவில்லை.\nஅப்புறம் நாகராஜன் வந்து பார்த்துவிட்டு மைக்ரோசாஃப்டின் சமீபத்தைய விண்டோஸ் அப்டேட் ஒன்றுக்கும் ZoneAlarmக்கும் பங்காளிச் சண்டை என்று எடுத்துச் சொன்னார். ஆண்ட்டி வைரஸ் தளத்திலேயே அதற்கான மாற்று ஏற்பாடுகளும் தரப்பட்டிருந்தன.\nஅதையெல்லாம் பொறுமையுடன் செய்து பார்த்தும் பிரயோஜனமில்லை. என் உயிருக்கு நிகரான லேப்டாப் தன் இறுதி மூச்சை விட்டுவிடப்போகிறதோ என்று உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்கான கையெழுத்துப் பிரதிகள், நான் எழுதிய புத்தகங்கள், அடுத்த நாவலுக்கான குறிப்புகள், சிறுகதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், வசனப் பிரதிகள், இளையராஜாவின் சில அபூர்வமான பாடல்கள், பத்திரிகைத் தொடர் அத்தியாயங்கள் எல்லாமே இந்த ஓரடி நீள அகலமுள்ள பெட்டிக்குள்தான் இருக்கின்றன.\nஒழுங்காக Backup எடுத்துவைக்கிற வழக்கமெல்லாம் என்னிடம் எப்போதுமில்லை. எழுதுவது ஒன்றைத்தவிர வாழ்வில் வேறெந்தச் செயலையும் நேர்த்தியுடன் செய்பவனல்லன். எனவே வேண்டிய அளவுக்கு நன்றாகக் கவலைப்பட்டுத் தீர்த்தேன். ஒன்றிரண்டு முறை கண்ணீர்த்துளி மாதிரி ஏதோ எட்டிப��பார்த்த ஞாபகம்.\nஇறுதியில் எங்கள் சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர் தங்கவேலுவின் யோசனையின்பேரில் அந்த பீமபுஷ்டி Zone Alarm மென்பொருளையே தூக்கிக் கடாசிவிட்டு, ஏவிஜி இலவசத்தை உள்ளே போட்டு ஒரு ஓட்டு ஓட்டியபிறகு என் லேப்டாப்புக்கு வந்த எமன் விலகிப்போனான். [Zone Alarmஐக் குறைசொல்லமாட்டேன். மைக்ரோசாஃப்ட் பிரச்னை தீர்ந்ததும் இதனால் எந்த சிக்கலும் வரவாய்ப்பில்லை. இத்தனை நாள் என் லேப்டாப்பைக் காவல் காத்த வீரன் என்கிற நன்றியுணர்ச்சி எப்போதுமுண்டு.]\nஅதன்பின் சுமார் ஒரு மணிநேரம் உள்ளே என்னென்ன இருக்கிறது என்று ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டு பார்த்தேன். தேவையற்ற பல குப்பைகள். பெரும்பாலும் சாஃப்ட்வேர்கள். எனக்கு எதற்கு ஆடியோ மென்பொருள்கள் இருவத்தெட்டு டிவிடி ப்ளேயர்கள் ஆயிரத்தெட்டு என்கோடிங்களுக்கான எழுத்துருக்கள், டூல் பார் கசுமாலங்கள்.\nஇண்டர்வல் ப்ளாக்குக்கு முந்தைய காட்சி விஜயகாந்த் மாதிரி கண்கள் சிவக்க, கன்னக்கதுப்புகள் துடிக்க வீறுகொண்டு எழுந்து அனைத்தையும் ஒரு கணத்தில் ஒழித்துத் தீர்த்தேன்.\nதமிழுக்கு ஒரே ஒரு சாஃப்ட்வேர். NHM Writer. யுனிகோட் அல்லாத திராபை தளங்களைப் பார்வையிட என் நெருப்பு நரி மூணுக்கு ஓர் அதியன் இணைப்பு. பேசிப் பலகாலம் ஆகிவிட்ட யாஹு, எம்.எஸ்.என். மெசஞ்சர்களை அன் இன்ஸ்டால் செய்துவிட்டேன். புழக்கத்தில் உள்ள கூகுள் டாக் போதும். ஆடியோ, வீடியோ ஃபைல்களைக் கையாள வி.எல்.சி. இணையம் உலவ ஃபயர் ஃபாக்ஸ். அஞ்சல் படிக்க தண்டர்பேர்ட். இவைதாண்டி மிச்சமிருந்த அனைத்தையும் எடுத்துவிட்டேன்.\nஇன்னும் கொஞ்சநாளைக்காவது நல்ல பையனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். நேற்றைய கலவர உணர்வு அத்தனை சீக்கிரம் மறக்காது.\nநமது பெரிய பிரச்னையே கிடைக்கிற அனைத்து மென்பொருள்களையும் குவித்துவைத்துக்கொள்வதுதான். குழந்தைகளின் பொம்மைக் குவியல்கள் போல. பயன்பாடு இருக்கிறதோ இல்லையோ, நம்மிடம் அது இருக்கவேண்டும். என்னைப் போல் ஞானமில்லாத கம்ப்யூட்டர்ஜீவிகள் கண்ட பரிந்துரைகளின்பேரில் மென்பொருள்களை நிறுவி, கையாண்டுபார்ப்பதைத் தவிர்க்க ஏதாவது ஒரு மென்பொருள் இருந்தால்கூடத் தேவலாம்.\nநம்பகமான சில எளிய மென்பொருள்கள் போதும். கம்ப்யூட்டருக்கும் கையாள்வோருக்கும் ஊறு விளைவிக்காத வஸ்துக்கள். அதிக இடம் சாப்பிடாதவையாக அவை இர���த்தல் நலம். ஓப்பன் சோர்ஸாக இருத்தல் [திறமூலம் என்று சொல்லமாட்டேன்.] சாலச்சிறந்தது.\nஎன் நண்பர் கணேஷ் சந்திரா தனது வலைத்தளத்தில் இம்மாதிரியான சில நல்ல மென்பொருள்களைப் பட்டியலிட்டுப் பரிந்துரை செய்திருக்கிறார். உபயோகித்துப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=13379", "date_download": "2021-01-21T17:45:46Z", "digest": "sha1:WCY7R3PQYOGRKE7XAHS2GHJER5L2BKV5", "length": 8596, "nlines": 72, "source_domain": "writerpara.com", "title": "அபாயகரம் - ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா] » Pa Raghavan", "raw_content": "\nஅபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]\nஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது.\nசம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே” என்று சுய வாக்குமூலம் கொடுக்கும்போது, கவிதை அறியா கழுதையான நான் ஏன் எழுதக்கூடாது என்கிற தன்னம்பிக்கை ஏற்பட்டது.\n‘அபாயகரம்’ என்கிற தலைப்புதான் அச்சுறுத்துகிறதே தவிர, தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஐம்பது கவிதைகளும் வாசகனை கொஞ்சம் அனுசரணையாகவேதான் நடத்துகிறது.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமானால் சிறுகதை ஆசிரியர் என்பதைவிட கவிஞராகதான் பா.ராகவன் கூடுதலாக மிளிர்கிறார் என்பதாக எனக்குப் படுகிறது.\nகவிதைகள் குறித்து மேம்போக்கான எள்ளல் எண்ணம் கொண்டவர்கள் கவிதை எழுத முடியாது என்கிற மூடநம்பிக்கையை தைரியமாகவே பாரா கைவிட்டு விடலாம். தீவிரக் கவிஞர்கள் தவறவிடுகிற சில்லறை தருணங்களை கவிதையாக்குகிற கவிஞர்களும் இலக்கியத்துக்குத் தேவையே.\nபா.ராகவன்கள் தேவைப்படுகிறார்கள். நவீனக் கவிதைகள் குறித்த எள்ளல்கள் மிகுந்த பா.ராகவன் போன்றவர்களே, அக்கவிதைகள் குறித்த ‘புரியும்படியான’ விமர்சனங்களையும் எழுதமுடியும் என்று கருதுகிறேன்.\n‘அபாயகரம்’ கவிதைத் தொகுப்பு, தன்னளவில் ஒரு தொகுப்பாக மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே கவிதையுலகில் நுழைய விரும்பும் எல்.கே.ஜி. வாசகர்களுக்கு அகலமாக தன் கதவுகளை திறந்துவைத்து ‘வெல்கம் போர்டு’ வைத்திருக்கிறது.\nபா.ராகவனின் கவிதைகள் உடோப்பியாவில் நிகழ்வதில்லை. அக்மார்க் குரோம்பேட்டை சரக்கு. பெரும்பாலும் சிரிக்க வைக்கின்றன. அபூர்வமாக சிந்திக்கவும் தூண்டுகின்றன. நேற்றைய நிலவைவிட இன்றை��� நிலவு அழகாக இருக்கிறது எனும்போது இன்றைய கவிதை நாளை நன்றாயிருக்கக் கூடும் மாதிரியான கூற்றுகளை உதாரணமாகச் சொல்லலாம்.\nமாதிரியான கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் வாசனை.\nமாதிரியான அறிவிப்புகளில்தான் அசல் பாரா வெளிப்படுகிறார்.\nகாதலும், கவிதையும் பாராவின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அநியாயமாக இரையாகின்றன.\nகாதல் ஒரு வெட்டிவேலை என்பது\nகாதைத் தேடும் கவிஞன் அமானுஷ்யத்தை ஏற்படுத்துகிறான்.\nரயிலில் ஏறிய கவிஞன், கனவுப் பெட்டியிலிருந்து இறங்கும் அதீதம் அருமை.\nஇந்தியாவது தொந்தியாவது என முடியும் கவிதையின் பகடி, மொழித்திணிப்பின் மீதான தமிழ் மண்ணின் நிரந்தர கிண்டல்.\nமரம் இறங்கி ஊர்ந்துப் போனது\nவாசிப்பவனின் கற்பனைக்கு ஓவர்டைம் உழைப்பு வாங்குகிறது.\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள் என்று இந்த விமர்சனத்துக்கு கவித்துவமாக தலைப்பிட்டுவிட்டாலும், எழுபது பக்கங்களை வாசித்து முடித்தபிறகு கவிதைத் தொகுப்பை வாசித்த தன்னிறைவுதான் ஏற்படுகிறது.\nபாராவுக்கு இனியும் தன்னடக்கம் அவசியமில்லை. தாராளமாகவே கவிஞர் பட்டத்தைப் போட்டுக் கொள்ளலாம். இவையும் கவிதைகள்தான். இவற்றுக்குரிய வாசகர்களும் நிச்சயம் இருக்கிறார்கள், என்னைப் போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/94268", "date_download": "2021-01-21T18:06:18Z", "digest": "sha1:VVPEHIZZYKFN7WGTC6ZJQPX7ALDJAYMA", "length": 15047, "nlines": 234, "source_domain": "www.arusuvai.com", "title": "குறள் விளையாட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநாம் (நம்மில் பெரும்பாலோர்) பள்ளியில் திருக்குறள் படித்ததோடு சரி. அப்போது மனப்பாடப்பகுதியில் படித்த குறட்பாக்களில் சில இன்னும் நினைவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மறந்து போய்விட்டன.\nநம் மூளையில் பதிவாகியுள்ளவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர இப்பகுதி உதவும். திருக்குறள் புத்தகம் உள்ளவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வது மிக எளிது. அதனால் புத்தகம் இல்லாதவர்கள் உடனே ஒன்றை வாங்கி விடுங்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இப்புத்தகம் இருப்பது அவசியம் அல்லவா\nநான் குறளின் முதலாவது அடியைச் சொல்வேன். அடுத்தவர் இரண்டாவது அடியைச் சொல்ல வேண்டும். பதில் சொல்பவர் கேள்விக்கான குறளின் முதல் அடியைச் சொல்லவேண்டும்.\nகுறள் தெரியாத பெற்றோர் தம் குழந்தைகளிடம் கேட்டும் பதிலைப் பதிவு செய்யலாம்.\nஅடுத்து வருபவர் மிகுதியை முடிக்கவும்.\nஅடுத்த குறளை ஆரம்பித்து விட்டு போகவும்.\nகுறள் விளையாட்டு தொடங்கியுள்ளது மிகவும் அருமை ...என்னருமை தமிழ்ப்பெண்ணே யோகராணி....வாழ்த்துக்கள்\n2 வது அடி ---பகவன் முதற்றே உலகு......\nஅடுத்த குறளின் முதல் அடி\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்\nதெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்.....................\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nகணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையேத் தொழுதிடும் மனைவி பெய்யென ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கி பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவனாவான்.\nயோகராணி, பாட்டுக்கு பாட்டு இழையை விடுத்து இதனை துவங்கியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். மகிழ்ச்சியின் அளவுக்கு எல்லை இல்லை.\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் ..........\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nகற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது\nகடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்.......................\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஇழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nகாதல் அவரிலர் ஆகநீ நோவது\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து.......\n எப்படி இருக்கீங்க.நான் நோர்வேயில் இருக்கேன்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\nஉலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nதோழிகளே ஷீரடி சாய் பாபா புத்தகம்\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kathir-next-movie-sarbath-song/", "date_download": "2021-01-21T18:14:31Z", "digest": "sha1:TXIRJ4W3VUNX4VID6UIX6IHD3O7QV3CX", "length": 3740, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "பரியேறும் பெருமாள் கதிர் நடித்த சர்பத் படத்தின் பாடல்.. மெலடியில் கிறங்கிய ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபரியேறும் பெருமாள் கதிர் நடித்த சர்பத் படத்தின் பாடல்.. மெலடியில் கிறங்கிய ரசிகர்கள்\nபரியேறும் பெருமாள் கதிர் நடித்த சர்பத் படத்தின் பாடல்.. மெலடியில் கிறங்கிய ரசிகர்கள்\nபரியேறும் பெருமாள் படத்தின் உலகம் முழுவதும் பிரபலமான கதிரின் அடுத்த படம் சர்பத். இந்தப்படத்தின் ‘கரிச்சான் குயில்’ என்ற பாடல் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.\nஇந்த படத்தில் கதிர், சூரி, ரகசியா ஆகியவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த பாடலின் வரிகளை பார்க்கும்போது கிராமப்புறத்தைச் சார்ந்த கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுமட்டுமல்லாமல் கதிர் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இவர் நடித்து வெளிவர காத்திருக்கும் ஜடா படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை வெற்று ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றுள்ளது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், கதிர், சினிமா செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், பரியேறும் பெருமாள், பிகில்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaminidube.com/post/%E0%AE%B0-%E0%AE%B7-%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B8-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%A9", "date_download": "2021-01-21T16:41:18Z", "digest": "sha1:EBXRFQTKYKHBC2QLZVZ2DD5TSEDL6RHS", "length": 8239, "nlines": 79, "source_domain": "www.kaminidube.com", "title": "ராஷ்டபுத்திரா மற்றும் அகம் பிரம்மாஸ்மியிக்கு பிறகு, இப்போது ராஜ்யவீரன்", "raw_content": "\nராஷ்டபுத்திரா மற்றும் அகம் பிரம்மாஸ்மியிக்கு பிறகு, இப்போது ராஜ்யவீரன்\nசர்வதேச அளவில் கவனம் பெற்ற ராஷ்ட்ரபுத்ரா போன்ற படங்களை இயக்கிய ஆஸாத், முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் ராஜ்யவீரன். பாம்பே டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது.\nபாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆஸாத் இயக்கிய ராஷ்ட்புத்ரா படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்தியாவின் முதல் சமஸ்கிரித படமான அஹம் பிரம்மாஸ்மிமை இயக்கியவரும் ஆஸாத் தான். நாசிக்கில் உள்ள ராணுவ பள்ளியில் பயின்றவர் ஆஸாத்.\nஆஸாத் இயக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளியான ராஷ்ட்புத்ரா திரைப்படம், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசப்பற்றை போற்றும் இப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டத் திரைப்படம். சமீபத்தில் 72வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்ட்ரபுத்ரா திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் இயக்குனரையும், நடிகர்களையும் வெகுவாக பாராட்டினார்கள். உலக அளவில் ரசிகர்களை பெற்ற படம் ராஷ்ட்ரபுத்ரா.\nஇந்த படத்தை தயாரித்த நிறுவனம் பாம்பே டாக்கீஸ். சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் மூத்த நிறுவனமான பாம்பே டாக்கீஸ் மிகுந்த பாரம்பரியம் மிக்கது. தென்னிந்தியாவில் நிறைய நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாம்பே டாக்கீசுக்கு உண்டு. குறிப்பாக, மாபெரும் ஜாம்பவான்களான ஜெமினி கணேசன், எல்வி பிரசாத், எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளித்து, தமிழ் சினிமாவை உச்சத்துக்கு உதவிய நிறுவனம் பாம்பே டாக்கீஸ். இதுவரை 116 படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம், 260 படங்களை இந்நிறுவனம், 260 படங்களை விநியோகித்தும் உள்ளது. 280 ஜாம்பவான்களை உருவாக்கி உள்ள பாம்பே டாக்கீஸ், 700க்கும் அதிகமான படங்களுக்கு நிதியுதவி அளித்திருப்பதுடன், 400க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகளை அமைத்திருக்கிறது.\nஇப்படிப்பட்ட பெருமைகளுக்கு உரிய இந்நிறுவனம் தேசியவாத கொள்கையில் உறுதியாக இருக்கும் இயக்குனர் ஆஸாத்துடன் இணைந்து தமிழில் தயாரிக்கும் படம் தான் ராஜ்யவீரன். முழுக்க முழுக்க தமிழ் கலாச்சாரத்தை மைய���்படுத்தி இப்படம் உருவாகிறது. மேலும் இந்திய தேசியவாத கொள்ளையை ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகளை கையாளும் இந்த படம், அடிமைத்தனத்துக்கு\nஎதிராகவும் குரல் கொடுக்கும். தேசப்பற்றை போற்றும் வகையில் இப்படம் உருவாகிறது.\nஇந்த சமூகத்தில் தேசப்பற்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு ராஜ்யவீரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆஸாத் பதில் தருவார்.\nஇந்த படத்தை பாம்பே டாக்கீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காமினி தூபே தயாரிக்கிறார். இந்த படத்தை உங்களுக்கு வழங்குவோர், இந்திய சினிமாவின் தூண் ராஜ்நாராயன் தூபே, சர்வதேச பாம்பே டாக்கீஸ் பவுண்டேஷன், விஷ்வ சாகித்ய பரிஷத், உலக இலக்கிய கழகம் மற்றும் ஆசாத் பெடரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/10/18011241/1985259/Dhoni-explain-jadeja-bowled-last-over-against-DC.vpf", "date_download": "2021-01-21T18:43:30Z", "digest": "sha1:JRLNITDIZNGQMZO6YTQDMO3UE2NRBVYD", "length": 9620, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhoni explain jadeja bowled last over against DC", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nபதிவு: அக்டோபர் 18, 2020 01:12\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஓவரை ஜடேவுக்கு வழங்கியது ஏன் என சென்னை கேப்டன் எம்எஸ் டோனி விளக்கம் அளித்துள்ளார்.\nஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.\nமுதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.\nகுறிப்பாக, கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா பந்தை வீசினார். இந்த ஓவரில் டெல்லி அணியின் அக்சர் படேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால், சென்னை அணி தோல்வியை சந்தித்தது.\nபோட்டிக்குப் பிறகு சென்னை கேப்டன் டோனி கூறியதாவது:\nபிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். ஷிகர் தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக��� ரேட்டை கொண்டு செல்வார். எனவே அவரது விக்கெட் மிக முக்கியமானது. அதேபோல், முதல் இன்னிங்சுக்கும் இரண்டாவது இன்னிங்சுக்கும் பல்வேறு வேறுபாடு இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் (ஆடுகளம்) பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார் என தெரிவித்தார்.\nஐபிஎல் 2020 பற்றிய செய்திகள் இதுவரை...\n670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி - 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி\nஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்\nகோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்\nடெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nபரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி\nமேலும் ஐபிஎல் 2020 பற்றிய செய்திகள்\nஇந்திய தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\nடி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்\nபாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டி விளையாடுவேன் என நினைக்கவில்லை: டு பிளிசிஸ்\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nயார்க்கர் பந்துவீசுவதில் சிறந்தவர்- தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த வருடம்தான் சிறப்பு: ஆகாஷ் அம்பானி\nஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ\nஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்- ராகுல் டிராவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlux1", "date_download": "2021-01-21T16:35:04Z", "digest": "sha1:BQR2G3TST5NCK4N3CNWKW3IT7ZNS55QY", "length": 5877, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வ��யியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை , பத்திரிகாலயம் , 1926\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2017/10/", "date_download": "2021-01-21T16:53:50Z", "digest": "sha1:Q75QWIOCFRXZRYNUDKEA3UXAM25WXVR7", "length": 62247, "nlines": 426, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: October 2017", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள்\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது\n5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\n5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனால் நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.\nஇரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇதனையடுத்து மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க அவசர உதவி எண்களை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.\n1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும், 044 - 27664177 , 044 - 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநவ.7ல் டெல்லி ஏர்போர்ட் ரன்வே மூடல்\n*நவ.7ல் டெல்லி ஏர்போர்ட் ரன்வே மூடல்\n*டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதை வரும் நவம்பர் 7ம் தேதி மூடப்படுகிறது*\n*பராமரிப்புப் பணிகளுக்காக 11-29 என்ற ஓடுபாதை நவம்பர் 10ம் தேதி வரை மூடப்பட உள்ளது*\n*இதையடுத்து அன்று குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மற்ற ஓடுபாதைகளில் இயக்கப்பட உள்ளன*\nஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு\nமகான் சொன்னார்: \"ஓ... தாராளமா''\n\"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா\nசேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது\n\"இங்க பாருப்பா... உன் தலை மேலே\nகொஞ்சம் மண் அள்ளிப் போட்டா\n\"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்\nசுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்\n\"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\n1⃣ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.\nகல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன.\n \" \" என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற\nஅப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.\nஅடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்\nஎதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.\nஇங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.\nஉபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.\nமக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.\nமுட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைது சென்று விட்டனர்.\nஅப்போது ஒருவர் அந்த பையனிடம் \" தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ\nபையன் சிரித்துக்கொண்டே சொன்னான். \" அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி\"\nபேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.\nஎவரும் பழம் வாங்க முன்வரவில்லை.\nசுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்\nமற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று விற்க முயன்றார்.\nபலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.\nஅடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்\nமிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.\nமுதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.\nமுதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.\n'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது.\nஅதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.\nஅவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்\nசித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித்.\nஅது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்\nகடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.\nஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார். சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்\nநாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு.\nஅந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\nஇந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ;\nஇந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ;\n5ஜி நெட்வொர்க் வசதியை கையகப்படுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது.\nகடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ தொலைத்தொடர்பு சேவை, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி, வாடிக்கையாளர்களை அள்ளியது. பின்னர் படிப்படியாக சேவைக் கட்டணத்தை நிர்ணயித்தது.\nஇதன் அதிவேகம் இணையச் சேவைக்காக ஏராளமானோர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 4ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், விரைவில் 5ஜி நெட்வொர்க்காக அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, அதனை கையகப்படுத்தும் முயற்சியில் முகேஷ் அம்பானி ஈடுபட்டுள்ளார்.\nஇது அமல்படுத்தப்படும் போது, ஜியோவின் 4ஜி சேவை, தானாக 5ஜி ஆக மாறும். ஆனால் அதற்காக 5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கு மாற வேண்டும். சமீபத்தில் குவால்கம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் தனது டிவிட்டரில் 5ஜி ஸ்மார்ட்போனை பதிவிட்டுள்ளார்.\nஅதுவே உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி சேவையை பெற முயற்சி எடுக்கும். ஆனால் அவர்களின் ஜியோ முந்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nமிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார்.\nகையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து.\nஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார்.\nஅப்படியே வரப்பில் படுத்து உறங்கினார்.\nவளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத உடம்பில் குத்தி ரணப்படுத்தின.\nஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.\nஅப்போது பெண்கள் சிலர் அந்த வரப்பு வழியாக நடந்து வந்தனர்.\nபட்டினத்தார் வரப்பின் மீது படுத்திருந்த காரணத்தால் அவர்களால் அவரைத் தாண்டி செல்வது கடினமாக இருந்தது.\nஅவர்களுக்கு அவர் பட்டினத்தார் என்பது தெரியாது.\nயாரோ ஒரு சாமியார் என்று நினைத்தனர்.\nஅப்போது அதில் ஒரு பெண், “”யாரோ ஒரு மகான் உறங்கிக் கொண்டிருக்கிறார்.\nஅவரைத் தொந்தரவு செய்யக்கூடாது,”என்று கூறி வரப்பை விட்டுக் கீழே இறங்கி நடந்தாள்.\nஇதைக் கேட்ட இன்னொரு பெண் மணியோ, “”இவரா பெரிய மகான்..\nஆசையை அடக்க முடியாமல் தூங்குவதற்குக் கூட வரப்பை தலையணையாகப் பயன்படுத்திக் கொண்டு தூங்குகிறார் பாரு,” என்று இளக்காரமாகவும்,கோபமாகவும் பேசினாள்.\nஇதனைக் கேட்ட பட்டினத்தார் அதிர்ச்சி அடைந்தார்.\n“அந்தப் பெண்ணுக்கு இருக்கும் புத்தி கூட தனக்கில்லாமல் போய் விட்டதே…’ என்று வேதனைப்பட்ட அவர்,\nஅந்த பெண்கள் அங்கிருந்து கடந்து போனதும், வரப்பிலிருந்த தலையைக் கீழே வைத்துப் படுத்தார்சற்று நேரத்தில் அந்தப் பெண்கள் திரும்பி வந்தனர்.\nஅப்போது அந்த சாமியார் வரப்பிலிருந்து கீழே படுத்திருப்பதைப் பார்த்த அந்தப் பெண்மணி,\n“”பார்த்தாயா, நீ சொன்னதை கேட்டு வரப்பிலிருந்து தனது தலையைக் கீழே வைத்துப் படுத்துவிட்டார்.\nஇப்போது சொல் அவர் மிகப் பெரிய மகான்தானே” என்று அகமகிழ்ந்து கூறினாள் ஒரு பெண்.\nஇந்த வழியாகப் போகிறவர்கள் எல்லாம் தன்னைப் பற்றி என்ன பேசிச் செல்கின்றனர் என்று ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றிக் கவலைப்படுகிறார்.\nஇவரைப் போய் பெரிய மகான் என்று சொல்கிறாயே..” என்றாள் அந்த இரண்டாவது பெண்மணி.\nஇதைக் கேட்டு பட்டினத்தார் உண்மையிலேயே அதிர்ந்து போனார்.\nஇனிமேல் யாருடையே விமர்சனத்திற்காகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது கூடாது என்று அப்போது முதல் அவர் திடமாக முடிவெடுத்தார்.\nவிமர்சனத்தில் இரண்டு வகை உண்டு.\nநேர்மறையான எண்ணம் கொண்டவர்களின் விமர்சனம் எப்போதும் திருப்தி அளிக்கும் விதமாகவே இருக்கும்.\nஅந்த முதல் பெண்மணி கூறியதைப் போலவே அது இருக்கும்.\nஎதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் செய்யும் விமர்சனம் எப்போதும் குற்றம், குறைகளைக் காண்பதாகவே இருக்கும்.\nஅதாவது அந்த இரண்டாவது பெண்மணியைப்போல\nநியாயமான விமர்சனம்தான் உண்மையானதாக இருக்கும்.\nஆனால், அந்த வகை விமர்சனம் கிடைப்பது என்பது மிகவும் அரிது.\nஅதில் குற்றம் குறைகள் சுட்டிக் காட்டப்படவும் செய்யும்.\nஎனவே, இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களுக்காக காத்துக் கிடக்காமல் உங்கள் உள்ளத்திற்கு எது நேர்மையானதாகத் தெரிகிறதோ,\nஅந்த பாதையில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டேஇருங்கள்.\nவாழ்க்கை என்பது இறைவன் நமக்குத் தந்திருக்கும் உரிமை.\nஇந்த மண்ணுலகில் பிறந்து விட்டோம்.\nநல்லதை செய்து நலமாக வாழ்வோம்\nமின்மயமாகும் ரயில்வே-35ஆயிரம் கோடி நிதி\nமின்மயமாகும் ரயில்வே-35ஆயிரம் கோடி நிதி\n🚃ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் அண்மையில் பொறுப்பேற்றதும் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன👍. பழுதடைந்த ரயில் தண்டாவாளங்களை சீரமைக்க கூடுதல் 💸நிதி ஒதுக்கீடு, 🚃ரயில் பயண நேரக்குறைப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன🔈. இந்நிலையில் தற்போது நாட்டில் அனைத்து 🚉ரயில் பாதைகளையும் முழுக்க முழுக்க 🔌மின்சாரத்தால் இயங்கும் வசதியுடன் மாற்ற 💸ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை 🏛மத்திய அரசு வகுத்திருக்கிறது. இதன் மூலம், 2021ஆம் ஆண்டிற்குள் அனைத்து 🚇ரயில்களும் முழுமையாக 🔌மின்சாரத்தில் இயங்கும் வசதி ஏற்படுத்தப்படும்😯. இதனால், 🚃ரயில்களுக்கான எரிபொருள் செலவு 💸ரூ.26,500 கோடியில் இருந்து 💸ரூ.16,000 கோடியாகக் குறையும் என்று கூறப்படுகிறது👍.\nசமீப காலமாகவே ⭐கமல் பொது நலன் கருதி பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்🔈. அதற்கு காரணம் அவர் அரசியலுக்கு வரவுள்ளார் என்பது தான்👍. இந்நிலையில் ⭐கமல் தன் 💻டுவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்😯. அதில் அவர், \"தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது, இதனால், தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து\" என்று கூறியுள்ளார்😱. மேலும் அவர் வரவிருக்கும் ஆபத்து எவ்வகையை சார்ந்தது😳 என்பது குறித்த விவரத்தையும் 💻ட்விட்டரில் கூறியுள்ளார்😯.\nதேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது-திமுக மனு\nதேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது-திமுக மனு\nஆர்.கே.நகர் 🗳இடைத்தேர்தலின் தேதியினை போலி வாக்காளர்களை நீக்கும் வரை, அறிவிக்கக் கூடாது🚫, என தலைமை 🗳தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி⚖, சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது😳. ஆர்.கே.நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்🚫, என தலைமை தேர்தல் அதிகாரி 👮ராஜேஷ் லக்கானியிடம், கடந்த 23ம் தேதி திமுக சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்😯. இதுதொடர்பாக 🗳தேர்தல் ஆணையம் எவ்வித முடிவும் எடுக்காததால், 🏛உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்😟. அதில், போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது🚫, என 🗳தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட⚖ வேண்டுமென👍 வலியுறுத்தப்பட்டுள்ளது😯. மேலும், முறைக்கேடு நடக்காமல்😳 இருப்பதற்கு 🗳வாக்காளர் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, மாநகராட்சி 👮அதிகாரிகள் அல்லாத சிறப்பு குழுவை, நியமிக்க வேண்டுமெனவும்👍 அந்த 📜மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது😯.\nஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் புதிய வார்த்தையான அண்ணா சேர்ப்பு\nஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் புதிய வார்த்தையான அண்ணா சேர்ப்பு\nபுகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் தமிழ் வார்த்தையான அண்ணா என்ற வார்த்தையும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது👍. ஆக்ஸ்போர்டு அகராதியில் எப்போதும் பல்வேறு மொழிகளில் இருக்கும் பிரபல வார்த்தைகள் அவற்றின் அர்த்தங்கள் சேர்க்கப்படுவது வழக்கம்😯. கடந்த மாதம் ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிதாக 70 இந்திய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது😳. இது வரை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் அனா என்ற வார்த்தை இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் நாணயமான அனாவை குறிக்கும் அர்த்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது😱. தற்போது இதனை மாற்றி தற்போது தமிழ், தெலுங்கில் அதிகம் பயன்படுத்தப்படும் அண்ணாஎன்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது👌. அண்ணா என்றால் பெயர்ச்சொல் அதற்கு மூத்த சகோதரர்👍 என்பது அர்த்தம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது😯. மேலும் 2017 செப்டம்பர் மாதத்தில் ஆயிரம் புதிய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.\nமருத்துவர்கள் நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொண்டால பணி நீக்கம்-விஜயபாஸ்கர்\nமருத்துவர்கள் நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொண்டால😳பணி நீக்கம்-விஜயபாஸ்கர்\nசிவகங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்😯. அப்போது அவர் கூறுகையில்🎙, \"டெங்கு காய்ச்சலுக்கு நோயாளிகள் ஊசி போடச்சொல்லி மருத்துவர்களை கட்டாயப்படுத்த கூடாது, அவ்வாறு செய்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடும்\" என்று கூறினார்😱. அதனை தொடர்ந்து🎙, \"744 எம்.டி. மற்றும் எம்.எஸ். மருத்துவர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்\" என்று கூறினார்👍. மேலும் அவர், நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொள்ளும் 🏥மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்👍 எனவும் தேவைப்பட்டால் புகாருக்கு உள்ளானவர்கள் பணி நீக்கமும்🚫 செய்யப்படுவார்கள் என்றும் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளார்😳.\nதிருமலை முழுவதும் 1400 சிசிடிவி கேமராக்கள்-தேவஸ்தானம்\n*திருமலை முழுவதும் 1400 சிசிடிவி கேமராக்கள்-தேவஸ்தானம்\nதிருப்பதியில் பாதுகாப்பு கருதி அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு இருக்க வேண்டும்👍 என்று முடிவு செய்யப்பட்டு திருமலை முழுவதும் 1400 அதிநவீன சிசிடிவி 📹கேமராக்கள் பொருத்தப்பட போவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது🔈. இது குறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ 📰செய்தியாளர்களிடம் பேசுகையில்🎙, \"முதற்கட்டமாக 250 சிசிடிவி கேமராக்கள் கோவிலுக்குள் மட்டும் 30 நாட்களுக்குள் பொருத்தப்பவுள்ளது. பாதுகாப்பு பணிகள் குறித்து திருமலையில் என்.எஸ்.ஐ.சி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து படிப்படியாக திருமலை முழுவதும் மீதமுள்ள இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது\" என்று அவர் குறிப்பிட்டார்😯. மேலும், திருமலையை பாதுகாப்���ு நிறைந்த பகுதியாக மாற்ற😳 தேசிய சிறுதொழில்கள் கார்ப்பரேஷனுடன் இணைந்து 📹சிசிடிவி கேமரா, 📺டிவி டிஸ்ப்ளே உள்ளிட்டவை வாங்கப்பட்டு பொருத்தப்படவுள்ளது😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.\nபுத்தரிடம் சீடனாகச் சேர்ந்த ஒருவன் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்காமல், அவசரத்தையும் தீவிரத்தையும் கடைப்பிடித்தான். அவனுக்கு அறிவு புகட்ட நினைத்த புத்தர் ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, அவனுடைய அறையிலிருந்த வீணையை எடுத்து வரச் சொல்லி, அதை மீட்டச் சொன்னார். அவனும் வீணையை மீட்டத் தயாரானான்.\nஅப்போது, புத்தர் வீணையின் நரம்புகளை முறுக்கேற்றினார். அவனோ, \"ஐயனே, இப்படி முறுக்கேற்றினால் நரம்புகள் அறுந்துவிடுமே\nஉடனே புத்தர், நரம்புகளைத் தளர்த்தத் தொடங்கினார்... அவனோ, \"ஐயனே, இப்படிச் செய்தால் வீணையை இசைக்க முடியாதே\nஇப்போது புத்தர் சொன்னார், \"நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலுமே வாழ்வின் தத்துவம் உள்ளது. வீணையின் நரம்புகளை அதிகம் இறுக்கினால் அறுந்து போகும். அதிகம் தளர்த்தினாலோ ஒலி எழாது. இதோ போலத்தான் முறையற்ற அதிகப் பயிற்சியினால் உடல் தளர்ந்து விடும். குறைவான உழைப்போ சோம்பலைத் தரும்.\nஎனவே எதையும் நிதானமாகச் செய்யப் பழகு. வாழ்வில் சாதிப்பாய்\nவேலூர் மாவட்டத்தில் 146 ஏரிகள் முழு கொள்ளவை எட்டின\nவேலூர் மாவட்டத்தில் 146 ஏரிகள் முழு கொள்ளவை எட்டின :-\nவேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின்⛈ காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், தமிழக, ஆந்திர மாநில எல்லையில் பெய்த கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பின.\nமோர்தானாவுக்கு 700 கன அடி ராஜா தோப்புக்கு 93.97 கன அடி, ஆண்டியப்பனூர் அணைக்கு 67.43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில், 62 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 32 ஏரிகளில் 75 சதவீதமும், 75 ஏரிகளில் 50 சதவீதமும், 350 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீர் நிரம்பியுள்ளது.\nLabels: # LATEST NEWS, # தமிழ்நாடு செய்திகள்\nவாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….\n*வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….*\nஇப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…\nவாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் ���ெய்தி….\nவாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதாவது, *“லைவ் ஷேரிங்”* எனப்படும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாம் எங்கு இருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதை நாம் படத்துடன் தெரிவிக்க முடியும், அத்துடன் நமக்கு வேண்டியவர்களுடன் சாட்டிங்கிலும் ஈடுபடமுடியும்.\nஉலகம் முழுவதும் 20 கோடி வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவழக்கமான “ஷேரிங்” வசதியைப் போல் இல்லாமல், அதாவது எந்த இடத்தில் நிலையாக இருக்கிறோமோ அதைக் குறிக்காமல், நாம் எந்த இடத்தில் சென்று இருக்கிறோமோ(“லைவ் ஷேரிங்” ) அந்த இடத்தை நமக்கு விருப்பப்பட்டவர்களுக்கு தெரிவிக்க முடியும். வாட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் பாதுகாப்புக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் பயன்படுத்துவர்களின் தங்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா, நாம் செல்லும் இடத்துக்கு பாதுகாப்பாக அடைந்துவிட்டோமா என்பதை தெரிவிக்க இந்த வசதி பயன்படும்.\nஇதற்கு முன் உபர், ஸ்நாப் மேப் ஆகிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருந்தன. இந்த நிறுவனங்களுக்கு அடுத்தார்போல் இப்போது வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் மேலாளர் ஜூகைர் கான் கூறுகையில், “ வாட்ஸ்அப் லைவ்ஷேரிங் வசதிக்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக பணியாற்றினோம். அதன் பயனாக இப்போது நாம் ெசல்லும் இடங்களை நமக்குவிருப்பப்பட்டவர்களுக்கு அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.\n*எப்படி இந்த வசதியைப் பெறுவது\nவாட்ஸ் அப் பயன்படுத்திவருபவர்கள் கூகுங் ப்ளே ஸ்டோரில் சென்று, “அப்டேட்” செய்ய வேண்டும். அப்டேட் முடிந்தவுடன், நம்முடைய கான்டாக்ட் தளத்தில் சென்று யாருக்கு நம்முடைய இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த இடத்தை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டு, லைவ் சாட்டிங்கிலும் ஈடுபட முடியும். நாம் செல்லும் இடத்தை தனிப்பட்ட ஒரு நபருக்காகவோ அல்லது ஒரு குரூப்புக்கோ பகிர்ந்து கொள்ள முடியும்.\nLabels: # LATEST NEWS, # இந்திய செய்திகள், #அறிந்துகொ���்வோம்\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் ,பேக்ஸ் எண்&மின்னஞ்சல் முகவரி\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி... 1. Thiruval...\nதமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் 10,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.- தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் 10,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு. - தமிழக அரசு அறிவிப்பு\n26.03.2018 இன்றைய ராசி பலன்கள் TODAY RASI PALAN சுபமுஹூர்த்த தினம் Subha Muhurtha Day\nதவளை தன் வாயால் கெடும், மனிதன்‬ ‪தன் நடத்தையால் கெடுவான்‬...\n‪தவளை தன் வாயால் கெடும், மனிதன்‬ ‪தன் நடத்தையால் கெடுவான்‬... தவளையானது மழை தண்ணிர் நிரம்பி இருப்பதை பார்த்து, தன் மிகுந்த சந்தோஷ...\n 1. மனுவில் உங்கள் பெயர் முகவரி இருக்க வேண்டும். 2. மனு யாருக்கு அனுப்பப் படுகிறதோ \nபொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கபசுர கசாயம்... ;\nதொடர்ந்து மூன்று நாட்களுக்கு கபசுர கசாயம்.. பொன்னமராவதி :- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு பாப்பாயி ஆச்...\nதமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.\nதமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. மொத்த வாக்காளர்கள் - 6,26,74,446 ஆண் வாக்காளர்கள் - 3,08,38,473 பெண் வாக்காளர்கள் - 3,1828...\n5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nநவ.7ல் டெல்லி ஏர்போர்ட் ரன்வே மூடல்\nஇந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ;\nமின்மயமாகும் ரயில்வே-35ஆயிரம் கோடி நிதி\nதேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது-திமுக மனு\nஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் புதிய வார்த்தையான அண்ணா...\nமருத்துவர்கள் நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொண்டால ப...\nதிருமலை முழுவதும் 1400 சிசிடிவி கேமராக்கள்-தேவஸ்தானம்\nவேலூர் மாவட்டத்தில் 146 ஏரிகள் முழு கொள்ளவை எட்டின\nவாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு\nபாட்டில் மூடி தொலஞ்சி போச்சு... சார்\n30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'மை டியர் லிசா'\nவிரைவில் புது 100 ரூபாய் நோட்டுகள்-ரிசர்வ் வங���கி அ...\nநெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது\nஇந்தியாவின் தூய்மைவாய்ந்த கோவிலாக மதுரை மீனாட்சி அ...\nஅதிமுக பொது செயலாளர் பதவிக்கு ஆசைப்படும் ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_236.html", "date_download": "2021-01-21T16:57:57Z", "digest": "sha1:FM7GRUFR23DH3Y4Q37QXKEEYJ5YNNEBE", "length": 2763, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா தடுப்பூசி வழங்கும் தினம் குறித்து அரசு அறிவித்தது !", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி வழங்கும் தினம் குறித்து அரசு அறிவித்தது \nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் முதல் இலங்கையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.\nதற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.\nதடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கான முன்பதிவுகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.\nஇந்தியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/gcc-gcc.html", "date_download": "2021-01-21T16:55:47Z", "digest": "sha1:RKCNWFGO35C4OXLKAEYSLOVRGWOJCCS3", "length": 5079, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "வளைகுடா நாடுகளின் (GCC) ஒற்றுமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட GCC தலைவர்கள்!", "raw_content": "\nவளைகுடா நாடுகளின் (GCC) ஒற்றுமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட GCC தலைவர்கள்\nசவூதி அரேபியாவில் உள்ள அல் உலா நகரில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் வளைகுடா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர அல் உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கைச்சாத்திட்டனர்.\nஇந்த ஒப்பந்தத்தில், குவைத் அமீர் HH ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா, சவூதி நாட்டின் பட்டத்து இளவரசர் HRH முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவூத், பஹ்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசர் HE சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா, அமீரக துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான HE ஷேக் முகமது பின் ரஷீத் மற்றும் ஓமன் துணைப் பிரதமர் HE பஹத் பின�� மஹ்மூத் அல் சைத் ஆகியோருடன் கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி அவர்களும் கையெழுத்திட்டார்.\nசவூதி அரேபியாவின் அல் உலா நகரில் நடைபெற்ற 41ஆவது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் அல் உலா ஒப்பந்தம் கையெழுத்தானது.\nமறைந்த ஓமன் சுல்தான் கபூஸ் பின் ஸைத் பின் தைமூர் மற்றும் குவைத் அமீர் ஷேக் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா ஆகிய இரு பெருந் தலைவர்களின் நினைவாக இந்த உச்சி மாநாடு சுல்தான் கபூஸ் ஷேக் சபா உச்சி மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா முன்னதாக கத்தார் உடனான வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லையை திறந்துள்ளது மற்றும் வருகின்ற நாட்களில் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், எகிப்து போன்ற நாடுகளும் கத்தார் மீதான அனைத்து தடைகளையும் நீக்கப்பட்டு, இராஜதந்திர உறவுகளை முழுமையாக மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சவூதி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2012/04/blog-post_13.html?showComment=1334346847568", "date_download": "2021-01-21T18:39:23Z", "digest": "sha1:J7SO7RPVEX27KCTCNSFA6E3MH62BIMBJ", "length": 66240, "nlines": 877, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஜாலியாய் ஒரு சேதி !", "raw_content": "\nநிறையவே ஆக்க்ஷன் காட்சிகளைப் பார்த்தாகிவிட்டோம் சமீப நாட்களில்.. So ஒரு மாறுதலுக்கு / ஆறுதலுக்கு காமெடி நோக்கி நமது பார்வைகளைக் கொஞ்சம் திருப்பிட்டால் என்னவென்று தோன்றியது So ஒரு மாறுதலுக்கு / ஆறுதலுக்கு காமெடி நோக்கி நமது பார்வைகளைக் கொஞ்சம் திருப்பிட்டால் என்னவென்று தோன்றியது அத்தோடு மட்டுமல்லாது இங்கே என்னால் உணர முடிகின்ற ஒரு அதீத எனர்ஜியினை .....ஆற்றலினை சின்னதாய் நம் எல்லோருக்கும் பிரயோஜனமாய் ; சந்தோஷமாய்ப் பயன்படுத்திடுவோமே என்றும் நினைத்தேன் அத்தோடு மட்டுமல்லாது இங்கே என்னால் உணர முடிகின்ற ஒரு அதீத எனர்ஜியினை .....ஆற்றலினை சின்னதாய் நம் எல்லோருக்கும் பிரயோஜனமாய் ; சந்தோஷமாய்ப் பயன்படுத்திடுவோமே என்றும் நினைத்தேன் 'பில்டப்' போதுமென்றால் இனி நேராய் விஷயத்துக்கு வருகின்றேன் \nதொடரும் மே & ஜூன் மாதங்களில் சூப்பர் ஹீ���ோ சூப்பர் ஸ்பெஷல் (கனவுகளின் காதலர் 'நற நற' வெனப் பற்களைக் கடிக்கும் சத்தம் கேட்குது) ; லார்கோ வின்ச் கதைகள் & திகில் மறுபதிப்பு என காலெண்டர் புல்லாக உள்ளது. மின்வெட்டு நிலவரம் சற்றே தேவலாம் எனும் பட்சத்தில் பத்து ரூபாய் விலையிலான ரிப்போர்ட்டர் ஜானியின் \"மரணத்தின் நிசப்தம்\" சைக்கிள் கேப்பில் புகுந்திடும் \nஅடுத்து என்னவென்று எண்ணங்களை ஓட விட்ட போது ஜூலையும் சரி ..நமது லயனின் பிறந்தநாளும் சரி நினைவுக்கு வந்து நின்றன எக்கச்சக்க இடைவெளிக்குப் பின்னே ஒரு திருப்தியான ஆண்டுமலர் வெளியிடுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன் எக்கச்சக்க இடைவெளிக்குப் பின்னே ஒரு திருப்தியான ஆண்டுமலர் வெளியிடுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன் (நண்பர் அருண் பிரசாத் கூட இது பற்றி சமீபத்தில் பதிவிட்டிருந்ததும் நினைவுள்ளது\nஒரு நீண்ட இடைவெளியினைத் தகர்த்திட நம் காமெடி கௌபாயை விடப் பொருத்தமான நபர் வேறு யார் இருந்திட முடியும் So வரும் ஜூலை 15 -ல் இரண்டு அட்டகாசமான முழு வண்ணக் கதைகளோடு லக்கி லுக் ; ஜாலி ஜம்பர் & டால்டன் கோஷ்டி உங்களை சந்திப்பார்கள் - நமது 28 -வது ஆண்டுமலரில் \n\"பனியில் ஒரு கண்ணாமூச்சி\" - கதை நம்பர் 1 அமெரிக்க எல்லையைத் தாண்டித் தப்பித்து கனடாவுக்குள் புகுந்திடும் இந்தத் திருட்டு சகோதரர்களை லக்கி லூக்கும் ; ஜாலி ஜம்பரும் (நாலு கால் ஜம்பரே அமெரிக்க எல்லையைத் தாண்டித் தப்பித்து கனடாவுக்குள் புகுந்திடும் இந்தத் திருட்டு சகோதரர்களை லக்கி லூக்கும் ; ஜாலி ஜம்பரும் (நாலு கால் ஜம்பரே) மீட்டுக் கொண்டு வரும் அட்டகாசக் காமெடித் தோரணம் இது ) மீட்டுக் கொண்டு வரும் அட்டகாசக் காமெடித் தோரணம் இது \nகதை நம்பர் 2 : \"ஒரு வானவில்லைத் தேடி..\" The Wagon Train என்ற பெயரில் வந்திட்ட இந்தக் கதை ஒரு ஆரம்ப கால லக்கி சாகசம் \" The Wagon Train என்ற பெயரில் வந்திட்ட இந்தக் கதை ஒரு ஆரம்ப கால லக்கி சாகசம் புதியதொரு வாழ்க்கையை ; வசந்தத்தைத் தேடி அமெரிக்காவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பயணிக்கும் ஒரு கூடார வண்டி ஜனத்தின் அட்டகாசமான கதைக் களம் ; அழகான சிரிப்புத் தோரணம் என்று இது ஒரு surefire hit \nஇந்த இரு கதைகள் தவிர குண்டன் பில்லி கதைகள் ; நிறைய கொசுறுகள் என்று ஒரு அழகான ஆண்டுமலராய் ரூபாய் 100 விலையில் மிளிர்ந்திடும் \nஅடிக்கடி ரூபாய் 100 விலையிலான ���தழ்களை வெளியிடுவது ஓ.கே. தானா என்ற கலக்கம் என்னுள் இல்லாது இல்லை 'செலவழிக்கத் தயாரான வாசகர்கள் சிக்கிட்டாங்க..பர்சுக்கு வெடி வைக்கிறான் டோய்' என்று மட்டும் நினைத்திட வேண்டாமே ப்ளீஸ் 'செலவழிக்கத் தயாரான வாசகர்கள் சிக்கிட்டாங்க..பர்சுக்கு வெடி வைக்கிறான் டோய்' என்று மட்டும் நினைத்திட வேண்டாமே ப்ளீஸ் தரமான இதழ்களை எங்கேயும் compromise செய்திடாமல் வெளியிடும் எனது வேட்கைக்கும்;படித்திடும் உங்கள் ஆர்வத்துக்குமான ஒரு சின்ன விலை இது \nஇந்த இதழுக்கு வழக்கம் போல் \"லயன் ஆண்டு மலர்\" என்று பெயரிட்டு விடலாம் ஆனால் இன்னும் சற்றே creative-ஆக ஒரு பெயரை வைத்திட உங்களின் கற்பனைக் குதிரைகளை..உங்களின் பாசிடிவ் எனர்ஜியை உலாவ விடலாமே என்று நினைத்தேன் ஆனால் இன்னும் சற்றே creative-ஆக ஒரு பெயரை வைத்திட உங்களின் கற்பனைக் குதிரைகளை..உங்களின் பாசிடிவ் எனர்ஜியை உலாவ விடலாமே என்று நினைத்தேன் So இந்த இதழுக்குப் பெயர் சூட்டப் போவது உங்களில் ஒருவரே... So இந்த இதழுக்குப் பெயர் சூட்டப் போவது உங்களில் ஒருவரே...\nநிச்சயம் பலரும் ஒரே பெயரினை suggest செய்திட வாய்ப்புள்ளது என்பது தெரிந்ததே ஆனால் இது ஒரு ஜாலியான போட்டி மட்டுமே என்பதால் - ஒரே சூப்பர் பெயரினை நிறையப் பேர் எழுதிடும் பட்சத்தில் அனைவருக்கும் வடை பகிர்ந்தளிக்கப்படும் ஆனால் இது ஒரு ஜாலியான போட்டி மட்டுமே என்பதால் - ஒரே சூப்பர் பெயரினை நிறையப் பேர் எழுதிடும் பட்சத்தில் அனைவருக்கும் வடை பகிர்ந்தளிக்கப்படும் Take Care folks...நாளை சந்திப்பேன்..இன்னுமொரு புதுப் பதிவோடு \nகடந்த இரண்டரை மணி நேரமாக இந்த பதிவுக்கு வெயிட்டிங்.\nபொறுத்தார் பூமி ஆள்வார் & நல்லதொரு காமிக்ஸ் பதிவும் படிப்பார்.\nலயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் இதழின் புத்தக வெளியீட்டை சென்னை புத்தக கண்காட்சியில் பார்க்க முடியாத பல வாசகர்களுக்காக இதோ ஒரு வாய்ப்பு.\nலயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறப்பு பேட்டி\nலிங்க் சரியாக வொர்க் ஆக வில்லை என்று அதற்குள் ஒரு கம்ப்ளைன்ட்:\nசரியான லிங்க் இதோ: லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு பேட்டி\nஅடடே, பெயர் சூட்டும் படலம் சூடு பிடிக்கிறதே\nநமக்கெல்லாம் லக்கி லுக் கதைகளை அறிமுகப்படுத்திய ஜூனியர் லயன்/மினி லயன் நி��ைவாக (லக்கி லுக், சிக் பில், குண்டன் பில்லி எல்லாம் அங்கே அறிமுகம் ஆனவர்கள்தானே) இந்த ஸ்பெஷல் இதழுக்கு \"மினி லயன் ஸ்பெஷல்\" என்று கூட பெயரிடலாம்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் King Viswa\nஏப்ரல் 14, காலைதான் வாழ்த்து சொன்னேன், ஆனா 'Apr 13' ன்னு போஸ்ட்ல டைம் வருது :)\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தீபன். Much Appreciated.\nமிக மிக அற்புதமான செய்தி விஜயன் சார். படுமோசமான சச்சரவுகளைப் பார்த்துப் பார்த்துச் நொந்துபோயிருந்த என் போன்றவர்களுக்கு பெரும் ஆறுதலூட்டிய பதிவு. (பி.கு: தலைவாங்கிக் குரங்கு இன்னும் வரவில்லை)\n(லக்கி லூக் கதைகள் பிரசுரிப்பதற்காக மற்றும் இது காமிக்ஸ் வாசகர்களுக்கு லக்கியான வருடமாக இருப்பதற்காக\nMurali : உங்கள் முகவரியுடன் ஒரே ஒரு ஈ-மெயில் ப்ளீஸ்..கூரியரில் நாளை மாற்றாக ஒரு இதழை அனுப்பிடுகின்றோம் உங்கள் பகுதி போஸ்ட்மன் நமது ரசிகரும் கூட என்று தெரிகின்றது \nஆனா பெங்களூர்ல கன்னடா போஸ்ட்மேன் தமிழ் காமிக்ஸ் படிக்கறத நினைச்சு பாத்தாதான் ஒடம்பு ஃபுல்லா புல்லரிக்குது\nஆண்டு மலர் லக்கி கதைகளோடு முழு வண்ணத்தில் வருவது மிக சந்தோசமே...\nதலை வாங்கி குரங்கு சென்னைக்கு விற்பனைக்கு வந்து விட்டதா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் King Viswa\nவாழ்த்துக்களுக்கு மிக்க நனறி பொடியன்.\nஇது லயன் காமிக்ஸ் ஆண்டு மலருக்கு நீங்கள் சொல்லும் தலைப்பா அல்லது எடிட்டரின் நடையை சொல்கிறீர்களா\nலயன் காமிக்ஸ் ஆண்டு மலருக்கு சொல்லும் தலைப்புதான் அது2012ல் இருந்து அடுத்தடுத்து காமிக்ஸ் வெளியிட்டு நம்மை மகிழ்ச்சி படுத்தியதற்காக இந்த தலைப்பு2012ல் இருந்து அடுத்தடுத்து காமிக்ஸ் வெளியிட்டு நம்மை மகிழ்ச்சி படுத்தியதற்காக இந்த தலைப்பு\nஉங்களுக்கும், நமது காமிக்ஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு தின / விடுமுறை தின / சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள் (யார் யாருக்கு எது எது வேணுமோ அங்கே டிக் செய்துக்கொள்ளுங்கள்).\nஐந்து நாட்கள் காத்திருந்ததின் பலன் இந்த சூப்பர் பதிவா இந்த வார இறுதி லயன் காமிக்ஸ் எடிட்டரின் பிளாக்கில் தான் கழியும் போலுள்ளதே\nமுத்தான மூன்று வார இறுதி பதிவுகளில் முதல் பதிவே அசத்தல். அடுத்த இரண்டு பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கிறேன்.\n#டவுட்டு 1: தமிழ் புத்தாண்டுக்கு நம்ம ஆபீஸ் லீவு கிடையாதா\n#டவுட்டு 2: ஒரு காலத்தில் மினி லயன் மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்களில் கொடி கட்டி பறந்த ஃபில்லர் கதைகள் என்று சொல்லப்படும் குண்டன் பில்லி, விச்சு கிச்சு, துப்பறியும் ஜார்ஜ் நோலன், பரட்டைத் தலை ராஜா போன்றவற்றை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். குண்டன் பில்லியுடன் இவையும் வருமா\nஒலக காமிக்ஸ் ரசிகன் : வாழ்த்துகளுக்கு நன்றிகள் தமிழ் புத்தாண்டுக்கும் சரி ; ஆங்கிலப் புத்தாண்டுக்கும் சரி...சிவகாசி என்றுமே விடுமுறை அனுசரிப்பது இல்லை தமிழ் புத்தாண்டுக்கும் சரி ; ஆங்கிலப் புத்தாண்டுக்கும் சரி...சிவகாசி என்றுமே விடுமுறை அனுசரிப்பது இல்லை வழக்கம் போல் பணியே இங்கே \nகுண்டன் பில்லியோடு துணைக்கு முடிந்தளவு filler பக்கங்களில் நம் பழைய கார்ட்டூன் நண்பர்கள் வந்திடுவர் \nஉடனடியாக மனதில் தோன்றிய பெயர் 'லக்கி - ஸ்பெஷல்' என்பது (லக்கிலூக் - அத்தோடு நாங்களும் இந்த ஸ்பெஷலால் 'லக்கி' என்பதால்). வேறு ஏதாவது மண்டையைக் குடைந்து கிடைத்தால் பதிகிறேன் ஸார்.\nஇந்த இரண்டு கதைகளிலில் ஒன்று மட்டும் (The Wagon Train) ஆங்கிலத்தில் டவுண்லோட் செய்து வாசித்திருக்கிறேன். நல்லதொரு தேர்வு. இரண்டு கதைகளும் கலரில் வருகிறது என்பது எதிர்பார்ப்பை எகிறவைக்கிறது.\nடைப் அடிச்சுப் போடுறத்துக்குள்ள - 'ப்ளேட்பீடியா - காமிக்ஸ், காரம், காமெடி with கார்த்திக்' - முந்திக்கிட்டாரே பரவால்ல.. யார் குத்தி அரிசியானா என்ன எல்லாரும் வயிறார சாப்பிடுவோம்\n>>>ப்ளேட்பீடியா - காமிக்ஸ், காரம், காமெடி with கார்த்திக்\n(லக்கி லூக் கதைகள் பிரசுரிப்பதற்காக மற்றும் இது காமிக்ஸ் வாசகர்களுக்கு லக்கியான வருடமாக இருப்பதற்காக\nநாந்தான் பர்ஸ்ட் :) உங்களுக்கு இரண்டு நிமிஷம் முன்னாடியே அதை செலக்ட் பண்ணிட்டேன்\n கப்புன்னு ஒரே டைம்ல ரிப்ளை பண்ணறீங்க\nபுனித சாத்தானின் தலைப்புகள் ;1.லயன் லக்கி ஸ்பெசல் .2.லயன் ரன்னிங் ஸ்பெசல் .3.லயன் b-day ஸ்பெசல்.4.லயன் வெஸ்டர்ன் ஸ்பெசல்.5.லயன் நியூ லுக் ஸ்பெசல்.(பின் குறிப்பு;புனித சாத்தானுக்கு முழு வடையும் வேண்டும்.)\nசாத்தானுக்கு அடையார் ஆனந்த பவன் வடை மாலையை சாத்திட்டா போச்சு\nஎன்னது சாத்தானுக்கு வடை மாலையா நற... நற... நற... (ஆஞ்சநேயர் பக்தனாக்கும் நான்...)\nஅட டென்சன் ஆகாதீங்க பாஸ், எனக்கும் ஆஞ்சநேயர் ரொம்ப புடிக்கும் :) சோமசுந்தரம் சாரை நெஜ சாத்தான்னு நெனச்சுட்டீங்களா மை டியர் குட்டி சாத்தான் மாதிரி ரொம்ப நெல்லவர் சார் அவரு :D\nஇந்த ஆண்டு லயன் கம்பேக் ஸ்பெஷலில் வந்த புதிய லக்கிலூக் கதை பழைய வாசகர்கள் பெரும்பாலனவர்களுக்கு பிடிக்கவில்லை (இல்லை, அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே சொல்லலாம்). ஆனால் முதல் முறையாக இந்த லக்கிலூக் கதைகளை படிக்கும் வாசகர்களுக்கு இது மிகவும் பிடித்து இருந்ததாம்.\nஒருவேளை இந்த விமர்சனங்களால் (கான்ஷியஸ் ஆக) எடிட்டர் சூப்பர் ஹிட் கிரியேட்டர் ஜோடி கோஸ்சினி + மொரிஸ் இவர்களது கதையை தேர்ந்தெடுத்தாரா\nஎன்னுடைய கருத்துக்கு எட்டியவரை இந்த ஆண்டு மலர் இனிமேல் ஒவ்வொரு வருடமும் பட்டையை கிளப்ப போகிறது. ஆகையால் ஒரு வகையான கன்டினியூட்டி இருக்கும் வகையில் பெயர் இருந்தால் நலம். ஆகையால் இதனை லயன் ஆன்னுவல் 2012, லயன் ஆன்னுவல் 2013 என்று இலக்கமிட்டு தொகுக்க எதுவாக இருக்குமே\nஆண்டுமலரையே ஆங்கிலத்தில் சொல்கிறான் என்று கிண்டல் வேண்டாம். ஆண்டுமலர் பல வருடங்களாக சரியாகவே வருவதில்லை. அந்த பேட் லக் இனிமேலும் தொடர வேண்டாம் என்றுதான் இந்த ஐடியா.\nலயன் ஆண்டு மலர் பல வருடங்கள் கழித்து மீண்டும் சிறப்புற போகிறது என்று கேட்டதில் மகிழ்ச்சி. லக்கி லூக்கை அதற்கு சிறப்பான ஒரு தேர்ந்தெடுப்பு என்றாலும், இரு லக்கிலூக் சாகஸங்களிற்கு பதில், ஒரு சிக்பில் வண்ண சாகசத்தையும் சேர்த்திருக்கலாமோ...\nஆனாலும், தேர்ந்தெடுத்திருக்கும் இரு கதைகளும் அட்டகாசமான காமடி படைப்பு என்பதால், கண்டிப்பாக அது சோடை போகாது. அறிவிப்புகள் கலைகட்ட ஆரம்பித்து விட்டன.\nலக்கி லயன் ஸ்பெஷல் என்ற பெயர் சரியான தலைப்பாக இருக்கும் என்று நானும் ஆவன செய்கிறேன். ஒரே ஆண்டில் இத்தனை ஸ்பெஷல் இதழ்கள் வருவது, நமது லயன் முத்து விற்கு ஒரு மைல்கல் தானே.\nசிக்பில் தேர்ந்தெடுக்காமல் விட்டதற்கு ஸ்பெஷல் காரணங்கள் உள்ளனவா... இல்லை சினிபுக் அவற்றை வெளியிடாதது தற்போதைய காரணமா ;) \nRafiq Raja : சினிபுக் நிறுவனம் காமிக்ஸ் எனும் ரசனைக்குள் அடிபதிப்பதற்கு ஒரு மாமாங்கம் முன்னரே சிக் பில் குழுவினர் நமக்குப் பரிச்சயமானவர்கள் தானே ... So அந்நிறுவனத்தின் பதிப்புகளுக்கும் நாம் சிக் பில்லை சற்றே ஓய்வெடுக்கச் செய்வதற்கும் துளித் தொடர்பும் கிடையாது. சொல்லப் போனால் இன்னும் கை வசம் இரு சிக் பில் புதுக் கதைகள் துயில் பயின்று கொண்டுள்ளன.\nசினிபுக் இதுவரை தொட்டிடாத தொடரை, முதலில் இருந்தே நாம் கிரகித்து கொண்டிருந்தும், அதற்கு சரியான அங்கீகாரத்தை நமது லயனின் இந்த கலர் மறுபிரவேஷத்தில் காட்டவில்லை என்ற ஆதங்கம் தான், அந்த குத்தி பார்க்கும் கமெண்டின் மூலம்.\nவிற்பனைக்கு ஒரு ஷெரீப்பின் வண்ண கலவைகளை இன்றும் மறக்க முடியவில்லை. வுட்சி கோமாளிகளை சற்று முன்னரே ஏதாவது ஸ்பெஷலில் இணைக்க முடிந்தால், சந்தோஷம். நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள அந்த இரு கதைகளும் சிக்பில்லின் ஆதி கால கதைகளாக இருந்தால் சிறப்பு. சமீபத்திய கதைகள் வெறும் சுமார் ரகம் தான், உதாரணத்திற்கு வெள்ளையாய் ஒரு பேய்.\nகாத்திருக்கிறேன் சிக்பில்லை மற்றும் ஷெரீப் அண்ட் கோவை மீண்டும் வண்ணத்தில் தமிழில், காண்பதற்கு.\nஇரவுக் கழுகாரின் சிஷ்யர்கள் என்பதால் தானோ இத்தனை விழிப்பு இரவிலும் \nவட வாங்காம போவ மாட்டேன், கொடுக்கலைனா புதுசா பதிவு போட்டு இங்க லிங்கு குடுத்துருவேன் ;)\nஎன்னைப்பற்றி ஏதோ சொன்ன மாதிரி இருக்கே\nநான் இனி பற்களை அல்ல பக்கத்தில் இருப்பவர்களை கடிக்கப் போகிறேன்....:))\n1- சூப்பர் ஹீரோ ஜன்னி முறிப்பான் சிறப்பிதழ்\n2- அமெரிக்க ராமராஜன் சிறப்பிதழ்\n3- அரிமாவின் அட்ராசக்கை அகவை சிறப்பிதழ்\n4- இருமலில்லாமல் ஒரு இருபத்தெட்டு\n6-சூப்பர் ஜீரோ குளிர் ஜீரவிதழ்\nஅடிக்கடி பவர் போய்டுதுன்னு எடிட்டர் பீல் செய்வதால் \"பவர் ஸ்டார் ஸ்பெஷல்\" ன்னு போட்டு பவர் ஏத்திகிட்டா என்ன\nபவர் ஸ்டாரின் துணையுன் இதழ் சிறக்க வாழ்த்துக்கள்\nஇந்த வருடம் காமிக்ஸ் உலகிற்கு ஒரு பொற்காலம் என்பதில் சந்தேகமே இல்லை.\nஎன்னுடைய பரிந்துரை \" லக்கி லயன் ஆண்டு மலர்\".\nஸார் இரவு ​நேரத்துல பதிவு ​போட்டு துாக்கம் வர மாட்​டேன்கிறது, பவர் ​வேறு கட், என்னு​டைய பங்கு லக்கி லுாக் ஹாலி​டே ஸ்​பெஷல், லக்கி ஸ்​பெஷல்... ​போங்கபா நான் துாங்க ​போ​றேன்.\nசாத்தானின் வடை வேட்டை தொடர்கிறது.6.லயன் சூப்பர் 28 ஸ்பெசல்.7.லயன் 28 விக்டரி ஸ்பெசல்.8.லயன் எலைட் ஸ்பெசல்.9.லயன் எக்சலன்ட் ஸ்பெசல்.10.லயன் ஜுஜூபி ஸ்பெசல்.(சூப்பர் ஸ்டார் மன்னிப்பாராக).எனக்கு அடையார் ஆனந்த பவன் வடை வேண்டாம். சிவகாசி பிரகாஷ் பப்ளிசர்ஸ் வடைதான் வேண்டும்.தலை வாங்கியார் என்றுதான் வருவாரோ\nடியர் சார் ,lion's happy birthday சிறப்பிதழ் என்று பெயர் வெய்த்து lion 28 candil களுடன் கேக் cut செய்யும்போது சுற்றி லக்கி ,captiger ,டெக்ஸ்,madasty ,என எல்லோரும் கை தட்டும் படி அட்டைபடம் வந்தால் superb ஆக இருக்கும் சாரே.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 April 2012 at 09:34:00 GMT+5:30\nடாக்டர் அவர்களுக்கு ஸ்பைடர், ஆர்ச்சி,நார்மன் என்ன கொடுமை செய்தாரோ .மறந்து விட்டார் .எனது தலைப்பும்\nநான் யோசித்ததே ராஜா அவர்களும் கூறி விட்டார் . லக்கி லயன் ஆண்டு மலர் .ஆண்டு மலர் ,கோடை மலர் ,இவைகளே நமது உற்சாகத்தை கிளர்ந்தெழ செய்தவை .எனவே பெயரை மற்ற வேண்டாமே. சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் உடன் கோடை மலர் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் என்று சேர்த்தல் கூட நன்றாகவே இருக்கும்\nபளபளா வண்ணத்தில் வெளிவரவிருக்கும் ஆண்டு மலருக்கு வாழ்த்துக்கள்\nஎன் அபிமான சிக்-பில் குழுவினரை எப்போதும் டீல் ல விட்டு விடுகிறீர்களே சார்.எப்போது தான் டாக்புல்லிடம் கிட் உதை வாங்குவதை வண்ணத்தில் பார்க்க போகிறோம்\nDr. Sunder ன் அட்டைப்பட ஐடியா சூப்பர். எல்லா முக்கிய ஹீரோக்களும் இருக்கும் வண்ணம் ஒரு அட்டைப்படம் பிளீஸ்.\nஅடப்பாவிகளா...தூங்கவே மாட்டிங்களா. அதுக்குள்ள 50 comment போட்டு தாக்கியிருக்கிங்க.\nஓகே என்னோட பங்குக்கு, முதலில் எடிடரின் இந்த அறிவிப்பு நிறைந்த மனநிறைவையும், மட்டற்ற மகிழ்ச்சியும் தருகிறது. முழு மனதுடன் வரவேற்கிறேன்.\n\"லயன்-லக்கி ஸ்பெஷல்-ஆண்டுமலர் 2012\" என்று பெயர் வைக்கலாம்.\nநல்ல டைட்டில் .நானும் இதை ஆமோதிக்கிறேன் .வடை ல் எனக்கும் பங்கு உண்டா அப்படியே எடிட்டர் சார் க்கு சூப்பர் சலாம்.விவாடத்தை அப்படி ஏ சூப்பர் ஆக திசை திருப்பி விட்டதற்கு \nஇந்த வருடத்தின் \"சிரிப்பு தோரணம்\" ஜூலையில் வந்து அனைவரையும் \"சிரிப்பு கடலில்\" முல்கடிகட்டும்.\nலக்கி லுக் இரண்டு கதைகளும் சிறந்தவை. இடையில் ஒரு குட்டி சிக் பில் கதையும் வந்தால் நன்றாக இருக்கும். அல்லது, ஒரு புதியா சிரிப்பு நாயகரை அறிமுகப்படுத்தலாம். நண்பர்களுக்கு பிடிதிருந்தால் மேலும் வெளிடலாம். உதாரணம் \"ப்ளூ கோட்ஸ்\" , \"Smith & Wesson\". ஆங்கிலத்தில் கதை படித்தாலும், தமிழில் படிப்பது ஒரு சுகம் அதவும் நம்முடைய நையாண்டி தமிழில் படிப்பது சுகம். இது சுகம் ஆங்கிலத்தில் கிடைப்பது இல்லை. \"கருத்து கந்தசாமி\" (Rin Tin) கதைகளையும் அறிமுகப்படுத்தலாம். \"கல்லறை கனவுகள்\" (Pierre Tombal) கதையை ஒரு இடை சொருகளாக வெளியிடலாம். இன்னும் நிறைய கதைகள் உள்ளன அது நிங்களு��் அறிந்ததுதான்.\n\"சிரிப்பு தோரணம்\" ஜூலை மாதத்தில் கலக்க என்னுடைய வாழ்த்துக்கள்.\nபுது புது காமிக்ஸ் பெயராக சொல்லி \"எடிட்டரை நன்றாக உசுப்பேத்துபவர்கள் சங்கத்தின்\" தலைவர் நீங்க தான். நீங்களே தான் :) :)\nஎப்ப்டியோ, நல்லா உசுப்பேத்தி நிறைய புத்தகங்கள் வந்தால் சரி\nஉங்களுடைய கனிவான வார்த்தைகளும் & என்னை சங்க தலைவர் ஆகியதற்கும் நன்றி சிவா என்ன பண்ணறது என்னால் முடிந்தது.... வேறுயாரும் புதியா கதைகளை பற்றி சொல்வதில்லை. நிறைய கதைகள் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். அதுவும் புதியா அறிமுகங்கள்......\nAdvance ஹாப்பி ஹாப்பி பர்த்டே டு our \"Lion \" காமிக்ஸ். (எனக்கும் 28 என்பது என் நினைவிற்கு வருகிறது).\nதவிர நீங்கள் எந்த Title செலக்ட் பண்ணினாலும் நன்றாகவே இருக்கும் என்பது என் கருத்து.\nஅப்புறம் //தமிழ் புத்தாண்டுக்கும் சரி ; ஆங்கிலப் புத்தாண்டுக்கும் சரி...சிவகாசி என்றுமே விடுமுறை அனுசரிப்பது இல்லை வழக்கம் போல் பணியே இங்கே வழக்கம் போல் பணியே இங்கே \nநண்பர்களே எங்க ஊரில் ஒரு பஞ்ச டயலாக் வைத்துள்ளர்கள், \"வருடபிறப்பன்று லீவு விட்டா வருடம் முழுதும் லீவாகிவிடுமாம்\". வருடத்தின் முதல் நாள் புத்தகத்தை (பாட புத்தகத்தை காமிக்ஸை அல்ல. காமிக்ஸை சொல்லாமலே படிப்போமே) எடுத்து படித்தே ஆக வேண்டும் என்று வீட்டில் கூட தொல்லை பண்ணுவார்கள். So நாங்கள் எந்த ஒரு வருடபிறப்பன்றும் லீவு எடுப்பதில்லை. \"குட்டி ஜப்பான்-நா சும்மாவா\". (அதே நேரத்தில் எங்கள் ஊரில் மட்டும் இரண்டு போனஸ் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்).\n1. ஜில்லுன்னு ஒரு சும்மர்\n2. ஜாலி-யாய் ஒரு பர்த்டே\n3. வருஷம் - 28, லக்கியுடன்\nஎன்னப்பா இது. ஒரே இங்கிலிபீஸு தலைப்புகளாக இருக்கே...\n1. லயன் புத்துணர்ச்சி ஆண்டு மலர் - 2012\n2. லயன் மறுமலர்ச்சி ஆண்டு மலர் - 2012 (ரெண்டும் ஒன்னுதானோ\nஅருமையான செய்தி. இரண்டு லக்கிலூக் கதைகள் ஒரே இதழில் வருவது இதுவே முதல் முறை () என்ற வகையில் டபுள் கொண்டாட்டம். கூடவே சிறிய சிக்-பில் கதையை (அப்படி ஒரு சிறு கதை இருந்தால்) கலரில் பார்க்க ஆசை.\n”லயன் பர்த்டே காமெடி ஸ்பெஷல்”\n6- லயன் வடை சிறப்பிதழ் [ இலவச இணைப்பாக கெட்டி சட்னி]\nஎடிட்டர் சார் \"லயன் காமெடி சம்மர் ஸ்பெஷல் 2012\" யாரும் சொல்லி இருக்காங்களா ஓகே வா இந்த தலைப்பு நண்பர்களே ஓகே வா இந்த தலைப்பு நண்பர்களே\nபுனித சாத்தானின் ஹிம்சை தொட��்கிறது.11.லயன் ஜாலி ஜம்பர் ஸ்பெசல்.12.லயன் ஹை ஜம்ப் ஸ்பெசல்.13.லயன் லாங் லிவ் ஸ்பெசல்.14.லயன் ஹிஹி ஸ்பெசல்.15.லயன் எம்பெரர் ஸ்பெசல்.(உஷ் முடியல்லே)மேற்படி 15 தலைப்புகளுக்கான ராயல்டி தொகையை எனது சுவிஸ் பேங்க் அக்கௌண்டில் செலுத்தி விடவும்.வடையை கார்த்திக்குக்கு அனுப்பிவிடவும்.\nமீண்டும் புது பொலிவு பெற்றுள்ள நமது லயன் ஆண்டு மலர் என்பதால்\n\"லயன் - நான் ஸ்டாப் ஸ்பெஷல்\"\n\"லயன் - நான் ஸ்டாப் ஆண்டு மலர்\"\nஎனக்கு இன்னும் DR 7 வரவில்லை. தபால்துறை இப்படி இருந்த எப்படி சிறந்து விளங்கும்\nநண்பர்க​ளே பனிநிமித்தமாக ​வெளியூர் ​செல்கி​றேன்...... ​​சே ​ரொம்ப ​கொடு​மை... அதுவ​ரை\nபதிவுக​ளை பார்க்க முடியாது.. வியாழன் தான் வரு​வேன்.\nஇன்று மாலை 6.40 க்கு சிவகாசியிலிருந்து போன்.பேசிய நண்பர் லயன் காமிக்ஸ் வந்துவிட்டதாஎன்று கேட்டார்.இன்னும் வரவில்லை என்றேன்.உங்கள் ஊரில் எந்த கூரியர் உள்ளது என்றார்.எனக்கு சட்டென்று எந்த கூரியர் பெயரும் நினைவுக்கு வரவில்லை.பேசிய நண்பர் professional கூரியர் உள்ளதாஎன்று கேட்டார்.இன்னும் வரவில்லை என்றேன்.உங்கள் ஊரில் எந்த கூரியர் உள்ளது என்றார்.எனக்கு சட்டென்று எந்த கூரியர் பெயரும் நினைவுக்கு வரவில்லை.பேசிய நண்பர் professional கூரியர் உள்ளதாஎன்றார்.இருக்கிறது என்றேன்.அதில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி வைத்து விட்டார்.சற்று நேரம் களித்து நான் சிவகாசிக்கு போன் செய்தேன்.ஒரு பெண் (ஸ்டெல்லா மேரிஎன்றார்.இருக்கிறது என்றேன்.அதில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி வைத்து விட்டார்.சற்று நேரம் களித்து நான் சிவகாசிக்கு போன் செய்தேன்.ஒரு பெண் (ஸ்டெல்லா மேரி)எடுத்து பேசினார்.புத்தகம் என்று அனுப்புகிறீர்கள் என்று கேட்டேன்.இன்று அனுப்பினால் திங்கள் கிழமை உங்களுக்கு வந்து விடும் என்றார்.ஆகவே ,என் உயிரினும் மேலான அன்பு லயன் வாசகர்களே ;இந்த புனித சாத்தானுக்கு லயன் காமிக்ஸ் அநேகமாக திங்கள் கிழமை வந்துவிடும் என நினைக்கிறேன்.\n\"உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர் பார்கிறேன் \" ன்னு ஆசிரியர் முனு முனுக்குறது ஈரோடு காவேரி ஆறு வர கேக்குது .\nவட ஊசுரதுகுள்ள பேரு வச்சா நல்லது\nசார். \"லயன் மீண்ட வருஷம் ஸ்பெஷல் \" எப்புடி ....\nசார், \"லயன் மீண்ட ஆண்டு மலர்\" இது நல்லா இருக்கே...\nகொஞ்சம் தமிழ் பெயர்களையும் வைக்கலாமே\n* அகவை 28 ஆனந்த சிறப்பிதழ்\n* அகவை 28 அற்புத இதழ்\n* குளு குளு அகவை 28 சிறப்பிதழ்\n* வாடா மலர் 28\nஅது ஏனோ தெரியவில்லை, என் பெயர் unknown என்று வருகிறது.\nநான் லக்கி லூக்கின் நீண்ண்ட நாள் ரசிகன். இரண்டு முழு நீள லக்கி லூக் கதைகள் முழு வண்ணத்தில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி இதனுடன் முன்பு வெளி வந்த \"பூம் பூம் படலம்\" கதையை முழு வண்ணத்தில் மறு பதிப்பு செய்திட்டாலென்ன இதனுடன் முன்பு வெளி வந்த \"பூம் பூம் படலம்\" கதையை முழு வண்ணத்தில் மறு பதிப்பு செய்திட்டாலென்ன ஏனெனில் லக்கி லூக் கதைகளில் அருமையான கதை & முழு வண்ணத்தில் எதிர்பார்த்து இரு வண்ணங்களில் வந்து என்னை ஏமாற்றிய கதை. இந்த அருமையான கதையை முழு வண்ணத்தில், உயர் தரத்தில் படிக்க ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.\nநண்பர்களே, என் விருப்பத்துடன் நீங்கள் ஒத்து போனால், உங்கள் கருத்தையும் பதிவு செய்யவும்.\nசெ. சங்கர்: ஓசி குடுத்து ஓடிப்போன என்னோட அபிமான புத்தகம் . கண்டிப்பா மறுபதிப்பு வேண்டும்\nமாமூலான காமிக்ஸ் பாணியில பெயர் வைத்தால் \"சிங்கத்திற்கொரு பிறந்தநாள்\" என்று வைக்கலாம்.\n“சிங்கத்தின் சிறுவயது 28” – எப்படி இருக்கு நம்ம தலைப்பு…\nஹலோ விஜயன் சார் ,\nலயன் சூப்பர் ஸ்பெஷல் ஆண்டு பதிப்பு\nலயன் நியூ சூப்பர் ஸ்பெஷல்\nலக்கி லுக் ரீபிட் ஸ்பெஷல் பதிப்பு\nஇதுதான் லயன் வருட மலர்\nலயன் கிச்சு கிச்சு மலர்\nடியர் சார் ,லக்கி -லயன் combine ஸ்பெஷல்,லயன் ஸ் colourful happy birthday ஸ்பெஷல் எப்படி \nகோடையில் ஒரே கலாட்டா மீ தி 100\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஇடையே ஒரு தேர்தலும்..இடையே ஒரு தீர்மானமும் \nசிங்கத்தின் சிறுவயதில் - 19 \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t153212-48", "date_download": "2021-01-21T18:08:27Z", "digest": "sha1:ECVOCUL342WNOBWVENMDGFT36AEI3VFR", "length": 24127, "nlines": 150, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதி��்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று\n» ஆவி- ஒரு பக்க கதை\n» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை\n» தமிழ் எங்கள் உயிர்\n» தந்திரம் – ஒரு பக்க கதை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்\n» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் \n» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை\n» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.\n» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்\n» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை\n - தளிர் வடாம் அல்லது இலை வடாம் \n» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்\n» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்\n» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி\n» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» இளமை தான் உனது மூலதனம்\n» ஆத்ம திருப்தி – கவிதை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது …\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்\n» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\n» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்\n» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\n» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்\n» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\nமம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\nஅடுத்த 48 மணிநேரத்தில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.\nகொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக் குறைவுதான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.\nஇதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்குள் கடந்த திங்கள்கிழமை இரவு நுழைந்த ஒரு கும்பல், இளநிலை மருத்துவர்கள் இருவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கியது. இதில் ஒரு மருத்துவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார்.\nமேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த அரசு மருத்துவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து எதிர்ப்பைப் வெளிப்படுத்தியுள்ளனர்.\nமாநிலத்தில் பயிற்சி மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக நீடித்தது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nபணிக்கு திரும்பாத இளநிலை மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருந்த நிலையில், அதை மீறி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.\nமேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் பல லட்சம் மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் மம்தா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது தனது கெளரவப் பிரச்னை ஏன்று பார்க்காமல், சுமூகத்தீர்வுகாண வேண்டும் என்று மம்தா பானர்ஜிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தியுள்ளார்.\nமருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு வலுத்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உறைவிட மருத்துவர்கள் 4,500 பேர் வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேபோல தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். அதேபோல, உத்தரப் பிரதேசம், ஒடிஸா, கோவா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் மருத்துவர்கள் பல்வேறு வகைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.\n17-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மருத்துவர் சங்கத்தின் 1,700 கிளைகள் சார்பில் 3.5 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றனர்.\nஇப்போராட்டங்கள் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடரும். ஜூன் 17-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மேற்கு வங்க மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nமேலும், தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்களை முதல்வர் நேரில் சென்று பார்க்க வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றும் பட்சத்தில் போராட்டம் கைவிடப்படும் என்றார்.\nஇந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேரங்கள் கெடு விதித்துள்ளனர். அதற்குள்ளாக 6 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், மறுத்தால் காலவரையற்ற போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்ற��� | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1728442", "date_download": "2021-01-21T19:19:40Z", "digest": "sha1:2KEZ3LL65LTP5624QIL2I3OEUQ4NIEW7", "length": 3729, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சோ ராமசாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோ ராமசாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசோ ராமசாமி (மூலத்தை காட்டு)\n12:56, 25 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n10:14, 24 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:56, 25 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇவர்[[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|மாநிலங்களவை உறுப்பின‎ராக]] [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயால்]] நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/900951", "date_download": "2021-01-21T18:22:51Z", "digest": "sha1:DKRKWTUQIQQDXNOKDLI6UZXDW76GEIOA", "length": 4651, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடல் இழுது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடல் இழுது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:24, 16 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n915 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:21, 16 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nChinkamukan (பேச்சு | பங்களிப்புகள்)\n11:24, 16 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nChinkamukan (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Schleiden-meduse-2.jpg|thumb|right|சொறிமுட்டையின் குடை வாழ்வு சுழற்சு, 1-8:பிளானுக்குடம்பி மற்றும் வளர்சிதைமாற்றம் நடந்து பாலிப்பாக உருமாறல். 9-11: ஒடுங்கி (துண்டாகி இனப்பெருக்கம்) எப்பிக்குடம்பியாக மாறல். 21- 14: எப்பிரென் என்னும் பருவத்திலிருந்து முதிர்ந்த/நன்கு வளர்ச்சியடைந்த சொற���முட்டை]]\n[[படிமம்: Qualle im Sealife, München.ogg|right|thumb|கடல்வாழ்வில் சொறிமுட்டை, முனீச், செர்மனி]]\nஅவை ஞாலமுழுதும் உள்ள கடற்பகுதிகளில் மேற்தொட்டு அடிவரைக் காணப்படுகிறது. சமீபக் காலங்களில் இதன் எண்ணிக்கை கூடி ஆசுதிரேலிய அறிஞரான முனை. அந்தோனி ரிச்சார்ட்சன் தெறிவித்துள்ளார். இதற்கு நாம் மிகக் கூடிய அளவில் பிடிக்கும் மீன்களாலும் மற்றும் கடற்பரப்பில் நாம் புறந்தள்ளும் சாக்கடைக்கழிவு மற்றும் உரக்கழிவில் இருந்துப் பெறப்படும் ஊட்டத்தினாலும் தான் இவைகளின் எண்ணிக்கைக் கூடியுள்ளன என முனைவர் விவரிக்கிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-01-21T19:15:26Z", "digest": "sha1:VR7BUZO2OENW2KTUZRP4NI5KIOZ6CONR", "length": 20799, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "விராலிமலை (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிராலிமலை, புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nஇலுப்பூர் தாலுக்கா (கோமங்கலம் கிராமம் தவிர)\nகுமாரமங்கலம், மாத்தூர், சிங்கத்தாக்குறிச்சி, செங்கலாக்குடி , மண்டையூர், லெட்சுமணபட்டி, மேட்டுபட்டி, சிவகாமிபுரம், தென்னதிராயன்பட்டி, பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்ப்பழனி, ஆம்பூர்பட்டி , மதயாணைப்பட்டி, சூரியூர், பேராம்பூர் , ஆலங்குடி, வெம்மணி, வடுகபட்டி, மேலப்புதுவயல், குளத்தூர் மற்றும் ஒடுக்கூர் கிராமங்கள்.\nமணப்பாறை தாலுக்கா (பகுதி) (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ** கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி கிராமங்கள். (**கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி, ஆகிய கிராமங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக விராலிமலை சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது)[1].\n2011 சி. விஜயபாஸ்கர் அதிமுக 77285 எஸ். ரகுபதி திமுக 37976 39309\n2016 சி. விஜயபாஸ்கர் அதிமுக 84701 மா. பழனியப்பன் திமுக 76254 8447\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nஅம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பா���ையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2020, 03:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/we-will-join-in-who-on-a-day-to-watch-out-china-say-us-president-elect-biden-403674.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T18:22:29Z", "digest": "sha1:VWTLZWX2NC6YEK3BFTRX2PDQCQ3NKW6H", "length": 18342, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் \"ஹு\"வில் சேர போகிறோம்.. சீனாவிற்கு வார்னிங் கொடுத்த பிடன்.. அதிரடி பாதையில் அமெரிக்கா? | We will join in WHO on a day to watch out China say US President-elect Biden - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு... 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..\n4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபிடன் பதவியேற்பு நாளில் சோகம்...நியூயார்க்கில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி 3 வீரர்கள் உயிரிழப்பு\nஅறிவியல் வெற்றி பெறுகிறது, ஆனால் ஒற்றுமை இல்லாததால் பேரழிவு ஏற்படுகிறது... ஐநா வேதனை\n'சிலந்தி வலை' போல் ஜொலிப்பு.. நாசா வெளியிட்ட புகைப்படம்.. எந்த நகரம்னு உங்களுக்கு தெரியுதா\nஒன்னு இரண்டு இல்ல, 15 உருமாறிய கொரோனாவுக்கு எதிரா எங்க தடுப்பூசி வேலை செய்யும்... பைசர் பெருமிதம்\nகடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு\nவிண்வெளியில் மனிதர்களை துரத்தும் 'கொரில்லா..' விண்கலத்தில் அட்டகாசம்.. நாசா வெளியிட்ட வீடியோ\nSports அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. \"யூத்\" வீரரை விலை���்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல\nMovies கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’\nFinance ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\nAutomobiles ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் \"ஹு\"வில் சேர போகிறோம்.. சீனாவிற்கு வார்னிங் கொடுத்த பிடன்.. அதிரடி பாதையில் அமெரிக்கா\nநியூயார்க்: உலக சுகாதார மையத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றுள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தடுத்த மூவ்களை உலக நாடுகள் உற்றுநோக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பிடனின் செயல்பாடுகளை கவனிக்க தொடங்கி உள்ளது.\nஅமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின் பிடன் என்ன எல்லாம் செய்வார், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை எப்படி நடத்துவார் என்ற கடுமையான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nசாதி கலவரத்தை தூண்ட திட்டமிட்டார்.. சித்திக் கப்பான் வழக்கில்.. உ.பி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்\nஇந்த நிலையில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் உலக சுகாதார மையத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று பிடன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு உலக சுகாதார மையம்தான் காரணம் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். சீனாவிற்கு உலக சுகாதார மையம் ஆதரவாக செயல்படுகிறது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.\nஇதனால் உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை டிரம்ப் நிறுத்தினார். அதோடு உலக சுகாதார மையத்தின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அமெரிக்கா விலகியது. இந்த நிலையில் அதிபராக பொறுப்பேற்ற பின் மீண்டும் அமெரிக்காவை உலக சுகாதார மையத்தில் உறுப்பினராக சேர்ப்பேன் என்று பிடன் கூறியுள்ளார்.\nசீனாவை சாமளிக்க இதுதான் வழி என்று அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக பேட்டி அளித்த பிடன், சீனா விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். அதுதான் முக்கியம். சீனாவை தண்டிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சீனாவை விதிகளை பின்பற்ற வைக்க வேண்டும்.\nநாங்கள் உலக சுகாதார மையத்தில் இணைவோம். சீனாவை கண்காணிக்க வேண்டும் என்பதும் இந்த முடிவிற்கு ஒரு காரணம். சீனா விதிகளை பின்பற்றி நடக்கிறதா என்பதை கண்காணிக்க போகிறோம் என்று பிடன் கூறியுள்ளார். சர்வதேச அளவில் அமெரிக்கா மீண்டும் எழுச்சி பெறும் என்று பிடன் கூறி இருந்த நிலையில் தற்போது அமெரிக்கா மீண்டும் உலக சுகாதார மையத்தில் இணைய உள்ளது.\nஅழகு நிலா ஓகே.. ஓநாய் நிலா தெரியுமா.. இன்று வானில் பார்க்கலாமாம்.. நாசா வெளியிட்ட ஆச்சர்யத் தகவல்\nநீரில் சிக்கிய நாய்.. கஷ்டப்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரர்.. ‘நிஜ ஹீரோ’வுக்கு குவியும் பாராட்டு\nநியூ ஜெர்சியில் ஓடும் ரயிலில் சிக்கிய இந்தியர்.. நேர்ந்த பயங்கரம்\nசர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பிடன் - அமெரிக்கா மக்களுக்கும் அறிவுறுத்தல்\n“சந்தோசத்துல பெரிய சந்தோசமே”.. வைரலாகும் வீடியோ.. நஷந்ராவைப் பாராட்டும் நெட்டிசன்கள்\nவளமான விவசாய பகுதி.. உலகின் கூரை.. ஒளிரும் டெல்லி.. இமயமலையின் ’வாவ்’ போட்டோ\nமுதன்முதலாக.. நர்ஸுக்கு அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.. வைரலாகும் போட்டோ\nஅமெரிக்காவில் சோகம்... போராட்ட கூட்டத்தில் கார் புகுந்தது... பலர் படுகாயம்\nஅச்சு அசலாக.. அப்படியே யானை மாதிரியே.. அசர வைக்கும் சாக்லேட் கேக் செய்த அமரி\nவிண்வெளி ஆராய்ச்சியின் கிங்.. உடைந்து நொறுங்கிய The Arecibo தொலைநோக்கி.. 3 நிமிடத்தில் சின்னாபின்னம்\n\"இனி நாங்கதான் லீடர்.. அமெரிக்கா இஸ் பேக்\".. ஆரம்பத்திலேயே பொறி பறக்கும் பிடன்.. எல்லாம் மாறுகிறது\nஇஸ்ரேல் வகுத்த பிளான்.. அமெரிக்கா அனுப்பிய தூது.. 2020ல் நடந்த மிகப்பெரிய சர்வதேச அரசியல் மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus president election 2020 donald trump joe biden அமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 டொனால்ட் டிரம்ப் ஜோ பிடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/10/23021538/17-people-die-of-flu-vaccine-in-South-Korea.vpf", "date_download": "2021-01-21T18:59:13Z", "digest": "sha1:BRRVPKIIUVMA2B6NLDKLEMELF56ZMM4U", "length": 10582, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "17 people die of flu vaccine in South Korea || தென்கொரியாவில் பரிதாபம்: காய்ச்சல் தடுப்பூசி போட்ட 17 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்கொரியாவில் பரிதாபம்: காய்ச்சல் தடுப்பூசி போட்ட 17 பேர் பலி + \"||\" + 17 people die of flu vaccine in South Korea\nதென்கொரியாவில் பரிதாபம்: காய்ச்சல் தடுப்பூசி போட்ட 17 பேர் பலி\nதென்கொரியாவில் காய்ச்சல் தடுப்பூசி போட்ட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 02:15 AM\nதென்கொரியாவில் பருவ காய்ச்சல் (புளூ) தடுப்பூசி போட்டுக்கொண்ட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகடைசியாக நேற்று காலையில் இஞ்சியான் நகரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 74 வயது மனிதர் இறந்து இருக்கிறார்.\nஇதுபற்றி தென்கொரிய அரசு அதிகாரிகள் கூறும்போது, “தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இறந்ததாக கூறப்படுகிற 9 சந்தேக மரணங்கள் குறித்து விசாரித்தோம். அதில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும், உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட தீவிர ஒவ்வாமை எதிர்வினையால் இறப்பு நேர்ந்திருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை” என தெரிவித்தனர்.\nதென்கொரியாவில் பருவ காய்ச்சலுக்கு எதிராக 1 கோடியே 29 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. தென்கொரியாவில் தடுப்பூசி போடப்பட்ட 25 பேர் மரணம்\nதென்கொரியாவில் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் பரிதாபமாக மரணமடைந்த நிலையில், மருத்துவர்கள் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2. தென்கொரியாவில் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறுகிறது - அரசு அதிகாரிகள் கவலை\nதென்கொரியாவில் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறுகிறது என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\n3. தென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு\nதென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்��ி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. வாஷிங்டனில் கோலாகல விழா: அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார்\n2. முன்னாள் ஆலோசகர் உட்பட 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்\n3. அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்பு\n4. அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\n5. தேசபக்தர் என்ற பெயரில் டொனால்டு டிரம்ப் புதிய கட்சியை தொடங்க திட்டம் என தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/81464", "date_download": "2021-01-21T18:40:57Z", "digest": "sha1:KE5WVV7QQK7S4QSZAAADON5H2YETHQCN", "length": 13518, "nlines": 173, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "கால்நடைகளைத் தாக்கும் வைரஸ் தொற்று நோய் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nகால்நடைகளைத் தாக்கும் வைரஸ் தொற்று நோய்\nஇலங்கையில் கால்நடைகளுக்கு பரவிவரும் வைரஸ் நோய் தற்போது வரை 14 மாவட்டங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி, ��வுனியா, அனுராதபுரம், பொலனறுவை மற்றும் குருநாகல் முதலான மாவட்டங்களில் இந்த வைரஸ் நோய் அதிகளவில் பரவியுள்ளதாக கால்நடை வளம், பண்ணை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை ஆகிய கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇந்த வைரஸ் நோய் தொடர்பிலான தகவல்களை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகால்நடைகளுக்கு இடையே பரவி வரும் இந்த வைரஸ் நோய் தொடர்பில் ஆராய்வதற்காக அந்த அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.\n அதனை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண மட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் தெளிவுபடுத்தும் முறைமை குறித்து இந்த குழு பரிந்துரைககளை முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.பல்கலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1, 325பேர் உயிரிழப்பு\nமேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nமேல் மாகாண பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது\nஇன்று முதல் மீள திறக்கப்படவுள்ள விமான நிலையங்கள்\nமேச்சல் தரை காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்\nகுருந்தூர் மலை விகாரையாக மாற்றப்பட்ட வரைபடத்தை இரத்துச் செய்ய வேண்டும்\nபாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைக்கத் தீர்மானம்\nஈஸ்டர் தினத் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு\n126 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – அஜித் ரோஹன\nபாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகிறது\nபிரான்சில் வைத்திய பட்டப்படிப்பினை மேற்கொண்டு வந்த யுவதிகள் மரணத்தில் வெளியான...\nகுழந்தைகளின் மூளை திறனை வளர்க்கும் விளையாட்டுகள் January 21, 2021\nஅந்த இரண்டு தமிழக வீரர்களும் அணிக்கு நிச்சயம் வேண்டும் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் திட்டவட்டம் January 21, 2021\nபொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு\nகர்ப்ப கால உணவுமுறை January 21, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (14)\nகேரட்டை அடிக்கடி பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுளிர்காலத்தில் இந்த 5 காய்களை தவறாமல் எடுத்துக்கோங்க… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எடை நிச்சயம் குறையுமாம்\nவீரியத்தை அதிகரிக்க உலர் திராட்சையை அதிகாலையில் இப்படி சாப்பிடுங்கள்.. பலனளிக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/45803/", "date_download": "2021-01-21T17:43:10Z", "digest": "sha1:XBSBCQRZRLHNGEZL2DISRKXCZWM5ACWE", "length": 11334, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "உடன்பாடு ஏற்படாமல் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது நினைத்துப்பார்க்க முடியாத விடயம் - அம்பெர்ரூட் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடன்பாடு ஏற்படாமல் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது நினைத்துப்பார்க்க முடியாத விடயம் – அம்பெர்ரூட்\nஐரோப்பிய ஓன்றியத்துடன் உடன்பாடு ஏற்படாமல் பிரித்தானியா அதிலிருந்து வெளியேறுவது நினைத்துப்பார்க்க முடியாத விடயம் என பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் அம்பெர்ரூட் தெரிவித்துள்ளார். உடன்படிக்கை எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஎங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஏதாவது ஓரு உடன்படிக்கை ஏற்படுவதை உறுதிசெய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். 2019 மார்ச் மாதம் பிரித்தானியா வெளியேறும்போது உடன்பாடு எதுவும் ஏற்படாத பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உடன்படிக்கை எதுவும் ஏற்படாமல் வெளியேறுவது நினைத்துபார்க்க முடியாத விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsBrexit EU tamil tamil news uk அம்பெர்ரூட் உடன்பாடு ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து நினைத்துப்பார்க்க முடியாத வெளியேறுவது\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n4 தமிழக மீனவர்கள் படுகொலை – இலங்கை தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nஇல���்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச் சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயார்\nஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலை தெரிந்தவர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்களை சந்திக்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை – சிவாஜி கேள்வி.\nஈராக்கிய அரச படையினர் முக்கிய எரிபொருள் மையமொன்றை கைப்பற்றியுள்ளனர்\n4 தமிழக மீனவர்கள் படுகொலை – இலங்கை தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்..\nவாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்\n ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உள்ளார்\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16671/2021/01/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-01-21T18:45:42Z", "digest": "sha1:XVEVL5OPNIOALGGW2PBAKH4GIG7L6GIG", "length": 11616, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தனுஷின் புதிய படம்.. - Sooriyan Fm Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வரும் தனுஷ்,நடித்துள்ள கர்ணன்,ஜகமே தந்திரம் போன்ற படங்கள் ப���ப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன.\nஇந்நிலையில்,தனுஷ் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்க உள்ளார்.\nஇப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.மேலும் ஸ்மிருதி வெங்கட்,சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.அதேபோல் பிரபல பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார்.\nஆயுள் தண்டனை கைதியாகிறார் நடிகர் செந்தில்\nகாதலர் தினத்தில் தனுஷின் 'ஜெகமே தந்திரம்'\nஎதிர்பாராத 'சூப்பர்ஹிட்\" வசூல் - புதிய அறிவிப்பு\nவிஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்...\nமாஸ்டர் சாதனையை முறியடித்தது KGF 2\nதிரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு, தமிழக அரசு அனுமதி.\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ இசை வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.\nபலரின் மனதைக் கொள்ளையடித்த மணல் சிற்பம்\nஉறுதியானது ரஜினியின் கட்சி அறிவிப்புத் திகதி - பெயரும் வெளியீடு.\nரசிகரிடம் மன்னிப்பு கேட்ட மாதவன் ...\nதிருவண்ணாமலையில் வழிபடும் மாஸ்டர் படக்குழு\n\"அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது” - ஜெயம் ரவி\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nLady Super Starக்காக கதையை மாற்றும் படக்குழுவினர்.\nமீண்டும் வில்லனாகுவாரா விஜய் சேதுபதி.\nபலரின் மனதைக் கொள்ளையடித்த மணல் சிற்பம்\nமீண்டும் மூச்சுத்திணறல் - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\nபெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்.\nசனம் ஷெட்டி நடித்த வெப் தொடர்.... ரிலீஸ். திகதி அறிவிப்பு.\nகாலில் காயத்துடன் மருந்து கடைக்குள் புகுந்த குள்ளநரி\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nஎனக்கும், கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - ப்ரியங்கா சோப்ரா\nஉலகளவில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 844 பேர் கவலைக்கிடம்...\nஇங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசீனாவில் ஐஸ்கிரீம் மூ���ம் பரவுகிறதா கொரோனா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nதளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nமீண்டும் மூச்சுத்திணறல் - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\nபலரின் மனதைக் கொள்ளையடித்த மணல் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-21T17:20:19Z", "digest": "sha1:OPVQLPPYY32MD4MFSNFDYNTX72DXV7AB", "length": 7184, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "அறிவீன எதிர்ப்பு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்\nஇந்துக்களிடையேயும் சமூகத் தீமைகள் இருந்துவரவே செய்கின்றன. ஆனால் இவற்றில் ஓர் ஆறுதல் அளிக்கும் அம்சம் இருக்கிறது. அது என்ன\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nதண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்\nஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2\nதமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்\nஅரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்\nஅறியும் அறிவே அறிவு – 5\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12\nநாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி\nசாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/11/death_12.html", "date_download": "2021-01-21T17:35:51Z", "digest": "sha1:YXEJ6W4SKT4FPJVL4EJDYXU43OLXBDNQ", "length": 11987, "nlines": 96, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : உச்சம் எட்டிய உயிரிழப்பு - மே��ும் 5 பேர் பலி - 29 வது மரணத்தை சந்தித்த இலங்கை", "raw_content": "\nஉச்சம் எட்டிய உயிரிழப்பு - மேலும் 5 பேர் பலி - 29 வது மரணத்தை சந்தித்த இலங்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதனடிப்படையில் கொரோனா தொற்றிளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.\nபெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n01 - கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\n02 - அத்துடன் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.\n03 - கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.\n04 - மேலும் கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.\n05 - இதேவேளை கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\n11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ��ருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை...\nமகிழ்ச்சியாக செய்தி - சவுதியில் பணிப்புரிய இலங்கை பெண்களுக்கு புதிய வாய்ப்புகள்\nதாதி மற்றும் வீடு பராமறிப்பு துறைக்கு இலங்கை பணி பெண்களை இணைத்துக்கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்று உடன்பாடு ஒன்றை ஏற்படுத...\nலட்சாதிபதி நிகழ்ச்சிக்கு ஏன் வந்தேன் - ஷூக்ரா முனவ்வரின் சோகமான கதை\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nபொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே உடலை அடக்கம் செய்தோம் - குடும்பத்தார் தெரிவிப்பு\n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொர...\nபாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் பதற்றம்\n- நூருல் ஹூதா உமர் / ஐ.எல்.எம் நாஸிம் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்க...\nவௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 547 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 547 இலங்கையர்கள் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்ப...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6769,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15696,கட்டுரைகள்,1548,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3903,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: உச்சம் எட்டிய உயிரிழப்பு - மேலும் 5 பேர் பலி - 29 வது மரணத்தை சந்தித்த இலங்கை\nஉச்சம் எட்டிய உயிரிழப்பு - மேலும் 5 பேர் பலி - 29 வது மரணத்தை சந்தித்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sanskritroots.com/thirukkural-couplets/901-1000/971-980/972-equality-at-birth/", "date_download": "2021-01-21T17:58:48Z", "digest": "sha1:VWQCZ3ZRUWFQXP6QSCSETZDQNSON7TLM", "length": 17373, "nlines": 255, "source_domain": "sanskritroots.com", "title": "972 – Equality at Birth |", "raw_content": "\nசாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஶ: |\nதஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் ||\nயதா² காஷ்ட²மயோ ஹஸ்தீ யதா² சர்மமயோ ம்ருக³:\nயஶ்ச விப்ரோ(அ)தீ��யானஸ் த்ரயஸ்தே நாம பி³ப்⁴ரதி\nபிறப்பினால் பெருமையோ இழிவோ உண்டாவதில்லை என்கிறது குறள்.\nஅருளுடையவன் அந்தணன்; அருளற்றவன் இழிந்தோன்;\nஒழுக்கமுடையவன் உயர்ந்தோன்; ஒழுக்கமற்றவன் தாழ்ந்தோன்;\nதொழில்திறன் கொண்டவன் மேலானவன்; தொழில்திறன் குறைபாடுடையவன் கீழானவன்;\nஇவ்வாறு அறத்தாலும், ஒழுக்கத்தாலும், தொழில் செய்திறனாலும் பெருமை மக்களுக்கு உண்டேயன்றிப் பிறப்பால் உயர்ச்சியோ தாழ்ச்சியோ இல்லை என்பது வள்ளுவரின் உறுதியான கோட்பாடு.\nஎவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் – எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் – அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். ‘அந்தணர்’ என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.\nஅற உணர்வும் அருள் நெஞ்சமும் உடையவர் இந்தநாட்டில் இந்தச்சமயத்தில் இந்தக்குலத்தில் பிறத்தல் வேண்டும் என்பதில்லை. அவர்க்கு நாடு, நிறம், மொழி, சமயம், சாதி போன்ற வேற்றுமைகள் தோன்றுவதில்லை. அறநெஞ்சம் படைத்தவர் யாராயினும் எக்குடிப் பிறந்தவராயினும் எந்நிலையில் இருப்போராயினும் இல்லறத்தாராயினும் துறவறத்தாராயினும் ஆணாயினும் பெண்ணாயினும் அவர் அந்தணர் ஆவர். செந்தண்மை பூண்டொழுகும் அறநெஞ்சம் இல்லாதவர் எக்குலத்தில் பிறந்தாலும் அந்தணராகார். இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் இல்லாதவர், அந்தணர் எனப்படமாட்டார் என்பதும், எக்குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பது இப்பாடல்வழி தெளிவுறுத்தப்பட்டது.\nஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம், இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் ‘குடிமையாம்’ என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.).\nஎல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் – பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு – நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் ‘பிறப்பு ஒக்கும்’ என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், ‘சிறப்பு ஒவ்வா’ என்றும் கூறினார்.).\nசிலர், செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுகிறது என்ற உரையை வளப்படுத்தும் நோக்கில், செய்தொழில் வேற்றுமையால் என்பதை ‘தொழில் செய் வேற்றுமை’யால் என வாசித்து, ‘பிறப்பில் அனைவரும் சமம்; அவர்கள் செய்யும் தொழில்களிலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லை; அவர்கள் செய்யும் தொழில் திறமையில்தான் வேறுபாடுகள் உண்டு; அவையே ஒருவரது பெருமை-சிறுமைக்குக் காரணம்’ என்று இக்குறளுக்கு உரை வரைவர். தொழில் என்ற இடத்தில் தொழில் செய்திறன் எனக் கூறி ‘உயிர்கள் தொழில் செய்யும் ஆற்றலினால் சிறப்பும் சிறப்பின்மையும் சேர்கின்றன’ எனச் சிலர் பொருள் உரைத்தனர். தொழில் என்பதற்குச் செயல் எனப் பொருள் கொண்டு, நல்ல செயல்கள் தீய செயல்களால் வேறுபாடுகள் அமைகின்றன என்றவகையிலும் உரைகள் உள.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/2020/05/breaking_86.html", "date_download": "2021-01-21T17:04:15Z", "digest": "sha1:QWVZE2UV53J2HU5B3TQRVRMYXWKPQB3Y", "length": 4311, "nlines": 39, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> BREAKING; நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை குறைப்பு - KandyTamilNews", "raw_content": "\nBREAKING; நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை குறைப்பு\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை நள்ளிரவு (22) முதல் 5 ரூபாவால் குறைப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nகொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பாதிக்���ப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகளான தமது வாடிக்கையாளர்களின் நலன்கருதி பெற்றோலின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், டீசலின் விலையில் மாற்றம் இல்லையென்பதுடன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஈடாக இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரின் விலை 137 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது.\nபொருளாதாரத்தை மீளமைக்கும் நோக்கில், பெற்றோல் இறக்குமதி வரி அதிகரிப்பிற்கு மத்தியிலும் நட்டத்தை தாமே பொறுப்பேற்று வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்க்காட்டியுள்ளது.\nஇதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான முதலாவது காலாண்டில் உலக சந்தையில் ஏற்பட்ட சரிவினால் தமக்கு 346 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nBREAKING; நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை குறைப்பு Reviewed by KTN on 21:28 Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/2020/07/blog-post_24.html", "date_download": "2021-01-21T18:03:43Z", "digest": "sha1:AXEMD5LTV7KBG4SPN63IAL2DADIGYOJQ", "length": 7756, "nlines": 45, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> அமைதியான தேர்தலுக்காக நாடளாவிய மக்கள் விழிப்புணர்வுத் திட்டம் - கஃபேயினால் முன்னெடுப்பு - KandyTamilNews", "raw_content": "\nHome / #GENELSL / Local / Social Media / Srilanka / அமைதியான தேர்தலுக்காக நாடளாவிய மக்கள் விழிப்புணர்வுத் திட்டம் - கஃபேயினால் முன்னெடுப்பு\nஅமைதியான தேர்தலுக்காக நாடளாவிய மக்கள் விழிப்புணர்வுத் திட்டம் - கஃபேயினால் முன்னெடுப்பு\nஅமைதியான தேர்தலுக்காக மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தின் ஒருகட்டமாக இன்று (24-07-2020) வவுனியாவில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளை கஃபே அமைப்பு ஆரம்பித்துள்ளது.\nஇந்த விழிப்புணர்வு செயற்றிட்டத்தை இன்று முதல் நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்ற���ப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.\nஇந் நிகழ்ச்சித் திட்டமானது வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் முதற்கட்டமாக இன்று ஆரம்பிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் நாட்டின் சகல மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த தி;ட்டமிடப்பட்டுள்ளதாகவும் மனாஸ் குறிப்பிட்டார்.\nஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அனைத்து மதங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைதியான தேர்தலை நடத்துவதில் கட்சிகளின் பங்களிப்பு குறித்து இதன்போது அவர்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.\nஇம்முறை பொதுத் தேர்தல் காலகட்டத்தில் அமைதியான தேர்தலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், இது மோசமான நிலைக்குச் செல்வதை தவிர்ப்பதே தமது வேலைத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறிப்பாக தேர்தல் மேடைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு வேகமாக பரவுவதாகவும் தேர்தலின் அமைதிக்கு இவ்விடயம் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கஃபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇம்முறை தேர்தல் தொடர்பில் “ஹொட்ஸ்பொட்“ அதாவது அதிகளவாக இவ்வாறான சம்பவங்கள் பதிவான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் திகாமடுல்ல மாவட்டத்தை பிரதானமாக குறிப்பிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇவ்வாறான ஒரு சூழலில் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடத்துவதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே, கஃபே அமைப்பின் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் என்று கஃபே அமைப்பின் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் மேலும் குறிப்பிட்டார்.\nசுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கஃபே அமைப்பினரின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.07.2020) காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஅமைதியான தேர்தலுக்காக நாடளாவிய மக்கள் விழிப்புணர்வுத் திட்டம் - கஃபேயினால் முன்னெடுப்பு Reviewed by KTN on 15:39 Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டிய���ல் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/11/23131418/2093615/Tamil-News-Can-Duraimurugan-be-declared-the-Chief.vpf", "date_download": "2021-01-21T18:47:26Z", "digest": "sha1:ML753OIG3TAA52SC72ZPQFQ462ZBJOIK", "length": 7830, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Can Duraimurugan be declared the Chief Minister candidate", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா\nபதிவு: நவம்பர் 23, 2020 13:14\nதுரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்த போது, திமுகவின் வாரிசு அரசியல் குறித்தும், ஊழல் அரசியல் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், வாரிசு அரசியல் என்பது அதிமுக, பாஜக உள்பட அனைத்து கட்சிகளிலும் இருப்பதாகவும் ஆனால் திமுகவை மட்டுமே சுட்டிக் காட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளார்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அரசியல் இல்லாமல் உலகம், நாடு, மாநிலம், ஏன் யாரும் இல்லை. எனவே அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறில்லை. என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். திமுக வழிவழியாக வாரிசு அரசியல் செய்து வருகின்றனர். அதிமுகவில் அதுபோன்று இல்லை. அதிமுகவில் கொடி பிடித்தவர் கூட முதல்வராக முடியும், திமுகவில் முடியுமா\nதுரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மு.க.ஸ்டாலின் தயாரா உதயநிதியை அறிப்பாரே தவிர துரைமுருகனை அறிவிக்கமாட்டார்” என்று தெரிவித்தார்.\nMinister jayakumar | Duraimurugan | அமைச்சர் ஜெயக்குமார் | துரைமுருகன்\nஸ்பெயின் தலைநகரில் பயங்கர வெடிவிபத்து - 3 பேர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியது\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nசீரம் நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்\nதமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-���்தேதி கூடுகிறது\nகோகுல இந்திராவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nராயபுரம் தொகுதியில் போட்டியிட தயாரா - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்\nஊழலில் திமுக உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி -அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nதிமுகவுக்கு சனிப்பெயர்ச்சி- அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/gost.html", "date_download": "2021-01-21T17:51:23Z", "digest": "sha1:B7GQVLTHSWXM7N3NAD2RKXJZRMYY7FYC", "length": 14636, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "சுடுகாடுனா ஏன் பயப்படுறீங்க? - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்து / சுடுகாடுனா ஏன் பயப்படுறீங்க\n`நம்பினால் நம்புங்கள் உங்கள் எதிரிகளை அழிக்கும் கொடூர மரண மயான கோயில். தெய்வ சக்தி இருந்தால் மட்டும் இங்கு வரவும், இது ஆபத்தான கோயில். வருபவர்கள் வேப்பிலை எடுத்து வரவும்' என்று ஒரு போஸ்டர் நம் கண்ணில் பட்டது. விடுவோமா நாங்க\nதஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தான் அந்த போஸ்டரை ஒட்டியவர். அவர் வீட்டின் முன் நின்றோம். பத்துக்குப் பத்து சதுர அடியில் குட்டி வீட்டில் ஜாகை. கதவு இல்லை, சுவர் இல்லை என அந்த வீடே ஒரு மார்க்கமாக இருந்தது. 6 அடிக்கு மேல் ஒரு காளி சிலை, வர்ணம் தீட்டப்படாமல் டெரர் கூட்டியது. ஆளைக் காணோம். ஊரில் விசாரித்தோம். `அவரா.. அவரு ஒருமாதிரியாச்சே.. குடும்பத்துக்குள்ள பிரச்னை. இப்ப ஊர்லேயே இல்ல. ஊரவிட்டே போய் 3 மாசம் ஆச்சு. எங்கே போனாருனு தெரியலை' என்றார்கள். செல்போன் நம்பருக்கு முயற்சி செய்தோம். தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப்பிலிருந்த போன் திடீரென பதினோராவது முறை `காளி...சூலி' பாட்டு ஹலோ ட்யூன் கேட்டது. ஆள் அட்டென்ட் செய்து பேசினார். `சாமி உங்களைப் பத்தியும், உங்களுடைய தெய்வ பக்தியைப் பத்தியும் பேசணும்' என்று சொன்னோம். கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் `நீங்க ஊருக்குப் போகாம கீழக்குறிச்சி வந்து மேலநத்தம் பஸ்டாப்புக்கு வாங்க' என்று கட் செய்தார். நாம் கிளம்பினோம்...\nவடசேரியிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள மேலநத்தம் பஸ்ஸ்டாப்பை நெருங்கினோம். காவி உடையில் நின்று கொண்டிருந்தார் நம்ம சு��ுகாட்டு சாமி\n``உங்கள ஊர்ல யாரைக்கேட்டாலும் தெரியல தெரியலன்னு சொல்லுறாங்களே சாமி..\n அப்படித்தான் சொல்லுவானுங்க. நீ மேலே கேளு\n``ஆபத்தான இடம்னு போஸ்டர் அடிச்சிருக்கீங்களே\n``ஆமா... மயான காளிங்கறது வேறு எங்குமே கிடையாது. அதைக் கட்டுறதுக்குத் தகுதி வேணும் தம்பி. அது எனக்குத்தான் உலகத்துலேயே இருக்கு. செத்தவங்க நினைவா, நல்லா வாழ்ந்த என் அப்பா அம்மா நினைவா கட்டியிருக்கிறேன். 25 வருடத்திற்கு முன்பு சித்தப்பாவை அழைச்சு வீட்டுல வச்சாரு எங்க அப்பா. அதுதான் இப்ப பிராபளம். எங்க அம்மாவை ஊமத்தங்காயை அறைச்சுக் கொடுத்து கொன்னுட்டாங்க. புதைப்பதற்குகூடக் காசு இல்லாம கடன் வாங்கிய காசுக்கு இடத்தையும் எழுதி வாங்கிக்கிட்டானுங்க. ஆரம்பத்துல நான் திராவிடர் கழகத்தில் இருந்தேன். வடசேரியில் மீட்டிங் போட்டுப் பேசியிருக்கிறேன். வீரமணியும் நானும் அருகருகே நின்று பேசியிருக்கிறோம்னா நம்புவீங்களா ஆனா அது உண்மை தம்பி. அம்மா போனதும் பத்துப் பதினைந்து வருஷமா வீட்டை விட்டு வெளில திரிஞ்சேன். பிச்சையெல்லாம் எடுத்தேன். இப்ப வந்து இந்தக் கோயில் வேலையை ஆரம்பிச்சேன். ஊர்ல எதிர்ப்பு தெரிவிச்சானுங்க. ஆடு, கோழி அடிச்சுப்போட்டுட்டு நான்தான் கொன்னு போட்டேன்னு சொல்லுவானுங்க. ஆரம்பத்துல கல்லால அடிச்சானுங்க. இப்போ பயங்கரமான சக்தியுள்ள சாமினு விட்டுட்டானுங்க. 24 மணி நேரமும் சுடுகாட்டுக்குப் போவேன், வீட்டுக்கு வருவேன். அதுதான் என் வேலை. எனக்கே வீட்டுப்பக்கம் போறதுக்கு பயமா இருக்கும். அதான் இப்பிடி வெளில வந்திடுறேன்.\"\n``கணவன்-மனைவி பிரச்னையை எப்படித் தீர்க்குறீங்க\n``பிரச்னைனு வர்றவங்க பெயரை எழுதி அதைக் காளி பாதத்தில வச்சு பூஜை செய்து கொடுத்து அனுப்புவேன், அதைத் தலையணைக்குக் கீழே வெச்சுப் படுத்தால் சரி ஆகிடும். நிறையபேர் வந்து செப்புத் தகடு வாங்கிட்டுப் போவாங்க. நல்லா இருக்கோம் சாமீனு சொல்லிட்டுப் போவாங்க.\"\n``தீராத நோயை தீர்த்து வைப்பேன்னு சொல்லியிருக்கீங்களே சாமி...\n``அது என்னமோ அப்படி நான் கொடுக்குற மண்ணுல சரி ஆகிடுது. நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. நீங்க ஏதாவது செய்வதாக இருந்தால் எனக்கு நோட்டீஸ் அடிச்சுக் கொடுங்கனு சொல்றேன். என் புகழ் அப்படியே பரவிடுது\n``நீங்க பயங்கரமான சாமின்னு சொல்றீங்களே, சுனாமி, வெள்ளம், மழை, புயல்னு ஏதாவது அறிகுறி தெரிந்து சொல்லி இருக்கீங்களா\n``எனக்குத் தெரிஞ்சு ஊர்க்காரவங்க 2, 3 பேர் இறந்திடுவாங்கனு முன்கூட்டியே சொல்லிஇருக்கேன். அதோட ஊர்க்காரனுங்க பயந்துட்டானுங்க... சுடுகாட்டுலதான் படுத்துக்கெடப்பேன். அதுல இன்னும் டர்ரு அவங்களுக்கு எனக்குக் மயான காளி காட்சி கொடுத்து, `நான் பார்த்துக்கிறேன்டா... நீ எனக்கு கோயிலைக் கட்டு எனக்குக் மயான காளி காட்சி கொடுத்து, `நான் பார்த்துக்கிறேன்டா... நீ எனக்கு கோயிலைக் கட்டு'னு சொன்னிச்சு. அதான் கட்டினேன். மற்ற சாமியைவிட இது அதிக பவர் உள்ள சாமி. தி.க கட்சிக்குள்ளேயே ஜாதி பார்க்கிறார்கள். ஒரு அடிமையாகத்தான் பார்க்கிறார்கள். வெளியே சாமி இல்லன்னு சொல்லுகிறார்கள். உள்ளே பொங்கல் வைக்கிறார்கள். நான் தி.க கட்சியில இருந்தா பயப்படாதவங்க, சாமியைக் கும்பிட ஆரம்பிச்சதும் ஏன் எனக்கு பயப்படுறானுங்கனு தெரியலை. அவ்வளவு ஏன், என்னைப் பார்த்து சாதாரண மக்கள்கூட பயப்படுகிறார்கள். நான் தெய்வத்தின் அருளால் இதை எல்லாம் பண்ணுறேன். மந்திரம் எதுவும் பண்ணி பிள்ளை குட்டிகளை எதுவும் பண்ணிடுவானோனு பயப்படுறாங்க. இப்பக்கூட சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்க சுடுகாட்டுக்குத்தான் போறேன். வாங்களேன் இளைப்பாறிட்டுப் போகலாம்'னு சொன்னிச்சு. அதான் கட்டினேன். மற்ற சாமியைவிட இது அதிக பவர் உள்ள சாமி. தி.க கட்சிக்குள்ளேயே ஜாதி பார்க்கிறார்கள். ஒரு அடிமையாகத்தான் பார்க்கிறார்கள். வெளியே சாமி இல்லன்னு சொல்லுகிறார்கள். உள்ளே பொங்கல் வைக்கிறார்கள். நான் தி.க கட்சியில இருந்தா பயப்படாதவங்க, சாமியைக் கும்பிட ஆரம்பிச்சதும் ஏன் எனக்கு பயப்படுறானுங்கனு தெரியலை. அவ்வளவு ஏன், என்னைப் பார்த்து சாதாரண மக்கள்கூட பயப்படுகிறார்கள். நான் தெய்வத்தின் அருளால் இதை எல்லாம் பண்ணுறேன். மந்திரம் எதுவும் பண்ணி பிள்ளை குட்டிகளை எதுவும் பண்ணிடுவானோனு பயப்படுறாங்க. இப்பக்கூட சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்க சுடுகாட்டுக்குத்தான் போறேன். வாங்களேன் இளைப்பாறிட்டுப் போகலாம்'' என்று நம்மை அழைத்தார்.\n' எனச் சொல்லி அங்கிருந்து ஜூட் விட்டோம்\n- ஏ.ராம், படங்கள்: கே.குணசீலன்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்த��� கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nகுடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlux3", "date_download": "2021-01-21T18:32:17Z", "digest": "sha1:IN76OGBPJFAIW4LU75XKWIC7IZIETNLD", "length": 5884, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை , பத்திரிகாலயம் , 1924\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106612/", "date_download": "2021-01-21T17:24:53Z", "digest": "sha1:UWOE7P67PBGCDJAVE3L4NCTFMD6UEB26", "length": 10446, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "5ஆவது முறையாகவும் ரணில் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்? - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5ஆவது முறையாகவும் ���ணில் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவில் பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது பதவியை ராஜனாமாச் செய்த பின், நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநீதிமன்றின் தீர்ப்பை தான் மதிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கப் போவதில்லை என அடம்பிடித்தார். எனினும் இன்று (14.12.18) ஜனாதிபதிக்கும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து நிபந்தனைகளுடன் ரணில் பிரதமராவதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nTagsஐக்கிய தேசியக் கட்சி கரு ஜெயசூரிய மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச் சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nவாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்\n ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உள்ளார்\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச் சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16661/2021/01/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-01-21T17:31:15Z", "digest": "sha1:TLKUBOU43GOGRYMM4BTQUXMH3KAYBX23", "length": 12368, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ - Sooriyan Fm Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ\nகமல்ஹாசன்,தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆரி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன்,கடந்த அக்டோபர் மாதம் 4ம் திகதி தொடங்கியது.16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இன்னும் ஓரிரு வாரங்களே மீதமுள்ள நிலையில்,ஆரி,பாலா,ஷிவானி, ரம்யா, சோம்,ரியோ,கேபி ஆகிய 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.\nஇவர்களில் யார் ஜெயிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.\nஇந்நிலையில்,பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன்,தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் காரில் இருந்தபடி மக்களிடம் பிரச்சாரம் செய்த போது ஆரியின் ரசிகர்கள் திடீரென ஆரி... ஆரி... ஆரி என கோஷமிட்டனர்.\nஇதைப்பார்த்த கமல்,இன்ப அதிர்ச்சியில் திளைத்துப் போனார்.இந்த வீடியோவை ஆரி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.\nபி��பல நடிகைக்கு நள்ளிரவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த மிஷ்கின்.\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ இசை வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைகிறதா.\nஎம்.ஜி.ஆர் போல் காட்சி தரும் இவர்\nஇணையத்தில் கசிந்த காட்சிகளால், Master படத்திற்கு வந்த சோதனை...\nசெல்வராகவன் + யுவன் மீண்டும் எட்டாவது முறையாக...\n100 கோடி வசூல் சாதனையில் 'மாஸ்டர்'\nவிஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்...\n'நெஞ்சம் மறப்பதில்லை ' வெளிவருகிறது \nஇர்பான் பதான் நடிகர் விக்ரம் மோதல்\nதிரையில் மிளிரவுள்ள அருண் விஜய் மகன்...\nஎன்னை மட்டும் அழைக்கவில்லை - சுரேஷ் சக்ரவர்த்தி\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nLady Super Starக்காக கதையை மாற்றும் படக்குழுவினர்.\nமீண்டும் வில்லனாகுவாரா விஜய் சேதுபதி.\nபலரின் மனதைக் கொள்ளையடித்த மணல் சிற்பம்\nமீண்டும் மூச்சுத்திணறல் - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\nபெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்.\nசனம் ஷெட்டி நடித்த வெப் தொடர்.... ரிலீஸ். திகதி அறிவிப்பு.\nகாலில் காயத்துடன் மருந்து கடைக்குள் புகுந்த குள்ளநரி\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nஎனக்கும், கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - ப்ரியங்கா சோப்ரா\nஉலகளவில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 844 பேர் கவலைக்கிடம்...\nஇங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nதளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nமீண்டும் மூச்சுத்திணறல�� - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalnesan.blogspot.com/", "date_download": "2021-01-21T17:49:02Z", "digest": "sha1:YPNVLJEO55TRKGVCFL7FSQFORFQUQ3S7", "length": 53304, "nlines": 161, "source_domain": "makkalnesan.blogspot.com", "title": "மக்கள் நேசன்", "raw_content": "\nஓரிறையின் திருநாமத்தால்.. சமரசத்திற்கான அழைப்பிதழ்..\nசனி, 16 மார்ச், 2013\nஆபத்தை விளைவிக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள்:ஓர் எச்சரிக்கை\nஇன்றைய இஸ்லாமிய இளைய தலைமுறையினரின் நடத்தைகள் படுமோசமான நிலையில் இருக்கிறது.இந்த அவல நிலையைத் துடைத்தொழிக்க முறையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாமல் போனால் கல்வி,தொழில்,குடும்பம் ஆகிய துறைகளில் நமது வளரும் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது.\nபத்து ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது தகவல் தொடர்பு சாதனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தவண்ணம் உள்ளன. கல்வி, பொருளாதார பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும்இச்சாதனங்கள்,\nஆபாசம் போன்ற சமூக சீர்கேடுகளை பரப்புவதற்காக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.\nசெல்போன்கள் பயன்பாட்டிற்கு வருமுன் வீட்டில் கம்பிவட தொலைபேசி இணைப்பை வைத்திருப்போர் கூடுதல் கட்டணம் (பில்) வந்துவிடுமோ என்று அஞ்சி அவசியத் தேவைகளுக்காக மட்டுமே அதனை பயன்படுத்தி வந்தனர்.\nசெல்போன்கள் பயன்பாட்டிற்கு வந்ததற்கு பின்னர் குடும்பத்தில் பெரியவர்கள் சிறியோர் உட்பட அணைவரும் இதனை பயன்படுத்;த தொடங்கி விட்டனர்.இதனால் குடும்ப வருமானத்தில் ஒரு கனிசமான தொகையை செல்போன் அட்டைகளுக்காக செலவிடும் போக்கு தற்போது அதிகரித்து விட்டது.\nஅவசியம் இல்லாவிட்டாலும் ஆடம்பரத்திற்காக மனைவி,மக்களுக்கு விலையுயர்ந்த செல்போன்ளை வாங்கித் தரும் பழக்கம் இன்றைய சமூகத்தில் நாகரீகமாக கருதப்படுகிறது.\nநவீன வசதிகளுடன் கூடிய செல்போன்களின் வரத்து சந்தைகளில் இன்றைக்கு அதிகரித்துள்ளதால்; சமூகத்தின் அணைத்து தரப்பினரிடமும் இத்தகைய செல்போன்களுக்கு மவுசு கூடியுள்ளது.இவற்றில் இருக்கும் புளூடூத்,காமிரா,இணையம் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி ஆபாசமான அருவருக்கத்தக்க காரியங்களை தங்களுக்கு மத்தியில் நமது இளைய தலைமுறையினர் பரிமாறிக் கொள்வதை நம்மால் காண முடிகிறது.\nகள்ளத்த்தனமாக மணிக்கணக்கில் நமது இளை���ர்களும் இளம்பெண்களும் மாற்றார்களுடன் உரையாடும் போக்கு தற்போது செல்போன்கள் வாயிலாக அதிகரித்துள்ளது.இவ்வாறு தொடரும் செல்போன் உரையாடல்கள், இறுதியில் குடும்பத்தாரைப் பகைத்துக் கொண்டு வீட்டை விட்டு அந்நியர்களுடன் ஓடிவிடும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.\nஇது ஒரு புறமிருக்க,பொழுது போக்கு ஊடகம் எனப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சேனல்கள் சமூகத்தை இன்னொரு வகையில் சீர்கேடு எனும் படு நாசக் குழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.\nஇன்றைக்கு வெளிவரும் திரைப்படங்களும்,தொலைக்காட்சி நாடகத் தொடர்கள், நிகழ்ச்சிகள் அணைத்தும் தங்கு தடையற்ற முறை தவறிய ஆண்-பெண் கலப்புறவுக்கு சமூகத்தை தயார் படுத்தும் வகையில் தான் தயாரிக்கப் படுகின்றன.\nநடன அரங்குகள் ( DANCE CLUB )போன்றவை மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டும் தான் இருந்தன என்பதாக சில காலங்களுக்கு முன் வரை கேள்வி பட்டிருக்கிறோம்.ஆனால் இத்தகைய நடன அரங்குகளை நமது தொலைக்காட்சி சேனல்கள் தமது நிகழ்ச்சிகளின் வாயிலாக ஒவ்வொரு வீடுகளிலும் அரங்கேற்றி வருவதை இன்று நம்மால் காண முடிகிறது.\nநடன அரங்குகள் போன்ற ஆபாச கேளிக்கை மையங்கள் குறித்து கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத பாமர மக்களுக்கு நடன போட்டி என்ற பெயரில் சினிமாப் பாடல்களுக்கு அரைகுறை ஆடையுடன் பெண்னை ஆணுடன் ஆபாசமாக ஆடவிட்டு புது வித ஆபாச இன்பத்தை பார்வையாளர்களுக்கு நமது தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன.\nசுருங்கச் சொன்னால் ஆபாசமான விஷயங்களை காண்பது கண்கள் செய்யும் விபச்சாரம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் எச்சரித்துள்ள அந்த பாவத்தை செய்பவர்களாக சமூகத்தை இந்த தொலைக்காட்சிகள் மாற்றியிருக்கின்றன.\nகுடும்ப உறவுகளை குலைக்கும் மெகா சீரியல்களும்,அவ்வப்போது ஒளிபரப்ப படும் விளம்பரங்களும் காண்போர் மனங்களில் ஓர் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி வருகின்றன.\nஇதற்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன..\nஇத்தகைய இழிவுகளிலிருந்து சமூகத்தை சீர் படுத்த இஸ்லாம் சில வழிகளை கற்றுத் தருகிறது.இறைவன் தன்னிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுமாறு குர்ஆனில் நமக்கு கற்றுத் தருகிறான்..\n'(நபியே நீர் கூறும்) இருள் படரும் போது ஏற்படும் தீங்குகளை விட்டும் (இறைவா)உன்னிடம் (நான்)காவல் தேடுகிறேன். (சூரா அல் பலக்- 3)\nஇதனை விவரித்து நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்...\nசூரியன் மறையும் நேரம் வந்து விட்டால் உங்களின் சிறுவர்களை வீட்டிலிருந்து வெளியில் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நேரத்தில் ஷைத்தான் வீதியில் சுற்றுகிறான். (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).ஆதாரம்:புகாரி, முஸ்லிம் )\nஷைத்தான் வருவதாக நபிகளார் கூறும் அந்த இருள் சூழ்ந்த வேளையில் தான் பாவமான அருவருக்கத்தக்க,தீய சிந்தனையைத் தூண்டக் கூடிய நாடகங்களும் நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகின்றன.\nஇந்த நேரங்களில் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் ஷைத்தானிய சேனல்களிடமிருந்து தற்காத்து கொள்ளாமல் போனதால் அதன் கதாபாத்திரங்களில் லயித்து ஒழுக்கம்,சமுதாயக் கட்டுப்பாடு ஆகியவை காற்றில் பறக்க விடப்பட்டு முறையற்ற ஆண்-பெண் கலப்புறவு தங்கு தடையின்றி உள்ளூர் முதல் உலக அளவில் அரங்கேறி வருகின்றது.\nதொலை தொடர்புக்கான எளிய சாதனமாக பயன்பட்ட செல்போன்கள் ,இத்தகைய கள்ளத் தனங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி தரும் தரகு வேலை செய்பவையாக உருமாறியிருக்கின்றன.இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கின்றன என்பதை தற்போது நாம் கண்டு வருகின்றோம்.\nஆகவே நமது பெண்களின் வெளி உலகத் தொடர்புகள் எவ்வாறு இருக்க வேண்டு;ம் என்பதை குறித்தும், செல்போன்,தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படங்கள், இணையதளம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை முறைப்படி கையாள்வதற்குரிய கீழ்கானும் சில ஆலோசனைகள் நமது குடும்பங்களில் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.\n1.பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்,வேலையில்லா இளைஞர்கள்,இளம் பெண்கள் (திருமணமான-திருமணமாகாத)ஆகிய தரப்பினரை செல்போன் பயன்படுத்துவதை குடும்ப பெரியவர்கள் கட்டாயம் அனுமதிக்க கூடாது.மேற்படி தரப்பினர் அவசியம் கருதி வெளியே செல்லும் போது அவசரமாக குடும்பத்தாரை தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால்..அருகிலுள்ள பொது தொலைபேசி சேவை (Pஊழு) பூத்களை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.\n2.குடும்ப பெரியவர்கள்,தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள்,பாடல்கள்,நடனப் போட்டிகள் போன்ற பாலுணர்வைத் தூண்டுபவற்றையும்,குடும்ப உறவுகளை சீர்குலைக்கும் நாடக நெடுந்தொடர்களையும் தமது குடும்பத்தினர் பார்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.\nதொலைக்காட்சி சேனல்களை முற்றிலுமாக பார்க்கவே கூடாது என்பது இதன் பொருளல்ல அறிவியல் கண்டுபிடிப்புகள்,மருத்துவ உண்மைகள்,வன விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள்,சிறார்களுக்கு தெம்பையும் துணிவையும் ஊட்டும் (ADVENTURE- இடர்பாடான சூழ்நிலைகளில் பயணம் செய்யும்) நிகழ்ச்சிகள்,ஏழை நாடுகள் மற்றும் போரினால் சீரழிந்து கிடக்கும் நாடுகளில் மக்கள் படும் விவரிக்க இயலாத ஏழ்மையையும் துன்பங்களையும் சித்தரிக்கும் (DOCUMENTARY) ஆவணப் படங்களை போன்றவற்றை பார்க்கவும் அதிலிருந்து படிப்பினை பெறவும் இளைஞர்களையும் சிறுவர்களையும் ஊக்கப் படுத்த வேண்டும்.இதற்கு அவர்கள் தயாராகாத பட்சத்தில் தொலைக்காட்சியை மூடிவிடுவது சிறந்ததாகும்.\n3.வீட்டில் இணையதள வசதி உள்ளவர்கள் அதனைப் பயன்படுத்துவோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.அவர்கள் எந்த மாதிரியான தளங்களில் தமது நேரங்களை செலவிடுகின்றனர்..அவை எப்படி பட்டது என்பதை கண்டறிந்து தீமையை விதைக்கும் தளமாக இருந்தால் அவற்றை காண தடை விதிக்க வேண்டும்.மேலும் சாட்டிங் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் யாருடன் சாட்டிங் செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.\n4.அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதாக இருந்தாலும் பெண்களை தனித்து பயனம் செய்ய அனுமதிக்கக் கூடாது.அவ்வாறு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் திருமணம் செய்ய விலக்கப்பட்ட (மஹ்ரமான)வர்களோடு மட்டும் பயனிக்க செய்ய வேண்டும்.(கணவனோ அல்லது தந்தை,உடன்பிறந்த சகோதரர்களை துணைக்கு அழைத்து செல்வது சிறந்ததாகும்)சிறுவர்களை மட்டும் துணைக்கு அழைத்து செல்லும் பெண்களை தற்போது பேருந்துகளில் அதிகமாக காண முடிகிறது.அவ்வாறு சிறுவர்களோடு பெண்கள் பயணிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.சிறுவர்கள் துணையோடு பயணித்தல் என்பது தணித்து பயணிப்பதற்கு சமமானதாகும்.\nநபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.. தனியாக பயணிப்பதில் ஏற்படும் அபாயம் குறித்து நான் அறிந்திருக்கும் அளவுக்கு மக்கள் அறிந்திருந்தால் ஒருவருமே இரவு தனியாக பயணம் செய்யமாட்டார்கள்.(அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி),ஆதாரம்:புகாரி)\nபெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் அணிந்து செல்வதையும்,மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேக்கப் செய்து கொள்வதைய��ம் வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதையும் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.\nமேற்கூறப்பட்ட ஆலோசனைகளை குடும்ப பெரியோர்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து அவற்றை தமது குடும்பத்தில் செயல்படுத்த முன்வர வேண்டும்.\nஇஸ்லாம் தகவல் தொடர்பு சாதனங்களக்கு எதிரானதா..\nஇஸ்லாம் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு எதிரான மார்க்கமல்ல..சாதாரணமாக கத்தியைக் கொண்டு காய்கறி,பழங்கள் போன்றவற்றையும் நறுக்கலாம்.அதே கத்தியைக் கொண்டு ஆளையும் கொல்ல முடியம்.யாரும் கத்தியைக் கொண்டு கொலை பாதகத்தை செய்ய விரும்பமாட்டாhகள்.இதைப் போலவே.. தகவல் தொடர்பு சாதனங்களை ஆக்கப்பூர்வமான வழியில் இஸ்லாம் அனுமதித்துள்ள வகையில் ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசுருங்கச் சொன்னால் அவற்றை இல்லாமல் ஆக்குவதை விட.. இஸ்லாமிய மயமாக்கி விடுவதே சாலச் சிறந்ததாகும்.\nஉங்கள் கரங்களை நாசத்தின் பால் கொண்டு செல்லாதீர் (குர்ஆன்:2-195) மேலும் கூறுகிறான்..\nவிசுவாசிகளே.. நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.. அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். (குர்ஆன்:66-6)\nமேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களை சற்று ஆராய்ந்து மனதில் கொண்டு நம்மை நாமே நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முயல்வோமாக.\nஇறைவன் நம் அணைவருக்கும் அருள் புரிவானாக....\nநன்றி: மக்கள் உரிமை வார இதழ்.\n(மக்கள் உரிமை டிசம்பர் 19-25,2008 இதழில் வெளியான கட்டுரை)\n(தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் ஈமானை மறந்து காதல் என்ற பெயரில் மாற்றார்களோடு கள்ள உறவை மேற்கொண்டு சமுதாயத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் ஐக்கிய அரபு அமீரகம் அல்-அய்ன் மண்டல தமுமுக சார்பில் சமுதாயத்தை விழிப்படைய செய்யவும்,அதற்கான ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் மேற்கண்ட கட்டுரை மக்கள் உரிமையில் வெளியிடப்பட்டது)\nலேபிள்கள்: அல்-அய்ன் மண்டல தமுமுக, தகவல் தொடர்பு சாதனங்கள், மக்கள் உரிமை\nதிங்கள், 13 ஆகஸ்ட், 2012\nஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாய்... ஒலித்துக் கொண்டிருக்கும் சமுதாயப்பெரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்றைக்கு அசைக்க முடியாத ஆல விருட்சமாக கம்பீரமாக காட்ச���யளித்துக் கொண்டிருக்கின்றதென்றால்... இதன் பின்னணியில் வேர்களாகவும் விழுதுகளாகவும் இருந்து தம்மையே உரமாக்கி அல்லாஹ்வின் துணை கொண்டு இந்த பேரியக்கத்தை தூக்கி நிறுத்திய பெருமைக்குரியோர் பலர் இருக்கின்றனர்.\nஅத்தகையவர்களில் ஒருவர் தான் தலைவர் எஸ்.எம்.ஜின்னாஅவர்கள்.\nஇந்திய துணைக்கண்டத்தில் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இந்தப் பேரியக்கம் நிர்மாணிக்கப்பட்ட வேளையில் கடலூர் மாவட்டத்தில் நிர்வாகக் குழுவில் ஒருவராக இடம்பெற்றார்.சிறிது காலம் கழித்து கடலூர் மாவட்ட கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று மாவட்டம் முழுவதிலும் கிளைகளை கட்டமைக்க சூறாவளியாய் களப் பணியாற்றினார். இந்த நாள்களில் அவர் சந்தித்த துன்பங்களும் தொல்லைகளும் கொஞ்ச நெஞ்சமல்ல...\nஇவரது களப்பணியை கண்டு பொறுக்காத காவல் துறை இவர்மீது பல்வேறு பொய்வழக்குகளை புனைந்து இவரை முடக்க சதி செய்தது.இவரது ஊர் ஜமாஅத் கூட இவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இவரை\nஇந்த துயரங்கள்ஒருபுறமிருக்க 2004 ஆம் ஆண்டு இந்த பேரியக்கத்தில்\nஇருந்து வெளியேறி சென்று வேறொரு இயக்கத்தை உருவாக்கியவர்கள்,\nஜின்னா தம்மோடு வருவார் என்று எதிர்பார்த்தனர்.ஆனால் தலைவர் ஜின்னா அவர்களோ.. அவர்களது எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி\nவிட்டு தாம் பாடுபட்டு உருவாக்கிய இந்த பெரியக்கத்திலேயே இன்னும் வீரியமாக களப்பணியை தொடர்ந்தார்.\nஇதனால் சினங்கொண்ட அந்த அமைப்பினர்,தங்கள் தமுமுகவிலிருந்து\nதூக்கி சென்ற பத்திரிகையில் இவரைப்பற்றி எழுதிய அவதூறுகள் கொஞ்ச நெஞ்சமல்ல,இது போன்ற எத்தனையோ தடைக்கற்கள் அனைத்தையும்\nபடிக் கற்களாக்கி சமுதாயப் பேரமைப்பை வீரியத்தோடு வழிநடத்தினார்.\nஇதனால் கழகம் எனும் எல்லையை தாண்டி சமுதாய மக்களிடத்தில்\"ஒரு\nமக்கள் தலைவனாக\"உருவெடுத்தார். இவரை புறக்கணித்த ஊர் ஜமாஅத்தார்களும் இவரை அரவணைத்துக் கொண்டனர்.\n( கடந்த ஜூலை 14 ஆம் தேதி லால்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.. இதுவே இவர் பங்கேற்ற கழகத்தின் கடைசி நிகழ்ச்சியாகும்.)\nபின்னர் மாநில துணைச்செயலாளராக கழகத்தில் பணி உயர்வு அளிக்கப்பட்டு கடலூர் மாவட்டத்துக்கு வெளியேயும் சென்று கழகப் பணியாற்றினார்.இதன் மூலம் பல்வேறு தரப்பினரின் அன்பையும் பெற்றார்.குறிப்பாக புதுச்சேரியில் களமாடி வரும் மனித உரிமை போராளி கோ.சுகுமாரன் அவர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி .., ஆதலால் விவசாய சங்கங்களுடன் நல்லுறவை பேணி வந்தார்.\nஇன்றைக்கு கடலூர் மாவட்டத்தில் தமுமுக வடக்கு தெற்கு என்று இரண்டாக செயல்படும் அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது.இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது அல்லாஹ்வின் கிருபையால் தலைவர் ஜின்னா அவர்களின் உழைப்புதான்.\nஇன்றைக்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றும் சகோதரர் நெய்வேலி அபூபக்கர் சித்திக்,வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் வி.எம்.ஷேக் தாவூத்,கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக வின் இன்றைய தலைவர் மானியம் ஆடூர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் போன்ற கழகத்தின் தளபதிகள் அனைவரும் தலைவர் ஜின்னாவின் பாசறையில் பயின்ற போராளிகளாவர்.\nவயது வித்தியாசம் பாராமல் அணைவரிடமும் நல்ல மரியாதையோடு நடந்து கொள்வார்.இரவு 2 மணிக்கு போன் செய்தால் கூட கோபப்படாமல் பேசுவார்.\n2006 ஆம் ஆண்டு நான் மலேசியாவில் இருந்த போது அங்கே இந்திய முஸ்லிம் சமூகத்தின் அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.கோலாலம்பூரில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்து கொண்டு,நான் வசிக்கும் ஈப்போ நகருக்கு அன்றிரவு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அப்பொழுது இந்தியாவில் நேரம் இரவு சுமார் 1 மணி இருக்கும்.அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் நான் தலைவர் ஜின்னா அவர்களுக்கு போன் செய்து \"கோலாலம்பூரில் தலைவரை சந்தித்த\" செய்தியை அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன்.அவரும் ஆர்வமாக என்னிடம் அந்த சமயத்திலும் கழக செயல்பாடுகள் பற்றி சளைக்காமல் கலந்துரையாடினார்.\nபின்னர் 1 வருடம் கழித்து நான் தாயகம் திரும்பிய சமயத்தில் சிதம்பரம் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கழகத்தின் அப்போதைய பொதுச்செயலாளரும்,அன்றைய தமிழக வக்பு வாரியத் தலைவரும்,மூத்த தலைவருமான செ.ஹைதர் அலி அவர்களை விருந்தினர் மாளிகையில் சந்தித்து சில நிமிடங்கள் நான் பேசிக் கொண்டிருந்த போது அங்கே வந்த தலைவர் ஜின்னா அவர்கள் என்னை பற்றி ஹைதர் அலி அவர்களிடம்.. \"இரவு 1 மணி 2 மணி ஆனாலும் என்னிடம் தொலைபேசியில�� பேசக்கூடிய சகோதரர் இவர்\" என்பதாக என்னைப் பற்றி சிலாகித்துக் கூறினார்.\n2007 ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றைக்கும் என் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கிறது.அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் கொள்ளுமேட்டில் தமுமுக சார்பாக \"தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கூறி ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு அன்றைய கழக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஜே.எஸ்.ரிபாயி அவர்களும் அன்றைய மாநில செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும் தேதி கொடுத்திருந்தார்கள்.\nகூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் கொள்ளுமேடு கிளை தமுமுக சகோதரர்கள் இதற்காக மும்முரமாக களப்பணி ஆற்றிக் கொண்டிருந்தனர்.அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதிலுமுள்ள கிளைகளுக்கு நேரில் சென்று அழைப்பு கொடுப்பது என்று முடிவு செய்து அதன் படி மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கினோம்.\nஅதில் இன்றைய கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக செயலாளரும்,அப்போதைய கொள்ளுமேடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவருமான சகோதரர் என்.அமானுல்லாஹ்,அன்றைக்கு கடலூர் மாவட்ட தமுமுகவின் உலமாக்கள் அணி செயலாளராக இருந்த நான்,\nகொள்ளுமேடு கிளை தமுமுக செயலாளர் வஜ்ஹுல்லாஹ் ஆகியோர் காரில் பயணத்தை தொடக்கி நேராக தலைவர் ஜின்னா அவர்களின் வீட்டுக்கு சென்று அவரையும் எங்களின் சுற்றுப்பயனத்தொடு இணைத்து கொண்டு கடலூர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு கிளைக்கும் சென்று பொதுக் கூட்டத்துக்காக அழைப்பு கொடுத்தோம்.\nஎல்லா ஊர்களையும் முடித்து விட்டு இறுதியாக லால்பேட்டையை நோக்கி நாங்கள் சென்றோம்.லால்பேட்டையை நெருங்கும் முன்பே தலைவர் ஜின்னா அவர்கள் அப்போதைய மாவட்ட துணைத் தலைவர் மர்ஹூம் முனவ்வர் ஹுசைன் அவர்களை தொடர்பு கொண்டு \"நவ்வரு... நாங்க இப்போ லால்பெட்டைக்கு வந்து கொண்டிருக்கோம்.. நீ நேரா கைக்காட்டிக்கு வந்துடு\"என்று என்பதாக அவரை வர சொல்லி விட்டார்.\nஅவரும் எங்களின் வருகைக்காக கைக்காட்ட்யில் காத்துக் கொண்டிருந்த வேளையில்.... எங்களின் கார் கைக்காட்டியை நெருங்கும் பொது... எங்களோடு காரில் இருந்த கொள்ளுமேடு கிளை செயலாளர் வஜ்ஹுல்லாஹ் தலைவரிடம்... \"தலைவரே... அங்கே பாருங்க... நம்ம பட்டாம்பாக்கம் ரஜாக் நிக்கிறா மாதிரி தெரியிது\"என்றார்.\n(இந்த பட்டாம்பாக்கம் ரசாக் அவர்கள் தமுமுக 2004 ஆம் ஆண்டு பிரிவினை ஏற்படும் வரைக்கும் தமுமுகவின் மாவட்ட தொண்டரணி செயலாளராக இருந்தவர்.பின்னர் ததஜவுக்கு போய் அங்கே மாவட்ட செயலாளராக இருந்து,பின்னர் மாநில நிர்வாகியாக இருந்து கொண்டிருந்த சமயம்.)\nஉடனே தலைவர் வஜ்ஹுல்லாஹ்விடமும்,என்னிடமும் \"நீங்க ரெண்டு பெரும் ரஜாக்'க்கு கிட்ட பேசிட்டு இருங்க... அந்த கேப்புல நான் வந்து அங்கே நுழைஞ்சிடுறேன்\"என்றார்.நாங்கள் \"என்ன.... என்று அவரிடம் கேட்ட பொது.. \"தமுமுகவிலிருந்து ரஜாக் வெளியில் போனதிலேர்ந்து அவரை நான் சந்திக்கவும் இல்லை... போன்ல பேசலாம்ன்னு அவர் மொபைல்க்கு போன் செஞ்சா அப்பவும் அவர்கிட்ட பேச முடியிறது இல்ல...இன்னிக்கி நல்ல சந்தர்பம்.. ரஜாக்'கை எப்படியாவது சந்திச்சிரனும். என்றார்.\nஉடனே நானும் வஜ்ஹுல்லாஹ்வும் காரிலிருந்து இறங்கி... ரஜாக்'கை நோக்கி சென்று சலாம் சொல்லி கை கொடுத்து தலைவரின் ப்ளான் படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.\nஅந்த சமயத்தில் தலைவர் அங்கே நுழைந்து ரஜாக் அவர்களின் கரங்களை பிடித்து கொண்டு..\"ராஜாக்கு... எப்படி இருக்கே.. என்று அவரிடம் அக்கறையோடு நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.\n( இங்கே இன்னொரு முக்கியமான விசயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.மலேசியாவுக்கு போயிருந்த பிஜே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு,அவ்வாறு அவர் வெளியேற்றப்பட்டதற்கு\nதமுமுகவும்,தமிமுன் அன்சாரியும் தான் காரணம் என்று வழக்கம் போல அண்ணன் பிஜே தமுமுகவை \"காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்ததால்,\nஅப்பொழுது ததஜவினர் \"ரொம்பவும் தமுமுகவினர் மீது கொலைவெறியில் இருந்தனர்.இந்த சமயத்தில் தான் ஜின்னா - ரசாக்\nதமக்கு துரோகம் இழைத்தவர்களோடும் கூட நல்லுறவை பேண வேண்டும் என்று விரும்பிய அந்த நல்ல இதயம் இன்று நம்மை விட்டு அல்லாஹ்வின் பால் சென்று விட்டது என்ற தகவல் என் காதுகளில் எட்டியபோது எனது இதயம் சுக்கு நூறாகிப் போனது.\nகடந்த ஆண்டு சிதம்பரம் நகருக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வருகை தந்த போது,அன்றைய தினத்தில் தான் தலைவரை நான் கடைசியாக நேரில் சந்தித்தேன்.கடந்த ரமளானில் திடீரென நான் அமீரகத்துக்கு புறப்பட வேண்டிய கட்டாய சூழல் ��ருவான போது ,தலைவரை நேரில் சென்று சந்தித்து என்னால் விடைபெற முடியவில்லை.. விமான நிலையத்துக்கு காரில் பயணித்துக் கொண்டே.. தலைவரிடம் பயணம் சொன்னேன்.அப்பொழுது கூட அவர் என்னிடம்... \"என்ன ரிபாயி... உன்கிட்ட நேரில் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன்... முடியாமல் போயிடுச்சே...\"என்று வருத்தப் பட்டார்.தொலைபேசியிலேயே நீண்ட\nநேரம் இயக்க-சமுதாய விசயங்களை என்னிடம் அப்பொழுது பேசினார்.\nகடந்த வருடம் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தை அவர் செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரத்தில் தலைமையேற்று நடத்தினார்.அன்றைய தினத்தில் விடுமுறையில் தாயகம் சென்றிருந்த வேளையில்,காஞ்சி மாவட்டத்தில் விபத்து ஒன்றில் சிக்கி பலியான அமீரகத்தில் (தமுமுக நிர்வாகியின் நிறுவனத்தில்) பணியாற்றிய ஒரு மாற்று மத பொறியாளர் சம்பந்தமாக அவரிடம் பேசினேன்.இதுவே அவரிடம் நான் கடைசியாக பேசியது.\nதலைவரே...... என்று உம்மை நான் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம்... \"சொல்லுங்க ரிபாய்\"..... என்று சொல்வீரே.... இனி உன் குரலை கேட்க முடியாமல் போயிடுச்சே.......\nஇன்ஷா அல்லாஹ் உம்மை நான் மறுமையில் சந்திக்கிறேன்...\nஅல்லாஹ் உமது பாவங்களை மன்னித்து உமது சேவைகளை அங்கீகரித்து... ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தில் உம்மை சேர்ப்பானாக என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...\nஞாயிறு, 10 ஜூன், 2012\nமேலப்பாளையத்தில் நடைபெறும் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் பொதுக் கூட்டத்தின் நேரலை...நன்றி: பெரியார் தளம்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகொள்ளுமேடு F.முஹம்மது ரிபாயி ஆகிய நான் மக்கள் நேசன் எனும் எனது வலைப் பக்கத்திற்கு வருகை புரிந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்த வலை பக்கம் குறித்த உங்களது விமர்சனங்களையும் கருத்துக்களையும் கீழ்க்காணும் மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. email: fmrifaye@yahoo.co.in\nலால்பேட்டை இஸ்லாமிய அழைப்புப்பணி இணையதளம்.\nகைவிரல் ரேகைகள் - ஓர் இஸ்லாமிய பார்வை.\nஇது பேசாமல் பேசும் படம்..\"முஸ்லிம் பெண்மணி\"\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆபத்தை விளைவிக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள்:ஓர் எச...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/09/12/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-21T16:39:39Z", "digest": "sha1:6U46Z4B26XUPWMJIEFGHEUL4JRXKWP3V", "length": 9654, "nlines": 48, "source_domain": "plotenews.com", "title": "இருவர் கைகுண்டு வாளுடன் கைது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇருவர் கைகுண்டு வாளுடன் கைது-\nமட்டக்களப்பு வாள்வெட்டு குழுவின் தலைவர் தனு உட்பட இருவரை வாள் மற்றும் கைக்குண்டுடன் நேற்று (11) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாற்கேணி மற்றும் ஊறணி தொடர்ச்சியாக வாள்வெட்டு மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வாள் வெட்டுக்குழு ஒன்று பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் தனிமையில் வீடுகளில் இருக்க முடியாத நிலை மற்றும் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இக் குழுவால் தங்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு பயந்து வருவதாக பொலிஸாருக்கு நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைக்பெற்று வந்தது.\nஇந்த நிலையில் புலனாய்வுத் துறையினருக்கு பொலிஸார் இவ் வாள்வெட்டு குழு பற்றி அறிவித்ததை அடுத்து புலனாய்வுத் துறையினர் தொடர்ச்சியாக இவர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டிவந்துள்ள நிலையில், நேற்று மாலை நாவற்கேணி பிரதேசத்தில் ��ாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு வாளுடன் மக்களை அச்சுறுதி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹொட்டியாராச்சியின் ஆலோசனையில், குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் சப் இன்பெஸ்டர் முகமட் பொலிஸ் சாஜன் கிருபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு சென்று அவரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸார் மீது வாளால் வெட்ட முற்பட்டுள்ளார்.\nபின்னர் பொலிஸார் சுற்றிவளைத்து அவரையும் அவரது சாகாவான சாந்தன் ஆகிய இருவரை கைது செய்ததுடன் தனுவின் இடுப்பில் இருந்து கைக்குண்டு ஒன்று வாள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.\nஇதில் கைது செய்யப்பட்ட வாள் வெட்டுகுழுவின் தலைவனான தனு கடந்த 2018 ஆண்டு சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இருவர் விசாரணைக்கு நாவற்கேணி பிரதேசத்துக்கு சென்ற போது அவர்களை துரத்தி துரத்தி தாக்குதல் மேற்கொண்டு தாக்கி காயப்படுத்தியது தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதுடன் அவர் பிணையில் வெளி வந்துள்ளார்.\nஅதேவேளை அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 9 வழக்குகள் உள்ளதுடன் சிறு குற்றப் பிரிவில் 4 முறைப்பாடுகள் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்பாணத்தில் உள்ள ஆவா வாள் குழு போன்று இவர்களும் இங்கு இயங்கி வருவதாகவும், இக் குழுவில் மேலும் பிரதான 4 பேர் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த வாள் வெட்டுகுழுவிற்கும் செங்கலடியிலுள்ள வாள் வெட்டு குழுவிற்கும் தொடர்புகள் இருக்கின்றதா என விசாரணை மேற் கொண்டுவருவதாகவும், கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக பொலிஸார் தெரிவித்தனர்.\n« இலங்கை மருத்துவ சபை எடுத்த தீர்மானம் தொடர்யில் ரஷ்யா அவதானம்- 20 ஆவது தொடர்பில் ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமனம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.betterbutter.in/ta/recipe/130386/vazhaithandu-carrrot-salad/", "date_download": "2021-01-21T18:52:32Z", "digest": "sha1:32MR7SBS2GTV7GKGGQTBHCWQ6PSX73K6", "length": 19308, "nlines": 352, "source_domain": "www.betterbutter.in", "title": "Vazhaithandu carrrot salad recipe by sugunasivaraman sugunasivaraman in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / வாழை தண்டு கேரட் சாலட்\nவாழை தண்டு கேரட் சாலட்\nஅறிவுறுத்தல்களைப் படிக்���வும் பின்னர் சேமி\nவாழை தண்டு கேரட் சாலட் செய்முறை பற்றி\nவாழைதண்டு கேரட் பச்சையாக சாப்பிடுவதால் அதன் சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nவாழைதண்டு அரிந்த்து 1 கப்\nஉப்பு, மிளகுதூள் 1/2 ஸபூன்\nஅனைத்து காய்களையும் கட் பண்ணி வைக்கவும்\nஒரு பேஷனில் அனைத்தும் கலந்து உப்பு மிளகு தூள் கலந்து பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nவாழை தண்டு கேரட் சாலட்\nவாழை தண்டு கேரட் சாலட்\nஅனைத்து காய்களையும் கட் பண்ணி வைக்கவும்\nஒரு பேஷனில் அனைத்தும் கலந்து உப்பு மிளகு தூள் கலந்து பரிமாறவும்\nவாழைதண்டு அரிந்த்து 1 கப்\nஉப்பு, மிளகுதூள் 1/2 ஸபூன்\nவாழை தண்டு கேரட் சாலட் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகு��ிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/pornographic-speech-by-a-young-woman---3-people-from-th", "date_download": "2021-01-21T17:33:57Z", "digest": "sha1:TGNXCIKQWAMOCD3WGIRYOCYNGKFUPYC2", "length": 6893, "nlines": 53, "source_domain": "www.kathirolinews.com", "title": "சிற்றின்பத்தை சிலாகித்து இளம்பெண் பேசிய ஆபாச பேச்சு..! - பேட்டி எடுத்த யூ டியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது..! - KOLNews", "raw_content": "\nஅவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..\nகோர பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\n - 28 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை..\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.\nசசிகலாவுக்கு திடீர் உடல்நல குறைவு.. - சிகிச்சைக்கு பின் சீராகியுள்ளதாக தகவல்..\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்.. - விழாவை தவிர்த்தார் டிரம்ப்..\nசிற்றின்பத்தை சிலாகித்து இளம்பெண் பேசிய ஆபாச பேச்சு.. - பேட்டி எடுத்த யூ டியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது..\nசென்னையில் Chennai Talk என்னும் யூ டியூப் சேனல், பெண்களின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியிலேயே அவர்களிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பியதையடுத்து, அந்த சேனலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், சர்ச்சைக்குரிய யூ டியூப் சேனலும் முடக்கப்பட்டது.\nஅண்மையில், சென்னையில் பெண் ஒருவர் புதுவருட கொண்டாட்டத்தையொட்டி தான் எது போன்ற மகிழ்ச்சியை அடைய விரும்புவதாக சம்பத்தப்பட்ட Chennai Talk என்ற யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒளிபரப்பாகனது, அ��்துடன் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், சாஸ்திரி நகர் போலீசாரிடம் புகார் அளித்ததன்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக்‍ யூ டியூப் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.அத்துடன், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், பெண்களை அவமதிக்‍கும் செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டனர்.\nஅவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..\nகோர பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\n - 28 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை..\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.\nசசிகலாவுக்கு திடீர் உடல்நல குறைவு.. - சிகிச்சைக்கு பின் சீராகியுள்ளதாக தகவல்..\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்.. - விழாவை தவிர்த்தார் டிரம்ப்..\n​அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..\n​கோர பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\n - 28 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை..\n​மரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2\n​மரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/04/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2021-01-21T17:43:06Z", "digest": "sha1:WCAV2DIXN4PUSUZTADH2FLONKSSATPLN", "length": 15989, "nlines": 179, "source_domain": "www.stsstudio.com", "title": "கலைஞர் ஊடகவியலாளர்திரு.துரைராஜா தியாகராஜாபிறந்தநாள் வாழ்த்து 01:04:19 - stsstudio.com", "raw_content": "\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nகலைஞர் ஊடகவியலாளர்திரு.துரைராஜா தியாகராஜாபிறந்தநாள் வாழ்த்து 01:04:19\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் உறவினர்கள் , இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர���களுடன் இணைந்து\nஎஸ் .ஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஆசிரியர் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு 15ஆண்டுகள் பணிக்கானமதிப்பளிப்பு வழங்கிவைக்கப்பட்டது\nஇளம் பாடகி கிருஷிகா அவர்களின்பிறந்த நாள்வாழ்த்து 01.04.2019\nபொய் தவிர்த்துப் பேசிப்பார் - பொங்கிவரும்…\nநாகரிகத்தின் உச்சமாய் நகரத்தின் தோற்றமாய்…\nஊடகர் பொதுத்தொண்டர் இராஐசூரி செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 20.08.2020\nநினைவுப் பதிவு -எஸ்,கே பரராஜசிங்கம் பற்றி கோவிலுர் செல்வராஐன்\nபரா அண்ணன் என்று நான் அன்போடு அழைப்பேன்..நான்…\nதமிழ்ப் புத்தாண்டில், மகிழ்ச்சி பொங்க… „காதல் பொய்தானா\nஇன்று 14.04.2017 வெள்ளிக்கிழமைமுதல் பிரான்ஸ்…\nதொலைந்து போக நான் ஒன்றும் தனிப்பிறவி…\nஇது வரை வாழ்ந்த கூடு புனிதமான கருவறை……\nஈழவள திருநாட்டின் விதை புலம்பெயர் தேசத்தில் அழகிய விருட்சமாய் செல்வன். ஜெகதீஸ்வரன் அரங்கேற்றம்\nகடந்த 14.09.2019 ( சனிக்கிழமை) யேர்மன் கேர்ப்பன்…\nகண்களில் ஆயிரம் கனவுகள் பார் நெஞ்சினில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nபுதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (741) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/11/sl_72.html", "date_download": "2021-01-21T18:24:58Z", "digest": "sha1:EOM6O6ELFZWOMCQ7TZA2SUISLGCKJNSR", "length": 9487, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் அடையாளம் காணப்படும் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இல்லை", "raw_content": "\nஇலங்கையில் அடையாளம் காணப்படும் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இல்லை\nஇலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு, நோய் அறிகுறிகள் தென்படவில்லை என, தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இதுவரை 600000 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\n11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை...\nமகிழ்ச்சியாக செய்தி - சவுதியில் பணிப்புரிய இலங்கை பெண்களுக்கு புதிய வாய்ப்புகள்\nதாதி மற்றும் வீடு பராமறிப்பு துறைக்கு இலங்கை பணி பெண்களை இணைத்துக்கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்று உடன்பாடு ஒன்றை ஏற்படுத...\nலட்சாதிபதி நிகழ்ச்சிக்கு ஏன் வந்தேன் - ஷூக்ரா முனவ்வரின் சோகமான கதை\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nபொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே உடலை அடக்கம் செய்தோம் - குடும்பத்தார் தெரிவிப்பு\n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகா���ியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொர...\nபாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் பதற்றம்\n- நூருல் ஹூதா உமர் / ஐ.எல்.எம் நாஸிம் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்க...\nவௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 547 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 547 இலங்கையர்கள் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்ப...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6769,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15697,கட்டுரைகள்,1548,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3903,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: இலங்கையில் அடையாளம் காணப்படும் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இல்லை\nஇலங்கையில் அடையாளம் காணப்படும் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/05/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-21T17:24:09Z", "digest": "sha1:GUPKNELBUYMKKIX5AYZ5DNOGDNVSE76L", "length": 12283, "nlines": 128, "source_domain": "70mmstoryreel.com", "title": "பாலிவுட் நடிகைகளே வியந்த காஸ்டியூம் டிசைனர் அமலாபால் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nபாலிவுட் நடிகைகளே வியந்த காஸ்டியூம் டிசைனர் அமலாபால்\nPosted By: v2v70mmsr 0 Comment ' முன்னணி, \"மைனா, Actress, Amala Paul, Anaga, Bolywood, Costume Designer, surprised, அமலாபால், அறிமுகமாகி, இப்போது, உச்சத்திற்கு போன, காட்சிகளில், காஸ்டியூம், சிந்து சமவெளி, டிசைனர், டைரக்டர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகை அமலாபால், நடிகைகளே, நடித்து, படத்தின், படத்தின் மூலம், படத்தில், பரபரப்பை ஏற்படுத்தி, பாலிவுட், பாலிவுட் நடிகைகளே வியந்த காஸ்டியூம் டிசைனர் அமலாபால், மற்றும், மாமனாருடன் சல்லாப, முப்பொ ழுதும் உன் கற்பனைகள், மூலம், வியந்த, விருப்ப நாயகி, வீரசேகரன்\nவீரசேகரன் படத்தின் மூலம் அறிமுக��ாகி, சிந்து சமவெளி படத் தில்\nமாமனாருடன் சல்லாப காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி, மைனா படத்தின் மூலம் உச்சத்திற்கு போன நடி கை அமலா பால், இப்போது முன்னணி நடி கர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக் டர்களின் விருப்ப நாயகியாக மாறியு ள்ளார்.\nவிரைவில் இவர் நடிப்பில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் தெய்வத் திரு மகன் படம் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர லிங்கு சாமியுடன் வேட்டை, மறைந்த நடி கர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொ ழுதும் உன் கற்பனைகள் என்று வரிசையாக தொடர்ந்து கைநிறைய படங்கள் வைத்துள்ளார்.\nகைநிறைய படங்கள் இருந்தும், இப்போது புதிதாக காஸ்டியூம்\nசைனராகவும் மாறி, அதி லும் கல்லா காட்ட முடி வெடுத்து இருக்கிறார். சமீ பத்தில் தன்னுடைய படத்திற்காக அவரே ஒரு சேலையை டிசைன் பண் ணி, அதை மும்பை யில் உள்ள பிரபல காஸ்டி யூமர் ஒருவருக்கு அனுப்பினாராம்.\nஅமலா பாலின் இந்த காஸ்டியூம் டிசைனை பார்த்து அங்கிருக்கும்\nபாலிவுட் நடிகை களே வியந்துபோய், யார் இதை தயாரித்தது என்று கேட்டார் களாம்.\nஇதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அமலா பால், இனி வரப் போகும் தன்னுடைய படங்க ளுக்கு, தானே காஸ்டியூம் டிசைனராக பணி யாற்ற இருப்ப தாகவும், இதற்காக தன்னுடைய சம்பளத்துடன் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்ட அவர் திட்டமிட்டு இருப் பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nஉங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன்: அனுஷ்கா\nதிருமதி செல்வம் Vs. தென்றல்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .\nநடிகவேல் எம்.ஆர். ராதா நடித்து மிரட்டிய “ரத்த‍க் கண்ணீர்” திரைப்படம் – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச��சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/temple-to-visit-for-clearing-debts-sri-rangam/", "date_download": "2021-01-21T18:40:11Z", "digest": "sha1:RSDSVZZ7RVHMBMWRCOGRTRCCA3IG4VRL", "length": 7913, "nlines": 78, "source_domain": "divineinfoguru.com", "title": "Temple to Visit For Clearing Debts - Sri Rangam - DivineInfoGuru.com", "raw_content": "\nகடன் தொல்லையில் இருந்து விடுவிக்கும் ஸ்ரீரங்கம் லட்சுமி நரசிம்ம பெருமாள்\nஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது ஐதீகம்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. பல யுகங்களுக்கு முன்பு இப்பகுதியில் காடாக இருந்த போது, ரிஷிகள் தியானம் செய்ய முடியாத அளவு வன விலங்குகளின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது.\nஇதனால் ரிஷிகள் பெருமாளை வேண்டியுள்ளனர். இதனால் நரசிம்ம பெருமாள் அவதரித்தாகவும், ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் ஆகிய கோவில்களின் எல்லை தெய்வமாகவும் அவர் விளங்கி வருகிறார். பெருமாள் தனக்காக கோவில் அமைத்து தானே வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇங்கு அவதரித்துள்ள நரசிம்மர் மேற்கு பார்த்த முகத்துடன், தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். இதனால் லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார்.\nபெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினம், பிரோதஷ தினம் மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் துளசி, பழங்களை வைத்து படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது ஐதீகம். இங்கு வீற்றிருக்கும் நரசிம்ம பெருமாள் லட்சுமி தேவியுடன் சாந்தமாக காட்சி தருகிறார்.\nமேலும் பக்தர்களின் வேண்டும் வரங்களை அவர்களின் விருப்பம் போல் லட்சுமி நரசிம்மர் வழங்கி அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் வெல்லம், சுக்கு கலந்த பானகம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலாக எதை எடுத்து வந்தாலும் அவையும் படைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும், அதன் உபகோவிலாக விளங்கும் காட்டழகிய சிங்கபெருமாள் கோவிலின் மூலவரான லட்சுமி நரசிம்மருக்கும் செய்யப்படுகின்றன.\n108 Ayyappan Potri - அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman 108 Potri – அங்காளம்மன் 108 போற்றிகள்\nAngalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1527023", "date_download": "2021-01-21T17:47:34Z", "digest": "sha1:GV6IBQS7V37MI2NCUEVGOBLRL5MZVVCM", "length": 4459, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகத்தியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகத்தியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:07, 22 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n15:41, 8 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n14:07, 22 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவ���டற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள '''சமரச நிலை ஞானம்''' என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. '''அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள்''' என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.\n'''தடித்த எழுத்துக்கள்'''===அகத்தியர் எழுதிய நூல்கள்===\nஅகத்தியர் எழுதிய நூலகளின் பட்டியல் தனிக்கட்டுரை: [[அகத்திய நூல்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2545282", "date_download": "2021-01-21T19:00:00Z", "digest": "sha1:OXBFBSJGADV3TKLVB4J24PXRVJR742VI", "length": 6063, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சோ ராமசாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோ ராமசாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசோ ராமசாமி (மூலத்தை காட்டு)\n19:00, 22 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\n2,647 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n12:32, 30 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு)\n19:00, 22 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇவர் [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|மாநிலங்களவை உறுப்பினராக]] [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயால்]] நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.\n== இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு ==\nசோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான{{cite web | url=http://archives.dailynews.lk/2002/04/16/sec03.html | title=LTTE supporters in TN active again | accessdate=8 திசம்பர் 2016}} போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார்.{{cite web | url=http://sangam.org/cho-ramaswamy/ | title=Cho’s knowledge on Eelam Tamil affairs is gibberish | accessdate=8 திசம்பர் 2016}} இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர��� ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடமிருந்து பரிசு வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது. இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.{{cite web | url=http://www.jvpnews.com/srilanka/204398.html | title=பிரபாகரனை அடியோடு அழிக்க சொன்னவர்தான் ”சோ” | accessdate=8 திசம்பர் 2016}} இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்களை சில செய்திகள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்தன.{{cite web | url=http://www.asiantribune.com/ | accessdate=8 திசம்பர் 2016}} இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்களை சில செய்திகள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்தன.{{cite web | url=http://www.asiantribune.com/\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-21T17:50:51Z", "digest": "sha1:F7Z6MOYH2QOO7L4I57PN6QLDJ2UJJWQ7", "length": 3689, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பார்மோசன் திட்டுச் சிறுத்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதைவான் என்ற நாட்டின் வெப்பமண்டலக் காட்டுப்பகுதியில் வாழ்ந்த விலங்கினம்\n1862 ஆம் ஆண்டு வரையப்பட்ட ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தையின் படம்.\nஃபார்மோசன் திட்டுச் சிறுத்தை (Formosan Clouded Leopard) என்பது சிறுத்தை இனத்தில் படைச்சிறுத்தை என்ற துணை இனத்தைச் சார்ந்ததாகும். இவை கிழக்காசியாப் பகுதியில் அமைந்துள்ள தைவான் என்ற நாட்டின் வெப்பமண்டலக் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவந்தது. தற்போது இவை அழிந்துவிட்டதாக ஐ.யூ.சி.என்னின் பட்டியல் தெரிவித்துள்ளது. [1]\n↑ உயிரின அழிவு: பேசப்படாத இனப்படுகொலைதி இந்து தமிழ் திசை - சனி, செப்டம்பர் 21 2019\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-21T16:45:39Z", "digest": "sha1:MF25PCZJ4ZUJEKXNUAHBP7H6TH2ZEXD3", "length": 8308, "nlines": 151, "source_domain": "www.chennaivasthu.com", "title": "கடின உழைப்பு", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nநியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இருக்காதீர்கள். நாட்டின் நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.\nஒரு கட்டத்தில் அனைத்து மனிதர்களும் ஏழைகளே.ஆகவே ஏழையாக இருக்கும் காலத்தில் உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் என்பது ஒரு சக்தியல்ல. அது கடந்து போவதற்கு ஒரு பாதை தெய்வபக்தியே உண்மையான சக்தி.\nஇந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக இந்த பூமிக்கு விட்டு செல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் வாழுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.\nதனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன்.செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் இருக்காத காலம் என்று ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இருந்நு இருக்கும். அதாவது வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.\nகடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் கடின உழைப்பு வேண்டும். பனி என்றும், மழை என்றும், காற்று என்றும், வெயில் என்றும் மனிதனைத் தவிர எந்த உயிரினமும் பார்ப்பது கிடையாது.அதுபோல நாமும் வாழும் போது நமது வெற்றி பயணம் என்பது எளிதானது.\nவாஸ்து வழியாக தாய் தந்தை உறவுகள்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குக��றேன்.\nசென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளுர் வாஸ்து ஆலோசனை பயணம்\nஅரசு வேலையை கொடுக்கும் படிப்பு வாஸ்து/குழந்தைகளின் படிக்கும் அறை வாஸ்து /nagarbhavi vastu Bangalore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/81015", "date_download": "2021-01-21T16:39:44Z", "digest": "sha1:X37OG6JCFUV3QWXMKQ2OKUOMO6YPM5FD", "length": 12854, "nlines": 171, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பிக்பாஸ் பிரபலத்துக்கு குழந்தை பிறந்தாச்சு! மருத்துவமனையிலிருந்து வெளியான புகைப்படம் இதோ! மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் நடிகர் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nபிக்பாஸ் பிரபலத்துக்கு குழந்தை பிறந்தாச்சு மருத்துவமனையிலிருந்து வெளியான புகைப்படம் இதோ மருத்துவமனையிலிருந்து வெளியான புகைப்படம் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி போட்டியாளர்களும், வெற்றி வாய்ப்பு யாருக்கு என ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி, கோபம், சண்டை என கார சாரமாக நிகழ்ச்சி செல்கிறது.\nஇந்நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் செண்ட்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். அவரின் மனைவி கயல்விழி தாயானதை நாம் அறிவோம்.\nஏன்கனவே ஆண் குழந்தை இருக்கும் நிலையில் 2021 ல் புதுவரவாக மீண்டும் ஆண் குழந்தைக்கு செண்ட்ராயன் தந்தையாகியுள்ளார்.\nபிக்பாஸ் சீசன் 2ல் அவர் குழந்தைக்காக ஏங்கியதையும், தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தெரிந்ததும் அவர் தரைக்கும் வானத்திற்கும் குதித்ததை ரசிகர்கள் மறப்பார்களா என்ன\nநிறுத்தப்படுகிறதா விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு\nசர்வ பாபங்களும் நீங்க வருதினி ஏகாதசி விரதம்\n2020 ரீவைண்ட் : இந்தாண்டு மறைந்த திரை பிரபலங்கள் யார்...\nகுக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கிக்கு என்ன ஆனது\n70 வயது முதியவரை திருமணம் செய்த அழகான இளம்பெண்; காரணம்...\nநண்பா.. நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல: வைரலாகும் திருமண...\n ஸ்டைலா சும்மா வேற லெவெலில் மாஸ்...\nகமலின் கிண்டலுக்கு ஆளான அனிதா..\nபிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக நுழைவது யார் \nபிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக இன்று நுழைகிறார் பிரபலம்- இவரை...\n“உங்க மையிண்ட்ல குரூப்பிசம் இருக்கு” : ரம்யா பாண்டியன் –...\nகுழந்தைகளின் மூளை திறனை வளர்க்கும் விளையாட்டுகள் January 21, 2021\nஅந்த இரண்டு தமிழக வீரர்களும் அணிக்கு நிச்சயம் வேண்டும் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் திட்டவட்டம் January 21, 2021\nபொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு\nகர்ப்ப கால உணவுமுறை January 21, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (14)\nகேரட்டை அடிக்கடி பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுளிர்காலத்தில் இந்த 5 காய்களை தவறாமல் எடுத்துக்கோங்க… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எடை நிச்சயம் குறையுமாம்\nவீரியத்தை அதிகரிக்க உலர் திராட்சையை அதிகாலையில் இப்படி சாப்பிடுங்கள்.. பலனளிக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t55974-16", "date_download": "2021-01-21T16:40:05Z", "digest": "sha1:J4KNLEDRPCQQXBWV3WCZ73GVZEWOXBAR", "length": 15922, "nlines": 134, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது ...\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» - தூங்கு தமிழா தூங்கு\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» - புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» திரைப்பட பாடல்கள் - அ.மருதகாசி\n» பெண்களுக்கு அழகு தருவது இடையா\n» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்...\n» இந்த கேரக்டருக்கு இவர்தான் \n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\n» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்\n» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா\n» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்\n» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்\nஅண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு\nசென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில்\nபுதிதாக கட்டப்பட்ட ‘சிவி ராமன் சயின்ஸ் பார்க்’ கட்டடம்\nஉள்ளது. இங்குள்ள வகுப்பறைகளில் மாணவர்களுக்கு வகுப்பு\nஎடுப்பதற்காக புரொஜக்டர் கருவிகள் அமைக்கப்பட்டு பயன்\nஇந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த\n5 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்கு\nதனிமைப்படுத்த அந்த வளாகத்தை மருத்துவமனையாக அரசு\nஅதனையடுத்து சிவி ராமன் கட்டடம் தனிமைப்படுத்தும்\nவார்டாக தயார் செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி\nமுதல் சென்னை மாநகராட்சி வசம் அந்த கட்டம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்நிலையில் கொரோனா எண்ணிக்கை குறைந்த நிலையில் கடந்த\nஅக்டோபர் மாதம் தனிமைப்படுத்தும் மையம் மூடப்பட்டு மீண்டும்\nஇந்நிலையில் கடந்த 17ம் தேதியன்று 5 மணியளவில் அண்ணா\nபல்கலைக்கழக ஊழியர் முத்துக்குமார் என்பவர் சிவி ராமன்\nவளாகத்தை சுத்தம் செய்வதற்காக சென்றார். அங்கு சென்று பார்த்த\nபோது முன்பக்க வாசல் கதவு பூட்டை உடைக்காமல் பேட்லாக் உடைந்து\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.\nஅங்குள்ள அறை எண் 101ல் பேட்லாக் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த\n41 புரொஜக்டர்கள் திருடு போயிருந்தன.\nஇது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் வளாக\nஅதிகாரியுமான குணசேகரன் கிண்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஅதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி\nமர்ம நபர்கள் பூட்டை உடைத்து புராஜக்டர் கருவிகளை கொள்ளையடித்துச்\nசென்றது தெரியவந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமராவை போலீசார்\nதிருடர்களைப் பிடிக்க அடையாறு துணைக் கமிஷனர் விக்ரமன்\nஅண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து நடந்த கொள்ளைச் சம்பவம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின��புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t148160-topic", "date_download": "2021-01-21T16:38:28Z", "digest": "sha1:HLGB6CNXHDMLAZID5M3XRD5GU7FKY3EM", "length": 34217, "nlines": 322, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று\n» ஆவி- ஒரு பக்க கதை\n» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை\n» தமிழ் எங்கள் உயிர்\n» தந்திரம் – ஒரு பக்க கதை\n» ஜூனியர�� விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்\n» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் \n» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை\n» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.\n» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்\n» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை\n - தளிர் வடாம் அல்லது இலை வடாம் \n» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்\n» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்\n» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி\n» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» இளமை தான் உனது மூலதனம்\n» ஆத்ம திருப்தி – கவிதை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது …\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்\n» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\n» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்\n» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\n» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்\n» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\nஎது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nஎது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nஎது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் சிரித்து க்கொண்டே ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள். ஏலியன்கள் இருக்கிறார்களா… எப்படி பிரபஞ்சம் உருவானது… காலப் பயணம் சாத்தியமா… இதுபோன்ற விடைத் தெரியாத கேள்விகளில் கொஞ்சம் எளிமையான கேள்வி கோழி -முட்டைதான்.\nஎல்லாருக்கும் இந்தக் கேள்வியில் இருக்கும் குழப்பம் இதுதான். ஒரு கோழி முட்டை ஒரு கோழியிலிருந்து வருகிறது என வைத்துக் கொண்டால், அப்போது அந்த கோழி எப்படி வந்திருக்கும் அதுவும் ஒரு கோழி முட்டையிலிருந்து தானே வந்து இருக்க வேண்டும்.\nகோழி தான் முதல் என்றால்:\nகோழி முட்டையின் ஓடு உருவாதற்கு ovocledidin (oc-17) என்ற புரதச்சத்து காரணமாக இருக்கிறது. இது கோழியிலிருந்து மட்டும்தான் கிடைக்கிறது. ஆகவே கோழி இருந்தால் மட்டுமே oc-17 என்ற புரதச்சத்து உருவாகி கோழி முட்டையை உருவாக்குகிறது.\nபொதுவாக இனப்பெருக்கத்தின்போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி, சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. இதில் இரட்டித்துப் பெருகும்போது சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பது இல்லை. அது சிறிய சிறியதாக பல ஆயிரம் ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.\nஎடுத்துக்காட்டாக, ஆண் - பெண் இணைந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை 100 சதவிகிதம் பெற்றோரின் DNA குணாதிசயத்தை பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அது 10 சதவீதம் வேறொரு குணாதிசயத்தைப் பெற்றிருக்கலாம்.\nடார்வின் சொன்ன ‘குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்’ என்பதும் இது போல கொஞ்சம் கொஞ்சமாக டி.என்.ஏ இரட்டிப்பு ஆனதுதான். இப்படி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ மாறுபட்டு புதிய உயிரினம் உருவாகிறது.\nஆக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழி போல் உருவம் கொண்டிருந்த ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ மாற்றமடைந்து, இப்போது நமக்குத் தெரிந்த கோழி இனமே உருவாகி இருக்கிறது.\nஇன்னும் எளிதான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தக் கோழி போன்ற உயிரினத்துக்கு Mr.X என பெயர் வைத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக Mr. X இடும் முட்டைகள் டி.என்.ஏ மாற்றமடைந்து கடைசியில் இன்று காணும் நமக்கு தெரிந்த கோழி வருகிறது.\nஇப்படிப் பார்த்தால் கோழி போன்ற உயிரினத்திலிருந்து முழுவதுமான பரிணாம வளர்ச்சி பெற்ற முட்டை வந்திருக்க வேண்டும். அதிலிருந்து நாம் காணும் கோழி வந்துள்ளது.\nMr.x -> Mr.x முட்டை(நன்கு பரிணாம் அடைந்தது ) >> கோழி..\nஆக ,முட்டையிலிருந்து தானே கோழி\nடார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். குரங்கு டி.என்.ஏ.வில் இருந்து வேறுபட்டு, கருவிலிருந்து பிறக்கின்ற குழந்தையை, மனிதக் குழந்தை என்றுதானே அழைக்கிறோம். கருவை முட்டையாகவும், குழந்தையை கோழியாகவும் வைத்துக் கொள்வோம்.ஆக, பல டி.என்.ஏ மாற்றங்கள் அடைந்து பிறக்கின்ற கோழியை, முட்டையிலிருந்து வந்தது எனக் கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nஇந்த பதிவுக்கு முட்டை மார்க் போடமுடியாது.\nசெய்தியை சிந்தாமல் சிதறாமல் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளீர், கார்த்திக்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nமுட்டை கடைக்காரனுக்கு முட்டை முதல் (அதாவது அவன் 'முதல் பணம்' போட்டு ஆரம்பித்ததால் )\nகோழி கடைக்காரனுக்கு கோழிதான் முதல்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nகோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்\nசிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா\nஆகவே கோழி தான் முதலில் வந்தது\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\n@SK wrote: கோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்\nசிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா\nஆக���ே கோழி தான் முதலில் வந்தது\nமேற்கோள் செய்த பதிவு: 1279565\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nஎது முதல்ல வந்தது எது, எது பிறகு வந்தது என்னும் விவாதம் வேண்டாம். எனக்கு ரெண்டுமே ஒரே மாதிரி தான், ரெண்டும் ருசியா இருக்கும்.\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\n- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\n- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1280308\nவாங்க முஹம்மது நிஜாமுதீன் .\nஅறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக விவரங்களை\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nமீண்டும் பிறகு வருகிறேன் (இறைவன் நாட்டம் இருந்தால்...)\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nமீண்டும் பிறகு வருகிறேன் (இறைவன் நாட்டம் இருந்தால்...)\nமேற்கோள் செய்த பதிவு: 1280321\nஇன்ஷா அல்லாஹ், உங்களை எதிர்பார்க்கிறேன்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\n@மாணிக்கம் நடேசன் wrote: எது முதல்ல வந்தது எது, எது பிறகு வந்தது என்னும் விவாதம் வேண்டாம். எனக்கு ரெண்டுமே ஒரே மாதிரி தான், ரெண்டும் ருசியா இருக்கும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1279574\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\n[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280321\nஇன்ஷா அல்லாஹ், உங்களை எதிர்பார்க்கிறேன்.\nரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280337\nஎன்னைப் பற்��ிய சிறு குறிப்பு இன்று தந்துள்ளேன்.\nவருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்:\nRe: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண���கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gldatascience.com/product/digital-electronics/", "date_download": "2021-01-21T17:04:02Z", "digest": "sha1:VFGQ2SFRZE5WY3HEAOFXRAFM6ORQNA7Z", "length": 7466, "nlines": 214, "source_domain": "gldatascience.com", "title": "Digital Electronics – GL DataScience", "raw_content": "\nThirumular Thirumandhiram – திருமூலர் திருமந்திரம்\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஈ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஉ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஊ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஎ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஏ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஐ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஒ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஓ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 3\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nச – வரிசை திருப்புகழ் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://rise.lk/?p=874", "date_download": "2021-01-21T18:25:46Z", "digest": "sha1:53DIZBCRDV5EE62HKEUGY4X3YR357NCN", "length": 12811, "nlines": 178, "source_domain": "rise.lk", "title": "Sri Lankan World War II Captain passed away at 102 | Rise LK", "raw_content": "\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு…\nதர்ஷன் என்னை மனதளவில் துன்புறுத்தினார் – அதிர்ச்சி தரும் நடிகை குற்றச்சாட்டு #Tharsan #Biggboss…\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nஇவ்வாறான தலைவலிகள் உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்……\n இஞ்சியின் மருத்துவ குணங்கள் எவ்வாறு உங்களை பாதுகாக்கின்றது.\nகாதல் தோல்வி குறித்து அதிர்ச்சியில் நயன்தாரா ஏமாற்றத்தில் ரசிகர்கள்…\nமுக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு ஓராண்டு தடை விதித்த அமேசான்\nமெய்சிலிக்க வைத்த பிரியங்கா சோப்ராவின் சில கவர்ச்சியான தோற்றங்கள்\nஎவ்வாறு செய்தாலும் உங்களுக்கு தாடி வள��வில்லையா\nபுதிய வீட்டினை வாங்கும் முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\nஇலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை\nகல்யாணமான பெண்கள் கணவனிடம் மறைக்கும் விடயங்கள்\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு…\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇவ்வாறான தலைவலிகள் உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்……\nஇலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை\nPrevious articleஹீரோவான ஈழத்து தர்ஷன் திரைப்படம் குறித்த முக்கிய தகவல் ….. அதிகூடிய மகிழ்ச்சியில் ரசிகர்கள்…\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.\nவிஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.\nவிஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nமுட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்���தால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு...\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஎப்படி இருந்த தர்ஷன் இப்படி ஆயிட்டாரே அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்\nகடுப்பாகிய லொஸ்லியா இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அதிரடி கருத்து\nதமிழ் சினிமாவில் கலக்கும் நடிகைகளின் உண்மையான பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/rathindran-r-prasad.html", "date_download": "2021-01-21T19:10:00Z", "digest": "sha1:XCSEQMCVCL3ZXFJFB5AMZKDLYN4GBSKS", "length": 7187, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரத்தின்றன் ஆர் பிரசாத் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nரத்தின்றன் ஆர் பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2019-ம் ஆண்டு 'இது வேதாளம் சொல்லும் கதை' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக... ReadMore\nரத்தின்றன் ஆர் பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2019-ம் ஆண்டு 'இது வேதாளம் சொல்லும் கதை' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.\nஇது வேதாளம் சொல்லும் கதை\nஇது வேதாளம் சொல்லும் கதை\nDirected by ரத்தின்றன் ஆர் பிரசாத்\nDirected by ரத்தின்றன் ஆர் பிரசாத்\nDirected by கே.வி. ஆனந்த்\nகமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்\nஹிப்ஹாப் ஆதியின் \"அன்பறிவு\" படப்பிடிப்பு ஆரம்பம்\nயஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்\nபிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்\nசம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்\nரத்தின்றன் ஆர் பிரசாத் கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/322640", "date_download": "2021-01-21T19:26:36Z", "digest": "sha1:46B6YFZURKCU23SCUWRENGYT5RSLN4QZ", "length": 13755, "nlines": 188, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சி. கணேசையர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சி. கணேசையர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:17, 29 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n1,635 பைட்டுகள் நீக்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n→‎கணேசையர் எழுதிய கட்டுரைகளின் விபரம்\n20:13, 29 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகமலேஸ் (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎கணேசையர் எழுதிய கட்டுரைகளின் விபரம்)\n20:17, 29 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகமலேஸ் (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎கணேசையர் எழுதிய கட்டுரைகளின் விபரம்)\n== கணேசையர் எழுதிய கட்டுரைகளின் விபரம் ==\nதொகுதி\tஆண்டு\tதலைப்பு\tபக்கம்\n2\t1903 -1904\tஇராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்\t430\n3\t1904 -1905\tஇராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்\t21\n4\t1905 1906\tஇராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்\t44\n5\t1906 - 1907\tஇராமவதார் அருஞசெய்யுள் விளக்கம்\t204\n6\t1907 - 1908\tதிருக்குறள் பரமேழகர் உரைவிளக்கம்\t605\n8\t1909 – 1910\tஇந்திய அரசர் போர்வீரம்\t566\nதிருக்குறள் பரிமேழழகர் உரைவிளக்கம்\t329\nஇராமவதாரச் செய்யுட் படாந்தரம்\t65\n10\t1913\tசாவாவுடம்பு\t12,131\n20\t1921 – 1922\tகவித்தன்மை\nயாப்பருங் கலங்காரிகையுரைத் திருத்தம்\t330\n21\t1922 – 1923\tஉடம்படு மெய்\n22\t1923 – 1924\tவசிட்டரும் வள்ளுரும் கூறிய அரசியல்\n25\t1926 – 1927\tஅந்தணர் நூல்\nமுன்னைத் தமிழ்நாட்டு பெண்களின் கற்புநிலை\t113,138\n27\t1928 – 1929\tஒரு செய்யுட் பொருள் ஆராய்ச்சி\nதொல்காப்பியச் சூத்திரப் பொருள் ஆராய்ச்சி\n28\t1929 – 1930\tஇருபெயரொட்டுப்பெயரும் அன்மொழித்தொகையும்\t532\n29\t1930 – 1931\tசிறு பொழுதாராய்ச்சி\t316\nமதுரைக் காஞ்சியுட் கூறிய யாமப்பிரிவு\t375\n30\t1931 – 1932\tசேனாவரையப் பதிப்பும் பிழை திருத்தமும்\t117\n35\t1937 – 1938\tசீவகசிந்தாமணி உரைநயம்\t157\n38\t1940 – 1941\tஇயற்கை நவிற்சியும் செயற்கைப் புணர்ச்சியும்\t305\n42\t1944 – 1945\tதமிழ்நாட்டு மணம்\t67\n43\t1945 – 1946\tபொருட்புடைப் பெயர்ச்சி\t117\n44\t1946 – 1947\tஅனுதாபக் குறிப்பு\t144\nஇல்லறக் கிழத்தி மாண்புகள்\t82\nதமிழ்நாட்டு மக்களின் சில ஒழுக்க மரபுகள்\t1\n45\t1947 – 1948\tஇராமவதாரமும் கலித்தொகையும்\t113\n46\t1948 – 1950\tகவிச்சக்கரவர்த்தி கம்பனே\t86\nபெண்களுக்கு பெருந்தகைமை கற்பே\t126\nதெய்வப் புலவரின் நாவுணர்ச்சி\t73\n48\t1951 – 1952\tஇராமவதாரத்திற் கவிநயம்\t201\n- எஸ்.சிவலிங்கராஜா - வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும்{| class=\"wikitable\"\n1903 -1904\tஇராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்\n1904 -1905\tஇராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்\n1905 1906\tஇராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்\n1906 - 1907\tஇராமவதார் அருஞசெய்யுள் விளக���கம்\n1907 - 1908\tதிருக்குறள் பரமேழகர் உரைவிளக்கம்\n1909 – 1910\tஇந்திய அரசர் போர்வீரம்\n1921 – 1922\tகவித்தன்மை\n1922 – 1923\tஉடம்படு மெய்\n1923 – 1924\tவசிட்டரும் வள்ளுரும் கூறிய அரசியல்\n1926 – 1927\tஅந்தணர் நூல்\nமுன்னைத் தமிழ்நாட்டு பெண்களின் கற்புநிலை\n1928 – 1929\tஒரு செய்யுட் பொருள் ஆராய்ச்சி\nதொல்காப்பியச் சூத்திரப் பொருள் ஆராய்ச்சி\n1929 – 1930\tஇருபெயரொட்டுப்பெயரும் அன்மொழித்தொகையும்\n1930 – 1931\tசிறு பொழுதாராய்ச்சி\nமதுரைக் காஞ்சியுட் கூறிய யாமப்பிரிவு\n1931 – 1932\tசேனாவரையப் பதிப்பும் பிழை திருத்தமும்\n1935 – 1936\tசில ஆராய்ச்சி\n1937 – 1938\tசீவகசிந்தாமணி உரைநயம்\n1940 – 1941\tஇயற்கை நவிற்சியும் செயற்கைப் புணர்ச்சியும்\n1944 – 1945\tதமிழ்நாட்டு மணம்\n1945 – 1946\tபொருட்புடைப் பெயர்ச்சி\n1946 – 1947\tஅனுதாபக் குறிப்பு\nதமிழ்நாட்டு மக்களின் சில ஒழுக்க மரபுகள்\n1947 – 1948\tஇராமவதாரமும் கலித்தொகையும்\n1948 – 1950\tகவிச்சக்கரவர்த்தி கம்பனே\n1951 – 1952\tஇராமவதாரத்திற் கவிநயம்\nதகவல் - சிவலிங்கராஜா.எஸ். வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும் –\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-21T19:06:39Z", "digest": "sha1:44B746UYBEQQCYMJHKFFNXP2AYTKZHEE", "length": 4653, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறைச்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிறைச்சாலை (Prison) என்பது குற்றம் சுமத்தப்பட்டவரையும் குற்றவாளிகளையும் அடைத்து வைக்கும் இடமாகும். இங்கு அரசு சட்ட விதிகளின்படி இவர்கள் தடுத்து வைக்கப்படுவர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ[1][2] உதவி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். குற்றவாளிகள் தங்களது குற்றத்திற்கான தண்டனையாக சமூகத்திலிருந்து பிரித்து வைக்கும் நோக்குடன் இங்கு தடுத்து வைக்கப்படுவர். சமூகத்தில் குற்றவாளிக்கு உள்ள அந்தஸ்தைப் பொருத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேவையான வசதிகள் வழங்கப்படும். அனுமதியின் பேரிலும், நிர்ணயிக்கப்பட்ட நாட்களிலும் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்கலாம். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சிறப்பு அனுமதியின் பேரில் குறுகிய காலத்திற்கு வெளியே வரலாம்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், ���து தொடர்புடையவைகளைக் காண்க: சிறைச்சாலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2019, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5/", "date_download": "2021-01-21T17:00:55Z", "digest": "sha1:MMX55JRSYN4TSNUSEKUWYJFXQJO42IVL", "length": 9480, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீனாவை விமர்சிக்கும் சுயாதீன COVID-19 மறுஆய்வுக் குழு, WHO தாமதப்படுத்துகிறது\nஜெனீவா: ஆரம்ப COVID-19 வெடிப்பைக் கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் ஜனவரி மாதத்தில் பொது சுகாதார நடவடிக்கைகளை இன்னும் பலவந்தமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு சுயாதீன குழு திங்களன்று\nகொம்பனா வைரஸ் தோற்றம் மீது பாம்பியோ சீனாவை ஸ்லாம் செய்கிறது\nவிஞ்ஞானிகளுக்குத் தேவையான முக்கிய தகவல்களைத் தடுக்க பெய்ஜிங் இன்றும் தொடர்கிறது, மைக் பாம்பியோ கூறினார் (கோப்பு) வாஷிங்டன், அமெரிக்கா: 2019 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் ஒரு சீன\nஸ்மார்ட்போன் நிறுவனமான ஷியாவோமி சீனாவை தடுப்புப்பட்டியலில் உயர்த்தியதால்\nஹாங் காங்: பெய்ஜிங்கிற்கு எதிரான வர்த்தக யுத்த மரபுகளை உறுதிப்படுத்த டிரம்ப் நிர்வாகம் இலக்கு வைத்துள்ள நிலையில், ஸ்மார்ட்போன் நிறுவனத்தையும் பிற சீன நிறுவனங்களையும் அமெரிக்கா தடுப்புப்பட்டியலில்\nசீனாவை தளமாகக் கொண்ட சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது\nஅங்காரா, துருக்கி: சீனாவின் சினோவாக் பயோடெக் தயாரித்த கோவிட் -19 தடுப்பூசியை புதன்கிழமை (ஜன. 13) அவசரமாக பயன்படுத்த துருக்கி அதிகாரிகள் முன்வந்தனர், துருக்கியின் தடுப்பூசி திட்டத்திற்கான\nஇந்தியாவின் எழுச்சியுடன் சீனாவை எதிர்கொள்ளும் திட்டத்தை அமெரிக்கா வெளியிட்டது\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர், நட்பு நாடுகள், கூட்டாளர்கள் தங்கள் இறையாண்மையைப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா முயல்கிறது என்றார் சிறப்பம்சங்கள் டிரம்ப் நிர்வாகம் சீனாவை எதிர்ப்பதற்கான\nமைக் பாம்பியோ சீனாவை ஹாங்காங் அச்சுறுத்தலுடன் கோபப்பட��த்துகிறார், தைவானுக்கு தூதரை அனுப்பத் திட்டமிடுங்கள்\n“தைவான் ஒரு சுதந்திர சீனா எதை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது” என்று மைக் பாம்பியோ கூறினார். வாஷிங்டன் / பெய்ஜிங்: ஹாங்காங்கில் 50 க்கும் மேற்பட்டவர்களைக்\nWHO கொரோனா வைரஸ் நிபுணர்களை ‘தாமதமின்றி’ அணுகுமாறு ஆஸ்திரேலியா சீனாவை வலியுறுத்துகிறது\nகான்பெர்ரா: COVID-19 இன் தோற்றம் குறித்து விசாரிக்கும் உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரிகளுக்கு சீனா அணுக வேண்டும் “தாமதமின்றி” என்று ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரைஸ்\nபுத்தாண்டு உரையில், தைவான் சீனாவை அர்த்தமுள்ள பேச்சுக்களை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறது\nசாய் இங்-வென் கடந்த ஆண்டில், சீன இராணுவ நடவடிக்கை அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றார். (கோப்பு) தைபே, தைவான்: மோதலை ஒதுக்கி வைக்க அவர்கள்\nCOVID-19 குறித்து அறிக்கை அளித்த குடிமகன்-பத்திரிகையாளரை சிறையில் அடைத்ததற்காக ஐரோப்பிய ஒன்றியம் சீனாவை விமர்சிக்கிறது\nபிரஸ்ஸல்ஸ்: வுஹானில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆரம்பத்தில் வெடித்தது குறித்து அறிக்கை அளித்த சீனாவில் ஒரு குடிமகன்-பத்திரிகையாளர் சிறையில் அடைக்கப்பட்டதை ஐரோப்பிய ஒன்றியம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர்\nசீனாவை கோபப்படுத்தும் தைவான் மற்றும் திபெத்துக்கான ஆதரவை அமெரிக்கா உயர்த்துகிறது\nபெய்ஜிங்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தைவான் மற்றும் திபெத்துக்கான ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளில் கையெழுத்திட்டதை அடுத்து சீனா திங்கள்கிழமை (டிசம்பர் 28) கோபத்தை\nபிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 1.68 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மையம் ஒப்புதல் அளிக்கிறது\nமலையின் குப்பை ப்ளைட்டை முன்னிலைப்படுத்த எவரெஸ்ட் குப்பைகளை கலைக்கு மாற்ற நேபாளம்\nதொற்றுநோய் மோசமடைகையில், பிடென் லட்சிய கோவிட் -19 மூலோபாயத்தை வெளிப்படுத்துகிறார்\nபிஎஸ் தொழில்துறை மற்றும் கட்டுமான விநியோகத்துடன் இணைக்கப்பட்ட மேலும் 3 COVID-19 சமூக வழக்குகள்; இப்போது 7 தொற்றுநோய்களில் கொத்து\nஉக்ரைன் நர்சிங் ஹோம் தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/fitness/5-exercises-for-kids-for-a-good-height-2282.html", "date_download": "2021-01-21T18:00:27Z", "digest": "sha1:ZUYJT2VIO4SDHGEBWUCK3CVQJI7Q62GX", "length": 12574, "nlines": 160, "source_domain": "www.femina.in", "title": "குழந்தைகள் உயரமாக வளர எளிய உடற்பயிற்சி - 5 Exercises for Kids for a good height | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகுழந்தைகள் உயரமாக வளர எளிய உடற்பயிற்சி\nகுழந்தைகள் உயரமாக வளர எளிய உடற்பயிற்சி\nஉயரம் என்பது பலரது வாழ்கையில் முக்கியமான ஒன்று. குறிப்பாக, தன்னம்பிக்கையை அதிகரிக்கும் செயல். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம். ஆனால், உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சரி, இனி உயரம் அதிகமாவதற்கு உதவும் சிறந்த உடற்பயிற்சிகள் குறித்துக் காணலாம்.\n1.நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.. இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருகலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.\n2. கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.\n3. உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.\n4. நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினம் தான், எனவே, தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.\n5. பிலேட்ஸ் பயிற்சியை தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்தல் வேண்டும். இது உங்கள் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக உதவும். இதனால், நீங்கள் சீரான முறையில் உயரமாக முடியும்.\nஅடுத்த கட்டுரை : ஃப்ரண்டியர் லைஃப்லைன் மருத்துவமணை இயக்குநர், திருமதி.சந்தியா செரியன் கூறும் மன அழுத்தத்தை சமாளிக்க வழிகள்\nகொரோனாவின் இரண்டாம் அலை, பாதுகாத்துக்கொள்ள சில வழிகள்\nகுழந்தைகள் உயரமாக வளர எளிய உடற்பயிற்சி\nஃப்ரண்டியர் லைஃப்லைன் மருத்துவமணை இயக்குநர், திருமதி.சந்தியா செரியன் கூறும் மன அழுத்தத்தை சமாளிக்க வழிகள்\nபாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்\nநுரையீரல் பகுதியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ‘பிராணயாமா’ பயிற்சி\nபெண்கள் செய்யக்கூடிய எளிமையான 10 உடற்பயிற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99154/", "date_download": "2021-01-21T17:18:56Z", "digest": "sha1:S6PBHXOWNBNNMAH26OPMJDFDPVIH535N", "length": 20956, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு எனும் தொடக்கம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது இரவு எனும் தொடக்கம்\nஎளியவன் கோ எழுதுவது.கடந்த 2007-ல் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு தமிழ் சினிமா பாடல் கேட்டேன்.அதிகம் பிரபலம் அடையாத அந்த பாடலில் நாயகன் நாயகியைப் பார்த்து பாடும் ஒரு வரி.”ஜெயகாந்தன் ஜெயமோகன் கதையா நீ”.அப்போது தான் முதன்முறையாக தங்கள் பெயரை கேள்விபட்டேன்.ஜெயகாந்தன் என்னும் பெயரை ஏற்கனவே கேள்விபட்டிருக்கிறேன்.ஆனால் அவரை படித்ததில்லை.எனவே கிடைத்த புத்தகங்களில் எல்லாம் இருவரின் எழுத்துக்களையும் தேடினேன்.கிடைக்கவில்லை.புத்தகங்கள் என்றது பள்ளி பாடநூல்களே.அவற்றில் இருந்த கதைகள் என் தந்தை காலத்தவையாக இருந்தன.அதையும் தாண்டி வாசிப்பை விரிவுபடுத்த நினைத்தேன்.ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை அல்லது ��ான் அமைத்துகொள்ளவில்லை.\nஇந்நிலையில் 2013 டிசம்பரில் தங்களின் “இரவு” நாவல் வாசிக்க கிடைத்தது.”இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்” என்று முன்னுரை முணுமுணுக்க வைத்தது.முதல் அத்தியாயத்திலேயே நாவலுடன் ஒன்றிவிட்டேன்.காரணம் கேரளா.ஏனோ அப்பிரதேசத்தின் மீது எனக்கு அளவு கடந்த அபிமானம்.ஆர்வத்தோடு வாசிப்பை தொடர்ந்தேன்.இரவுக்குள் இத்தனை அர்ப்புதங்களா என்று அட்மிரல் மூலம் தாங்கள் பட்டியலிட மலைத்தேன்.சில அத்தியாயங்கள் கடந்த போது தான் உணர்ந்தேன்.நான் நீலிமாவோடு வாழ்ந்து கொண்டிருப்பதை.என் அறையில் நிசாகாந்தி ஒரு மன நோயாக கூட இருக்கலாம்.அதெல்லாம் அப்போது தெரியவில்லை.அந்த 21 வயது இளைஞனுக்கு.\nபோகபோக இது அமானுஷ்யம் பற்றிய கதையா என்ற ஐயம் துளிர்விட்டது.சரவணன் சந்திக்கும் பல்வேறு எச்சரிக்கைகள் அந்த ஐயத்திற்கு உரமிட்டன.பேனர்ஜியின் எக்ஷி பற்றிய விஸ்தரிப்புகள் அதற்கு நீர் பாய்ச்சின.ஆனால் கதையின் போக்கில் அது காணாமல் போனது.\nசுசிலாவின் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” பாடலை தரவிறக்கம் செய்து கேட்டேன்.தமிழ் திரை இசையில் வேற்று மொழி பாடகர்களின் உச்சரிப்பு தமிழை கடுமையாக்கிவிட்டது என்பது சற்றேற குறைய உண்மைதான்.எனக்கு சுவர்ணலதா என்றால் உயிர்.தங்களின் எழுத்துக்கள் வழியே எர்ணாகுளத்தை கற்பனையில் சுற்றி வந்தேன்.அந்த சூழல் மிகவும் ரம்மியம்.குறிப்பாக தலைவன் தலைவி இருவரும் படகில் செல்லும் காட்சி மிகவும் நெருக்கமானவை.அங்கே நடைபெற்ற புராதான சடங்குகளால் அல்ல.அது நடைப்பெற்ற புறசூழலால்.\nஉற்சாகத்துடன் நாவலை முழுமூச்சில் முடித்தேன்.கமலா மீது ஆரம்பத்திலிருந்தே அவநம்பிக்கை கொண்டேன்.அது என் தொழிற்படிப்பின் (சட்டம்) தேவையாக இருக்கலாம்.ஆகவே அவர் முடிவில் பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை.அச்சூழலிலும் ஜோக் அடிக்கும் அட்மிரல் மாறுபட்ட மனிதர்களின் மாறுபட்ட மனநிலைக்கு சான்று.தலைவன் தலைவியை பிரியும் காட்சி ஷேக்ஸ்பியரை போல துன்பியலை தெரிவு செய்துவிட்டீர்களோ என்ற எண்ணம் தோன்றியது.கடைசியில் அதுவும் வானவிலின் வண்ணம் என்றானது.\nநாவல் முடிந்ததும் எனக்கு நெருக்கமான ஒன்றென உணர்ந்தேன்.காரணத்தையும் சில நாட்களிளேயே கண்டுகொண்டேன்.அவை\n* முதலில் நான் வாசித்ததிலேயே முதல் சமகால நாவல் இது தான்.அதற்குமுன் படித்த சில நா��ல்களும் சிறுகதைகளும் 30-40 ஆண்டுகள் முந்தியவை\n* அடுத்து வரிக்கு வரி கவனம் ஈர்க்கும் தங்களின் எழுத்தாற்றல்.\n* இறுதியாக விருப்பமான கதை கருவும்,கதை களமும்.\nஇவ்வாறு “இரவு” நமக்கிடையே வாசகன்-எழுத்தாளர் என்ற உறவை மலர செய்தது.என் எழுத்துக்களில் தங்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்று புரிந்துகொண்டேன்.உடனே உங்களுக்கு கடிதம் போட விழைந்தேன்.ஏனோ தவிர்த்துவிட்டேன்/தவறவிட்டேன்.ஆனாலும் தங்கள் படைப்புகளை தேடித்தேடி வாசித்து வருகிறேன்.\nஅம்பானியின் அதிரடியால் சமீபத்தில் இருந்து தங்கள் இணையதளத்தை பின்தொடர்ந்து வருகிறேன்.தங்களின் அடுத்தடுத்த படைப்புகளை பின்னர் எழுதுகிறேன்.மனதில் பட்டதை வடித்துவிட்டேன்.பிழைகள் இருந்தால் பொறுக்கவும்,எனக்கு தெரிவிக்கவும் மறக்காதீர்கள்.அடுத்த மடலில் சந்திப்போம்.\nஇரவு நாவலைத்தான் உங்கள் புனைவுலகில் முதல்முறையாக வாசிக்கிறேன். ஒரு வகையான பரபரப்பு வாசிப்புத்தன்மை நாவலில் இருந்தாலும் அதன் நுட்பமான இலக்கிய அமைதி கூடிவந்திருப்பது அட்மிரல் மேனன் கமலாவின் மரணத்தை எதிர்கொள்ளும் இடமும், அதில் வரும் பலவகையான கனவுகளும்தான். தமிழ்நாவல்களில் மரணம் நுட்பமாக சொல்லப்பட்ட இடங்களில் ஒன்று அது. சம்பத்தின் இடைவெளி இன்னொரு நாவல் அதேவகையில்\nஅடுத்த கட்டுரைசீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T17:20:37Z", "digest": "sha1:YCE5WOWLLLRNFT5FJFPDMKKD64JOHYCX", "length": 9076, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மத்தியப்பிரதேசம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல்\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்...\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில் நடை அடைக...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை : டெல்லி ப...\nநடனமாடியவாறு போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்\nமத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் மறைந்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடியவாறு போக்குவரத்தை சீர் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...\nதமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன - தேர்தல் ஆணையம்\nகூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருவதால் தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்பு குறைவு எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு தெரிவித்துள்ளார். இறுதி ...\nம.பி.,யில் விடுமுறை எடுப்பதற்கு விநோத காரணம் குறிப்பிட்ட போக்குவரத்துக் காவலர் அதிரடி பணியிட மாற்றம்\nமத்திய பிரதேச மாநிலத்தில் விடுமுறை எடுப்பதற்கு விநோத காரணம் குறிப்பிட்ட போக்குவரத்துக் காவலர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போபாலில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வந்த திலிப் க...\nபெண்ணிடம் அத்து மீறியவர்களை அடித்து இழுத்து சென்று ,சாலையில் தோப்புக் கரணம் போட வைத்த போலீசாரின் செயலுக்கு குவியும் பாராட்டு\nமத்தியபிரதேசத்தில் சாலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்களை, போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். தேவாஸ் பகுதியில், பெண்களிடம் அத்துமீறியதாக இரண்டு இளைஞர்களை பிடித்த போலீசார், ச...\n3வயது குழந்தையை மீட்க உ.பி.யில் இருந்து ம.பி வரை நிற்காமல் சென்ற சிறப்பு ரயில்\nஉத்தரப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை மீட்க சிறப்பு ரயில் ஒன்று மத்தியப் பிரதேசம் வரை சுமார் 260கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் இயக்கப்பட்டது. ஸாத்புராவைச் சேர்ந்த ஆஷா ரெய்க்வாரின் ...\nநாய் வளர்ப்பில் தகராறு : பக்கத்து வீட்டு பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்\nமத்தியப் பிரதேச மாநிலம் பெட்டுல் பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண் நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நாய் வளர்த்தது தொடர்பாக பக்கத்து வீட்டா...\nவீடியோ கேமில் தோற்கடித்ததால்.. 5ம் வகுப்பு மாணவியை கல்லால் அடித்துக் கொன்ற 6ம் வகுப்பு மாணவன்..\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் வீடியோ கேமில் தொடர்ந்து தோற்கடித்ததால், 5ம் வகுப்பு மாணவியை 6ம் வகுப்பு மாணவன் அடித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தூர் பகுதியை சேர்ந்த சிறுமி கடைக்கு சென்ற...\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலி���ில் அமர்ந்து சென்றது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/how-much-is-the-commission-collected---stalins-question", "date_download": "2021-01-21T17:50:45Z", "digest": "sha1:HWQV72ZQDCXXE6FVWR2N75OQ6CA7ADS5", "length": 6962, "nlines": 53, "source_domain": "www.kathirolinews.com", "title": "கமிஷன் வசூல் எவ்வளவு..? - ஸ்டாலின் கேள்வி - KOLNews", "raw_content": "\nஅவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..\nகோர பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\n - 28 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை..\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.\nசசிகலாவுக்கு திடீர் உடல்நல குறைவு.. - சிகிச்சைக்கு பின் சீராகியுள்ளதாக தகவல்..\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்.. - விழாவை தவிர்த்தார் டிரம்ப்..\nபோக்குவரத்து துறையில் நடந்த மெகா வசூல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமுன்னதாக இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில், \"வட்டார போக்குவரத்து அதிகாரியான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு, எப்.சி.,எனும் தகுதிச் சான்று பெறச் செல்லும் வாகனங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்து தான் ஒளிரும் பட்டை, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ்., கருவி போன்றவை வாங்க வேண்டும் என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறைக்குள் சில தனியார் நிறுவனங்களை அனுமதித்து, அவற்றின் வாயிலாக, மெகா வசூல் செய்யும் மோசடி நடக்கிறது.\nதனியார் நிறுவனங்களிடம் இருந்து, அங்கீகாரக் கடிதம் பெற்று, எப்.சி., புதுப்பிக்க வேண்டும் என்பதும் தொடருகிறது. அங்கீகாரம் கடிதம் பெற வேண்டும் என கட்டாயப்படுத்துவதை, உடனே போக்குவரத்துத் துறை அமைச்சர் கைவிட வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு, ஏன் இந்த உத்தரவு அளிக்கப்பட்டது;இதுவரை, கமிஷன் வசூல் எவ்வளவு; மக்களின் பாதுகாப்புக்கு எதிரான விதிமுறைகளை வகுத்து கொடுத்தது யார் என்பது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க., ஆட்சி அமைந்ததும், போக்குவரத்து துறை முறைகேடு தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\" என தெரிவித்துள்ளார்.\nஅவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..\nகோர பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\n - 28 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை..\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.\nசசிகலாவுக்கு திடீர் உடல்நல குறைவு.. - சிகிச்சைக்கு பின் சீராகியுள்ளதாக தகவல்..\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்.. - விழாவை தவிர்த்தார் டிரம்ப்..\n​அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..\n​கோர பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\n - 28 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை..\n​மரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2\n​மரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/pariyerum-perumal-in-group-1-exam-question-paper", "date_download": "2021-01-21T17:32:13Z", "digest": "sha1:WBN4TUPTOHRZGK37SYDO2SDM3KECFDPL", "length": 6821, "nlines": 54, "source_domain": "www.kathirolinews.com", "title": "குரூப் 1 தேர்வின் கேள்வி தாளில் ‘பரியேறும் பெருமாள்’..! - KOLNews", "raw_content": "\nஅவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..\nகோர பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\n - 28 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை..\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.\nசசிகலாவுக்கு திடீர் உடல்நல குறைவு.. - சிகிச்சைக்கு பின் சீராகியுள்ளதாக தகவல்..\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்.. - விழாவை தவிர்த்தார் டிரம்ப்..\nகுரூப் 1 தேர்வின் கேள்வி தாளில் ‘பரியேறும் பெருமாள்’..\nவிருதுகள் பல பெற்ற, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து தமிழகத்தில் நேற்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.\nநேற்று, 66 காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.\nஇந்த தேர்வில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது. அதில், தலைசிறந்த படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்/ கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என்ற கேள்விக்கு, இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை காட்டுகிறது. இப்படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது. இப்படம் திரு மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது ஆகிய மூன்று பதில்களும் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், \" பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது, இனி அது மானுட சமூகத்தின் பிரதி, யாவருக்கும் நன்றி ..\nஅவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..\nகோர பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\n - 28 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை..\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2\nமரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.\nசசிகலாவுக்கு திடீர் உடல்நல குறைவு.. - சிகிச்சைக்கு பின் சீராகியுள்ளதாக தகவல்..\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்.. - விழாவை தவிர்த்தார் டிரம்ப்..\n​அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா..\n​கோர பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\n - 28 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை..\n​மரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி. 2\n​மரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/01/aadukalam-movie-download-stills-hot.html", "date_download": "2021-01-21T16:45:26Z", "digest": "sha1:IITZUSWP47UF2CHEOQAMZ7PTYG67OTBV", "length": 10900, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஆடுகளம் - மு‌ன்னோ‌ட்ட‌ம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா மு‌ன்னோ‌ட்ட‌ம் > ஆடுகளம் - மு‌ன்னோ‌ட்ட‌ம்.\n> ஆடுகளம் - மு‌ன்னோ‌ட்ட‌ம்.\nMedia 1st 10:58 AM சினிமா , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nகுரூப் கம்பெனி சார்பில் கதிரேசன் தயாரித்திருக்கும் படம் ஆடுகளம். வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார்.\nவெற்றிமாறனின் முதல் படம் பொல்லாதவனையும் கதிரேசனே தயாரித்திருந்தார். பொல்லாதவனில் நடித்த தனுஷ்தான் இதிலும் ஹீரோ.\n1970 ல் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறாராம் வெற்றிமாறன். மதுரைப் பின்னணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் சொந்த ஊர் சென்னை. மதுரை அவருக்கு அந்நியம். அதனால் மதுரையில் பல மாதங்கள் தங்கியிருந்து அந���த அனுபவத்தைக் கொண்டு ஆடுகளத்தை எடுத்துள்ளார்.\nதனுஷ் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கருப்பு செய்யும் விஷயங்கள் ஏற்படுத்தும் விபரீதங்களே கதையின் அடிப்படை. ஆங்கிலே இந்திய பெண்ணாக அறிமுக நிடிகை டாப்ஸி நடித்துள்ளார். இன்னொரு அறிமுகம், ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். இவர்களுடன் கிஷோர், டேனியல் பாலாஜ், ஜி.எம்.குமார், சிந்துமேனன், கருணாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் யுகபாரதி, ஏகதாசி, சினேகன், யோகி பி மற்றும் வ.ஐ.ச.ஜெயபாலன்.\nவரும் பொங்கலுக்கு ஆடுகளம் திரைக்கு வருகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/12/jaffna.html", "date_download": "2021-01-21T17:54:12Z", "digest": "sha1:C4J6BN7LCYBRICEPMOMDZGQCVT7AMU67", "length": 9618, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : யாழ் மாவட்ட மக்களுக்கு அவசர வேண்டுகோள்", "raw_content": "\nயாழ் மாவட்ட மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nயாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயல்ப்படுத்துகை மையத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிவித்தலை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவு���்\n11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை...\nமகிழ்ச்சியாக செய்தி - சவுதியில் பணிப்புரிய இலங்கை பெண்களுக்கு புதிய வாய்ப்புகள்\nதாதி மற்றும் வீடு பராமறிப்பு துறைக்கு இலங்கை பணி பெண்களை இணைத்துக்கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்று உடன்பாடு ஒன்றை ஏற்படுத...\nலட்சாதிபதி நிகழ்ச்சிக்கு ஏன் வந்தேன் - ஷூக்ரா முனவ்வரின் சோகமான கதை\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nபொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே உடலை அடக்கம் செய்தோம் - குடும்பத்தார் தெரிவிப்பு\n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொர...\nபாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் பதற்றம்\n- நூருல் ஹூதா உமர் / ஐ.எல்.எம் நாஸிம் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்க...\nவௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 547 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 547 இலங்கையர்கள் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்ப...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6769,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15697,கட்டுரைகள்,1548,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3903,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: யாழ் மாவட்ட மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nயாழ் மாவட்ட மக்களுக்கு அவசர வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_08_31_archive.html", "date_download": "2021-01-21T17:30:29Z", "digest": "sha1:UIKC5EWOCOUGVLM27ARHIPXKOCNGM7U2", "length": 38519, "nlines": 958, "source_domain": "tamil.lankaimage.com", "title": "08/31/19 - Tamil News", "raw_content": "\nகல்முனையில் வலையில் சிக்கிய பாரை மீன்கள்\nஇன்றைய தினம் (31) கல்முனை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகளில் அதிகளவான பாரை மீன்கள் சிக்கியுள்ளன. இம்மீன்கள் சந்த...Read More\nபிரதமர் ரணிலுடன் சமரசம் பேச சஜித்தினால் ஐவர் குழு\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை தவிர்க்கும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங...Read More\nகளு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு; வெள்ள அபாயம்\nகளு கங்கை மற்றும் கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக, நீர்பாசனத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி பிரதே...Read More\nஷர்மிளாவின் இதய ராகத்தின்\" 2வது நாயகன்\n1958இல் பிறந்த கிருஷ்னண் மோகன்குமார் கலை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறு வயது முதல் மேடை நாடங்களில் ஆர்வம் செலுத்தினார். 40வருடங்கள் கல...Read More\n'தண்டகன்' படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகு...Read More\nஇரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; ஒருவர் பலி\nகுருணாகலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் - கண்டி வீதியில் ...Read More\nநாடளாவிய ரீதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளிற்கு 2015/2017ம் கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 4236டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமன...Read More\nஒருதொகை சிகரெட்டுக்களுடன் இலங்கையர் கைது\nஒருதொகை சிகரெட்டுக்களை கடத்தி வந்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதோ...Read More\nஸ்ரீல.சு.கட்சியின் ஆதரவு பொதுஜன பெரமுனவுக்கே\nஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே கிடைக்குமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜ...Read More\nதிருமண வீடியோவை காண்பித்து தாலி உட்பட 60 பவுண் நகை கொள்ளை\nயாழ். நவாலியில் சினிமா பாணியில் துணிகரம் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து அதில் மணமகளின் தாலி உட்பட பெண்கள் ...Read More\nபயங்கரவாதி ஆசாத்தின் உடற்பாகத்தை தோண்டியெடுக்க மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்று உத்தரவு\nமட்டக்களப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதி ஆசாத்தின் உடற் பாகத்தை எதிர்வரும் த��ங்கட்கிழமை தோண்டி எடுக்குமாறு மட்டக்களப்...Read More\nதனியார் பஸ் - முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து\n2 பேர் ஸ்தலத்தில் பலி நீர்கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் தங்கொட்டுவ நகரில் நேற்று தனியார் பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் ...Read More\nஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த முயற்சித்தால் மு.கா நீதிமன்றம் செல்லும்\nஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லுமென மு.கா செயலா...Read More\nஐ.தே.க யாப்பில் அப்படியேதும் கூறப்படவில்லை\nஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் வரை வேட்பாளரை யாரென அறிவிக்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் எந்தவொரு சரத்த...Read More\nஅமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன\nஇ.தொ.காவின் ஸ்தாபகரும் மலையகத்தின் தேசிய தலைவருமான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன தினத்தையொட்டி (30) பழைய பாராளுமன்ற வ...Read More\nபுதிய அரசியலமைப்பு எனக் கூறி கோடிக்கணக்கில் பணம் வீணடிப்பு கடந்த நான்கரை வருடகால ஆட்சியில் நான்கு வருடங்களாக பல கோடி ரூபாய் பணத்த...Read More\nபிள்ளைகளுக்கு உயர் கல்வியை வழங்குவது போன்று நாட்டை பற்றி சிந்திக்கவும் அறிவூட்ட வேண்டும்\nபிள்ளைகளின் கல்வியை வெற்றிகரமானதாகவும் வளமானதாகவும் ஆக்குவதன் மூலம் மாணவச் செல்வங்களை நாட்டின் நற்பிரஜைகளாக மாற்றியமைக்க அனைவரும் கை...Read More\nசர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று (30) வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை த...Read More\nமஞ்சி அனுசரணையில் கரப்பந்தாட்ட போட்டி தொடர்\nஇலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இணைந்து நடத்தும் ஆண்களுக்கான மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட 2019 ஆர...Read More\nஐரோப்பிய சிறந்த வீரர் விருதை வென்ற விர்ஜில் வான் டிஜ்க்\nநட்சத்திர வீரர்களான லயனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பின்தள்ளி 2019 ஆம் ஆண்டுக்கான UEFA சிறந்த வீரர் விருதை லிவர்பூல் அண...Read More\nத ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராகிறார் மஹேல\nஇங்கிலாந்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில், அணியொன்றினை பயிற்றுவிக்கும் பொறுப்பு இலங்கை கிரிக்...Read More\nசிடிபி அனுசரணையில் மூன்றாவது MCA திறந்த கிரிக்கெட் “சிக்சஸ்” -2019 போட்டி\nஇலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி, தொடர்ச்சியாக 3ஆவது...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nநீதி கிடைக்கும் வரையில் கறுப்புச் சால்வை போராட்டம்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரையில் பாராளுமன்றத்திற்குள் கறுப்பு நிற சால்வையொன்றை அணிந்திருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக எத...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: செப்டெம்பர் 27, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 26, 2020 இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 25, 2020 இன்றைய தினகரன் e-Pa...\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 17, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 16, 2020 இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 15, 2020 இன்றைய தினகரன் e-Pa...\nபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள்\n1. கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை இச்சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 2. 201...\nதினக்குரல் பிரதி செய்தி ஆசிரியர் கிருபாகரனின் தந்தை காலமானார்\nதினக்குரல் பிரதி செய்தி ஆசிரியரும் பாராளுமன்ற செய்தியாளருமான பா.கிருபாகரனின் தந்தை சின்னையா பாலசுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற மக்கள் வங்க...\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 21, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: செப்டெம்பர் 20, 2020 இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 19, 2020 இன்றைய தி...\nகல்முனையில் வலையில் சிக்கிய பாரை மீன்கள்\nபிரதமர் ரணிலுடன் சமரசம் பேச சஜித்தினால் ஐவர் குழு\nகளு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு; வெள்ள அபாயம்\nஷர்மிளாவின் இதய ராகத்தின்\" 2வது நாயகன்\nஇரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; ஒருவர் பலி\nஒருதொகை சிகரெட்டுக்களுடன் இலங்கையர் கைது\nஸ்ரீல.சு.கட்சியின் ஆதரவு பொதுஜன பெரமுனவுக்கே\nதிருமண வீடியோவை காண்பித்து தாலி உட்பட 60 பவுண் நகை...\nபயங்கரவாதி ஆசாத்தின் உடற்பாகத்தை தோண்டியெடுக்க மட்...\nதனியார் பஸ் - முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி வ...\nஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த முயற்சித்தால் மு.க...\nஐ.தே.க யாப்பில் அப்படியேதும் கூறப்படவில்லை\nஅமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன\nபிள்ளைகளுக்கு உயர் கல்வியை வழங்குவது போன்று நாட்டை...\nமஞ்சி அனுசரணையில் கரப்பந்தாட்ட போட்டி தொடர்\nஐரோப்பிய சிறந்த வீரர் விருதை வென்ற விர்ஜில் வான் ட...\nத ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராகிறார் மஹேல\nசிடிபி அனுசரணையில் மூன்றாவது MCA திறந்த கிரிக்கெட்...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: செப்டெம்பர் 27, 2020\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 17, 2020\nபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள்\nதினக்குரல் பிரதி செய்தி ஆசிரியர் கிருபாகரனின் தந்தை காலமானார்\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/mouthwash-kills-coronavirus-in-30-seconds-says-an-uk-research-403480.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T18:17:23Z", "digest": "sha1:US655MG4TR5MSRXPWK6PMNXECKVJIUSM", "length": 19045, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "30 நிமிடத்தில் கொரோனாவை கொல்கிறது.. ஆச்சர்யம் தந்த \"மவுத் வாஷ்\".. யுகே ஆய்வில் கண்டுபிடிப்பு! | Mouthwash Kills Coronavirus in 30 seconds says An UK research - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு... 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..\n4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபிடன் பதவியேற்பு நாளில் சோகம்...நியூயார்க்கில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி 3 வீரர்கள் உயிரிழப்பு\nஅறிவியல் வெற்றி பெறுகிறது, ஆனால் ஒற்றுமை இல்லாததால் பேரழிவு ஏற்படுகிறது... ஐநா வேதனை\n'சிலந்தி வலை' போல் ஜொலிப்பு.. நாசா வெளியிட்ட புகைப்படம்.. எந்த நகரம்னு உங்களுக்கு தெரியுதா\nஒன்னு இரண்டு இல்ல, 15 உருமாறிய கொரோனாவுக்கு எதிரா எங்க தடுப்பூசி வேலை செய்யும்... பைசர் பெருமிதம்\nகடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு\nவிண்வெளியில் மனிதர்களை துரத்தும் 'கொரில்லா..' விண்கலத்தில் அட்டகாசம்.. நாசா வெளியிட்ட வீடியோ\nSports அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. \"யூத்\" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல\nMovies கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’\nFinance ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\nAutomobiles ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n30 நிமிடத்தில் கொரோனாவை கொல்கிறது.. ஆச்சர்யம் தந்த \"மவுத் வாஷ்\".. யுகே ஆய்வில் கண்டுபிடிப்பு\nநியூயார்க்: மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ்கள் கொரோனாவை கொல்லும் திறனை கொண்டு இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nயுனைட்டட் கிங்கிடமில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அங்கு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ் மூலம் கொரோனாவை கொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.\nவாயை சுத்தப்படுத்த உதவும் மவுத் வாஷ் லோஷன்கள் மூலம் கொரோனாவை கொல்ல முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.\nOperation Warp Speed: அமெரிக்காவிற்கு கை கொடுத்த \"வேக்சின்\" அஸ்திரம்.. வேலை செய்யும் டிரம்ப் பிளான்\nகார்டிப் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் இந்த ஆய்வு முதல் கட்ட முடிவுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வின் படி மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ் கொரோனாவை உடனே கொல்கிறது. கொரோனா வைரஸ் உடன் தொடர்பு கொண்ட 30 நொடிகளில் அந்த வைரஸை மவுத் வாஷ் கொல்கிறது.\nமவுத் வாஷ்களில் இருக்கும் சிபிசி எ��ப்படும் cetylpyridinium chloride (CPC) வேதிப்பொருள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மவுத் வாஷ்களில் 0.07 % க்கும் அதிகமாக சிபிசி இருந்தால் அது எளிதாக கொரோனாவை கொல்கிறது. கொரோனாவை கொல்லும் காரணியாக இது செயல்படுகிறது என்கிறார்கள்.\nஅந்த பல்கலைக்கழத்தில் இருக்கும் பேராசிரியர் டேவிட் தாமஸ் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. Dentyl எனப்படும் நிறுவனத்தின் மவுத் வாஷில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இது ஆய்வு கூட சோதனை ஆகும். ஆய்வு கூடத்தில் கொரோனாவை இந்த மவுத் வாஷ் கொன்றுள்ளது.\nமக்களிடம் இந்த மவுத் வாஷை வைத்து சோதனை செய்ய வேண்டும். அதன்பின்பே முழுமையான முடிவுகள் தெரியும். இந்த சோதனைகளை 2021ல் முடிப்போமென்று கார்டிப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த மவுத் வாஷ் கொரோனா பரவலை தடுப்பதில் பெரிய பங்கு வகிக்கும் என்று அந்த பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதே சமயம் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை இது குணப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nகொரோனாவிற்கு எதிராக பிரிட்டனில் தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டர்செனகா நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அதேபோல் கொரோனாவிற்கு எதிராக ஃபைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மவுத் வாஷ் மூலம் கொரோனா அழியும் என்று ஆய்வு முடிவுகள் ஆச்சர்யம் அளிக்கிறது.\nஅழகு நிலா ஓகே.. ஓநாய் நிலா தெரியுமா.. இன்று வானில் பார்க்கலாமாம்.. நாசா வெளியிட்ட ஆச்சர்யத் தகவல்\nநீரில் சிக்கிய நாய்.. கஷ்டப்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரர்.. ‘நிஜ ஹீரோ’வுக்கு குவியும் பாராட்டு\nநியூ ஜெர்சியில் ஓடும் ரயிலில் சிக்கிய இந்தியர்.. நேர்ந்த பயங்கரம்\nசர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பிடன் - அமெரிக்கா மக்களுக்கும் அறிவுறுத்தல்\n“சந்தோசத்துல பெரிய சந்தோசமே”.. வைரலாகும் வீடியோ.. நஷந்ராவைப் பாராட்டும் நெட்டிசன்கள்\nவளமான விவசாய பகுதி.. உலகின் கூரை.. ஒளிரும் டெல்லி.. இமயமலையின் ’வாவ்’ போட்டோ\nமுதன்முதலாக.. நர்ஸுக்கு அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.. வைரலாகும் போட்டோ\nஅமெரிக்காவில் சோகம்... போராட்ட கூட்டத்தில் கார் புகுந்தத���... பலர் படுகாயம்\nஅச்சு அசலாக.. அப்படியே யானை மாதிரியே.. அசர வைக்கும் சாக்லேட் கேக் செய்த அமரி\nவிண்வெளி ஆராய்ச்சியின் கிங்.. உடைந்து நொறுங்கிய The Arecibo தொலைநோக்கி.. 3 நிமிடத்தில் சின்னாபின்னம்\n\"இனி நாங்கதான் லீடர்.. அமெரிக்கா இஸ் பேக்\".. ஆரம்பத்திலேயே பொறி பறக்கும் பிடன்.. எல்லாம் மாறுகிறது\nஇஸ்ரேல் வகுத்த பிளான்.. அமெரிக்கா அனுப்பிய தூது.. 2020ல் நடந்த மிகப்பெரிய சர்வதேச அரசியல் மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-6/1154/", "date_download": "2021-01-21T16:50:10Z", "digest": "sha1:VBMHPJPFIPU7A7QP3WRTQ67RJ3TYW67H", "length": 7842, "nlines": 138, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "இன்று விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News இன்று விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்\nஇன்று விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்\nபாருங்க: சென்னைக்கு நேரில் யாரும் வர வேண்டாம்\nசிறு குறு விவசாயிகளுக்கு ரூ.6000\nதமிழகத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு\nபிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டம்\nPrevious articleவிஜய் படத்தில் நடிக்கும் நாஞ்சில் சம்பத்\nNext articleதமிழக அரசு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டம்; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்\nரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெற ஆதார் எண் இணைப்புக்கான கடைசி தேதி தெரியுமா\nதமிழக சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம் பற்றிய முழுத் தகவல்கள்\nதமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம் எப்போது தெரியுமா\nபிப்.24 விவசாயிகளுக்குக்கான திட்டம் துவக்கம்.. வருடம் ரூ.6000 அளிக்கும் மோடி அரசு\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசாணை; தமிழக அரசு உத்தரவு\nபிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டம் 2019: தகுதியுடையவர்கள் யார் யார்\nதிருச்சி, தூத்துக்குடியில் மட்டும் பட்டாசு வெடிக்க தடை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nஃபானி புயல் எப்போது கரையைக் கடக்கும் தெரியுமா\nமலைமேல் அருள்புரியும் யோக நரசிம்மர்\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் -புகைப்படங்கள் இதோ\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ – டிரெய்லர் வீடியோ\nசென்னையில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள்- உங்கள் ஊருக்கு எங்கு பஸ் ஏறுவது\nஏப்ரல் 07 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை\nஇரண்டு வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை- குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nமோகன் ராஜாவின் தெலுங்கு பட பணிகள் துவக்கம்\nஇட்லிக்கடைக்காரர் மகனுக்கு உதவி செய்த அஜீத்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்லூரிக்குள் புகுந்து மாணவனை வெட்டிய கும்பல்…\nசைனீஸ் வைரஸ் (கோவிட்-19) அவசர உதவி அழைப்பு எண்கள்\nதயா அழகிரி வெளியிடும் வேதா த்ரில்லர் பிலிம்\nபெற்ற மகன்களுக்கு ஜி.எம் குமாரின் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/nov/24/need-to-improve-reading-at-an-early-age-3509716.html", "date_download": "2021-01-21T16:45:14Z", "digest": "sha1:3KUIXJW77X7DFXVHQG32RL75XG2ILSCA", "length": 28150, "nlines": 172, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "'இளம் வயதிலேயே வாசிப்பை மேம்படுத்த வேண்டும்'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n'இளம் வயதிலேயே வாசிப்பை மேம்படுத்த வேண்டும்'\nகல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல பண்புகளைக் கற்பிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நூல் ஆத்திச்சூடி. கல்வி பற்றிய பல செய்திகள் இந்நூலில் ஒளவையரால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றைக் கற்போர், கல்வியின் சிறப்பையும் தேவையையும் புரிந்துகொள்ள இயலும்.\nகல்வியை ஒருவன் முறையாகக் கற்றுக் கொள்ள விரும்பினால் அவன் அதை இளம் வயது முதலே கற்றல் வேண்டும். இளம் வயதில் ஒருவன் கற்கின்ற கல்வி அவனது நெஞ்சில் பசுமரத்து ஆணிபோல் எளிதில் சென்று பதியும். எனவே 'இளமையில் கல்' என்று ஆத்திச்சூடியில் ஒளவையார் கூறியுள்ளார்.\nவாசிப்பு என்பது வெறும் பாடப்புத்தகங்களின் வாசிப்பை மட்டும் கருதவில்லை. அறிவுக்கு, பொழுதுபோக்கிற்கான வாசிப்பையும் குற���க்கின்றது.\nகல்வி என்பது பள்ளிப் புத்தகத்தோடு முடிவதல்ல, அது தொடக்கமே. அதைத் தாண்டி வாசிப்பு என்பதே சிறுவர்களையும், மாணவர்களையும் செம்மைப்படுத்தும்.\nமனிதனின் ஆயுள் அவன் வாழும் நாள்களை வைத்து அளவிடபடுகிறது. அவனது செயல்கள் அவன் வாழ்ந்த நாள்களை மதிப்பிட வைக்கிறது. காலத்தின் அருமையும், பெருமையும் நம் உயிரைப் போல மதிப்பும் பெருமையும் கொண்டது, ஆம் போனால் வராதது உயிரும், காலமும் .\nகாலம் பொன் போன்றது என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. “ஒரு மருத்துவர் உங்களை நெடு நேரம் காக்க வைக்கிறார் என்றால் அந்த மருத்துவரை மாற்றுவது பற்றியும் யோசிக்க வேண்டியதுதான், மற்றவர்கள் நம் நேரத்தை வீணடிப்பதையும் நாம் தவிர்க்க வேண்டும்” என்கிறார் அமெரிக்காவின் பிரபல நிர்வாக ஆசான் மார்க்மெக்கார்மக் .\nபோட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள சிறந்த வழி புத்தகங்கள் வாசிப்பதே. மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும்.\nநீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளைத் தகர்த்தெறிய கடைப்பிடித்த அணுகுமுறைகளை படிகளாக்கிக்கொள்ளுங்கள். அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும்.\nஎப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவையும் நூல்களே. விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியேதான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.\nமுன்னோர் தம் அறிவையும் அனுபவத்தையும் ந��க்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள்தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். “உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ. ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல.\nசிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிற கருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிற நூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது. நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் புத்தகங்கள். “நாளும் பொழுதும் என்னோடு நடமாடிக் கொண்டிருக்கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்கள்” என்றார் கவிஞர் ராபர்ட் கதே.\n“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப் பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும்.\n\"காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்ற பேகனின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு முழுவதும் உண்டு. நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்புக் குளியலுக்குள்ளானதும், புத்தகங்களின்பால் அச்சம் கொண்டவர்களை அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகளாகும். படையெடுப்பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள். அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோராகவும் விளங்கினார்.\nவாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும்.\nலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.\nநேரு, தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது, புத்தகங்களைத் தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்றுநோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் ரஷியாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய ரஷியாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது.\nரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம், ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்ற வள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.\nஇளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே, முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.\nஆரம்பத்தில் குழந்தைகளுக்கு அனிமேஷன் புத்தகங்கள், வண்ணத் புத்தகங்கள் என வித்தியாசமான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலே அவர்களுடைய வாசிக்கும் ஆர்வம் தானாக அதிகரிக்கும்.\nமுதலில் குழந்தைகளுக��கு வாசிப்பை அறிமுகப்படுத்தும் போது அவர்கள் கையாள எளிதான வகையில் சிறு,சிறு புத்தகங்களைக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும்.\nகுழந்தைகள் புத்தகத்தை முதலில் வாசிக்கும்போது, சத்தமாக வாசிக்கச் சொல்லுங்கள். அப்போது ஏற்படும் பிழைகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்தச் சொல்லி வாசிக்கச் சொல்லுங்கள்.\nகுழந்தைகள் தொடர்ந்து புத்தகம் படிப்பதன் மூலம் அவர்களின் எண்ண ஒட்டம் சீராக இருக்கும் என்பதைத் தாண்டி புத்திக் கூர்மை, நினைவாற்றல் மேம்படுதல் போன்ற பண்புகளும் தானே வளரும், மனோ பலத்தை அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும்.\nபுத்தகக் கண்காட்சி நடைபெறும் போது தவறாமல் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எல்லா புத்தகங்களையும் பார்வையிடச் சொல்லுங்கள். அவர்கள் விரும்பும் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். இது அவர்களுக்குப் புத்தகம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.\nவிடுமுறை நாள்களில் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகும். சிறுவர்களின் நடத்தைகள், அவர்களின் இயல்புகளை ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் சிறுவர்களுக்கான புத்தகங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.\nசிறுவர்களின் சிந்தனை, மனப்பாங்கு விருத்தி, தொடர்ந்து சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் புத்தகங்களை நாம் கட்டாயப்படுத்தாமல் அன்பாக நட்புரீதியில் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.\nபடிக்கும் புத்தகங்கள் மாணவர்களையும், அவர்கள் வாழ்நாளையும் பொருள் உள்ளதாக மாற்ற வேண்டும். மாணவப் பருவம் முதலே வாசிப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் பிற்காலத்தில் சிறந்த தலைவர்களாக விளங்கினார்கள்.\n[கட்டுரையாளர் - நூலகர் மற்றும்\nநூலக அறிவியல் துறைத் தலைவர்,\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி]\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்க��்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/571663-vettaiyadu-vilayadu-special-article.html", "date_download": "2021-01-21T18:57:09Z", "digest": "sha1:EJXKHHULC2J2JH6UDCIZY74BF5YN6HFE", "length": 29407, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "வேட்டையாடு விளையாடு வெளியான நாள்: உயர்தரமான போலீஸ் த்ரில்லர் | vettaiyadu vilayadu special article - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜனவரி 22 2021\nவேட்டையாடு விளையாடு வெளியான நாள்: உயர்தரமான போலீஸ் த்ரில்லர்\nதமிழ் சினிமாவில் எத்தனையோ காவல்துறை திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன; ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன. கெளதம் மேனன் இயக்கத்தில் 2003-ல் வெளியான 'காக்க காக்க' அதுவரை வந்த காவல்துறைப் படங்களிலிருந்து பல வகைகளில் மாறுபட்டிருந்தது. அந்தப் படத்தின் நாயகன் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாகத் தெரிந்தார். படத்தின் உருவாக்கமும் அதி நவீன ஸ்டைலிஷ் தன்மையுடன் இருந்தது. இதன் தொடர்ச்சி என்று சொல்லத்தக்க வகையில் 2006-ல் இதே நாளில் (ஆகஸ்ட் 25) வெளியான 'வேட்டையாடு விளையாடு' ஸ்டைலிஷ் காவல் துறை த்ரில்லர் படம் என்கிற வகைமையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத படமாக அமைந்தது.\n'மின்னலே', 'காக்க காக்க' படங்களின் மூலம் தன் திறமையை நிரூபித்திருந்த இயக்குநர் கெளதம் மேனன் தமிழில் தன்னுடைய மூன்றாம் படத்திலேயே மிகப் பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருந்த அனுபவம் வாய்ந்த நடிகரான கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். முதலில் தன்னுடைய 'தசாவதாரம்' கதையை கெளதம் இயக்க வேண்டும் என்று கமல் விரும்பினார். ஆனால் அதிதீவிர கமல் ரசிகரான கெளதம் கமலைத் தன் சொந்தக் கதையில் இயக்குவதில் பிடிவாதமாக இருந்தார். கெளதமின் திறமையை நம்பிய கமல் அதற்கு ஒப்புக்கொண்டதால் 'வேட்டையாடு விளையாடு' படம் உருவானது.\n1990-களில் அறிமுகமான இயக்குநர் ஷங்கரின் மூன்றாம் படமான 'இந்தியன்' கமல் திரைவாழ்வில் பல வகைகளில் முக்கியமான திரைப்படமாக அமைந்த���ு. அதேபோல் புத்தாயிரத்தில் அறிமுகமான கெளதமின் மூன்றாம் படத்தில் கமல் நடித்ததும் அதுவும் அவருடைய நெடிய திரைவாழ்வில் மிகப் பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்று காலத்தைக் கடந்து நிற்பது ஒரு சுவாரஸ்ய பொருத்தம்தான் ('மின்னலே' இந்தி மறு ஆக்கமான 'ரெஹ்னா ஹே தேரே தில்மே', 'காக்க காக்க' தெலுங்குப் பதிப்பான 'கர்சானா' இரண்டையும் சேர்த்தால் இது கெளதம் இயக்கிய ஐந்தாவது படம்).\n'வேட்டையாடு விளையாடு' 'காக்க காக்க'வின் இரண்டாம் பாகம் என்றோ தொடர்ச்சி என்றோ வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இரண்டுக்கும் இடையில் கருப்பொருள் (Theme) தொடர்ச்சி இருந்தது. இவை இரண்டும் மட்டுமல்லாமல் பின்னாளில் அஜித் நடிப்பில் கெளதம் இயக்கிய 'என்னை அறிந்தால்' படமும் இவ்விரண்டு படங்களின் தொடர்ச்சிதான். இவை மூன்றுக்குமே அடிப்படையான தொடர்பு இருப்பதை கெளதம் பேட்டிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் இவை மூன்றையும் இணைத்து Gautham's Cop Trilogy என்று குறிப்பிடப்படுவதுண்டு.\n'வேட்டையாடு விளையாடு' படத்தைப் பொறுத்தவரை இந்தத் தொடர்ச்சியில் மூன்றாவதாக அமைந்திருக்க வேண்டிய படம். ஏனென்றால் 'காக்க காக்க' அன்புச்செல்வன், 'என்னை அறிந்தால்' சத்ய தேவ் ஆகியோரைவிட இந்தப் படத்தின் நாயகனான டிசிபி ராகவன் வயதில் மூத்தவர். வயதுக்குரிய நிதானமும் முதிர்ச்சியும் தர்க்க அறிவுமும் சமயோசிதமும் நிறைந்தவர். அதே நேரம் வீரத்திலும் மற்ற இருவருக்கும் எந்த வகையிலும் சளைக்காதவர். இப்படி ஒரு கதாபாத்திரத்துக்கு அந்தக் காலகட்டத்தின் கமல் கச்சிதமான தேர்வாக இருந்தார். இந்தப் படம் உருவானபோது அவருடைய நிஜ வயது 50களைத் தொட்டிருந்தது. கிட்டத்தட்ட அதே வயதுடைய அல்லது அதற்குக் கொஞ்சம் குறைவான வயதைக் கொண்ட கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். காவல்துறை அதிகாரி என்றால் நரம்பு புடைக்கும் உடற்கட்டைப் பேண வேண்டும் என்று 'காக்க காக்க' உருவாக்கிய எதிர்பார்ப்பை கெளதமின் அடுத்த படமே உடைத்தது. மெல்லிய தொப்பையுடன் கூடிய, வயதைப் பிரதிபலிக்கும் உடலமைப்புடன் கமல் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உண்மையில் அதற்கு முந்தைய படங்களில் தீவிர உடற்பயிற்சி செய்து கடினமான உடற்கட்டைக் கொண்டுவந்த கமல், இந்தப் படத்தில் அதைச் செய்யவில்லை என்பதில்தான் ஒரு நடிகராக அவருடைய தனித்தன்மை மிக்க வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.\nபெண்களைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொடூரமான முறையில் கொன்று புதைத்துவிட்டுச் செல்லும் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரியின் கதைதான் 'வேட்டையாடு விளையாடு'. படத்தின் பெரும் பகுதி அமெரிக்காவில் நடப்பது போல் அமைந்திருந்தது, அமெரிக்காவில் ஒரு இந்தியக் காவல் அதிகாரியின் துப்பறியும் பணி. அது சார்ந்த நடைமுறைகள், ஒவ்வொரு காட்சியிலும் இடம், நேரம், அனைத்தையும் குறிப்பிடுவது எனப் பல வகைகளில் 'வே.வி' ஒரு தரமான வெளிநாட்டுப் படத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுத்தது. அதே நேரம் ஒரு சராசரி ரசிகன் எதிர்பார்க்கும் 'அடுத்து என்ன' என்ற சுவாரஸ்ய உணர்வையும் படம் முழுக்கத் தக்க வைத்திருந்தது. கெளதம் மேனனின் சாயலில் நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்களும் படத்துக்கு அழகூட்டின.\nகமல் - ஜோதிகா இடையே அரும்பும் முதிர்ச்சியான காதல் மிக அழகாகக் கையாளப்பட்டிருந்தது. நாயகன் எப்படி இருந்தாலும் எவ்வளவு வயதுடையவர் என்றாலும் அவரால் காதலிக்கப்படும் பெண் கன்னித்தன்மை இழக்காதவராகவே இருக்க வேண்டும் என்ற எழுதப்படா விதியை உடைப்பதாகவும் அமைந்திருந்தது. இந்த விஷயத்தில் மிகவும் முற்போக்கான முன்னெடுப்பை நிகழ்த்திய 'வே.வி', கொடூரமாகக் கொலை செய்யும் வில்லன்களை தன்பால்/ இருபால் ஈர்ப்பார்களாகக் காண்பித்த விதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஏற்கெனவே தன்பாலின, இருபாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட பாலியல் சிறுபான்மையினர் மீது சமூகத்தில் நிலவும் காரணமற்ற வெறுப்பை இதுபோன்ற சித்தரிப்புகள் அதிகரிக்கும் என்று சில விமர்சகர்களும் செயற்பாட்டாளர்களும் முன்வைத்த விமர்சனம் நியாயமானதுதான்.\nஅரசியல் சரித்தின்மை சார்ந்த இதுபோன்ற பாராட்டுகளையும் விமர்சனங்களையும் தாண்டி காவல்துறை அதிகாரியை முன்வைத்து எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த வெகுஜனத் திரைப்படம் என்ற அளவில் 'வேட்டையாடு விளையாடு' அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி மிகப் பெரிய வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. கமல்ஹாசன் ரசிகர்களைப் பொறுத்தவரை படத்த���ல் அவருடைய அறிமுகக் காட்சியில் “என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என்று சொல்வது தொடங்கி இறுதி ”சின்ன பசங்களா யார் கிட்ட” என்று பேசுவதுவரை பஞ்ச் வசனங்கள் ஆர்ப்பரிக்க வைத்தன.\nஅதே நேரம் காட்சிகளும் கமல் என்னும் திரை ஆளுமையின் கிளாஸ்+மாஸ் தன்மைக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருந்தன. இந்தப் படத்தில் ஒரு படைப்பாளியாக கமல் எந்த விதத்திலும் தலையிடவில்லை என்று தெரியவந்தது. ஆனால், ஒரு நடிகராக கமல் வழக்கம்போல் ஆகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். நீண்ட காலத்துக்குப் பிறகு அவர் ஒரு படத்தில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியதால் அது இன்னும் சிறப்பாக வெளிப்பட்டதாக உணர்ந்தவர்களும் உண்டு.\nகதாநாயகி ஜோதிகா, துணை நடிகர்கள் பிரகாஷ்ராஜ், வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி என அனைவருமே வெகு சிறப்பாக நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. பின்னணி இசையும் படத்துக்கு வலு கூட்டியது. ரவி வர்மனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு ஆகியவை படத்தின் உருவாக்கத் தரத்தைப் பன்மடங்கு கூட்டுபவையாக இருந்தன.\nமொத்தத்தில் வெளியான நேரத்தில் மிகப் பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற 'வேட்டையாடு விளையாடு' அதன் பல்வேறு சிறப்புகள் பல தலைமுறைகளைத் தாண்டி ரசிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.\nஎஸ்பிபி விரைவில் குணமடையப் பிரார்த்தனை: மம்மூட்டி\n'க/பெ ரணசிங்கம்' மற்றும் 'டிக்கிலோனா': ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை\nசுஷாந்துக்கு நீதி கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன்: சுரேஷ் ரெய்னா\nவேட்டையாடு விளையாடுவேட்டையாடு விளையாடு வெளியான நாள்வேட்டையாடு விளையாடு வெளியீடுகமல்கெளதம் மேனன்கெளதம் வாசுதேவ் மேனன்வேட்டையாடு விளையாடு 2ஜோதிகாகமாலினி முகர்ஜிஹாரிஸ் ஜெயராஜ்Vettaiyadu vilayaduVettaiyadu vilayadu release dayKamalGautham menonGautham vasudev menonJyotikaJyothika\nஎஸ்பிபி விரைவில் குணமடையப் பிரார்த்தனை: மம்மூட்டி\n'க/பெ ரணசிங்கம்' மற்றும் 'டிக்கிலோனா': ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம்; சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\nஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிப்பு; நாடாளுமன்ற கேண்டீனில்...\nவிவசாயிகள் நலனுக்காகவே புதிய சட்டங்கள்: தேவாலய கார்டினல்களிடம்...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nபழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின் ‘டிராகன்’ பழத்துக்கு பெயர் ‘கமலம்’:...\nஉன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவு: கமல் இரங்கல்\nராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் பிரச்சாரம்:...\nகமலா ஹாரிஸின் பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் மக்கள் கொண்டாட்டம்\nதெலுங்கில் 'மாஸ்டர்' வெற்றி: விநியோகஸ்தரிடம் நெகிழ்ந்த விஜய்\nயூடியூப்பில் வைரலாகும் வீடியோ: நடிகை அனிகா விளக்கம்\nஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் 'கலியுகம்': பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nசூர்யாவுக்கு நாயகியாகும் ப்ரியங்கா அருள் மோகன்\nவாசிப்பை நேசிப்போம்: அறிவியல் நூல்கள்\nகதாநாயகன் விஜய் சேதுபதியின் பத்தாண்டுகள்: தனித்துவப் பாதையில் உயரங்களைத் தொடும் கலைஞன்\n'காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்\n'காதல்' திரைப்படம் வெளியான நாள்: காதலின் அசல் எதிரியைத் தோலுரித்த படம்\nகர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கரோனா தொற்றால் பாதிப்பு\nதயான்சந்த் விருது பெறும் மதுரையைச் சேர்ந்த தடகள பயிற்சியாளரின் பணி நிரந்தரக் கனவு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en.php?country=%2B2%3E&from=in", "date_download": "2021-01-21T18:02:32Z", "digest": "sha1:DJ6X4SWRFT2TGESDISRAOPW664YCTP4J", "length": 14285, "nlines": 82, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "சர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nசம்மந்தப்பட்ட நாட்டின் பெயருக்கு ஏற்ப வகைப்படுத்திய,\nசர்வதேச டயலிங் குறியீடுகளின் அகரவரிசைப் பட்டியல்:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்���ாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்ப���லீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\n24. மத்திய ஆபிரிக்கக் குடியரசு +236 00236 cf 19:02\n27. சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி +239 00239 st 18:02\n28. எக்குவடோரியல் கினி +240 00240 gq 19:02\n31. காங்கோ மக்களாட்சிக் குடியரசு +243 00243 cd 19:02 - 20:02\n34. சாகோசு ஆர்சிபெலகோ +246 00246 io 1:02\n35. பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் +246 00246 io 0:02\n60. தென்னாப்பிரிக்கா +27 0027 za 20:02\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற சர்வதேச டயலிங் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, கிறீன்லாந்து 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00299.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlux6", "date_download": "2021-01-21T17:52:13Z", "digest": "sha1:HR2WVUQEYO2OUPESQW2TAFGP5E3NVLIC", "length": 5883, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்���ுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை , பத்திரிகாலயம் , 1924\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/07/Z30nNE.html", "date_download": "2021-01-21T18:02:36Z", "digest": "sha1:NGZKZR5TORKE4WUVRAVQK4HDDEJL3E3K", "length": 7135, "nlines": 44, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால்", "raw_content": "\nசென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால்\nஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் புதிய சென்னை போலீஸ் கமிஷனர்.\nஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1972-ம் ஆண்டு பிறந்த மகேஷ்குமார் அகர்வாலின் தந்தை, வழக்கறிஞர். அதனால் சட்டம் பயின்ற அவர், தன்னுடைய 22-ம் வயதில் 1994-ம் ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று ஐபிஎஸ் அதிகாரியானார்.\nமகேஷ் குமார் அகர்வால் 1994 தொகுதி இந்திய போலீஸ் வழங்குநர் அதிகாரி. ஏ.டி.ஜி.பி (செயல்பாடுகள்) பகுதியாக பணியாற்றுவதற்கு முன்பு, அவர் இயக்ககத்தில் பல்வேறு உயர் தர பதவிகளில் பணியாற்றியுள்ளார்.\nதேனி எஸ்பி-யாக இவர் பணியாற்றி, பின்னர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு, 2001-ம் ஆண்டு சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.\nசென்னை பூக்கடை துணை கமிஷனராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால், போக்குவரத்து பிரிவில் துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.\n���யல்பணியாக சிபிஐ அதிகாரியாக 10 ஆண்டுகள் பல மாநிலங்களில் பணியாற்றினார். அதன்பிறகு மீண்டும் சென்னைக்கு மாறுதலாகினார்.ஐஜி-யாக சிபிசிஐடி-யில்பணியாற்றினார்.\nஅவர் குற்றவியல் துறை - குற்றவியல் விசாரணை அலுவலகத்தில் சட்ட அமலாக்க ஆய்வாளர் தரத்தில் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னர் அவர் மதுரை நகர போலீஸ் கமிஷனராகவும் இருந்தார்.\nஅடுத்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றினார்.\nசென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விடுப்பில் சென்ற காலக்கட்டத்தில், போலீஸ் கமிஷனர் பொறுப்பையும் கவனித்துவந்தார்.\nபின்னர், டிஜிபி அலுவலகத்தில் (operation) செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி-யாகப் பணியாற்றிவந்தார்.\nகொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.\nதற்போது அவர், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிறப்பாக துப்பு துலக்கிய சம்பவம்\nபணமதிப்பிழப்பு சமயத்தில், சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் 5.78 கோடி ரூபாய் மேற்கூரை துளையிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான சிபிசிஐடி போலீஸ் டீம் மூலம் குற்றவாளிகளைப் பிடித்தார்.\nஇந்து மதத் தலைவர்கள் கொலை வழக்கு, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை சிறுசேரியில் பணியாற்றிய பெண் இன்ஜினீயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு ஆகியவற்றில் மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான டீம் சிறப்பாகச் செயல்பட்டது.\nமகேஷ்குமார் அகர்வாலின் திறமைக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பதவி பரிசாகக் கிடைத்துள்ளது என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் .\nசெல்போன்கள் திருட்டு வழக்கில் கைதான சத்தியராஜ்\nஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்\nரஜினி மக்கள் மன்ற மாவட்டச்செயலாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி திமுக கட்சியில் இணைந்தனர்\nஇன்றைய ராசிபலன் 16.01.2021 தை ( 3 ) சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன்கள் - தை 7ஆம் தேதி ஜனவரி 20, 2021 புதன்கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9279/", "date_download": "2021-01-21T17:20:04Z", "digest": "sha1:XN6PEFYENVT42WTRVU56R4BNDDMAG433", "length": 10468, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு பாரியளவில் வருமானம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு ப��ரியளவில் வருமானம்\nஇலங்கைப் போக்குவரத்துச் சபை பாரியளவில் வருமானத்தை பதிவு செய்துள்ளது. அண்மைய தினங்களில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களினால் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக இவ்வாறு வருமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2ம் திகதி 120 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும், சுமார் 128 பஸ்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக 72 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டும் இலங்கைப் போக்குவரத்துச் சபை போராட்டம் நடத்தப்பட்ட நாட்களில் கூடுதல் வருமானத்தை ஈட்டியுள்ளது. வழமையான நாட்களை விடவும் 60 வீத வருமான அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஇலங்கைப் போக்குவரத்துச் சபை தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களினால் பாரியளவில் வருமான அதிகரிப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச் சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மாரடைப்பும் தமிழகத்தின் பிந்தைய நிலையும் ஒரே பார்வையில்:-\nகாவல்துறை மா அதிபர் இன்று பாராளுமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார்\nவாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்\n ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உள்ளார்\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச் சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்விய���டனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/06/28/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2021-01-21T18:39:25Z", "digest": "sha1:CEP7D56RHU7ZQCG6JRNENQTJ4PGEUHQS", "length": 14981, "nlines": 169, "source_domain": "www.stsstudio.com", "title": "கரோக்கை இசை பாடகர் பொன் ராம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து28.06.2018 - stsstudio.com", "raw_content": "\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nகரோக்கை இசை பாடகர் பொன் ராம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து28.06.2018\nகரோக்கை இசை பாடகர் பொன் ராம் அவர்கள் 28.06.2018 இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் சிறுப்பிட்டி இணையம் ஆனைக்கோட்டை இணையம் எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி நவற்கிரி இணையம் இணைந்து வாழ்த்தி நிற்கின்றது\nஹப்புத்தளை ‚அகரம்‘ கல்வியகத்தின் மாணவர் பாராட்டு விழா 2017\nதிரு திருமதி கோபிநாத் தம்பதிகளின்9வது ஆண்டு திருமணநாள்வாழ்த்து 12.09.2019\n19SHARESShareTweet யேர்மனியில் சுவெற்றாவில் வாழ்ந்து…\nஅருள்மிகு Swiss சிவன் இசைச் சங்கமம் ,தாயக உணவுக் கண்காட்ச்சி. 15.04.2018\nஅருள்மிகு Swiss சிவன் கோவில் சைவத் தமிழ்ச்…\nஇன்று இருப்பிடம் இல்லை அணைத்திட யாருமில்லை…\nமுதிர்ந்த இலைகளாகி நாமிருவரும் முதுமையடைந்து…\nடோட்முண்ட் தமிழ்ழாலயத்தில் மாணவர்கள் இணைந்தபொங்கல் விழா 19.01.2019 சிறப்பாக நடந்தது\nயேர்மனி டோட்முண்ட் தமிழ்ழாலயத்தில் அன்னளவாக…\nதுறு துறுக்கும் கண்கள் கண்டேன்குட்டியான…\nபல்துறை கலை வித்தகர் குமாரு. யோகேஸ்.புனிதா தம்பதியினரின் திருமணவாழ்த்துக்கள் 2311.2020\nகரும் பாறையையும் கரை நோக்கி நகர்த்திவிடுகின்றதே��\nவில்லிசைக்கலைஞர் சத்திதாசன் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 10.01.2019\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nபுதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (741) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/5078/", "date_download": "2021-01-21T17:14:44Z", "digest": "sha1:25ZRNK5SLOU7XTDETJHZG7FPXQUYS362", "length": 2480, "nlines": 63, "source_domain": "inmathi.com", "title": "தஞ்சையில் சூறாவளிக்காற்றால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை | Inmathi", "raw_content": "\nதஞ்சையில் சூறாவளிக்காற்றால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை\nForums › Communities › Fishermen › தஞ்சையில் சூறாவளிக்காற்றால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை\nதஞ்சை மாவட்ட கடல்பகுதியில் சூறாவளிக்காற்றால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.\nநேற்று முன்தினம் முதல் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனால் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்ல வேண்டிய 240 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 81 விசைப்படகுகளில் 40 படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/229303?ref=archive-feed", "date_download": "2021-01-21T16:54:39Z", "digest": "sha1:FAEOVZQK23L4XLV2MLSAJRW2MA4VZ3RB", "length": 10099, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "உடல் எடையை குறைக்க இஞ்சியை இப்படி பயன்படுத்தி பாருங்க... நம்ப முடியதா மாற்றம் உங்கள் உடம்பில் நிகழுமாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் எடையை குறைக்க இஞ்சியை இப்படி பயன்படுத்தி பாருங்க... நம்ப முடியதா மாற்றம் உங்கள் உடம்பில் நிகழுமாம்\nநமது அன்றாடம் சமையலில் பயன்படும் ஒரு மருத்துவ பொருள் தான் இஞ்சி. ஆயுர்வேதம் மற்றும் இயற்கை வைத்தியங்களில் பெருமளவில் பயன்படக் கூடியது.\nஇதில் ஆக்ஸிஜனேற்றிகள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைய உள்ளன.\nஇதில் பல்வேறு ஆரோக்கிய குணங்களும், மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது. குறிப்பாக உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவிபுரிகின்றது.\nஇஞ்சி உங்க பசியை அடக்குவதன் மூலம் கலோரி எரிப்பை அதிகரிக்கக் கூடும். இதனால் பருமனானவர்கள் எடை இழப்பை பெற முடியும்.\nஅதுமட்டுமின்றி இஞ்சியில் இஞ்சி மற்றும் ஷோகோல்ஸ் எனப்படும் சேர்மங்கள் உள்ளன.\nஅவை உங்க உடலில் உடல் பருமனுக்கு எதிரான விளைவை ஏற்படுத்தும் செயலை செய்கிறது. இவை நம் மெட்டா பாலிசத்தை துரிதப்படுத்துகிறது. இது எடை இழப்புக்கு வழி வகுக்கிறது.\nஅந்தவகையில் இஞ்சியை எப்படி உடல் எடையை குறைக்க பயன்படுத்துவது என இங்கு பார்ப்போம்.\nநீங்கள் எடையை குறைக்க நினைத்தால் இஞ்சி தேநீர் மற்றும் லெமன் சாற்றில் சிறுதளவு இஞ்சி சாறு சேர்ப்பது குறைந்த கலோரிகளை தந்தாலும் நீண்ட நேரம் பசிக்காது. ஒவ்வொரு நாளும் 2-3 முறை இஞ்சி லெமன் பானம் குடியுங்கள்.\nஇஞ்சி தேநீரில் 2 தேக்கரண்டி ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தேநீர் குளிர்ந்த பிறகு குடித்து வாருங்கள். ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உங்க உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.\nஉங்க எடையை குறைக்க இஞ்சியை சிறிய, மெல்லிய துண்டுகளாக நறுக்கி க்ரின் டீயில் போட்ட��� கொதிக்க வையுங்கள். இந்த பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை என குடித்து வாருங்கள்.\nஇஞ்சி நீரில் சிறிது தேன் மற்றும் லெமன் சாறு சேர்த்து கலந்து புதினா இலைகள்,1-2 ஐஸ் கட்டிகளை சேருங்கள். இது உங்க பசி வேதனையை அடக்கி உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. எனவே ஒரு நாளைக்கு ஒரு முறை என இஞ்சி சாறு சாப்பிட்டு வாருங்கள்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/231387?ref=archive-feed", "date_download": "2021-01-21T18:38:27Z", "digest": "sha1:5U53FJTRVWVZCHPKLHF4Y6WG7ITLIHQE", "length": 10106, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இரவில் வீட்டுக்குள் நுழைவான்! திருமணமான 50 பெண்களை துஷ்பிரயோகம் செய்த கொடூரன்.. நாட்டையே உலுக்கிய சம்பவங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n திருமணமான 50 பெண்களை துஷ்பிரயோகம் செய்த கொடூரன்.. நாட்டையே உலுக்கிய சம்பவங்கள்\nஅமெரிக்காவில் 50 பெண்களை துஷ்பிரயோகம் செய்ததோடு 13 கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலைகாரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஜோசப் டி ஏஞ்சலோ என்ற குற்றவாளி 40 ஆண்டுகள் கழித்து பொலிசில் சிக்கிய பின்னரே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகலிபோர்னியாவில் காவலராக பணிசெய்து வந்த ஜோசபுக்கு சிறு வயதில் இருந்தே ஜாம்பி மற்றும் திகில் படங்களின் மீது தீராத பிரியம். ஒரு கட்டத்தில், தான் திரையில் பார்த்ததை நிஜத்தில் நிகழ்த்த இரவு வேளைகளில் முகமூடியுடன் தனியாக இருக்கும் வீடுகளில் புகுந்து அங்கு இருக்கும் ஆண்களை சுட்டுக்கொன்று விட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்வதை வாடிக்கையாக்கியுள்ளார்.\nகுறிப்பாக, ஒதுக்குப்புறாக இருக்கும் வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக முகமூடி அணிந்தபடி உள்ளே நுழையும் ஜோசப், கணவனை சமையல் அறையில் கட்டிபோட்டுவிட்டு, மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதும், கணவன் சத்தமிட்டால் சுட்டுக்கொல்வதும் இவனது வழக்கம் என்கின்றனர்.\nபகலில் காவலர் வேலை, இரவில் கொடூரக் கொலையாளி என 1976ல் தொடங்கி பத்தாண்டுகளில் 13 கொலைகள், 50 பெண்களிடம் பலாத்காரம், 100 கொள்ளைச் சம்பவங்கள் ஜோசப்பால் நிகழ்த்தப்பட்டவை, இந்த சம்பவங்கள் அப்போது நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது.\nஅவரை பிடிக்க 40 ஆண்டுகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு நடந்த குற்றம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்து கண்டறியப்பட்ட டி.என்.ஏ மூலம் பழைய குற்றவாளிகளின் டி.என்.ஏவை ஒப்பிட்டு பார்த்த போது, ஏரியில் மீனுக்கு தூண்டில் போட்டுக் கொண்டிருந்த ஜோசப் வசமாக பொலிசில் சிக்கிக் கொண்டான்.\nகடந்த 2 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் 40 வருடங்களுக்கு முன்பு அந்த இரவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர்மல்க விவரித்தனர்.\nஇந்த நிலையில் ஜோசப்பின் 74 ஆவது வயதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2980192", "date_download": "2021-01-21T19:12:26Z", "digest": "sha1:EJ3JZO7JLOQPOEIM4YCEJIDH2YGEWFJO", "length": 6652, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மணிரத்னம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மணிரத்னம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:32, 1 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n11:21, 1 சூன் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n11:32, 1 சூன் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமணிரத்னம், 2 ஜூன் 1956 ல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம், வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா, 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன், ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும் தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன்; இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணிரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக{{Citation|title=Technical finesse, superb craft make Mani Ratnam the hottest director on the scene|url=https://www.indiatoday.in/magazine/profile/story/19940215-technical-finesse-superb-craft-make-mani-ratnam-the-hottest-director-on-the-scene-808792-1994-02-15|website=India Today|language=en|accessdate=2018-06-10}} இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது. திரைப்படம் பார்ப்பது, அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. 'அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்' என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வளர்ந்த சிறுவனாக, திரைப்படம் பார்க்கபார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குஇவருக்குப் பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்கள்படங்களைப் பார்த்து, அவர்அவரது ரசிகரானார்.\nபள்ளிப் படிப்பு முடிந்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு, மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலான்மைமேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து, 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராகஆலோசகராகப் பணியாற்றினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE._%E0%AE%9A._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/133", "date_download": "2021-01-21T16:44:48Z", "digest": "sha1:3SASPSULRNFMR26DTDJ5XS3CI4LW2SDP", "length": 7768, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/133 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n130 பாற்கடல் ஒரொரு சமயம் அம்மா சொல்வதைப் பார்த்தால், என்ன்வோ நாங்கள் அஞ்சுபேரும் வெறுமென தின்று தெறித்து வளைய வருகிற மாதிரி நினைத்துக் கொள்ள லாம். ஆனால் இந்த வீட்டுக்கு எத்தனை நாட்டுப் பெண் கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் மிஞ்சி வேலையிருக் கிறது. சமையலை விட்டால், வீட்டுக் காரியம் இல்லையா, விழுப் புக் காரி ய ம் இ ல் லை யா, குழந்தைகள் காரியம் இல்லையா, சுற்றுக் காரியம் இல்லையா புருஷாளுக்கே செய்யற பணிவிடைக் காரியங் கள்,........ இதெல்லாம் காரியத்தில் சேர்த்தியில்லையா புருஷாளுக்கே செய்யற பணிவிடைக் காரியங் கள்,........ இதெல்லாம் காரியத்தில் சேர்த்தியில்லையா இந்த வீட்டில் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பந்திகள். ஒவ்வொருத்தருக்கும் சமயத்துக்கு ஒரு குணம். ஒருத்தருக்குக் குழம்பு, ரஸ்ம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும்; ஒருத்தருக்கு எதிரே நின்று கொண்டு கரண்டி கரண்டியாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மெளன விரதம் தலை கலத்தின்மேல் கவிழ்ந்துவிட்டால் சிப்பலைச் சாய்க்கக்கூட முகத்துக்கும் இலைக்கும் இடையில் இடம் கிடையாது; ஒருத்தர் சதா சளசளா வளவளா. கலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு இன்னும் பசிக்கி றதே, ரஸம் சாப்பிட்டேனோ இந்த வீட்டில் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பந்திகள். ஒவ்வொருத்தருக்கும் சமயத்துக்கு ஒரு குணம். ஒருத்தருக்குக் குழம்பு, ரஸ்ம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும்; ஒருத்தருக்கு எதிரே நின்று கொண்டு கரண்டி கரண்டியாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மெளன விரதம் தலை கலத்தின்மேல் கவிழ்ந்துவிட்டால் சிப்பலைச் சாய்க்கக்கூட முகத்துக்கும் இலைக்கும் இடையில் இடம் கிடையாது; ஒருத்தர் சதா சளசளா வளவளா. கலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு இன்னும் பசிக்கி றதே, ரஸம் சாப்பிட்டேனோ மோர் சாப்பிட்டேனோ என்று சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார். குழந்தை களைப் பற்றியோ சொல்ல வேண்டாம். எல்லோர் வீட்டிலும் தீபாவளி முந்தின. ராத்திரி யானால் நம் வீட்டில் மூணு நாட்களுக்கு முன்னதாக வந்து விட்டது. அரைக்கிறதும், இடிக்கிறதும், கரைக்கிறது மாய் அம்மா கை எப்படி வாளிக்கிறது. மைஸ அர்ப்பாகு கிளறும்போது கம்மென்று மணம் கூடத்தைத் தாக்கு கிறது. காக்கில் பட்டதும் ம்ணலாய்க் கரைகிறது. அது மணல்கொம்பா, வெண்ணையா\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/16164", "date_download": "2021-01-21T18:54:44Z", "digest": "sha1:IFH72XKSOQXINGGFRS6OINHV64Q24RLT", "length": 14301, "nlines": 333, "source_domain": "www.arusuvai.com", "title": "எக் ரைஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nநெய் -2 மேசை கரண்டி\nபிரட்டை ஓரம் நறுக்கி சிறுசிறு சதுர துண்டுகளாக வெட்டி நெய்யில் பொரித்துகொள்ளவும். முந்திரிப்பருப்பையும் வறுத்துக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.\nவெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nபின் முட்டை,உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.\nமுட்டை நன்கு பொரிந்ததும் தக்காளி வதக்கவும்.\nஅதன் பின் சாதம்,மிளகுத்தூள் சேர்த்து கிளறவும். அதன் பின் அடுப்பை அணைத்து பிரட் துண்டுகளை சேர்த்து ஒரு முறை கிளறவும்.\nபரிமாறும் போது முந்திரியை தூவி அலங்கரிக்கவும்.\nமுட்டை வாசம் பிடிக்கவில்லை என்றால் முட்டையில் உப்பு பாதியளவு மிளகு சேர்த்து நன்கு அடித்து தோசைக்கல்லில் ஊற்றவும். ஆறியதும் கையால் உதிர்த்து சாதத்தில் பிரட் சேர்க்கும் முன் முட்டையை சேர்த்து கிளறவும். உடனடியாக செய்துவிடக்கூடிய உணவு. சாஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும். வெறும் சாதமாக கூட சாப்பிடலாம்.\nபீன் ஸ்ப்ரௌட் எக் மசாலா\nஅருமையானக் குறிப்புக்கு நன்றி. லன்ச் பாக்ஸுக்கு ஏத்த ரெசிப்பி.\nரொம்ப நன்றி பா. கண்டிப்பா நீங்க சொல்வது போல் லஞ்ச் பக்ஸுக்கும் ஏற்ற உணவு தான். சாதம் மிஞ்சினாலும், வேலை செய்ய இயலாத நேரங்களிலும் இப்படி செய்துவிடுவேன்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nமேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கு நன்றி. அது தான் என்னை ஊக்கப்படுத்தும் டானிக் :)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஉங்கள் எக் ரைஸ் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pariyerum-perumal-celebration-in-usa/", "date_download": "2021-01-21T17:11:11Z", "digest": "sha1:MUZMH3TNM2P7Q2GJVJSCEJN5C223M3WZ", "length": 3175, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "பரியேறும் பெருமாள்.. அமெரிக்காவில் ஒரே புகழாரம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபரியேறும் பெருமாள்.. அமெரிக்காவில் ஒரே புகழாரம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபரியேறும் பெருமாள்.. அமெரிக்காவில் ஒரே புகழாரம்\nபரியேறும் பெருமாள் அமெரிக்காவில் பாராட்டுவிழா\nபா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தமிழ் சங்கத்தின் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.\nநடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அமெரிக்கா வாழ் தமிழர்கள் தமது தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்தெரிவித்தனர் .\nசக மனிதர்களோடு உரையாடுவதே பரியேறும் பெருமாள் என கூறியுள்ளார். அமெரிக்கா வாழ் தமிழர்கள் தங்கள் மண்ணையும் மக்களையும் போன்றவர்களை அழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nRelated Topics:பரியேறும் பெருமாள், பா. ரஞ்சித்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntutls.com/vaanga-pazhagalaam-2017", "date_download": "2021-01-21T18:10:25Z", "digest": "sha1:VUMG55FUTQDYW4VQQRLDCQF2CSFUEWLV", "length": 3643, "nlines": 21, "source_domain": "www.ntutls.com", "title": "Vaanga Pazhagalaam 2017 | NTU TLS", "raw_content": "\nபுதிய மாணவர்கள், மூத்த மாணவர்கள், முன்னாள் மானவர்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே இந்திய சமூகமாக ஒன்றிணைந்து பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இந்�� ஒரு நாள் முகாம் ஒரு சிறந்த தலமாக அமைந்தது. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று முற்றிலும் தெரியாமல் வரும் இந்த புதிய மாணவர்களுக்கு ஒரு சிறந்த துவக்கமாக இருந்தது இந்நிகழ்வு.\nஇப்பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு இடமும் எங்கெங்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கு உதவியாக ஒவ்வொரு ஒட்டுமொத்த NTU வை சுற்றி ஒவ்வொரு குழு விளையாட்டும் அமைந்துள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, நல்ல நட்புறவை வளர்த்துக்கொள்ள உதவியாக இந்த நிகழ்வு ஒரு பாலமாக அமைந்தது. அனைத்து போட்டிகளிலும்அதீத உற்சாகத்தோடு பங்கேற்ற எங்கள் மாணவர்கள், இந்த முதல் வருடத்தை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள இந்த நிகழ்ச்சி வழிவகுத்தது என்று பகிர்ந்துகொண்டார்.\nஎனவே, அடுத்த வாங்க பழகலாம் - இல் பங்கேற்று மகிழ தவறாதீர்கள்\nஆதி உண்டு, அந்தம் இல்லை\nதமிழன் மூச்சு இருக்கும் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/exam", "date_download": "2021-01-21T17:39:38Z", "digest": "sha1:FVJ2WHBEYIIOU7ZD2IQ4LAZ6DTIYIAR4", "length": 8974, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for exam - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல்\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்...\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில் நடை அடைக...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை : டெல்லி ப...\nஅரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற...\nநாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக ஆன்லைன் தேர்வு- பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு\nநாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக தேசிய ஆன்லைன் தேர்வு, பிப்ரவ���ி 25 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி...\nநடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடப்பது உறுதி-அமைச்சர் செங்கோட்டையன்\n10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வை...\nகணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார், விசாரணை ஆணையம் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வின் போது, நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு தேர்வு நடத்த உத்த...\nஅரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தள்ளிவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் இணையவழித் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...\nஇறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் கல்லூரிகள் திறக்கப்படாது - அண்ணா பல்கலை\nஇறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் கல்லூரிகள் திறக்கப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலை கழகம் விடுத்துள்ள அறிக்கையில், இறுதியாண...\nபள்ளி இறுதி தேர்வுகள் குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் பள்ளிகளில் இறுதி தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம், ந...\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏ��் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlux7", "date_download": "2021-01-21T17:40:26Z", "digest": "sha1:X3HMNTVWWNRFMSHIPAK3IFW5GRWK3JEK", "length": 5883, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை , பத்திரிகாலயம் , 1924\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/dhanush-hated-nayantharas-performance-in-this-movie-video-goes-viral-350997", "date_download": "2021-01-21T18:47:51Z", "digest": "sha1:HWDFFTEMMKNPBLHUQPOWW4LOMHYYXPVJ", "length": 12346, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "Dhanush hated Nayanthara's performance | நயன்தாராவின் நடிப்பை வெறுத்த தனுஷ்: வைரலாகும் வீடியோ | Social News in Tamil", "raw_content": "\nசக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19\n#VjChitra: கணவரின் கொடுமையால் தான் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை நீதிமன்றத்தில் பரபரப்பு...\nஅமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார்...\nIPL 2021 அணிகளில் இடம் பெற்ற & OUT ஆன வீரர்கள், முழுமையான பட்டியல்\nஅமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் & Tamil Nadu பூர்வீக கிராமம்\nநயன்தாராவின் நடிப்பை வெறுத்த தனுஷ்: வைரலாகும் வீடியோ\nதென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக நயன்த��ரா இப்போது பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்\nதென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்து வருகிறார் நயன்தாரா\nஇந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது\nநயன்தாராவின் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்\nBank Alert: பிப்ரவரி 1 முதல் ATM-களில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nரூ.10,000-க்கும் குறைவான விலையில் Realme C12 புதிய மாடல்கள் அறிமுகம்\nஅமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் & Tamil Nadu பூர்வீக கிராமம்\nLIC Policy: தினசரி ரூ .199 முதலீடு செய்தால் இத்தனை லட்சம் ரூபாயாக மாறும்\nதென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக நயன்தாரா இப்போது பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்.\nநயன்தாரா (Nayanthara) லீட் ரோலில் நடித்து பல்வேறு படங்களில் ஹிட் கொடுத்திருக்கிறார். சமீப காலமாக அவர் நடித்த அனைத்து படங்களுமே பாராட்டாமல் இருக்க முடியாது. அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில் \"நானும் ரவுடி தான்\" (Naanum Rowdy Dhaan) படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.\nALSO READ | நயன்தாரா படத்தின் ரீமேக்கில் ஸ்ரீதேவி மகளுக்கு வாய்ப்பு\nஇந்த திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி (Vijay Sethupthi) நடித்து இருந்தாலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நயன்தாராவின் மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படமாகத்தான் அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் ஒரு காதுகேளாத பெண்ணாக நடித்து இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தில் தன்னுடைய (Dhanush) நடிப்பு தயாரிப்பாளரான தனுஷிற்கு பிடிக்கவில்லை என்று நயன்தாரா விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவி வருகிறது.\nALSO READ | இந்து மதத்தை விமர்சித்ததா மூக்குத்தி அம்மன் படத்தில் காட்டப்பட்ட போலி சாமியர் யார்\nநடிகை நயன்தாரா சிறந்த நடிப்பிற்கான பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறார். அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்திற்காக நடிகை நயன்தாரா சிறந்த நடிகைக்கான படத்திற்காக விருதை வென்று இருந்தார். இந்த விருதை வாங்கி விட்டு பேசிய நடிகை நயன்தாரா ‘நான் தனுஷுக்கு சாரி சொல்ல வேண்டும். ஏனென்றால் நடிகர் தனுசுக்கு என்னுடைய நடிப்பு இந்தப் படத்தில் சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி\nSII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு\nவிமானத்தில் பறக்கும்போதே பயணி எடுத்த UFO வீடியோ வைரல்\nதாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் PV Sindhu\nVoter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..\nபிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..\nAirtel வெளியிட்டது 2 சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் 5GB டேட்டா வெறும் 78 ரூபாய்க்கு\nசசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு\nசக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19\nSBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்\nஉலகின் முதல் கொரோனா நோயாளியை மறைத்த சீனா; உலகம் பாதித்தது இவரால் தான்\nதமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடி\nகொரோனா தடுப்பூசியை போடும் டாக்டர் alias அமைச்சர் விஜயபாஸ்கர்\nபரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..\n‘இயேசு அழைக்கிறார்’ அலுவலகங்களில் IT Raid: வரி ஏய்ப்பு, நிதி முறைகேடு என நீளும் குற்றச்சாட்டுகள்\n#VjChitra: கணவரின் கொடுமையால் தான் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை நீதிமன்றத்தில் பரபரப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85/", "date_download": "2021-01-21T17:09:26Z", "digest": "sha1:AXWMHI5UGIX6YPD6D6PTUTGHZR6FNWHS", "length": 7717, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தை தடுக்கமுடியாது |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nதமிழகத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தை தடுக்கமுடியாது\nவரும் தேர்தலில் தமிழகத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தை தடு��்கமுடியாது என்று மத்திய வனம், சுற்றுச் சூழல் துறை அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பா ளருமான பிரகாஷ் ஜாவடேகர் பேசினார்.\nகோவை கொடிசியா மைதானத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரகாஷ் ஜாவடேகர் பேசுகையில், \"தமிழகத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வரும் இரு அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியான ஆட்சியையே வழங்கி வருகின்றன. இதனால், மக்கள் மாற்றத்தை விரும்பு கின்றனர். தமிழகத்தில் ஏற்பட உள்ள அரசியல் மாற்றத்தை யாராலும் தடுக்கமுடியாது' என்றார்.\nதமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை\nஅரசியலையும் கடந்து முது பெரும் தலைவர்\nவரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும்…\nவாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி\nதமிழகத்தில் ஆக்க பூர்வ அரசியலைவிட எதிர்மறை அரசியல்…\nதுல்லியத் தாக்குதல் நினைவு தினம் அரசியல் இல்லை\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அம� ...\nகாங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப் ...\nவரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிற� ...\nபணம் இல்லை என்று கல்வியை கைவிடும் நில� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/05/27", "date_download": "2021-01-21T18:41:38Z", "digest": "sha1:5WRNC366OOBD36ZUANLQMBMWVHOBEYBM", "length": 35066, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "27 May 2020 – Athirady News ;", "raw_content": "\nகேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடக்கம்..\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மது பிரியர்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன்…\nவிடிய விடிய பெட்ரூமில்.. பிணத்துக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கணவர்.. கிலி கிளப்பும்…\nஉத்ராவை 2 முறை பாம்பு கொத்தியதை பார்த்து கொண்டே நின்றாராம் கணவர் சூரஜ்.. கொடிய விஷ பாம்பு என்பதால் வலி அதிகமாக இருந்திருக்கிறது.. அதனால் மனைவி துடிதுடித்து இறந்ததை அமைதியாக பார்த்து விட்டு, பிறகு அந்த சடலம் பக்கத்திலேயே விடிய விடிய…\nஅட எருமை மாடே.. பேசாம போயிருக்கலாம்ல\nசுள்ளுன்னு அடிச்ச வெயில் கொஞ்சம் போல சுருங்கி வருது.. ஆனாலும் வெட்கை போகலை.. புழுக்கம் தாங்கலை.. போரடிச்சுப் போய் டிவிட்டர் பக்கம் ஒதுங்கியபோது கண்ணில் பட்ட குபீர் சிரிப்பு வீடியோ இது. சுசாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தனது பக்கத்தில்…\nபிகினியில் அதைத்தான் பண்ணுவாங்க… இதைத்கூடவா பண்ணுவாங்க.. தீயாய் பரவும் நடிகையின்…\nபிரபல கவர்ச்சி நடிகை பிகினியில் வொர்க் அவுட் செய்யும் போட்டோ வைரலாகி வருகிறது. அமெரிக்க மாடல், நடிகை என பல முகங்களை கொண்டவர் கிம் கர்தஷியன். சில படங்களில் நடித்துள்ள கிம் கர்தஷியன் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு…\n“தலாக்” வாங்கிட்டு வா.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய…\n\"தலாக்\" வாங்கிட்டு வரும்படி நிறுவன அதிகாரி ஒருவர் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி உள்ளார்.. அப்பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோவும் எடுத்து மிரட்டி உள்ளார்.. இறுதியில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. மதுரையில் இந்த சம்பவம்…\n120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி…\nதெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சாய் வர்தனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தெலுங்கானாவில் உள்ள பப்பன்னாபேட் மண்டல் என்று பகுதியில் 3 வயது சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த…\nஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் – 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து..\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் மாத்திரைகளை சேர்த்து கொடுப்பது ஒரு ஆபத்தான கலவை, அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், அதிலும் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின்…\nஇலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1453 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் இதுவரை 134 கொரோனா நோயாளிகள்…\n: மகாரஷ்டிரா மாநில மந்திரி விளக்கம்..\nஇந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 54 ஆயிரத்து 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை மற்றும் புனேயில் மட்டும் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…\nஇடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,182 மில்லியனாக அதிகரிப்பு\nதனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,182 மில்லியனாக அதிகரித்துள்ளது. சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், பிலியந்தலை ஹெடிகம,…\nகொரோனா சிகிச்சையளிக்கத் தயாராகும் இரு பழைய வைத்தியசாலைகள்\nவெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் நோயாளர்களாக இனங்காணப்படுபவர்களின் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பன தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…\nஅச்சுவேலியில் மரம் அரியும் நிலையத்திற்கு விசமிகள் தீ வைப்பு\nஅச்சுவேலி – பத்தமேனி பகுதியில் உள்ள மரம் அரியும் நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளரினால் அச்சுவேலி…\nடிக்கெட்டுக்காக ஆடுகளை விற்ற தொழிலாளி: விமான நிறுவனம் உதவியால் சொந்த ஊர் பறக்கிறார்..\nபொது ஊடரங்கு உத்தரவு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி ம���நிலங்களுக்கு சென்றவர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ளனர். வேலை இல்லாததால்…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்களுக்கான அறிவித்தல்..\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்களுக்கான அறிவித்தல்.. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தமது புதிய நிர்வாகசபையை தெரிவு செய்வது, அன்றில் அதுகுறித்து உறுதியான தீர்மானம் எடுப்பதுக்காக சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய…\nஜார்கண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 வயது குழந்தை உள்பட 5 பேர் பலி..\nஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், அந்த பகுதியில் உள்ள பாலத்தை உடைத்துக் கொண்டு குடியா ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.…\nதாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை… புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்…\nஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது உடலில் பல்வேறு…\nகொரோனாவும் குடும்ப வன்முறையும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ்\nஉளநல மருத்துவ நிபுணர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் நிமிர்வுக்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு, கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு…\nவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 51 பேர் அடையாளம்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 51 பேர் இன்று (27) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 370ஆக…\nயாழ். கொட்டடி மீன் சந்தையினை மீளத் திறக்குமாறு கோரிக்கை\nயாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தாக்கத��தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டு…\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்…\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர்…\nகர்நாடகாவில் 1-ந் தேதி முதல் கோவில்கள் திறப்பு : முதல்-மந்திரி எடியூரப்பா..\nகொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கின் போது சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கி இருந்தது. அதேபோல கர்நாடக மாநிலத்திலும் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து, தொழிற்சாலை இயங்க அனுமதி உள்பட சில…\nதென்மராட்சி – மீசாலை சந்தி விபத்தில் மூவர் படுகாயம்.\nதென்மராட்சி- மீசாலை சந்திப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் -துவிச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை சந்தி ஊடாக துவிச்சக்கரவண்டியில் சிறுவன் ஒருவன் ஏ9 வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் யாழில்…\nகேரளாவுக்குள் அனுமதியின்றி நுழைந்தால் 28 நாள் கட்டாய தனிமை : பினராய் விஜயன்…\nநாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு ஏராளமானோர் வருகிறார்கள். கேரளாவில் குறைந்திருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் மீண்டும் அதிகரித்து…\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் அஞ்சலி\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி…\nயாழ் குடாநாட்டில் விடுதிகள் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு கோரிக்கை\nயாழ்ப்பாண குடாநாட்டில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் மீள திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்களுக்���ு சேவையாற்றுங்கள் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆர் ஜெயசேகரம் கோரிக்கை…\nபொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி தேவை- நிதின் கட்காரி..\nமத்திய மந்திரி நிதின் கட்காரி அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொரோனாவால் நாடு பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. அதை சீரமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி…\nமலையக தமிழ் மக்களின் தலைவரின் மறைவிற்கு புளொட் இரங்கல்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய இழப்பு மலையக மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இவருடைய பேரனார் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் காலம் தொட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் ஒரு மாபெரும்…\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.\nயாழ்.மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினரான எஸ்.தனுஜனின் தந்தையான எஸ்.சிவானந்தன் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்.மருதனார்மடம் பகுதியில் இரண்டு மோட்டார்…\nஆறுமுகனும், நானும் இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்\nஇனரீதியாக கூர்மையாக்கப்பட்டுள்ள இந்நாட்டில், பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள், கட்சிகள், அரசாங்கங்கள் மத்தியில் நாம் சுழியோடி எங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். எமது மக்களுடைய எதிரிகளுடன், எமக்கு உடன்பாடுள்ள அனைத்து…\nதொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன் \nஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன் என தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலையக மக்களிற்காக…\nசுகாதார நடைமுறைகளை மீறிய 357 பேர் கைது\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட முதலாம் நாளான நேற்று (26) சுகாதார நடைமுறைகளை மீறிய சம்பவங்கள் தொடர்பில் 357 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு…\nஅடப்பாவிகளா இவ்வளோ நாள் இதையா நம்பிட்டு இருந்தோம்\nஅடப்பாவிகளா இவ்வளோ நாள் இதையா நம்பிட்டு இருந்தோம்\nஇந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு..\nகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டு செயல்பாடுகளாலும், சிறந்த…\nசீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு..\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ், சீனாவின் வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை சீனா மறுத்துள்ளது. அதே…\nஆபத்து – பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்\nநிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம் யார்\nதாய்மையை உணரும் பள்ளி மாணவன்\nவடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nPHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள்…\nசர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும்…\nஉச்சம் தொட்ட CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்\nமின்சார அளவீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில்…\nதெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு..\nகுளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா\nபணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீண்டும்…\nரிப்கான் பதியூதீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை\nதொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யிடம்…\nகல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/28465/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--11091-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-01-21T18:21:45Z", "digest": "sha1:HLQHGGB43UTGLRJR6ZFFDCOW2PDK7N5T", "length": 4999, "nlines": 89, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கன்னியாகுமரி மாவட்டம் 11091 பேருக்கு மருத்துவ பரிசோதனை | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வ���ரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் கன்னியாகுமரி\nகன்னியாகுமரி மாவட்டம் 11091 பேருக்கு மருத்துவ பரிசோதனை\nபதிவு செய்த நாள் : 23 மே 2020 12:53\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 11091 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியிலும், களப்பணியாளர்களாலும் 23 ம் தேதி நிலவரப்படி 11091 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் 10696 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 16 பேர் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 33 பேர் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து வந்தவர்கள். மீதி உள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatemples.com/vt/vt_kovil1/vt1.php", "date_download": "2021-01-21T17:20:09Z", "digest": "sha1:B2RUXUDCIPSYXTS77ZAWDKG7JRITNXZK", "length": 9218, "nlines": 65, "source_domain": "www.shivatemples.com", "title": " அகத்தீச்சரம் - அகத்தீஸ்வரர். திருக்கோவில், வைப்புத் தலம்", "raw_content": "\nவைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்\nபதிகம் 2 - 39\nபதிகம் 6 - 51\nபதிகம் 6 - 70\nபதிகம் 6 - 71\nபதிகம் 7 - 12\nபதிகம் 7 - 47\nசிவஸ்தலம் பெயர் அகத்தீச்சரம் (அகத்தீஸ்வரம்)\nஇறைவி பெயர் அறம்வளர்த்த நாயகி, அமுதவல்லி.\nஎப்படிப் போவது கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் NH47 தேசீய நெடுஞ்சாலையில் பயணித்து கொட்டாரம் என்னுமிடத்தை அடைந்து, அங்கிருந்து அகத்தீஸ்வரம் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றால் வழியில் வடுகன்பற்று என்ற இடம் வரும். இங்கிருந்து அருகாமையிலுள்ள அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவிலை அடையலாம். கன்னியாகுமரியிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nஅகத்தீச்சரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்\nதிருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்திய��ல் தங்கி இருந்த போது \"சுரம்\" என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.\nநாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மா காளேச்\nசுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன\nஅத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல்\nஈடு திரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி\nஇறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.\nகூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம்,\nநாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம்,\nகுக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும்\nஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய\nகுளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும்\nதிரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற\nஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக..\nஅகத்தீஸ்வரம் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்\nஇந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள திண்டீச்சரம், நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அயனீச்சுரம்,. அத்தீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.\nஅகத்தியர் தன் மனைவி லோகமுத்திரையுடன் இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். அகத்தியர் வழிபட்டதால் இத்தலம் அகத்தீச்சரம் என்று பெயர் பெற்றது. அகத்தியருக்கும், லோபமுத்திரைக்கும் இத்தல இறைவன் தலவிருட்சமான அத்தி மரத்தின் கீழ் திருமணக் கோலம் காட்டி அருளியுள்ளார். அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதி தனியாகவுள்ளது.\nஇந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டில் \"குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீஸ்வரமுடைய மாதேவன்\" என வரும் தொடரால் குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீஸ்வரம் என்பது ஆலயத்தின் பெயராகவும் கொள்ளலாகும். குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் இந்தக் கல்வெட்டு சாசனத்தில் குறிக்கப்படுகின்றது. ஆலயத்தின் பெயரே இன்றைய நாளில் ஊர்ப் பெயராயிற்று என்பதும் தெளிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://academy.prayertoweronline.org/home/course/%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%AE-4-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3/19", "date_download": "2021-01-21T18:11:39Z", "digest": "sha1:B5AXGXPVQTZO3JRD2YPB4LGZCWIPRB4I", "length": 8184, "nlines": 158, "source_domain": "academy.prayertoweronline.org", "title": "பாடம் 4 : சிலுவையில் இயேசுவின் பணி | Jesus Calls Prayer Academy", "raw_content": "\nபாடம் 4 : சிலுவையில் இயேசுவின் பணி\nஇயேசு நம்மோடு தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என்பதைப் அறிந்துகொள்வீர்கள்.\nஇயேசு சிலுவையில் ஏன் பாடுபட்டார் என்பதைப்புரிந்துகொள்வீர்கள்.\nஇயேசுகிறிஸ்து கீழ்ப்படிந்ததன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அறிந்துகொள்ளுவீர்கள்.\nகர்த்தருக்குக் கீழ்ப்படியவேண்டியதன் அவசியத்தை அறிந்துகொள்வீர்கள்.\nஇயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக நமது தாழ்மையை பயிற்றுவிப்போம்.\nஇயேசுகிறிஸ்துவின்மேலுள்ள நமது நம்பிக்கையை ஆராய்ந்தறிந்துகொள்வோம்.\nகெத்செமெனேயில் இருந்த இயேசுகிறிஸ்துவை மனக்கண்முன் பார்ப்பீர்கள்.\nபிலாத்துவுக்கு முன்பாக இருந்த இயேசுவைப் பார்ப்பீர்கள்.\nஇயேசு தமக்கு அன்பானவர்களிடம் என்ன பேசினார் என்பதை கற்றுக்கொள்வீர்கள்.\nஅவருடைய பலியினால் உண்டான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள்.\nநம்முடைய வாழ்வில் இயேசுகிறிஸ்துவைக் கனப்படுத்துவோம்.\nபாடம் 4 : சிலுவையில் இயேசுவின் பணி\nLesson 1 : பகுதி 1 – நோக்கங்கள் :\nLesson 2 : பகுதி 2 - டாக்டர். பால் தினகரன் வீடியோ விரிவுரை 00:23:27\nபகுதி 3 - சிலுவையில் இயேசுவின் பணி – வினாடி வினா\nபகுதி 3 - சிலுவையில் இயேசுவின் பணி – வினாடி வினா 00:00:00\nபகுதி 4 – உள்ளடக்கம்.\nபகுதி 5 - மனப்பாட வசனங்கள்\nஇயேசு நம்மோடு தம்மை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கிறார்\nஇயேசு சிலுவையில் ஏன் பாடுகள்பட வேண்டும்\nஇயேசுகிறிஸ்துவின் தாழ்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக. 00:00:00\nஇயேசுகிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதால் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் என்ன\nஇயேசுகிறிஸ்துவின் பலி மூலமாக நாம் பெறும் ஆசீர்வாதங்கள் என்ன\nஇயேசுகிறிஸ்துவை நம்முடைய வாழ்க்கையில் நாம் கனம்பண்ணுவது எப்படி\nஇயேசு அழைக்கிறார் பங்காளர்கள் இந்த நான்காம் பாடத்தைப்\n இயேசு நம்மோடு தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்\n இயேசு சிலுவையில் ஏன் பாடுபட்டார் என்பதைப்\n இயேசுகிறிஸ்து கீழ்ப்படிந்ததன் முக்கியத்துவத்தை உணர்ந்து,\n கர்த்தருக்குக் கீழ்ப்படியவேண்டியதன் அவசியத்தை\n இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக நமது தாழ்மையை\n இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள நமது நம்பிக்கையை\n கெத்செமெனேயில் இருந்த இயேசுகிறிஸ்துவை மனக்கண்முன்\n பிலாத்துவுக்கு முன்பாக இருந்த இயேசுவைப் பார்ப்பீர்கள்.\n இயேசு தமக்கு அன்பானவர்களிடம் என்ன பேசினார் என்பதை\n அவருடைய பலியினால் உண்டான ஆசீர்வாதங்களைப்\n நம்முடைய வாழ்வில் இயேசுகிறிஸ்துவைக் கனப்படுத்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1626595", "date_download": "2021-01-21T18:35:10Z", "digest": "sha1:OTX2S4XIUFSPO3SY3LKDVPIS4Q7ISMEN", "length": 14399, "nlines": 36, "source_domain": "pib.gov.in", "title": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்", "raw_content": "கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்\nகொவிட்-19 தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்காக முன்னெச்சரிக்கை மற்றும் செயல்மிகு அணுகுமுறை மூலம், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொவிட்-19 மேலாண்மை முயற்சிகள் உயர்மட்ட அளவில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nபிரத்யேக கொவிட் சுகாதார மையமாக செயல்பட்டு வரும் தில்லியில் உள்ள சவுத்ரி பிரம்ம பிரகாஷ் ஆயுர்வேத் சரக் சன்ஸ்தானில், கொவிட்-19 பாதிப்புகளின் மேலாண்மைக்கான தயார் நிலையை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்தன் இன்று பார்வையிட்டார். பல்வேறு வசதிகள் மற்றும் வார்டுகளைப் பார்வையிட்ட அவர், ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி ஒருங்கிணந்த அணுகுமுறை மூலம் கொவிட்-19 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரடியாகப் பார்வையிட்டார்.\nசுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி, மிதமான பாதிப்புள்ளதாக மருத்துவ ரீதியாக வகைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளே பிரத்யேக கொவிட் சுகாதார மையங்கள் ஆகும். முழு மருத்துவமனையாகவோ அல்லது ஒரு மருத்துவமனையின் தனி வளாகமாகவோ இருக்கும் இவற்றில் தனி உள்ளே வரும்/வெளியே செல்லும்/மண்டல வசதிகள் இருத்தல் நலம்.\nவெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்காக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது: அவற்றை இங்கே காணலாம்:\nஉள்நாட்டுப் பயணத்துக்கும் (விமான/ரயில்/மாநிலங்களுக்கிடையேயான பேருந்துப் பயணம்) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள��ளது: அவற்றை இங்கே காணலாம்:\nஇது வரை 54,440 பேர் குணமடைந்துள்ளனர். 2657 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த குணமாகும் விகிதம் 41.28 சதவீதம் ஆகும்.\nஇந்தியாவில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் நேற்றிலிருந்து 6767 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. தற்போதய மொத்த பாதிப்புகளின் எண்னிக்கை 1,31,868 ஆகும். தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 73,560 ஆகும்.\nகோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் அண்மைத் தகவல்கள், நுட்பமான விஷயங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் குறித்த தகவல்களுக்கு தயவுசெய்து பின்வரும் சுட்டிகளைத் தொடர்ந்து பாருங்கள் :\nகோவிட்-19 தொடர்பான நுட்பமான வினவல்கள் இருந்தால் technicalquery.covid19@gov.in என்ற மின்னஞ்சலுக்கும், மற்ற வினவல்களுக்கு ncov2019@gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.\nகோவிட்-19 குறித்த ஏதும் தகவல்கள் தேவைப்பட்டால் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்: +91-11-23978046 அல்லது 1075 (கட்டணமில்லா தொலைபேசிகள்). கோவிட்-19 குறித்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உதவி எண்களின் பட்டியல் பின்வரும் இணையதள சுட்டியில் தரப்பட்டுள்ளன:\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்\nகொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்\nகொவிட்-19 தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்காக முன்னெச்சரிக்கை மற்றும் செயல்மிகு அணுகுமுறை மூலம், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொவிட்-19 மேலாண்மை முயற்சிகள் உயர்மட்ட அளவில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nபிரத்யேக கொவிட் சுகாதார மையமாக செயல்பட்டு வரும் தில்லியில் உள்ள சவுத்ரி பிரம்ம பிரகாஷ் ஆயுர்வேத் சரக் சன்ஸ்தானில், கொவிட்-19 பாதிப்புகளின் மேலாண்மைக்கான தயார் நிலையை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்தன் இன்று பார்வையிட்டார். பல்வேறு வசதிகள் மற்றும் வார்டுகளைப் பார்வையிட்ட அவர், ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி ஒருங்கிணந்த அணுகுமுறை மூலம் கொவிட்-19 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரடியாகப் பார்வையிட்டார்.\nசுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிக��ட்டுதல்களின் படி, மிதமான பாதிப்புள்ளதாக மருத்துவ ரீதியாக வகைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளே பிரத்யேக கொவிட் சுகாதார மையங்கள் ஆகும். முழு மருத்துவமனையாகவோ அல்லது ஒரு மருத்துவமனையின் தனி வளாகமாகவோ இருக்கும் இவற்றில் தனி உள்ளே வரும்/வெளியே செல்லும்/மண்டல வசதிகள் இருத்தல் நலம்.\nவெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்காக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது: அவற்றை இங்கே காணலாம்:\nஉள்நாட்டுப் பயணத்துக்கும் (விமான/ரயில்/மாநிலங்களுக்கிடையேயான பேருந்துப் பயணம்) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது: அவற்றை இங்கே காணலாம்:\nஇது வரை 54,440 பேர் குணமடைந்துள்ளனர். 2657 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த குணமாகும் விகிதம் 41.28 சதவீதம் ஆகும்.\nஇந்தியாவில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் நேற்றிலிருந்து 6767 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. தற்போதய மொத்த பாதிப்புகளின் எண்னிக்கை 1,31,868 ஆகும். தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 73,560 ஆகும்.\nகோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் அண்மைத் தகவல்கள், நுட்பமான விஷயங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் குறித்த தகவல்களுக்கு தயவுசெய்து பின்வரும் சுட்டிகளைத் தொடர்ந்து பாருங்கள் :\nகோவிட்-19 தொடர்பான நுட்பமான வினவல்கள் இருந்தால் technicalquery.covid19@gov.in என்ற மின்னஞ்சலுக்கும், மற்ற வினவல்களுக்கு ncov2019@gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.\nகோவிட்-19 குறித்த ஏதும் தகவல்கள் தேவைப்பட்டால் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்: +91-11-23978046 அல்லது 1075 (கட்டணமில்லா தொலைபேசிகள்). கோவிட்-19 குறித்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உதவி எண்களின் பட்டியல் பின்வரும் இணையதள சுட்டியில் தரப்பட்டுள்ளன:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/447438", "date_download": "2021-01-21T19:02:14Z", "digest": "sha1:XXN27ZYAHIRL35MOLJSPFHKJQPMADOF2", "length": 3299, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பதிப்புரிமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பதிப்புரிமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:52, 11 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n09:52, 18 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:52, 11 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZorrobot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/126", "date_download": "2021-01-21T18:43:34Z", "digest": "sha1:LLQKM3KFRQMWHRP2FSFNRMIKRRLRAVUR", "length": 8523, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/126 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nயெல்லாம் நீக்கும் வகையில், மேலும் கதைப் போக்கிற்கு வலுவும் வனப்பும் ஊட்டும் முறையில் வேண்டிய மாற்றங்களை யெல் லாம் செய்யும் வாய்ப்பு நிரம்ப உண்டு.\nஇதனால், மூலநூல் ஆசிரியனைவிட தழுவல் மொழி ெயர்ப் பாசிரியன் பல மடங்கு உயர்ந்த நிலையில் புலமைச் சிறப்போடு விளங்க முடிகிறது. சில சமயம் இத்தகைய மாற்றங்களும் திருத்தங்களும் மூல நூலாசிரியனுக்குப் பெருமை தேடித் தருவ தாகவும் அமைகிறது.\nசுருங்கக் கூறுமிடத்து மூல நூலாசிரியன் தழுவல் மொழி பெயர்ப்பு ஆசிரியன் முன் மறைந்துவிடவும் நேரிடுவது தவிர்க்க முடியாததாகிறது.\nபன்னெடுங்காலமாகவே தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளில் இத்தகைய மொழிபெயர்ப்பு முறையே கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அன்று மட்டுமல்ல இன்றும் இலக்கியம் முதல் அறிவியல் புனைகதைகள் உட்பட தழுவல் மொழி பெயர்ப்புகளே நாளும் செய்யப்படுகின்றன. இதில் சில சமயம் மூல ஆசிரியனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாகிறது.\n9. திரைப்பட சாரப் பெயர்ப்பு (Sub-title Translation)\nபலவரிக் கவிதைகளில் விவரிக்கும் செய்தியை ஒரு ஓவியத் தின் வாயிலாக எளிதில் விளங்க வைக்க முடியும். இதையே மாபெரும் சீனத் தத்துவ ஞானியான கன்ஃபூசியஸ் ஒரு ஓவியம் ஆயிரம் சொற்களைவிட மேலானது\" எனக் கூறிப் போந்தார். அறிவியல் கண்டுபிடிப்புகளின விளைவால் இவ்வுலகிற்குக் கிடைத்த அரும் பெரும் சாதனம் திரைப்படம் ஆகும். இதை உலக மக்களில் பெரும்பாலோர் விரும்பிப் பார்க்கிற���ர்கள். அதிலும் நம் நாட்டில் மிக மலிவான பொழுது போக்குச் சாதன மாக இஃது அமைந்திருப்பதால் ஏழை, எளிய, நடுத்தர வகுப்பைச் சார்ந்த மக்கள் திரைப்படம் பார்ப்பதில் பேரார்வம் காட்டி வருகிறார்கள்.\nமக்கள் தத்தம் மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங் களை மட்டுமல்லாது பிற மொழிகளில் உருவாகும் படங்களையும் கண்டுகளிக்க அவாவுவது இயல்புதானே. தங்களுக்குப் புறியாத வேற்று மொழிப் படத்தைப் பார்க்க விரும்பினும் மொழி புறியாத ச எரணத்தால் திரைக் கதையை முழுமையாக அறிந்து கொள்ள இயல்வதில்லை. உரையாடல்களின் பொருளறிய\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2019, 12:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/HongKong.html", "date_download": "2021-01-21T17:48:36Z", "digest": "sha1:YD4UQEI4Y5WBC2QUX2XQY3AAK2BYP2VT", "length": 14006, "nlines": 91, "source_domain": "www.pathivu.com", "title": "ஹாங்காங் மக்களுக்கு குடியுரிமை! பதிலடி கொடுத்தது பிரித்தானியா! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / பிரித்தானியா / ஹாங்காங் மக்களுக்கு குடியுரிமை\nசாதனா July 02, 2020 உலகம், பிரித்தானியா\nஇங்கிலாந்தின் முன்னாள் காலனித்துவ பிராந்தியமாக இருந்து\nஹாங்காங் நாட்டில் சீனா தன் பிடியை இறுக்கி வருக்கிறது.\nஹாங்காங் மீது அண்மையில் புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனா கொண்டுவந்துள்ளது. அதற்கு மேற்குலக நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.\nஇந்நிலையில் அதற்குப் பதிலடி வழங்கும் வகையில் ஹாங்காங் குடிமக்களுக்கான குடியுரிமைக்கான பரந்த பாதையை விரிவுபடுத்துவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.\nபிரதமர் போரிஸ் ஜான்சனின் விடுத்த அறிவிப்பில்:-\nபுதிய சட்டத்தின் கீழ் ஹாங்காங்கில் சீனா முதன்முதலில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே \"நாங்கள் விதிகள் மற்றும் கடமைகளுக்காக நிற்கிறோம்\" என்று ஜான்சன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇது எங்கள் சர்வதேச உறவுகளுக்கான விஞ்ஞான அடிப்படையாகும். மேலும் இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றுவதும் வைப்பதும் சீன-பிரிட்டிஷ் கூட்டுப் பிரகடனத்தின் தெளிவான மற்றும் தீவிரமான மீறலாகும் எனத் தெரிவித்துள்ளார்.\nசுமார் 300,000 ஹாங்காங் குடிமக்கள் பிரிட்டி���் தேசிய வெளிநாட்டு (பி.என்.ஓ) கடவுச்சீட்டுக்களைக் கொண்டுள்ளனர், மேலும் 2.6 மில்லியன் பேர் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் எனக் கூறியுள்ளார்.\nவெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவிக்கையில்:-\nபிரித்தானியாவின் சலுகை பி.என்.ஓ அந்தஸ்துள்ளவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஹாங்காங்கிலிருந்து தகுதியான நபர்கள் தற்போது விசா இல்லாமல் ஆறு மாதங்களுக்கு இங்கிலாந்துக்கு வருகிறார்கள். புதிய கொள்கையின் கீழ், அவர்கள் நாட்டில் ஐந்து ஆண்டுகள் வாழவும் வேலை செய்யவும் உரிமை பெறுவார்கள். அதன்பிறகு, அவர்கள் குடியேறிய அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கவும் பின்னர் மீண்டும் குடியுரிமை பெறவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.\n1997 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்த பின்னர் பிறந்த ஹாங்காங்கர்கள் தகுதி பெறவில்லை, இதன் பொருள், புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அபாயத்தில் இருக்கும் நகரத்தின் இளம் மாணவர்கள் ஆர்வலர்கள் பலர் பிரிட்டிஷ் சலுகையைப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்\nவருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைப��றவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலை...\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nஇலங்கை கடற்படை மோதி இந்திய மீனவர்கள் மரணம்\nஇலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் இலங்கை கடற்படையினரின் டோறாவுடன் மோதி உயிரிழந்த இந்திய மீனவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டு யாழ்...\nதளபதி கேணல் கிட்டு வரைந்த ஓவியங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் விடுதலைப் போராளி என்பதற்கு அப்பால் அவர் ஒரு கலைஞனும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.refreshnotes.com/2016/06/thirukkural-penvazhichcheral.html", "date_download": "2021-01-21T17:55:31Z", "digest": "sha1:J4EBYKEEVIS2FZTFOIFGXTDDGXVR44FQ", "length": 7724, "nlines": 87, "source_domain": "www.refreshnotes.com", "title": "RefreshNotes: Thirukkural - Penvazhichcheral", "raw_content": "\n901 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்\nமனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.\n902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்\nகடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத��தைக் கொடுக்கும்.\n903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்\nமனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.\n904 மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்\nமனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.\n905 இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்\nமனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.\n906 இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்\nமனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.\n907 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்\nமனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.\n908 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nமனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.\n909 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்\nஅறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.\n910 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்\nநன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2020/02/blog-post_8.html", "date_download": "2021-01-21T17:16:25Z", "digest": "sha1:RUJCNGPXS5LAZU3L7D7FUWNTEQP3LWJK", "length": 8630, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "மலையாளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் தமிழ் நாயகி கறுப்பழகி - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / மலையாளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் தமிழ் நாயகி கறுப்பழகி\nமலையாளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் தமிழ் நாயகி கறுப்பழகி\nகேப்ரியெல்லா செல்லஸ்... 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், 'டிக் டாக்கில் எக்கச்சக்கமான பாலோவர்ஸ் கொண்டவர்.\nபொள்ளாச்சி துயர் குறித்து இவர் வெளியிட்ட டிக் டாக் வீடியோ கடும் விவாதங்களை கிளப்பியது. 'ஐரா' படத்தி��் நயன்தாராவின் இளம் வயது பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இவரது நடிப்பு, பரவலாகப் பாராட்டுகளை பெற்றது. தற்போது 'N4' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படி நடிப்புக் கலையின் பல வடிவங்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் கேப்ரியெல்லா சமீபத்தில் நடித்த மலையாள ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.\n'நீலி' என்ற பெயருடன் 'நீயும் கண்டோ பெண்ணே' என தொடங்கும் இந்தப் பாடல் ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த பெண் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதையும், பிறகு அதை எதிர்த்து எழ வேண்டுமென்பதையும் வலிமையாகப் படமாக்கியுள்ளது. இந்தப் பாடலின் வீடியோவில் கேப்ரியெல்லாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது.\nகேப்ரியெல்லா, கறுப்பழகி என்றே நண்பர்களால் குறிப்பிடப்படுகிறார், அதை தன் பெருமிதமாகக் கொள்கிறார். இவர், தனது காதலர் ஆகாஷை விரைவில் திருமணம் செய்துகொள்கிறார். ஆகாஷ், தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். தமிழில் வளர்ந்து வரும் நடிகையான இவர், மலையாளத்திலும் கவனமீர்க்கிறார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16588/2020/12/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-01-21T17:21:39Z", "digest": "sha1:2N6LAD6VBKDPWMCCO52T34Y2BDY27POW", "length": 12129, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "படக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிம்பு - காரணம் இதுவா - Sooriyan Fm Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபடக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிம்பு - காரணம் இதுவா\nசில தடைகளை கடந்து சிலம்பரசன் மீண்டும் பழைய சிம்புவாக உழைக்க ஆரம்பித்துள்ளதாக படப்பிடிப்பு தளங்களில் பலர் பேச ஆரம்பித்துள்ளனர்.\nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தை அடுத்து,மாநாடு படப்பிடிப்பில் சிலம்பரசன் காட்டும் வேகம்,படக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் இப்படம்,முழுமையான அரசியல் பின்னணியில் உருவாகி வருகிறது.மாநாடு திரப்படத்தில் இஸ்லாமிய இளைஞனாக சிலம்பரசன் நடித்து வருகிறார்.\nமாநாடு படப்பிடிபின் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது.சிலம்பரசனின் ஒத்துழைப்பால், திட்டமிட்டதற்கு முன்பாகவே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் இன்னும் உற்சாகமடைந்துள்ளார்களாம்.\nசிம்பு இதே வேகத்தில் பயணித்தால்,இனி வரும் ஆண்டுக்கு,மூன்று படங்களை தரலாம் என்றும் சினி வட்டாரம் கூறுகிறது.\nமுதல்வருக்கு நன்றி சொன்ன சிம்பு.காரணம் இதுதான்\nவிஷேட விமானம் மூலம் மும்பை சென்ற தமன்னா காரணம் இதுவா\nசிம்புவின் மாநாட்டில் இணையும் பிரபலங்கள்.\nதிரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு, தமிழக அரசு அனுமதி.\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ இசை வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.\nமீண்டும் இணைக்கின்றது சிம்பு - நயன் ஜோடி\nஐதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்ட ரஜனி...காரணம் கொரோனா பரிசோதனை\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ஹேமந்த் - காரணம் இதுதான்\nரஜனியின் உடல்நிலை பற்றி அப்பலோவின் விளக்கம்.\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nLady Super Starக்காக கதையை மாற்றும் படக்குழுவினர்.\nமீண்டும் வில்லனாகுவாரா விஜய் சேதுபதி.\nபலரின் மனதைக் கொள்ளையடித்த மணல் சிற்பம்\nமீண்டும் மூச்சுத்திணறல் - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\nபெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்.\nசனம் ஷெட்டி நடித்த வெப் தொடர்.... ரிலீஸ். திகதி அறிவிப்பு.\nகாலில் காயத்துடன் மருந்து கடைக்குள் புகுந்த குள்ளநரி\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nஎனக்கும், கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - ப்ரியங்கா சோப்ரா\nஉலகளவில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 844 பேர் கவலைக்கிடம்...\nஇங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nதளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nமீண்டும் மூச்சுத்திணறல் - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/01/tamilnews-37-dansel-suddenly-band-colombo-area-phi-check/", "date_download": "2021-01-21T17:37:04Z", "digest": "sha1:WV7DMWFUMBTEQW4N63GUQM2TMYTNXITI", "length": 78014, "nlines": 1360, "source_domain": "video.tamilnews.com", "title": "tamilnews 37 dansel suddenly band colombo area phi check", "raw_content": "\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nவிசாக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 37 அன்னதான (தன்செல்) சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளன.\nஅன்னதான சாலைகளில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் அவை உரிய தரத்திற்கு அமைவாக உணவை தயாரிக்கவில்லை என தெரிவித்து அவற்றை தடை செய்யதாக சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை, எதிர்வரும் தினங்களிலும் தொடர்ச்சியாக சுகாதார பரிசோதகர்கள் அன்னதான சாலைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.\nமுஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு\nரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்\nகளியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு\nமே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை : அறிவித்தார் தொழில் ஆணையாளர்\nகைவிடப்பட்ட கடையில் ஆணின் சடலம் மீட்பு\nவறட்சியினால் 6 இலட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிப்பு\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர���ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்க���்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்… காரில் மோதி சிறுமி மரணம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\n���ஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nவறட்சியினால் 6 இலட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/05/28", "date_download": "2021-01-21T18:33:06Z", "digest": "sha1:YWNHUJH5T3OMN7IG6LMEVC2B2ZDOND2Y", "length": 34944, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "28 May 2020 – Athirady News ;", "raw_content": "\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறித்த 21 பேரில் கடற்படையை சேர்ந்த 19 பேரும் மற்றும் வௌிநாட்டில் இருந்து வந்த இருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா…\nமாளிகாவத்தை சம்பவம்; பொலிஸார் நீதிமன்றுக்கும் ஊடகங்களுக்கும் பொய்யான தகவல்\nபுனித நோன்பு காலப்பகுதியில், வறிய மக்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின்போது, ஒன்று திரண்ட மக்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவமானது பொலிஸார் நிலைமைகளை…\nயாழில் பரிசோதனை செய்த இருவருக்கு கொரோனா\nயாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 48…\nதொண்டமானின் முதலாவது நினைவு தினத்தில் கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம்\nமலையகத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பிரதான நோக்கமாக இருந்தது. அவரது கனவை நனவாக்கும் வகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தில் கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என…\nநோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nபொதுவாக ஒருவர் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே. அதிலும், இன்று உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கண்டு அனைவரும் கதிகலங்கிப் போயிருக்கும் நிலையில்,…\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்கவின் உத்தரவின் படி வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில்…\nமீண்டும் மோதும் ரணில் – சஜித் தரப்பினர்\nஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 102 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பாக நாளை கூடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும்…\nஆறுமுகன் தனது மக்கள் மீது கொண்டிருந்த பொறுப்புணர்வை நான் பெரிதும் போற்றுகிறேன் –…\nசமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு பெருந்தோட்டத் துறை மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை சந்தித்து கலந்துரையாடிய கடைசி நேரத்திலும்…\nமன்னார் கடலில் ‘போயா’என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு\nகடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை மதியம் வங்காலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ‘போயா’என…\nபொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான 8 ஆம் நாள் பரிசீலனை\nஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான 8 ஆம் நாளுக்குரிய பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான…\nதனிமைப்படுத்தல் வசதிகளுக்கு ஏற்பவே வௌிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவார்கள்:…\nகுவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் அநேகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை, பல்வேறு நாடுகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள 41ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களை மீள அழைக்கின்றமை தொடர்பில் தற்போது பிரச்சினைகள்…\nஇலஞ்ச ஊழல்; பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்\nஇலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளி���்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ்…\nமேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை: பார்த்தா சாட்டர்ஜி…\nமேற்கு வங்காளத்தில் ஜூன் 10-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி நேற்று கூறினார். அவர்…\nவெற்றிகரமான தலைவரின் மறைவு பேரதிர்ச்சியளிக்கிறது – வடமாகாண ஆளுநர்\nநலிவுற்ற மக்களின் மேம்பாட்டிற்காக வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்த ஒரு அரசியல் தலைவரின் திடீர் மறைவு பேரதிர்ச்சியை தருவதாக வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர் தொண்டமானின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள…\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் பீகாருக்கு அனுப்பி வைத்த விவசாயி..\nகொரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்காக நமது நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கால் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப்போய் விட்டன. பஸ், ரெயில்…\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1471…\n3 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உட்பட இருவர் கைது\nஅக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் அதன் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி நிர்மாணத்திற்காக ஒப்பந்தம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக…\nஇரவு முழுவதும் சாலையில் தவித்த தமிழக பயணிகள்..\nமும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து தமிழகத்திற்கு நேற்று முன்தினம் 2 ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருந்தது. காலை 10, 11 மணியளவில் அந்த சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே திட்டமிட்டு இருந்தது. எனினு���் ரெயில்வே, மாநில அரசு, உள்ளூர்…\nயாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம்\nயாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர்…\nகொரோனா பிரச்சினையால் வேலை இழக்கும் ஐ.டி. ஊழியர்கள்..\nமகாராஷ்டிராவில் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்களை விட இங்கு தான் இந்த நோயின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மிக அதிகம். கொரோனா நெருக்கடி காரணமாக மாநிலத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு…\nமலையக மக்களுக்காக குரல்கொடுத்த மலை ஒன்று சாய்ந்துள்ளது – சிறீதரன்\nமலையக மக்களுக்காக குரல்கொடுத்த மலை ஒன்று சாய்ந்துள்ளது- சிறீதரன் மலையக தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த மலை ஒன்று சாய்ந்துள்ளது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தொழிலாளர்…\nவீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் விளக்கமறியலில்\nவீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண்…\nவலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nவலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பது…\nபடையப்பால ரஜினி செஞ்சதெல்லாம் ஜுஜுபி.. இந்த பாட்டி வீடியோவைப் பார்த்தா அசந்து…\nமூதாட்டி ஒருவர் நாகப் பாம்பை கையில் பிடித்து தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் என ஒரு பழமொழி தமிழில் இருக்கிறது. அந்த அளவுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடியவை கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகள்.…\nதந்தையின் சடலத்துடன் சுடுகாட்டுக்கு ஓடிய மகன்.. அங��கே காத்திருந்த பெரும் அதிர்ச்சி..…\nகொரோனாவால் இறந்த தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய யாருமே வராமல் பெற்ற மகன் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பை கணேஷ் நகர் பகுதியில் வசித்து வந்த ஒரு டாக்டர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது..…\nநல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 1 ஆம்…\nமோசடியாக பணம் பெற்ற சட்டத்தரணி\nநீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம் , அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி அந்நபரிடம் 50 ஆயிரம் ரூபாய் பெற்று சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்துள்ளார். யாழில் கடந்த சில தினங்களுக்கு…\nகதிர்காமம் நோக்கி யாத்திரை ஆரம்பம்.\nயாழ்.தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய…\nகுதிரையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்- ஜம்முவில் நடந்த ருசிகர சம்பவம்..\n‘தனிமைப்படுத்துதல்’ என்ற வார்த்தை கொரோனாவால் தற்போது பிரபலமாகி உள்ளது. இதுவரை மனிதர்கள் தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது, முதல் முறையாக ஒரு குதிரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த ருசிகர சம்பவம் குறித்து…\nமறைந்த முன்னாள் அமைச்சரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரபுரம் ஆர்.கே.பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் முக்கியஸ்தர் சிவகாந்தன் தலைமையில்…\nமலையகத்தின் மற்றுமொரு மணி மகுடமும் சரிந்தது. எம்பி.நடராசா\nகடந்த மூன்று தசாப்தங்களாக மலையகத்தை அலங்கரித்த மணிமகுடம் சரிந்துவிட்டது என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் ��ெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... அவரது மரண…\n“கொரோனா வைரஸ்” சுவிஸ் இன்றைய ஊடக மாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய தகவல்கள்..\n“மார்ச் நடுப்பகுதியில் சுவிஸில் நாளுக்கு நாள் ஆயிரமாக அதிகரித்த புதிய கொறோனா வைரஸ் தொற்றுகள் இன்று நாளுக்கு நாள் பத்து தொடக்கம் பதினைந்து என குறைந்து வந்துள்ளது. சுவிஸ் மீண்டும் மலர்கின்றது. ஊரடங்கிற்கு பதிலாக வழமைக்கு திரும்புவதைப் பற்றி…\nஆபத்து – பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்\nநிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம் யார்\nதாய்மையை உணரும் பள்ளி மாணவன்\nவடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nPHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள்…\nசர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும்…\nஉச்சம் தொட்ட CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்\nமின்சார அளவீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில்…\nதெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு..\nகுளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா\nபணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீண்டும்…\nரிப்கான் பதியூதீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை\nதொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யிடம்…\nகல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/10/blog-post_06.html", "date_download": "2021-01-21T16:55:18Z", "digest": "sha1:WY22A5PJ42SYS6DDLL4FDYGESGTGA2BQ", "length": 19523, "nlines": 314, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வேலூர் மாவட்டம்", "raw_content": "\nவழக்கமாய் மதுரை, திருநெல்வேலி, கோவை என்றிருந்த்ததை வேலூருக்கு மாற்றியிருக்கிறார்கள் இப்படத்தின் மூலம். படம் முடிந்து ரொம்ப நாள் ஆகியும் வ்ளியிட சமயம் கிடைக்காமல் வெயிட் செய்து மேலும் வெளியிட லேட்டானால் வெளங்காது என்பதால் உடனடியாய் ஓடுகிற வரை ஓடட்டும் என்று பதட்டமாய் கிடைத்த தியேட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.\nவழக்கமாய் காக்க… காக்க முதல் சமீபத்தில் பார்த்த எல்லா போலீஸ் கதைகளைப் போல.. இதிலும் ஹீரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. ஒரு குக்கிராமத்தில் விவசாயக்கூலியின் மகன் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்பட்டு, ��டைசியில் ஐ.பி.எஸ் ஆகிறார். இதற்கு நடுவில் காதல், கல்யாணம் எல்லாம் முடிந்து வேலூர் மாவட்ட ஏ.எஸ்.பியாய் பதவியேற்கிறார். எல்லா தமிழ் பட போலீஸ் ஹீரோ போல் இவர் செல் நம்பரை விளம்பரப்படுத்தி ஊருக்கே ராஜாவாகிறார். வழக்கம் போல அரசியல்வாதி வில்லன் அல்லக்கை, அரசியல்வாதி மந்திரி என்று வில்லன் கும்பல். இவர்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பதுதான் கதை. முடிந்தால் பார்த்துக் கொள்ளூங்கள்.\nநந்தா ஒரு நல்ல நடிகர். சரியான நேரம் அமையாமல் அலைந்து கொண்டிருப்பவருக்கு ஹீரோ ரோல். காக்கி சட்டை விரைப்புடன் நடிப்பது ஓகேதான் ஆனால் எல்லாக் காட்சியிலும் சிடுசிடுவென இருப்பது எரிச்சலாய் இருக்கிறது.\nபூர்ணா தான் கதாநாயகி. பெரிதாய் ஸ்கோர் பண்ண ஏதுமில்லை. பார்க்கிறார், அழுகிறார், ரெண்டு டூயட் பாடுகிறார். அவ்வளவே. அமைச்சராக ஒரு புது வில்லன் பார்க்க ஓகேவாக இருக்கிறார். அழகம் பெருமாள் மந்திரியின் முக்கிய அல்லக்கை கேரக்டர். இவர் குரலில் இருக்கும் ந்டிப்பு பாடிலேங்குவேஜில் இல்லாதது வருத்தமே. படத்தை ஆங்காங்கே கலகலக்க வைப்பது சந்தானம் மட்டுமே.\nசுந்தர் சி. பாபுவின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்கிறார்ப் போல இல்லை. ஒளிப்பதிவு பற்றியும் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.என்.ஆர். மனோகர். இதற்கு முன்பு மாசிலாமணி படத்தை இயக்கியவர். வழக்கமான மசாலா கதைதான் அதில் முடிந்த வரை சுவாரஸ்யத்தை தர முயற்சித்திருக்கிறார். நந்தாவின் சின்சியர் கேரக்டரை சொல்லிவிட்டு அவருக்கு வரும் ப்ரச்சனைகள் என்று எடுத்துக் கொள்ளூம் போது படு வழக்கமான ப்ரச்சனைகளையே எடுத்துக் கொண்டதால் சுவாரஸ்யம் கெட்டுப் போகிறது. வேலையை ரிசைன் செய்தவர் அடிபட்டு ஒரு மாதமாவது ஆயிருக்கும். மீண்டும் எப்படி விசாரணைக்கு பின் வேலைக்கு சேர்ந்தார் என்பதற்கான பதிலில்லை. படத்தில் முக்கியமான விஷயம் வேண்டாத இடத்தில் காதல் பாட்டுக்கள் போடாமல் சட்டு புட்டென காதல் காட்சிகளை முடித்தது. ஆங்காங்கே சிறு சிறு டயலாக்குகள் மூலம் காதலை, அன்பை சொன்னவிதம். எதிராளிகளை சமாளிக்கும் ஐடியாக்கள் எல்லாம் படு பழசு. பஸ்ஸில் ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு ஒண்ணுமில்லை வெறும் அஜீரணம் தான் என்று ஒரு ஆர்டினரி மாத்திரையை கொடுத்து விட்டு ஆஸ்பிட்டலில் சேர��ப்பது எல்லாம் அரத பழசு. மொத்தத்தில் மாவட்டத்தை தவிர வேறு ஏதும் புதிதாய் இல்லாத படம்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: tamil cinema review, திரை விமர்சனம், நந்தா, பூர்ணா, வேலூர் மாவட்டம்\nமுதலே ஒரு வணக்கம், நல்ல வேலை எங்களுக்கு இந்தப்படம் ரிலீஸ் இல்லை, தப்பிச்சோம்.\n நேத்து சாயங்காலம் படத்துக்கு போலாம்னு பார்த்தா ஒருபடம் உருப்படியா இல்லை. தமிழ் சினிமாவிலேயே வறட்சியா\nநந்தா , நல்ல நடிகர் , புன்னகை பூவே அப்புறம் ,ஒரு பிரேக் கெடைகாமலே இருக்கிறாரு.\nஆத்தாடி பாவாட காத்தாட - பாகம் 2\nதமிழ் பேசும் உலகம் said...\nதமிழ் பேசும் உலகம் said...\nதமிழ் பேசும் உலகம் said...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ID@ Sathyam\nதமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.\nகொத்து பரோட்டா - 17/10/11\nஉயிரின் எடை 21 அயிரி\nநான் – ஷர்மி – வைரம் -9\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nநாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது\nகொத்து பரோட்டா - 10/10/11\nவீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011\nகொத்து பரோட்டா - 03/10/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசைய��\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-21T19:12:31Z", "digest": "sha1:PTTFUQ33MBT4CZ67LRRS3ZN7D3W77FUK", "length": 4631, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஓவியா", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘திரும்ப திரும்ப அதையே கேட்காதிங...\n“இறந்த ரசிகையின் பெற்றோரையாவது ப...\nகணினிவழி சிபிஎஸ்இ தேர்வில் வென்ற...\n“என் சினிமா வாழ்க்கையில் ‘களவாணி...\n“விதை வேறு பழம் வேறு” - 90எம்.எல...\n“நான் அரசியல்வாதி இல்லை”- நடிகை ...\n‘களவாணி2’வில் இணையும் நடிகை ஓவியா\nஷட்- அப் நாயகி ஓவியா பிறந்தநாள்\nநயன்தாராவை பின்னுக்கு தள்ளி ஓவிய...\nசிம்புவுடன் ஜோடி சேர்கிறார் ஓவியா\nரசிகர்கள் குறித்து ஓவியா போட்ட ல...\nரசிகருக்கு சர்ஃபரைஸ் விருந்து கொ...\nகமல் அரசியலுக்கு ஏற்றவர்: ஓவியா ...\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-21T18:33:39Z", "digest": "sha1:RX2RKMWABQUYOCZ37GXPPW2IXKGKIDHJ", "length": 4649, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காய்கறிகள்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகிரிக்��ெட்டர் to விவசாயி... துபா...\nசகதிக்காடான திருமழிசை சந்தை : கு...\nமதுரை: கனமழையில் மூழ்கிய தற்காலி...\nதிருமழிசை தற்காலிக சந்தையில் காய...\nகாய்கறிகள் மூலமாகப் பரவுகிறதா கொ...\nகேரளா கனமழையால் 6 கோடி ரூபாய் கா...\nகோயம்பேடு: காய்கறிகள் விலை 60% வ...\nலாரிகள் வேலை நிறுத்தம்: சென்னையி...\nமழை காரணமாக காய்கறிகள் விலை சரிவு\nவிலைபோகாத உள்ளூர் காய்கறிகள்: வ...\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t5164-topic", "date_download": "2021-01-21T19:02:38Z", "digest": "sha1:M23MSGYHUQABRY6V2FIBBGDGRPPSIEP6", "length": 17907, "nlines": 170, "source_domain": "eegarai.darkbb.com", "title": "\" பச்சை பட்டாடை \"", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று\n» ஆவி- ஒரு பக்க கதை\n» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை\n» தமிழ் எங்கள் உயிர்\n» தந்திரம் – ஒரு பக்க கதை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்\n» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் \n» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை\n» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.\n» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்\n» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..\n» பிறந்த நாள் - சினிமா ���லைஞர்கள்\n» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை\n - தளிர் வடாம் அல்லது இலை வடாம் \n» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்\n» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி\n» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» இளமை தான் உனது மூலதனம்\n» ஆத்ம திருப்தி – கவிதை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது …\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்\n» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\n» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்\n» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\n» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்\n» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.\n\" பச்சை பட்டாடை \"\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -1\n\" பச்சை பட்டாடை \"\n(வயலும் வயல் சார்ந்த மனிதர்களும்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -1\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழி��ெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/2019/01/", "date_download": "2021-01-21T17:45:07Z", "digest": "sha1:4RPA2WMV6RFPNNMGJJ3A6QIUYKA3ZIBN", "length": 6787, "nlines": 211, "source_domain": "ourmoonlife.com", "title": "January, 2019 | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nபகல் – இரவு சுழற்சி முறைகள்\nஅனைவருக்கும் வணக்கம், பகல் +இரவு = ஒரு நாள் கோள் தன்னை தானே சுற்றி வரும் நிகழ்வில் குறிப்���ிடுவது பகல் – இரவு நாள் கனித முறையாகும்.…\nArun Kumar M on இயற்கையில் ஒளி வெள்ளம்\nLivin S on சந்திரன் அறிய வேண்டியவை\nLivin S on கொரோனா வைரஸ்\nLivin S on கொரோனா வைரஸ்\nLivin S on பஞ்ச பூதங்களின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://qunat.org/ta/prosolution-pills-review", "date_download": "2021-01-21T17:57:24Z", "digest": "sha1:SZ6TABJFTINA6TN26ENNKE2IV46GRSGW", "length": 39787, "nlines": 128, "source_domain": "qunat.org", "title": "Prosolution Pills ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nProsolution Pills வழியாக ஆற்றலை அதிகரிக்கவா வாங்குவது ஏன் பயனுள்ளது நுகர்வோர் வெற்றிக் கதைகளைச் சொல்கிறார்கள்\nஒரு உரையாடல் ஆற்றல் அதிகரிப்பைச் சுற்றி வரும்போது, நீங்கள் வழக்கமாக Prosolution Pills பற்றி ஏதாவது Prosolution Pills - ஏன் வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கும்போது, காரணம் மிகவும் Prosolution Pills : Prosolution Pills விளைவு மிகவும் எளிமையானது மற்றும் நம்பகமானது. ஆற்றல் Prosolution Pills எந்த அளவிற்கு, எவ்வளவு தூரம் அதிகரிக்க உதவுகின்றன, இந்த Prosolution Pills படியுங்கள்.\nபெண்களை முழுமையாக க்ளைமாக்ஸிற்கு கொண்டு வர முடியுமா\nஉங்கள் காதலனை அல்லது காதலனை முழுமையாக திருப்திப்படுத்த உடலுறவில் ஈடுபடும்போது அதிக சகிப்புத்தன்மையை விரும்புகிறீர்களா\nநீங்கள் ஒரு வலுவான, நீடித்த Erektion\nநீங்கள் வந்த பிறகு உடலுறவு கொள்ள விரும்புகிறீர்களா\nபுரிந்துகொள்ளத்தக்க வகையில், அதை ஏற்றுக்கொள்வது புரிந்துகொள்ளத்தக்க வகையில் விலை உயர்ந்தது, அதே நேரத்தில், நீங்கள் இப்போது யதார்த்தத்தை எதிர்கொண்டு ஏதாவது மாற்றும் கட்டத்தில் இருக்கிறீர்கள். இனப்பெருக்க சக்தி இல்லாததால், தங்கள் கூட்டாளர்களால் பாலைவனத்திற்கு அனுப்பப்பட்ட ஆண்களின் அடியில் சேர நிச்சயமாக நீங்கள் ஆர்வமில்லை.\nபல நோயாளிகள் தோல்வியடைகிறார்கள், ஏனெனில் அவர்கள் வயக்ரா, சியாலிஸ் போன்ற மருந்துகளை மருந்து மூலம் மட்டுமே வாங்க முடியும் மற்றும் கணிசமாக அதிக விலைகளை செலுத்த வேண்டும். நோயாளி���ள் சில மருந்துகளை முயற்சி செய்கிறார்கள், தோல்வியடைகிறார்கள், தோல்வியடைகிறார்கள்.\nஇருப்பினும், இது தேவையில்லை: நீங்கள் கற்றுக் கொள்வதைப் போல, மேம்பட்ட வீரியத்தை எளிதில் அடைய உதவும் மிகவும் பயனுள்ள சிகிச்சைகள் உள்ளன. எனவே Prosolution Pills அது Prosolution Pills பொருந்துமா என்று Prosolution Pills.\nProsolution Pills பற்றிய அடிப்படை தகவல்கள்\nஆற்றல் மற்றும் Erektion திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக Prosolution Pills உருவாக்கப்பட்டன. வாங்குபவர்கள் குறுகிய மற்றும் நீண்ட கால வழிகளைப் பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு விளைவுகளைப் பொறுத்து. ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்ற வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் பார்த்தால், இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nஆனால் தயாரிப்பு பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஇந்த தயாரிப்பு இந்த பயன்பாட்டின் சூழலில் உற்பத்தியாளரின் பல ஆண்டு அறிவின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது நிச்சயமாக உங்கள் நோக்கங்களை அடைய உதவும். ஒன்று Prosolution Pills : Prosolution Pills மிகவும் திறமையான மற்றும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்பு என்பதை நிரூபிக்கின்றன, அதன் லேசான பயனுள்ள, இயற்கை மூலப்பொருள் பட்டியலுடன்.\nநூறு சதவிகிதம் உங்களுக்கு மிக முக்கியமானது என்பதில் கவனம் செலுத்துகிறது - பெரும்பாலான உற்பத்தியாளர்கள் முடிந்தவரை பல பகுதிகளை குறிவைக்கும் தயாரிப்புகளை உருவாக்கிய பிறகு, முடிந்தவரை விளம்பர முழக்கங்களை உருவாக்க முடியும் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. மேலும் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், பயனுள்ள பொருட்கள் குறைவாகவே சேர்க்கப்படுகின்றன அல்லது இல்லை, அதனால்தான் இந்த தயாரிப்புகள் பயனற்றவை.\nகூடுதலாக, Prosolution Pills தயாரிப்பாளர் முகவரை ஆன்லைனில் Prosolution Pills. இதன் பொருள் உங்களுக்காக தனித்தனியாக குறைந்த கொள்முதல் விலை.\nகூடுதலாக, ஒருவர் பின்வரும் தலைப்பைக் கையாள வேண்டும்:\nஎந்த நுகர்வோர் குழு Prosolution Pills வாங்கக்கூடாது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, Prosolution Pills சிரமம் உள்ள எவரும் அல்லது எவரும் முன்னேற்ற Prosolution Pills பெறுவதன் மூலம் வேகமாக முன்னேறுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஅவர்கள் எளிதில் Prosolution Pills மட்டுமே எடுக்க முடியும் என்று ஒருபோதும் கருத வேண்டாம், உடனடியாக எந்த வியாதிகளும் Prosolution Pills. உங்கள் உடலுக்கு நேரம் கொடுங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். இது நிச்சயமாக Sleep Well விட சிறந்தது.\nஆற்றல் அதிகரிப்பு ஒரு நீண்ட செயல்முறை. இதை அடைய, கொஞ்சம் பொறுமை எடுக்கும்.\nProsolution Pills இலக்கை அடைய உதவுகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். நீங்கள் நம்பகமான Erektion தேடுகிறீர்களானால், நீங்கள் இந்த தயாரிப்பை மட்டும் வாங்க முடியாது, ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயன்பாடு தொடர்பாக அதை முன்கூட்டியே நிறுத்த முடியாது. குறுகிய கால முடிவுகள் உங்களை சரியாக நிரூபிக்க வேண்டும். அதைச் செய்ய உங்களுக்கு வயது இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nProsolution Pills மிகவும் சுவாரஸ்யமாக்கும் அம்சங்கள்:\nஅனைத்து பொருட்களும் இயற்கையான தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை\nஉங்கள் பிரச்சினையால் உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க தேவையில்லை\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nஇணையத்தில் ஒரு ரகசிய உத்தரவின் விளைவாக உங்கள் பிரச்சினையை யாரும் கவனிக்க வேண்டியதில்லை\nபல்வேறு ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்து, கூறுகள் அல்லது செயலில் உள்ள பொருட்களைப் பற்றி அறிந்து கொண்டவுடன், Prosolution Pills உதவியை வழங்குவது மிகவும் எளிதானது.\nஇந்த வேலையை எங்களிடம் விட்டுவிடலாம்: பிற்காலத்தில், மற்றவர்களின் மதிப்புரைகளை நாங்கள் சமமாகப் பார்ப்போம், ஆனால் முதலில், Prosolution Pills விளைவுக்கான சரியான தகவல் இங்கே:\nதீர்வு Prosolution Pills பயன்படுத்துவதன் Prosolution Pills : தீர்வு வெறுமனே ஒரு நீண்டகால விளைவைக் கொண்டுள்ளது.\nசெயல்பாட்டின் பொறிமுறையானது இயக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனின் இரட்டை உருவாக்கம் அதிக அளவில் வெளியிடப்படுகிறது, இது காவர்னஸ் உடலிலும் அதன் விளைவைக் கொண்டுள்ளது\nமற்றொரு விளைவு அன்புக்கான அதிகரித்த ஆசை, இது பெரும்பாலும் அதிகரித்த ஆற்றலுடன் தொடர்புடையது\nProsolution Pills தொடர்பான அனைத்து அறியப்பட்ட விஷயங்களும் நிறுவனத்திலி���ுந்தோ அல்லது வெவ்வேறு வெளிப்புற மூலங்களிலிருந்தோ உள்ளன, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் காணப்படுகின்றன.\nபதப்படுத்தப்பட்ட பொருட்களின் கண்ணோட்டம் இங்கே\nProsolution Pills பொறுத்தவரை, இது Prosolution Pills உள்ளடக்கியது, அத்துடன் பெரும்பாலான தாக்கங்களுக்கு முக்கியமானவை.\nஉற்பத்தியின் நடைமுறை சோதனைக்கு முன் ஊக்கமளிப்பது உற்பத்தியாளர் நன்கு முயற்சித்த 2 பொருட்களை ஒரு அடிப்படையாக பயன்படுத்துகிறார் என்பது உண்மை: அடிப்படையில்.\nஆனால் இந்த பொருட்களின் அளவு என்ன அற்புதமானது இந்த நன்கு மாற்றியமைக்கப்பட்ட டோஸில் உற்பத்தியின் முக்கிய பொருட்கள் ஒரே மாதிரியானவை.\nமூலப்பொருள் மேட்ரிக்ஸில் ஒரு நிலை ஏன் கிடைத்தது என்பது பற்றி நான் முதலில் கொஞ்சம் யோசித்தபோது, சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஆற்றல் அதிகரிப்பதில் பொருள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nதயாரிப்பின் சாராம்சத்தின் எனது சுருக்கம்:\nமேலும் விரிவாக இல்லாமல், Prosolution Pills கலவை Erektion கடினத்தன்மையையும் சகிப்புத்தன்மையையும் திறம்பட வழிநடத்தும் என்பது குறுகிய காலத்தில் தெளிவாகிறது.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nதயாரிப்பு தனித்துவமான செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை தனிப்பட்ட செயலில் உள்ள பொருட்களின் பயன்பாட்டால் ஆதரிக்கப்படுகின்றன.\nபோட்டியிடும் தயாரிப்புகளைப் போலன்றி, Prosolution Pills நம் உயிரினத்துடன் ஒரு யூனிட்டாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் ஏற்படாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nதயாரிப்பு முதலில் எப்படியோ விசித்திரமாகத் தெரிகிறது என்று கற்பனை செய்ய முடியுமா எதிர்பார்த்த விளைவுகள் வெளிப்படும் வரை அதைப் பயன்படுத்த உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்படுகிறதா\n உடல் தர்க்கரீதியாக ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது மறுபுறம் ஒரு கீழ்நோக்கிய போக்காக இருக்கக்கூடும், இது சாதாரண உடல் உணர்வு அல்ல - இது ஒரு தயாரிப்பு ஆகும், இது பின்னர் மறைந்துவிடும்.\nஉற்பத்தியின் பயனர்களின் மதிப்பீடுகள் அதனுடன் கூடிய சூழ்நிலைகள் பெரும்பாலும் ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nProsolution Pills பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nProsolution Pills சரியாகப் பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம், கட்டுரையை பகுப்பாய்வு செய்ய சிறிது நேரம் Prosolution Pills.\nநீங்கள் அதை வாங்குவதற்கு முன்பு அதைப் பயன்படுத்துவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், அதை உங்கள் சாதாரண வாழ்க்கையில் இணைப்பது மிகவும் எளிதானது.\nஆற்றலை அதிகரிக்க Prosolution Pills முயற்சித்த நுகர்வோரிடமிருந்து எண்ணற்ற நல்ல கதைகள் உள்ளன.\nஉங்கள் பதிலளிக்கப்படாத கேள்விகள் முழுவதிலும், இயக்க வழிமுறைகளில் விரிவான மற்றும் அத்தியாவசிய தீர்வுகள் உள்ளன, மேலும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பிணையத்தின் பிற இடங்களிலும் உள்ளன.\nஎவ்வளவு விரைவில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்\nமுதல் முறை பயன்பாட்டில் நீங்கள் ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்ததாக பல பயனர்கள் கூறுகிறார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு ஏற்கனவே சுவாரஸ்யமான அனுபவங்களை முன்பதிவு செய்ய முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nமேலும் நிரந்தர Prosolution Pills பயன்படுத்தப்படுகின்றன, இதன் முடிவுகள் தெளிவாகின்றன.\nபயனர்கள் தயாரிப்பைப் பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர், அவர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு, சில நேரம் கழித்து, சில வாரங்களுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.\nஇதன் விளைவாக, ஒருவர் மிகப் பெரிய முடிவுகளை எழுதினால் வாங்குபவரின் கருத்துக்களால் ஒருவர் கையாளக்கூடாது. பயனரைப் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nProsolution Pills பற்றிய ஆராய்ச்சி\nProsolution Pills அனைத்து பயனர்களும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. தவிர, தயாரிப்பு சில நேரங்களில் ஒரு பிட் எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் கீழ்நிலை, இது ஒரு நல்ல பெயரைப் பெறுகிறது. எனவே இது Biomanix விட வலுவானது.\nProsolution Pills மூலம் ஒரு சோதனைக்கு Prosolution Pills - உற்பத்தியாளரின் கவர்ச்சிகரமான சலுகைகளிலிருந்து நீங்கள் பயனடைந்தால் - இது ஒரு விவேகமான முடிவு.\nமேலும், ஆராய்ச்சியில் நான் காணக்கூடிய சில விஷயங்களை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்:\nநீங்கள் கதைகளைப் பார்த்தால், தயாரிப்பு அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதை தவிர்க்க முடியாமல் காண்பீர்கள். இது எந்த வகையிலும் வெளிப்படையானது அல்ல, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியான நேர்மறையான முடிவை எந்தவொரு தயாரிப்பிலும் காண முடியாது. இதுபோன்ற பல தயாரிப்புகளை நான் அறிந்திருக்கிறேன், சோதித்தேன்.\nஆற்றல் அதிகரிப்பில், மருந்து அதிசயங்களைச் செய்யலாம்\nபல பயனர்கள் தங்களைத் தாண்டி வளர்ந்து, வாழ்க்கையில் ஒரு புதிய அணுகுமுறையை வளர்த்துக் கொண்டனர் (இது அதிகரித்த தன்னம்பிக்கை மற்றும் குறைவான தடைகள் காரணமாகும்)\nஇது அதிக கடினத்தன்மை, அதிக சகிப்புத்தன்மை - சில நேரங்களில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்டது - மற்றும் பல சென்டிமீட்டர் பெரிய ஒரு Erektion ஆகிய இரண்டையும் அறிவிக்கிறது\nஒட்டுமொத்தமாக, பயனர்கள் அதிக ஆண்களை உணர்ந்தனர், உடலுறவில் மிகவும் வேடிக்கையாக இருந்தனர் மற்றும் அவர்களின் கூட்டாளரை சிறப்பாக திருப்திப்படுத்த முடியும்\nProsolution Pills Erektion பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தின\nProsolution Pills அதை எடுத்துக் கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வேலை செய்யாது, ஆனால் நீங்கள் கடிகாரத்தைச் சுற்றி தன்னிச்சையான உடலுறவு கொள்ளலாம் என்பதில் சிறப்பு குறிப்பிட வேண்டும்\nமுன்பை ஒப்பிடுகையில், பயன்பாட்டின் முழு காலத்திலும் பாலியல் செயல்திறன் மேம்பட்டது\nஇறுதியாக மீண்டும் ஒரு உண்மையான பையனைப் போல உணருங்கள்\nமுக்கிய பகுதி எப்படியாவது மனதில் நிகழ்கிறது: உங்கள் ஆண்மையிலிருந்து நீங்கள் பிரிந்துவிட்டதாக உணர்ந்தால், உங்கள் மன உள்ளுணர்வு உங்களை மோசமாக ஆதிக்கம் செலுத்துவதால், அதற்கேற்ப செயல்படுவது உங்களுக்கு எளிதானது அல்ல.\nவிறைப்புத்தன்மை முதல் கோயிட்டஸில் சகிப்புத்தன்மை இல்லாமை, அவ்வப்போது Erektion குறைபாடுகள் வரை - உங்கள் இனப்பெருக்க உறுப்பு சரியாக வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் கவலையற்றவர் அல்ல.\nசிலர் அந்த இடத்திலேயே கைவிட்டு, வசதியைத் தவிர்க்கிறார்கள், எனவே நீங்கள் ஏமாற்றத்தை சமாளிக்க வேண்டியதில்லை.\nProsolution Pills விரிவான வளர்ச்சியில் முதலீடு செய்யப்பட்ட Prosolution Pills தடுத்து, Prosolution Pills கொள்ளுங்கள்.\nஎன்னை நம்புங்கள், இது உண்மையில் உங்கள் தலையில் உருவாகிறது & குறுகிய காலத்தில் சிறந்த முடிவுகளை நீங்கள் காணலாம். நான் உறுதியாக இருக்கிறேன்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு பாறை திடமான, தன்னிச்சையான மற்றும் விடாமுயற்சியான Erektion இருப்பது எவ்வளவு அருமையாக இருக்கும் என்று கற்பனை செய்த�� பாருங்கள். ஒரு பெண்ணை திருப்திப்படுத்துவதில் உங்களுக்கு இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற எண்ணத்துடன் உடலுறவு கொள்ளும் ஏக்கம் மேலும் மேலும் அதிகாரம் பெறுகிறது.\nமின் சிக்கலின் சிக்கலை நீங்கள் இறுதியாக செயல்படுத்த விரும்புகிறீர்கள் என்று கருதுகிறேன். உங்களிடம் தற்போது ஒரு வரைபடம் உள்ளது: Prosolution Pills வழிமுறைகளைப் Prosolution Pills.\nஆர்வமுள்ள வாடிக்கையாளர் Prosolution Pills ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும், நான் அதை நம்புகிறேன்.\nஒரு தயாரிப்பு வேலை செய்யும் சந்தர்ப்பங்களில் மற்றும் Prosolution Pills, இது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குப் பிறகு கிடைக்காது, ஏனென்றால் இயற்கையான அடிப்படையிலான தயாரிப்புகள் இந்த அளவிற்கு கட்டாயமாக இருக்கக்கூடும் என்பது போட்டியாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. எனவே நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் எப்போதும் தயங்கக்கூடாது.\nஎங்கள் முடிவு: Prosolution Pills வாங்க உத்தேச விற்பனையாளரைப் பாருங்கள், இதன்மூலம் நியாயமான விலையிலும் சட்டரீதியாகவும் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு நீங்கள் விரைவில் முயற்சி செய்யலாம்.\nசில மாதங்களுக்கு இந்த முறையைச் செயல்படுத்த உங்களுக்கு போதுமான பொறுமை இல்லையென்றால், அதைக்கூட முயற்சி செய்யாதீர்கள். இறுதியில், இது மிக முக்கியமான வெற்றிக் காரணி: பெரிய படைப்புகள் வலிமையுடன் செய்யப்படுவதில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். இன்னும் உங்கள் சூழ்நிலைகள் உங்களுக்கு போதுமான அளவு ஊக்கமளிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம், இதன் மூலம் இந்த தயாரிப்புக்கு நீங்கள் விரும்பிய மாநில நன்றியை உணர முடியும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை ஆலோசனை:\nநான் முன்பு குறிப்பிட்டது போல்: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தியாளர் வழியாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயாரிப்பு வாங்கவும்.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Prosolution Pills -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஒரு நண்பர், Prosolution Pills சிறப்பான செயல்திறனுக்காக நான் அவரை பரிந்துரைத்ததிலிருந்து, மூன்றாம் தரப்பு Prosolution Pills அதை மலிவாகக் காணலாம் என்று கற்பனை செய்திருந்தார். பக்க விளைவுகள் திடுக்கிட வைக்கின்றன.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து எல்லா கட்டுரைகளையும் ப���ற்றுள்ளேன். எனவே, அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை, எனவே நீங்கள் பட்டியலிடப்பட்ட மூலங்களை நம்பலாம்.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலிருந்து அல்லது ஆர்டர் செய்ய விரும்புவது போன்ற தயாரிப்புகளை நாங்கள் பரிந்துரைக்கவில்லை, ஏனென்றால் கட்டுரையின் நம்பகத்தன்மையும் எங்கள் அனுபவ அறிக்கைகளின்படி இந்த விஷயத்தில் உங்கள் விருப்பமும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. உங்கள் மருந்தாளரிடமிருந்து தயாரிப்புகளை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.\nProsolution Pills சோதிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், தயவுசெய்து எங்களால் இணைக்கப்பட்ட Prosolution Pills நீங்கள் உண்மையில் Prosolution Pills என்பதை வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் - அங்கு நீங்கள் சிறந்த சில்லறை விலை, நம்பகமான மற்றும் மேலதிக தெளிவற்ற ஆர்டர்களைப் பெறுவீர்கள் மற்றும் அசல் தயாரிப்பை தீர்மானிக்கிறீர்கள்.\nநான் சோதித்த குறுக்கு குறிப்புகள் மூலம், எதுவும் தவறாக இருக்க முடியாது.\nநீங்கள் நிச்சயமாக ஒரு பெரிய எண்ணை ஆர்டர் செய்ய வேண்டும், இந்த பின்னணியால் எந்த பணத்தையும் சேமிக்க முடியும் மற்றும் தொடர்ந்து பின்தொடர்வதைத் தவிர்க்கலாம். இந்த அணுகுமுறை இந்த வகையின் அனைத்து தயாரிப்புகளிலும் நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நிலையான பயன்பாடு மிகவும் வெற்றியை அளிக்கிறது.\n✓ இப்போது Prosolution Pills -இலிருந்து லாபம்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nProsolution Pills க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2005/11/08/", "date_download": "2021-01-21T17:04:23Z", "digest": "sha1:FK2DDGOLRQJYD4EX5SEO7GT2YOXAD47N", "length": 57011, "nlines": 534, "source_domain": "snapjudge.blog", "title": "08 | நவம்பர் | 2005 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\ntamiloviam.com: விமானத்தில் ஏறும்போது கடமுடா வஸ்துக்களை உணவருந்தி விட்டு ஏறக்கூடாது. தவிர்க்க இயலாமல் வயிற்றுக்குள் ஜிகிர்தண்டா கொடுக்கும் பதார்த்தங்களை உட்கொண்டாலும் ஜன்னலோர இருக்கைக்கு கைகுட்டை போட்டு பிடிக்காதீர்கள். நுழைவு வாயில் சோதனைக்காவலர் ‘அலைகள் ஓய்வதில்லை’ ரசிகர் என்று தெரிகிறது. பூணூலையும் அரைஞான் கயிறையும் வெகு நேரம் ஆராய்வார். இன்னும் கொஞ்ச நேரத்தில் ‘எங்கே பிராமண்’, எப்படி ஆவணி அவிட்டம் என்று வினவ ஆரம்பிப்பதற்குள் தப்பிக்க வேண்டும்.\nபிறருக்கு உதவ நினைக்கும் மனம் இருந்தாலும் கைப்பெட்டியை வைக்க இடம் தேடும்போது, உள்ளிருக்கும் மிருகம் எட்டிப் பார்த்து குட்டியும் போடும். வசந்த கால விடுமுறையில் போகும் சக மாணவி பக்கத்தில் உட்கார விரும்புபவனின் கேள்விக்கு பதில் முசுடாக கொடுக்கும்.\nபிரிட்டிஷ் ஏர்வேஸின் உபசரிப்பு மாப்பிள்ளை வீட்டாரை தாலி கட்டுவதற்கு முன் கவனிக்கும் மாமனார் போல இருக்கிறது. காலை உணவு தயார் என்று இன்முகத்தோடு சொல்வதற்கு முன் ‘குடிக்க பியர் வேணுமா வைன் வேண்டுமா’ என்பார்கள். ‘தண்ணீர் போதும்’ என்றவுடன் வினோத டைனோசாரை அறிந்தது போன்ற முகபாவனையுடன் ‘வோட்கா இருக்கிறது; ஜின் இருக்கிறது. எப்படி வேண்டும்’ என்று சமையல் காண்ட்ரா¡க்டரை அடுக்களைக்குளிலிருந்து அழைப்பது போல் உபசரிப்பார்கள். அர்த்தராத்திரிக்கு அவர்கள் கொடுத்த இலைதழைகளை சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் அதே வைன், பியர், ஜின், வோட்கா இன்ன பிற தண்ணி உபசரிப்பு. பொண்ணு வீட்டுக்காரனாக இருக்க ஏற்றவர்கள்.\nசாப்பிட ஆரம்பித்தவுடன்தான் முன்னே அமர்ந்திருப்பவனுக்கு தன்னுடைய இருக்கையுடன் விளையாட ஆர்வம் எழும். எவ்வாறு முன்னே இழுப்பது, எப்படி சாய்த்துக் கொள்வது, எங்ஙனம் அமர்ந்தால் பிருஷ்டம் பொருந்துகிறது, முதுகை எத்தனை விதங்களில் சாய்க்கலாம் என்றெல்லாம் ‘இருக்கைப் பயிற்சி’ எடுத்துக் கொள்வான். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. நடு ராத்திரி ப்ரேக்·பாஸ்டுக்கு முன்பு ரெண்டு 40 ப்ரூ·ப் வைனும், உணவிற்கு பின்பு ரெண்டு வைனும் உள்ளே சென்றதன், சீட் விளைவாக இருக்கலாம்.\nஆரம்பத்தில் காசு அதிகம் கொடுத்த முதல் வகுப்புப் பயணிகள், அதற்கும் முன்பு வயதான சக்கர நாற்காலி முதியவர்கள் மற்றும் சக்கர நாற்காலி தேவையில்லாவிட்டாலும் துண்டு போட்டு இடம் பிடித்துப் பழகிய மத்யமப் பெரியோர்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், எட்டு வயது பச்சிளம் பாலகருடன் பயணம் செய்வோர், அதன் பின் விமானத்தின் பிற்பகுதியில் அமர்வோர் என்று மண்டலவாரியாக பிரித்து அழைக்கப்பட்டாலும், அவற்றைப் பொருட்படுத்துபவர்கள் எவருமில்லர். விமானத்தினுள் நுழைந்தவுடன் பாஸ்டனோ, சென்னையோ வந்துவிடும் என்பது தவறான கணிப்பு என்று அறிவுறுத்த நினைத்தேன். அதன் மூலம் நான் சீக்கிரம் உள்ளே போக முடியும் என்னும் நப்பாசை காரணமாகவும் அறிவுரை கூற விரும்பி இருக்கலாம்.\nசில வருடம் முன்புவரை இந்தியர்களுக்கு மட்டுமே பொறுமை குறைவு என்றும், நம்மவர்கள் மட்டுமே அவசர அவசரமாக உள்ளே நுழைய விரும்புபவர்கள் என்று நினைத்திருந்தேன். அதற்கு உரிய காரணமும் உண்டு. அண்ண பல்கலையில் இடம் வேண்டுமா முதல் நாற்பது தரப்பட்டியலில் உள்ளோருக்கு மட்டுமே. ரேஷனில் பாமாயில் முதல் நாற்பது தரப்பட்டியலில் உள்ளோருக்கு மட்டுமே. ரேஷனில் பாமாயில் உங்கள் கேன் இருபது மீட்டர் எல்லைக் கோட்டுக்குள் இருக்க வேண்டும். பால் க்யூ, மண்ணெண்ணெய் லைன் என்று முந்தி முந்தி விநாயகருக்குக் கடமைப்பட்டவர்கள்.\nகிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன என்பதன் அடையாளமாக மேற்கத்தி மக்களும் இப்பொழுது நம்மை பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களும் முண்டியடித்து கர்சீப், கைத்துண்டு, ஜாக்கெட், இன்ன பிற போட்டு ரிசர்வ் செய்த சீட்டை உறுதிபடுத்துகிறார்கள்.\nசென்னை பல்லவனில் உராசியவர்களுக்கு இப்பொழுது அமெரிக்காவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. பாதுகாவலர்களின் சோதனையில் அவர்கள் சிறப்பாக பணிபுரிகிறார்கள். உடலெங்கும் தடவுவது, மேடுகளையும் பள்ளங்களையும் விலாவாரியாக ஆராய்வது, இடுக்குகளில் கைவிட்டு சோதிப்பது என்று அமெரிக்கர்கள் முயற்சித்தாலும், சென்னை பல்லவன் மேய்ப்பர்கள் அளவுக்கு மேம்பட்டவர்களாக இல்லை. அங்கே நடக்கும் ஆராய்ச்சிகள் உயர்தரமானவை. அவர்களை அமெரிக்காவில் விட்டால், பின் லாடெனுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுப் போயிருக்கும்.\nபாத்ரூம் சுவரில் கிறுக்கவென்றே ஒரு வெள்ளைப்பலகை வைத்திருக்கிறார்கள். ‘பாரத் மாதா கீ ஜே’ போன்ற தகவல்கள் கிடைக்கிறது. விட்டால் லக்னத்தில் சனி, ஏழாம் இடத்தில் குரு என்று கட்டம் போட்டுவிடுவார்கள். அமெரிக்காவில் எஸ்கலேட்டர் வேலை செய்வது அபூர்வம். ஜெர்மனியில் பரவாயில்லை.\nஜெர்மனி விமான நிலையத்தில் புகை பிடிக்கக் கூடிய இடத்துக்கும் புகை தடை செய்யப் பட்ட இடங்களுக்கும் அதிகபட்சமாக ஓரங்குல தூரம் இருக்கும். ரொம்ப நாளாக பாஸிவ் ஸ்மோகிங் செய்யாதவர்களுக்கு ·ப்ரான்க்·பர்ட் விமான நிலையம் வரப்பிரசாதம்.\nவைன் ஊட்டி விடுவதில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணிப்பெண்கள் கர்மசிரத்தை என்றால் ஓசியில் பேப்பர் கொடுப்பதில் ·ப்ரான்க்·பர்ட்டை யாருமே அடித்துவிட முடியாது. ஒரே ஒரு நிபந்தனை. ஜெர்மானிய மொழி தெரிந்திருந்தால் குறைந்தது ஆறு நாளிதழ்களும் எட்டு சஞ்சிகைகளும் கிடைக்கும்.\nஆனால், மொழியெல்லாம் தேவையே இல்லாத ‘ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடடி’ன் நீச்சலாடை சிறப்பு வெளியீடு எல்லா புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. அனைவரும் எடுத்து எல்லாப் பக்கங்களையும் மாடல்களையும் புரட்டிவிட்டு, நூற்றி நாற்பத்தேழாம் பக்கத்தில் யாஸ்மின் ப்ளீத் அணிந்திருந்த ஒற்றைக்கல் நெக்லஸை வாங்கிக் கொடுக்கத்தான் முறைத்துக் கொண்டிருந்ததாக காதலியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மேற்படி அம்மணி நீச்சலுடை ஸ்பெஷலில் நீச்சலாடையே இல்லாமல் தோன்றியிருந்தது முரண்நகை.\nவிளைக்கை அணைத்த பிறகு மும்தாஜுக்கும் இரண்டு கண்கள்தான், கமலா காமேஷ¤க்கும் இரண்டு கால்கள்தான் என்பது போல் வானத்தில் இருந்து பார்த்தால் சஹாராவும் சொர்க்கபுரியாகத்தான் தெரியும். தூரத்து மெர்க்குரி விளக்கு கண்ணுக்கு மின்னல் கீற்று.\nநமது பெட்டியைத்தான் நாம் தள்ளிக் கொண்டு வெளியே வருகிறோம் என்று கஸ்டம்ஸ்காரர்களுக்கு தெரிந்திருக்கிறது. எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. பெட்டி எதையும் செக்-இன் செய்யாமல், லண்டனோ, சிகாகோவோ பறக்க வேண்டும். அமைதியாக பேகேஜ் எடுக்கும் இடத்திற்கு சென்று அனுமாரை கண்மூடி தேமேவென்று சுற்றும் பக்தர் போல ஒரு சுற்று சுற்றிவிட்டு அனாதையாக மறுபடி அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கும் பெட்டியிரண்டை லபக் செய்துகொண்டு வெளியேறிவிட வேண்டும். இவ்வாறு நான்கைந்து முறை தப்பித்துவிட்டால், பின் வாயிற்காப்போன்களிடம் கொஞ்சம் சிரத்தை அதிகரிக்கலாம்.\nகாதல் இனிது; கல்யாணம் கூட இனிது; ஆனால் மழலைச் செல்வத்துடன் பயணம் புரிவது மில்லியன் டாலர் ப்ராஜெக்ட்டை முரண்டு பிடிக்கும் அவுட்சோர்ஸிங் மக்களுடன் மூன்றே மாதத்தில் மல்லுக்கட்டுவது போன்றது. விமானம் கிளம்பும்போது சீட் பெல்ட் போடாவிட்டால், விமானத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டு அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் ஐக்கியமாகி விடுவீர்கள் என்று பயமுறுத்தாத குறையாக ஆறு மாத க��ழந்தையை அழ அழ கயிறு போட்டு இறுக்கிவிட்டுச் செல்வாள், வைன் உபசரிப்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணிநாயகி.\nஅங்கே ஆரம்பிக்கும் வ்வ்வ்வ்வ்வ்வீவீவீல் அழுகை விமானத்தில் இருந்து தப்பித்து குடியேறல்/கடவுச்சீட்டுப் பரிசோதனை வரை தொடரும். குழந்தைகளுக்கு என்று சிறிய விளையாட்டு அரங்கம் ஒன்றை உள்ளே நிர்மாணித்தால் நன்றாக இருக்கும். குட்டி சறுக்கு மரம், ஓரிரண்டு சாய்ந்தடம்மா குதிரைகள், கொஞ்சம் பலூன்கள் என்று வைக்கலாம்.\nஆங்கிலப் படங்களில் பாத்ரூமில் செக்ஸ் வைத்துக்கொள்வதாக வரும் காட்சிகள் பிரசித்தம். அவர்களை அடுத்தமுறை லண்டனிலிருந்து கிளம்பும் ஏர் இந்தியாவிலோ, அல்லது, டாக்காவிலிருந்து புகைமூட்டத்திற்கு (சிகரெட்தான்) நடுவே புறப்படும் பிமானிலோ (பங்களாதேஷின் சேவை) படப்பிடிப்பை வைக்க சொல்ல வேண்டும். அவற்றை விட சிறந்த சூழல் எங்கும் இராது. சாதாரணமாகவே ஆங்காங்கே மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டும், கமகம மணத்திலும், கதவைத் தட்டும் பொறுமையிலர்களும் நிறைந்த லெமூரியா லெட்ரீனின் இண்டு இடுக்குகளில் காதல் காட்சிகளை வைத்துக் கொள்ளும் அவசரக்காரர்களைக் கறபனை செய்ய முடிகிறதோ\nமொத்தத்தில் விமானப் பயணம் என்பது தெய்வீக அனுபவம்.\nதிருப்பதியில் ஏழுமலையானைக் காண்பதற்காகக் கூண்டைத் திறந்தவுடன் ஓடியே சென்று முண்டியடித்து தரிசிப்போம். ஆனால், ‘ஜருகண்டி சேவா’ முடிந்தவுடன் அமைதியாகப் பிரகாரத்தில் உட்கார்ந்து கூட்டத்தில் தொலைந்துபோன கூட வந்த நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சிறிது சிரித்து, உட்கார்ந்து, கதைத்து, வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்பிடுவோம்.\nவிமானங்களிலும் முண்டியடிப்பது உறவுகளையும் நட்புகளையும் கண்டு தெளியும் ஆன்மிகப் பயணத்துக்காகத்தான். இறைவர்களுடன் எப்போதும் இருந்தால் செய்யும் தொழில் மெய்மறக்கும்.\nஅனுபவம் | Tamil | தமிழ்ப்பதிவுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள���\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nஇவளுக இம்சை தாங்க முடியல - கலகலப்பு: குங்குமம் துணை\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« அக் டிசம்பர் »\nRT @ksrk: முதல் படம் Inauguration Day ஐ ஒட்டி இன்று இணையத்தில் பரவலாகப் பதிவாகியுள்ளது. Washington monument-ல் எடுத்த படங்கள் என்னிடம் நி… 1 day ago\n2020 இல் வெளியான சூழலியல் சார்ந்த குறிப்பிடத்தக்க நூல்கள்: #env சூழலியல் அரசியல் பொருளியல் கி. வெங்கட்ராமன் வாழு… twitter.com/i/web/status/1… 3 days ago\nபதிப்பு வரலாற்றில் ஓர் அரிய செம்பதிப்பு ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு பதிப்பாசிரியர்கள்:… twitter.com/i/web/status/1… 3 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2926249", "date_download": "2021-01-21T17:25:26Z", "digest": "sha1:OHNCAWGS7OV27YLP7WYA7DUOT4SG3M57", "length": 7064, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"போலுப்பள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"போலுப்பள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:41, 3 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n1,576 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n08:35, 3 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDeepa arul (பேச்சு | பங்களிப்புகள்)\n08:41, 3 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDeepa arul (பேச்சு | பங்களிப்புகள்)\n[[வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்|வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு]] உட்பட்ட இந்த ஊரானது கிருட்டிணகிரியில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 626 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2639 ஆகும். இதில் 1318 பேர் ஆண்கள், 1321 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 59.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Veppanapalli/Polupalli\nஇந்த கிராமத்தில் அரசால் [[வனவியல் விரிவாக்க மையம்]] ஒன்று நடத்தப்பட்டுவருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/ko-2/fan-photos.html", "date_download": "2021-01-21T19:11:49Z", "digest": "sha1:U6OVIPNYBF3XIFMBVIMAVH3ZYGJG7BTV", "length": 5832, "nlines": 134, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோ 2 ரசிகர் புகைப்படங்கள் | Ko 2 Fan Photos | Ko 2 Movie Pictures - Filmibeat Tamil", "raw_content": "\n*குறிப்பு: இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரிய பிரபலங்களின் புகைப்படங்களை இங்கு அவர்களால் சேர்க்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படங்களுக்குரிய காப்பீடுகள் அனைத்தும் அந்தந்த புகைப்படங்களை உருவாக்கியவர்களையே சேரும். ஒருவேளை இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சர்ச்சை மற்றும் ஒரு சில தேவையில்லாத மாற்றங்கள் உள்ளதாக நீங்கள் விரும்பினால், (popcorn@oneindia.co.in) இந்த அஞ்சலுக்கு உங்கள் தகவலை தெரிவிக்கவும், விரைவில் அந்த புகைப்படங்கள் இங்கிருந்து நீக்கப்படும். Read more...\nகோ 2: 'தற்போதைய அரசியலின் பிரதிபலிப்பு'...இயக்குநரைப்..\nகோ 2... இந்தத் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும்\nகோ 2 vs பென்சில்: பாபி சிம்ஹாவுடன் நேரடியாக மோதும்..\nGo to : கோ 2 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/halloween-day-celebration-in-usa-history-significance-404515.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-21T18:49:58Z", "digest": "sha1:6FBTI3R7OFP4FRQQZMZMMT4ZWD4XYLO5", "length": 25527, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹாலோவீன் டே : பேய் பிசாசுகளை விரட்ட அமெரிக்கர்கள் கொண்டாடும் திருவிழா | Halloween Day celebration in USA History significance - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு... 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..\n4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nஅதே வார்த்தை... அதே கலாய்.. ட்ரம்ப்புக்கு டைமிங் 'நோஸ்கட்' கொடுத்த சிறுமி கிரெட்டா\nபூஜ்ஜியத்திலிருந்து தொடங்கப்படும்.... அதிபர் ஜோ பைடனின் ட்விட்டர் பக்கம்\nகமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி\nஅன்புடைய பிடனுக்கு.. திறந்த மனதுடன் கடிதம் எழுதிய டிரம்ப்\nபதவியேற்பு விழாவில் கமலா ஹாரிசை பாதுகாத்த கறுப்பின போலீஸ் அதிகாரி..யார் இவர் என்ன ஸ்பேஷல்\nபைடனுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக உள்ளோம்... இந்திய தூதரின் அட்டகாசமான வாழ்த்து\nAutomobiles அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...\nSports அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. \"யூத்\" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல\nMovies கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’\nFinance ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹாலோவீன் டே : பேய் பிசாசுகளை விரட்ட அமெரிக்கர்கள் கொண்டாடும் திருவிழா\nவாஷிங்டன்: நம் ஊரில் பேய்களை விரட்ட மந்திரவாதிகளிடம் போவார்கள். குழந்தைகளுக்கு பேய்களைப் பற்றிய பயம் எப்போதுமே இருந்து கொண்டேதான் இருக்கும். இருட்டில் தனியாக போகவே பயப்படுவார்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பேய்களைப் பற்றிய பயத்தை போக்கவே ஒரு திருவிழா கொண்டாடுகின்றனர். ஹாலோவீன் திருவிழா அக்டோபர் 31ஆம் அமெரிக்காவில் கொண்டாடுவது வழக்கமானது. இந்த ஆண்டு கொரோனா பரவல் ஒருபக்கம், தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் ஹாலோவின் திருவிழாவை கொண்டாடியுள்ளனர்.\nகோவில் திருவிழா நம் ஊரில் கொண்டாடுவார்கள். மேற்கத்திய நாடுகளில் பேய்களின் திருவிழா கொண்டாடுகிறார்கள். ஆண்டுதோறும் அக்டோபார் 31ஆம் தேதி ஹாலோவீன் தினமாக கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் பேய்களைப் போலவும் ஆவிகளைப் போலவும் பயமுறுத்துவது போல ஆடை அணிந்து கொண்டு தெருக்களில் நடமாடுவார்கள்.\nஇங்கிலாந்து, அயர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது ஹாங்காங், டோக்கியோ, ஐக்கிய அமெரிக்கா நாடுகள் கனடாவிலும் இந்த பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகள் பேய்களைப் போல வேஷம் போட்டுக்கொண்டு வீடு வீடாக போய் சாக்லேட்கள் சேகரித்துக்கொண்டு வருவார்கள். சிலரோ குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பரிசுகளை கொடுத்து அனுப்புவார்கள்.\nஹாலோவீன் திருவிழா பற்றிய வரலாறு பார்த்தோமானால் நம் ஊரில் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை கடைபிடிப்பது போலத்தான். அகாலமாக உயிர் நீத்த புனிதத் துறவிகளின் நினைவாகவே இந்த நாள் ரோமன் கத்தோலிக்கர்களால் கடைபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாளில்தான் முதலில் இந்த ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர், அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் இந்நாள் அக்டோபர் 31ஆம் தேதியானது.\nமுதன்முதலில் இந்தப் பேய்களின் தினம் அயர்லாந்தில்தான் கொண்டாடப்பட்டது. அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் முதலில் இந்த கொண்டாட்டத்தை கடைபிடித்தனர். குளிர்கால தொடக்கத்தில் பேய்கள் போல வேஷம் போட்டு கொண்டாட ஆரம்பித்தனர். இந்த விழாவில் பூசணிக்காய் ரொம்ப முக்கியமானது. பூசணிக்காயில் விளக்கேற்றி கொண்டாடுகின்றனர். படிப்படியாக இந்த கொண்டாட்டம் நாடு முழுவதும் பரவி விட்டது.\nபூச்சாண்டிகள் தினம் என்று வர்ணிக்கப்படும் இந்த நாளில், ஆரம்பத்தில் உருளைக் கிழங்கை வெட்டி, அதன் உள்ளே மெழுகுவத்தியை வைத்து, மந்திரித்து,பேய்களை விரட்டினர். பின்னர், பெரிய பரங்கிக் காய்களை வெட்டி, ப��ங்கரமாக அலங்கரித்து, அதை வீட்டுக்கு வெளியே வைத்துப் பேய்களைத் துரத்த ஆரம்பித்தனர்.\nகோடைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும் போது இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த தினம் தான் அறுவடை நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் இந்த கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. கொரோனா காலமாக இருப்பதால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி முடிந்து போனது ஹாலோவீன் தினம்.\nஐரோப்பா நாடுகளில் இந்த இந்த ஹாலோவீன் கொண்டாடும் பழக்கம் துவங்கியது. தீய ஆவிகள், துர்சக்திகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இது போல வேஷம் போட்டு இந்த ஹாலோவின் நாளை கொண்டாடுகின்றனர்.\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதியன்று வித்தியாசமாகப் பேய் போலவும் வித்தியாசமான உருவங்கள் போலவும் உடையணிந்து அவர்கள் பூசணிக்காயை விதவிதமாக கட் செய்து டிசைன் செய்து வீதிகளில் சென்று நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடுவர்.\nஅறுவடை செய்து வைத்திருக்கும் பொருட்களை பேய்கள் அழித்து விடாமல் இருப்பதற்காக இந்த விழாவை பாரம்பரியமாக கொண்டாடுகின்றனர். அறுவடை செய்த பொருட்களை குவித்து வைத்து பக்கத்திலேயே சிறிய அளவில் நெருப்பு மூட்டி வைத்து\nபேய்கள், பிசாசுகள், சூனியக்காரிகள் போல பலரும் வேடமணிந்திருப்பார்கள்.\nஇந்த நாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதுபோல உடையணிந்து கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டம் நடக்கும் நாடுகளில் அன்றைய தினம் அரசு விடுமுறை வழங்கப்படுகிறது. ஹாலோவீன் நாள் அன்று மட்டும் தான் இது போல வித்தியாசமான உடையணிந்து ரோட்டில் செல்ல முடியும்.\nபேய்களைத் திருப்திபடுத்தும் விழா என்பதைத் தாண்டி, இந்த விழா உற்சாகமூட்டும் ஒரு திகில் விழாவாகப் புகழ்பெற்றுவருகிறது. மறைந்தவர்களின் கல்லறைக்குச் சென்று, அவர்களுக்குப் பிடித்ததைப் படைக்கும் வழக்கமும் இந்த நாளில் உள்ளது.\nஇந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல கொண்டாட்டங்கள் அமைதியாகவே நடந்து முடிந்து விட்டது. அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதாலும் தேர்தல் காலமாக இருந்த காரணத்திலும் ஹாலோவீன் தினம் அமைதியான முறையில் பலரும் வீட்டிற்குள்ளேயே கொண்டாடினர்.\nஅமெரி���்காவில் சிகாகோவில் வசிக்கும் இந்த குடும்பத்தினர் பேய் பிசாசுகள் போல மட்டுமல்லாது பேட்மேன், மனிதகுரங்கு வேடமிட்டும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். வயதானவர்கள் பேய் வேடமிட்டு நடனமாடினார்கள். குழந்தைகள் பேய் பிசாசு வேஷம் போட்டு உற்சாகமாக ஹாலோவின் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.\nசர்வதேச தூதரகத்தில் கொலை.. முதல் வாரத்திலேயே ரகசிய ஆவணத்தை வெளியிடும் பைடன் அரசு.. பதற்றத்தில் சவுதி\nபிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nமரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஉலகை மீண்டும் வழிநடத்துவோம்.. \"அமெரிக்கா இஸ் பேக்\".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்\n\"மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..\" முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்\nஅமெரிக்கர்களாக ஒன்றிணைவோம்.. கன்னிப்பேச்சில் உணர்ச்சிவசப்பட்ட பிடன்.. வரலாற்று சிறப்புமிக்க உரை\nபாருங்க.. பிடன் வந்ததும் ஒரே நாளில் எல்லாம் மாறிடுச்சு.. அதிபரின் பதவி ஏற்பு விழாவில் செம சம்பவம்\nநிறவெறி, இனவெறிக்கு எதிரான வலிமையான குரல்.. அன்பை விதைக்கும் அதிபர் பிடனின் முதல் உரை.. அசத்தல்\nஅமெரிக்க அதிபரானார் ஜோ பிடன்... 46-வது அதிபராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்..\nஅமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்... துணை அதிபராக பதவியேற்றார்..\nஊதா நிற ஆடையில் ஜொலித்த கமலா ஹாரிஸ்.. பின்னணியில் செம காரணம்.. வியக்கும் அமெரிக்கா\nசுப்ரீம் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வாஷிங்டனில் குவிக்கப்பட்ட ஸ்னைப்பர்கள்.. மாஸ் பாதுகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/who-is-bigg-boss-winner/", "date_download": "2021-01-21T18:19:25Z", "digest": "sha1:TAXM553GUK23B2ZIPZZHMYOMVN2HR747", "length": 8799, "nlines": 87, "source_domain": "www.123coimbatore.com", "title": "இறுதி வார பிக்பாஸ்!!!", "raw_content": "\nமீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி இவர்தான் வ��ஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா வெளியில் வந்த உண்மை. அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் வெளியில் வந்த உண்மை. அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்.. இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க் மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்.. இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க் மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்\nHome News இறுதி வார பிக்பாஸ்\nபிக்பாஸ் இல்லத்தில் உள்ள நான்கு பேர் ஷெரின், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகேன் ராவ் இவர்களின் படை பலம் வைத்து பார்த்தால். இந்த வாரம் வெளியேற போவது ஷெரினாகவே இருக்கும் மக்கள் கருத்து என்பதை தாண்டி TRP என்பதை குறிக்கோளாக பிக்பாஸ் கொண்டால், இனி நடக்க போவது இதுவாக தான் இருக்கும். முதலில் தர்ஷனை வெளியேற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததின் மூலம் மக்கள் மத்தியில் TRP அதிகரித்தது தர்ஷன் இல்லை இதனால் இனிமேல் நான் பிக்பாஸ் பார்க்க மாட்டேன் என்று கூறிய யாரும் பார்க்காமல் இருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் பிக்பாஸ் தொடருக்கு அடிமையான அவர்கள் முடிவில் யார் வெற்றி பெறுவார் என்று தெரியும் வரை பார்க்காமல் இருக்க முடியாது. இதனால் அடுத்து லாஸ்லியாவை கூட வெளியேற்றலாம், முகேன் ராவ் வெற்றியாளர் ஆகாமல் இரண்டாம் இடம் பிடிப்பார். சாண்டியை பிக்பாஸ் 3 இல்லத்தின் வெற்றியாளர் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.\nமக்கள் கருத்தின்படி வெற்றியாளர் அறிவிக்கப்பட்டால் முதலில் வெளியேறுவது ஷெரின் பின்பு மூன்றாவது இடத்தில் லாஸ்லியா, சாண்டி இரண்டாம் இடத்தை பெறுவார் மற்றும் வெற்றி பெற்றவராக முகேன் ராவ் அறிவிக்க படுவார்.\nஇதில் உள்ள விடியோவை பார்த்து, உங்களின் கருத்தை மறக்காமல் பதிவிடுங்கள்.\nமீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா \nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 ...\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவ...\nபாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி \nபிக்பாஸ் வீட்டில் என் அம்மாவ பத்தி ஏன் பேசின என்றும் என்னைப் பத்தி தப்பா எப்படி பேசுவன்னும் பாலாவை வச்சு செஞ்சுயிருக்கிறார் ஷிவானி. முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் வரை பாலா ...\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானா \nபிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் 100 நாட்களை கடந்துவிட்டது. நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தான். இந்நிலையில் போட்டியாளர்கள் ப�...\nஇவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா \nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ,மாளவிகா மேனன் ,விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இன்ட்ரோ காட்சியை யாரோ சமூக வலைதளங்களில் லீக் செய்த�...\nஇணையதளத்தில் கசிந்த மாஸ்டர் காட்சிகள்\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.க�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34481", "date_download": "2021-01-21T17:48:27Z", "digest": "sha1:DRG2NQIL4EJ4OCIASIIZFXKKMSY43E56", "length": 7313, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "Kulandhai thookam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇது நார்மல் தான்.. குழந்தை பிறந்த புதிதில் 18 முதல் 22 மணி நேரம் தூங்க வேண்டும்.. அதிலும் அடிக்கும் வெயிலில் குழந்தை எழுவது மிகவும் கஷ்டம்.. நீங்களாக அப்போ அப்போ தூக்கி பால் கொடுங்கள்.. போக போக தூங்கும் நேரம் குறையும்..\nகுழந்தை நன்கு தூங்கினால் மூளை நன்றாக வளரும்.. நீங்கள் இப்பொழுது நன்றாக ஓய்வு எடுத்து கொள்ளலாம்..\nஏற்கனவே இந்து பதில் சொல்லிட்டாங்க. குழந்தை வயிற்றுள் இருக்கும் போது இரவு, பகல் / இருள், வெளிச்சம் எல்லாம் இருந்திராது இல்லையா வெளியே வந்ததும் உல��ம் இப்படித்தான் என்று புரியாது. மெதுமெதுவே தான் சரியாகுவாங்க. தூங்குறது பிரச்சினை இல்லை. நேரம் குறிச்சு வைச்சு எழுப்பி பால் கொடுங்க.\nகுழந்தைக்கு பால் கொடுப்பது பற்றி\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_02_03_archive.html", "date_download": "2021-01-21T17:06:08Z", "digest": "sha1:ZJERMOAOCOOY44Y2G75P675M3INAM3LO", "length": 34870, "nlines": 1031, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "02/03/15", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nகுவைத்தில், SDPI கட்சி தலைவர் மவ்லவீ K.K.S.M. தெஹ்லான் பாகவீ அவர்கள் பங்கேற்கும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஇரவு நேரங்களில் பஸ்கள் மண்டபம் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை\nமண்டபம், : இரவு நேரங்களில் பஸ்கள் மண்டபம் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. மண்டபம் நகர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொருளாளர் பிர்தவ்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட அமைப்பாளர் பக்கீர் ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.\nநகர் தலைவராக நசீர், செயலாளராக ஹாரீஸ் கான், பொருளாளராக ராஜா முகமது, துணைத்தலைவராக ஜெய்னுல் ஆப்தீன், துணைச் செயலாளராக மீஸ்ரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் மண்டபம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் இரவு நேரங்களில் வந்து செல்ல வேண்டும்; மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன\nராமநாதபுரத்தில் டேஸ்ட் ஆப் மும்பை\nராமநாதபுரத்தில் டேஸ்ட் ஆப் மும்பை ஹாஜி அலி ஜூஸ் நிறுவனத்தை திரைப்பட இயக்குநர் அமீர் திறந்து வைத்தார். துபாய், அபுதாபி, ஷார்ஜா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவில் மும்பை, பெங்களுரூ, சென்னை போன்ற நகரங்களிலும் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெ���்று திகழும் டேஸ்ட் ஆப் மும்பை என அழைக்கப்படும் ஹாஜி அலி ஜூஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா ராமநாதபுரம் பாரதிநகரில் நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் ஜூஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார்.\nநிறுவன பங்குதாரர்கள் முஷம்மில் ஹூசைன், இஸ்திகார் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், சக்கரக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் நூர்முகம்மது, கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஹபீப் முகம்மது, தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, ஏசியன் கிளாஸ் ஹவுஸ் உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் அன்ட் பிரதர்ஸ், பிங் பாந்தர்ஸ் நிறுவன பங்குதாரர்கள், நியூ ஹாரா ஏஜென்சீஸ் நிறுவனர் நூகு அப்துல்காதர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து ஹாஜி அலி நிறுவனத்தின் பங்குதாரர் முஷம்மில் கூறுகையில், மக்களுக்கு இயற்கை உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம் என்றார்.\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசு களவிளம்பரத்துறை கல்லூரி நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பாக, பிரதமரின் மக்கள் நிதி திட்டம், தூய்மையான பாரதம் மற்றும் பெண் சிசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அபுல்ஹசன்சாதலி தலைமை வகித்தார். சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப், இயக்குநர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ராமசந்திரன்,மாவட்ட சமூக நல அலுவலர் மலையரசி, கள விளம்பர அலுவலர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஆனந்த் வரவேற்றார்.\nமுகவை மாவட்டம் - வரலாறு\nபனிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த சமஸ்தானத்தைஏர்வாடியை சேர்ந்த ஹஸ்ரத் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷாஹீது என்பவர் ஆண்டார். பின்னர் அவரின் வழியினர் சேதுபதி மன்ன���ுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டு இராமநாதபுரம் சமஸ்தானத்தைஆண்டனர். அன்று முதல் பதினைந்தாம் நூற்றண்டின் முற்பகுதி வரை திருவாடனை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய தாலுக்காக்களை உள்ளடக்கிய தற்போதைய ராமநாதபுரம் மாவட்டதை சேதுபதி மன்னர்கள் ஆண்டுவந்தனர். 1063இல் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தன் ஆளுமையில் கிழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.\n1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில், குடும்ப சச்சரவின் காரணமாக தஞ்சாவூர் மன்னரின் உதவியோடு 1730ஆம் ஆண்டில் பெரிய உடையார் தேவர் சேதுபதி வம்சத்தில் மண உறவை ஏற்படுத்திக்கொண்டு சிவகங்கையின் மன்னரானார். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி பாளையக்காரர்கள் சுதந்திர மன்னர்கள் ஆனார்கள், இதில் ராமநாதபுர சேதுபதி மன்னரும், சிவகங்கை மன்னரும் முக்கியமானவர்கள். 1730இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தா சாஹிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் மராத்தியர்களின் கீழும் பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் முக்கியஸ்த்தர்கள் கலகத்தில் இடுபட்டனர். அந்த நேரத்தில், கர்நாடக அரியாசனத்தில் சந்தா சாஹிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர், மற்றும் இந்த மாவட்டம் கர்நாடகத்தின் பகுதியாக இருந்தது.பிரித்தானியர்கள் சந்தா சாஹிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இது தென்பகுதிகளில் தொடர் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது.\n1795இல் பிரித்தானியர்கள் முத்துராமலிங்க சேதுபதியை விழ்த்தி ராமநாதபுர அதிகாரத்தை கைப்பற்றினர். 1801இல் மங்களேஸ்வரி நாச்சியார் சிவகங்கையின் ஜமீன் ஆக்கப்பட்டார். ராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி அதிகாரத்தில் இருந்தனர். 1803இல் சிவகங்கையை சேர்ந்த மருது ���ாண்டியர்கள் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த கட்டபொம்மனுடன் இணைந்து பிரித்தானியர்களுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரி வல்லபா பெரிய உடைய தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். திப்பு சுல்தானின் விழ்ச்சிக்கு பின் பிரித்தானியர்கள் அதிகாரத்தை கைப்பற்றி நவாப்பை சிறையிட்டனர். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.\n1910இல் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் ராம்நாடு என வழங்கப்பட்டது; இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய ராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nகுவைத்தில், SDPI கட்சி தலைவர் மவ்லவீ K.K.S.M. தெஹ்...\nஇரவு நேரங்களில் பஸ்கள் மண்டபம் நகருக்குள் வந்து செ...\nராமநாதபுரத்தில் டேஸ்ட் ஆப் மும்பை\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூர...\nமுகவை மாவட்டம் - வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlux9", "date_download": "2021-01-21T17:23:07Z", "digest": "sha1:ERUOO5UOO4UXX4XPTEN5NKF6CJ6CFAT6", "length": 5884, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை , பத்திரிகாலயம் , 1925\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனிய���் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/flower-plant-sellers-lockdown-day-in-coonoor", "date_download": "2021-01-21T18:49:46Z", "digest": "sha1:HU6A22ZKZAKECPWZFWBJMQE56CK5ALHV", "length": 13609, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "பர்லியார்: வாட்டத்தில் மலர்‌ நாற்றங்கால் தொழில்; நம்பிக்கையளிக்கும் பழ நாற்றுகள் | flower plant sellers lockdown day in coonoor", "raw_content": "\nபர்லியார்: வாட்டத்தில் மலர்‌ நாற்றங்கால் தொழில்; நம்பிக்கையளிக்கும் பழ நாற்றுகள்\n'இந்த மாதிரி ஒரு சோதனைக் காலம் வந்ததே இல்லை. பூச்செடிங்க, அழகுத் தாவரங்கள மக்கள் யாரும் வாங்குறது இல்ல. ஜன நடமாட்டமும் இல்லை'.\nமலைப்பிரதேசமான நீலகிரியின் மிக முக்கிய நுழைவு வாயில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதை.\nபசுமை நிறைந்த அடர் வனத்தினூடாக, கொண்டை ஊசி வளைவுகளுடன் நெளிந்து செல்லும் இந்த அழகிய மலைப்பாதையின்‌ அடையாளங்களில் ஒன்றாக இருப்பது பர்லியார். குன்னூர் மலையுச்சியிலிருந்து தவழ்ந்து வந்து பவானியில் கலக்கும் இந்த ஆறே, கோவை - நீலகிரி மாவட்டங்களின் எல்லையாக உள்ளது. இந்த ஆற்றின் பெயராலேயே பர்லியார் என இந்தப் பகுதி காரணப்பெயர்‌ பெற்றது.\nநாகலிங்க மரங்கள், துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான் உள்ளிட்ட வேறு எங்கும் எளிதில் கிடைத்திடாத பழங்களால் நிறைந்த கடைகள். அருகிலேயே அழகிய பழங்கால சிறிய சாலையோர வீடுகள், வீடு முழுக்க பூச்செடிகள் என எழில்கொஞ்சும் இந்த இடத்தை ஒருமுறை கடந்தவர்களும் நிச்சயம் மறக்க மாட்டார்கள். ஏனெனில், இந்த மலைப்பாதை பயணத்தில் இளைப்பாறுதலுக்கான தேநீர் ஸ்டாப்பிங் இதுதான்.\nகிட்டத்தட்ட நடுக்காட்டில் அமைந்துள்ள இந்த சாலையோர கிராமத்தின் 100 சதவிகித பொருளாதாரமும் இந்தச் சாலையை நம்பியே உள்ளது. அனைவருமே சிறு, குறு வியாபாரிகள். பெருமழை காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு, 10 நாட்கள் சாலையை மூடினாலே இவர்களின் பாடு திண்டாட்டம்தான்.\nஇதுவரை இல்லாத வகையில், கடந்த நான்கு மாதங்களாக பொது முடக்கத்தால் இவர்களின் நிலை எப்படி உள்ளது எனக் காணக் கிளம்பினோம்.\nவெறிச்சோடிய சாலைகள், அவ்வப்போது சென்றுவரும் ஆம்புலன்ஸ்கள், தார்ப்பாலின் போட்டு மூடப்பட்டுள்ள சாலையோர கடைகள். சோதனைச்சாவடியில் முழுப் பாதுகாப்பு உடையணிந்த அரசுப் பணியாளர்கள், தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும் கார்கள். வழக்கம்போல் அசுர வேகத்தில் பறக்கும் டிப்பர் லாரிகள் என கைவிடப்பட்ட பகுதியைப் போல் நமக்கு அச்சமூட்டியது.\nநூற்றுக்கணக்கான பசுந்தாவரங்களுடன் வீடே பூங்காவாக பூச்சட்டிகளின் அருகில் சாலையை வெறித்துப்பார்த்தவாறு கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த ஒரு அம்மாவிடம் அறிமுகமாகி பேசத் தொடங்கினோம். \" இந்த லைன் வீட்ல 5 குடும்பம் இருக்கோம். எல்லோருக்கும் இந்தச் செடி கொடிங்கதான் உலகம். எங்க வீடு, நாற்றங்கால் எல்லாம் இதுதான். அடுப்பங்கரையில இருந்து வாசல் வரை பூச்சட்டியும், நாத்துமாதான் எப்போதும் இருக்கும். தினமும் 300 முதல் 500 ரூபாய் வரைக்கும் செடிங்க விற்கும். அத வச்சி பொழப்ப ஓட்டிக்குவோம். இந்த நாலு மாசமா ஒரு பொழப்பும் இல்ல.\nமுதல் போட்டு வாங்குன செடியெல்லாம் பூத்து உதிருது. மழை வெயில்னு பாத்துப் பாத்து வளக்குறோம் ஒண்ணுமே விக்கல. ரோஜா நாத்துல இருந்து எலுமிச்சை வரைக்கும் தொட்டியிலயே பட்டுப்போயிருமோனு பயமா இருக்கு. ஏதோ ஒண்ணு ரெண்டு பழ நாத்துங்க மட்டும் விக்குது. அத வச்சி ஓட்டுறோம். எப்போ நெலம சரியாகும்னு தெரியல. பழைய மாதிரி இந்த ரோட்ல வண்டிங்க போனால்தான் எங்க பாடு தீரும்\" பெருமூச்சுடன் பேசினார்.\nஅடுத்த வீட்டில் ரம்பூட்டான் நாற்றுகளை அடுக்கிக்கொண்டிருந்த முதியவரிடம் பேசினோம். \" 30 வருசமா நாத்து விக்கிறேன். இந்த மாதிரி ஒரு சோதனைக் காலம் வந்ததே இல்லை. பூச்செடிங்க அழகுத் தாவரங்கள மக்கள் யாரும் வாங்கறது இல்ல. ஜன நடமாட்டமும் இல்லை.\nகீழிருந்து விவசாயிங்க சிலபேர் வண்டிய கொண்டுவந்து பழ நாத்துகள கேட்டு வாங்கிட்டுப் போறாங்க. இப்போ, மங்குஸ்தான் நாத்துக்கு நல்ல கிராக்கி இருக்கு. இதனால பழ நாத்து உற்பத்தி பண்ணலாம்னு இறங்கிட்டோம்\" என்றார் நம்பிக்கையுடன்.\nநம் முகத்தையே பார்த்துக்கொண்��ிருத்த மற்றொரு முதியவர், ''வெள்ளரிக்கா, மாங்கா எல்லாம் வெட்டி, பஸ்ல வரவங்கிட்ட ஜன்னல் வழியா விப்பேன். இப்போ பஸ்ஸே இல்ல. டெய்லி காலைல இருந்து ரோட்டப் பாத்துட்டு வீட்டுக்குப் போறேன் கவர்மென்ட்ல சொல்லி ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுங்க\" என்றார் வெகுளியாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-21T17:00:18Z", "digest": "sha1:3NAAYB35SQJVS2CIYC7GENZZ7M3ICAZF", "length": 11936, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "சிரியாவில் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்: யாழ், கிளிநொச்சியில் கண்டறிவு\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகுதிகள் மீண்டும் முடக்கம்\nசிரியாவில் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு\nசிரியாவில் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு\nசிரியாவில் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், படுகாயமடைந்த பலர் அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல் அபியாத் நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nவெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் குர்து இன போராளிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக துருக்கி ராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.\nஅத்தோடு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 2 பேரை கைது செய்திருப்பதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.\nது���ுக்கி இராணுவம் சிரியா எல்லைக்குள் நுழைந்து குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே குர்து போராளிகள் இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ\nவடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்: யாழ், கிளிநொச்சியில் கண்டறிவு\nவடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகுதிகள் மீண்டும் முடக்கம்\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத\nஈரானில் இரட்டை தற்கொலைத் தாக்குதல்: 13பேர் உயிரிழப்பு- 30க்கும் மேற்பட்டோர் காயம்\nமத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத\nஉய்கர் இன முஸ்லிம்கள் தொடர்பான பொம்பேயோவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இணைகிறது அமெரிக்கா\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா\nபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்\nஇலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காம��� தொடர்பாக இலங்கை ப\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடல்\nமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nஉய்கர் இன முஸ்லிம்கள் தொடர்பான பொம்பேயோவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இணைகிறது அமெரிக்கா\nபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/05/29", "date_download": "2021-01-21T18:24:21Z", "digest": "sha1:LSRXU4TQVA6IBAJQGREKGFLZXARYN6RD", "length": 35444, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "29 May 2020 – Athirady News ;", "raw_content": "\nநாடுமுழுவதும் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nநாடுமுழுவதும் வரும் 5,6ஆம் திகதிகளில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. பௌத்தர்களின் புனித நாள்களில் ஒன்றான பொஷன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் திணைக்களம்…\nகுற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கருத்து\nஐக்கிய இராச்சியத்திலுள்ள உயர் ஸ்தானிகரின் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் கருத்து தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள தற்போதைய உயர் ஸ்தானிகரின் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக,…\nதமிழர் தகவல் மையம் (TIC) இடர்கால நிவாரண உதவி.\nபல வருடங்களாக இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேலையின்மை காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு அவதியுறும் 41…\nவிவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் நீடிப்பு\nவிவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக அரசாங்கத்தினால் முன்னெடு��்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை ஜீலை 31ம் திகதி வரை…\nஅரசாங்கத்தின் நடவடிக்கையினாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்துள்ளது – மோடி\nஇலங்கை அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உரிய நேரத்தில், உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தமையினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தெரிவித்தார். இந்திய பிரதமருக்கும்,…\nஇலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது. குறித்த 8 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள்…\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்\nநுவரெலியா மாவட்டத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று குறிப்பிடப்பட்டது போன்று 31 ஆம் திகதியும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும்…\nகுருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் – த.சத்தியமூர்த்தி\nயாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர…\nமோசடி சட்டத்தரணியாக என்னைச் சித்திரிக்க முயற்சி – சுகாஸ் காட்டம்\nசிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி மோசடி சட்டத்தரணியாக என்னைச் சித்திரிக்க முயல்கின்றனர். எனது அரசியல் வளர்ச்சி பிடிக்காத சிலரே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பிரமுகர் சட்டத்தரணி…\nவவுனியா நெளுக்குளம் பகுதியில் வறிய குடும்பத்திற்கு வீடு கையளிப்பு\nவவுனியா, நெளுக்குளம் ஊர்மிலாகோட்டம் பகுதியில் நீண்டகாலமாக கொட்டில் வீடொன்றில் வசித்து வந்து குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு வவுனியாவை சேர்ந்த சம���க ஆர்வலர்…\nவவுனியாவில் காதல் விவகாரத்தினால் வாள்வெட்டு\nவவுனியாவில் காதல் விவகாரத்தினால் வாள்வெட்டு உட்பட இரு சம்பவங்களில் மூவர் வைத்தியசாலையில் வவுனியாவில் இன்று (29) மாலை இடம்பெற்ற இருவேறு கத்திகுத்து சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்…\nவவுனியாவில் குளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது\nவவுனியாவில் குளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்ட மூவர் முச்சக்கர வண்டியுடன் கைது குளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்ட மூவரை முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தாடுப்பு பிரிவு பொலிசார்…\nஇந்தியாவில் கொரோனாவால் 1.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனாவால் 1.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 71106…\nவவுனியா மாணவர்களுக்கு சூம் இன் ஊடாக இலவச கற்றல் நடவடிக்கை\nகோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளமையினையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சூம் (ZOOM) இன் ஊடாக இலவச கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் வவுனியா தெற்கு , வடக்கு…\nஇலண்டனில் இருந்து வந்தவர்கள் சீனர்கள்\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானத்தில் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 221 பயணிகளும் இலங்கையர்கள் அல்ல எனவும் அவர்கள் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த சீனர்கள் அனைவரும்…\nகொவிட்-19 தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 09 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 754 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1530 பேர் இலங்கையில் கொரோனா…\nபொதுத் தேர்தல் திகதி தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு\nஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்��மானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஜூன் முதலாம் திகதி காலை 10 மணி வரை…\nகுணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமேலும் 5 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 366 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும்…\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nமுகநூல் காதலியை சந்திக்க வந்த இளைஞனை போலீசார் என கூறிய இளைஞர் குழுவொன்று கடத்தி சென்று, தாக்கி இளைஞனின் கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். இச் சம்பவம் கொக்குவில் பொற்பதி பிள்ளையார் ஆலயத்திற்கு…\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார கால பகுதியில் மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை…\nஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்குங்கள்: சோனியா காந்தி வேண்டுகோள்..\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு மோசமான பொருளாதார பாதிப்பை சந்தித்து உள்ளது. மக்களின் வாழ்வாதாரம்…\n10 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்: மந்திரி அனில் தேஷ்முக் தகவல்`..\nகொரோனா பிரச்சினை காரணமாக மகாராஷ்டிராவில் வேலையின்றி தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளர்கள் ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இதுவரை மராட்டியத்தில் இருந்து சுமார் 10 லட்சம்…\nயாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்படட முடக்கம் காரணமாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார். யா���்ப்பாணம் மாநகர சபையில் இன்றையதினம் இடம்பெற்ற…\nமருதமுனையில் குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nமருதமுனையில் அரச காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச…\nரம்பொடை வேவண்டனில் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்\nஅமரர்.ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி,…\nபுதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா தொற்று..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.…\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 7,466 பேருக்கு கொரோனா பாதிப்பு- உலக நாடுகளில் 9-வது இடம்\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் தற்போது இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்க 60 லட்சத்தை…\nமகாராஷ்டிராவிற்குள் கொத்து, கொத்தாக படையெடுத்த வெட்டுக்கிளிகள்..\nஉழவனுக்கு நண்பனாக திகழும் பூச்சி, புழு இனங்கள் உண்டு. ஆனால் வெட்டுக்கிழி விவசாயிகளின் வாழ்வுக்கு வேட்டு வைக்கிறது. இவை கூட்டமாக படையெடுத்து மின்னல் வேகத்தில் பயிர்களை தாக்கி அழித்து விடும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை…\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nகொத்து கொத்தாக வரும் வெட்டுக்கிளிகளை அழிக்க ராஜஸ்தான் மாநிலத்தில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்னல் வேகத்தில் தாக்கி பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி வெட்டுக்கிளி கூட்டமாக படையெடுத்து…\nவங்காளதேசத்தில�� கொரோனா ஆஸ்பத்திரியில் தீ விபத்து – 5 பேர் பலி..\nவங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள குல்ஷான் சந்தை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தரை தளத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு…\nபட்டதாரிப் பயிலுநர்கள் மீதும் அரசு கரிசனை காட்ட வேண்டும்\nபட்டதாரிப் பயிலுநர் நியமனம் பெற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும் என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் வலியுறுத்தியுள்ளார். தனியார்த் துறையில் பணியாற்றிய…\nவவுனியாவில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி\nமறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் , அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியா குருமன்காட்டுபகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (29.05.2020) மதியம் 12.00 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கைத்…\nசீன எல்லையில் பதற்றம்: டிரம்ப் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது..\nலடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயார் என்று அந்த…\n“டிரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை” – டுவிட்டர் நிறுவனம்..\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தினந்தோறும் ‘டுவிட்டர்‘ சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களை விமர்சிப்பதற்கும் உபயோகப்படுத்துகிறார். அவரை டுவிட்டரில் 8 கோடிபேர் பின்பற்றி வருகிறார்கள்.…\nஆபத்து – பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்\nநிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம் யார்\nதாய்மையை உணரும் பள்ளி மாணவன்\nவடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nPHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள்…\nசர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும்…\nஉச்சம் தொட்ட CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்\nமின்சார அளவீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ர���ம் கோர்ட்டில்…\nதெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு..\nகுளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா\nபணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீண்டும்…\nரிப்கான் பதியூதீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை\nதொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யிடம்…\nகல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/05/blog-post_7.html", "date_download": "2021-01-21T18:28:19Z", "digest": "sha1:LOJNWF2SCFFVS7K5VCCKDLNXUZZ2AZGL", "length": 17862, "nlines": 276, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: மூன்று பேர் மூன்று காதல்", "raw_content": "\nமூன்று பேர் மூன்று காதல்\nடைட்டிலிலேயே தெளிவாய் சொல்லியிருக்கிறார்கள். மூன்று பேர்களின் காதல் கதைகள் என்று. தனித் தனியே இம்மூன்று கதைகளும் வெவ்வேறு இடம், கண்டெண்ட்டில் இருக்கிறது. விமலுடய காதல் மலையும் மலை சார்ந்த இடமும், சேரனின் காதல் கடலும் கடல் சார்ந்த இடமும், அர்ஜுனின் காதல் நிலமும் நிலம் சார்ந்த இடமும் என்று மூன்று ஜியோகிரபிகல் வேறு பாடு வேறு.\nவிமலின் காதல் வழக்கமான வசந்த பட காதல் போல பேசியே மாய்ந்து அது காதலா இல்லை கத்திரிக்காயா என்று புரிபடுவதற்குள் முற்றிப் போய் புட்டுக் கொள்கிறது. விமல் வழக்கம் போல வாய்க்குள்ளேயே பேசுகிறார். டைட் க்ளோசப் காட்சிகள் வேறு. ஹீரோயினை அறிமுகப்படுத்தும் முன் பாலசந்தர் பாணியில் ஒளித்து வைத்து அவள் ஒர் பேரழகி என்று பில்டப் செய்து படத்தில் காட்டியவுடன் தியேட்டர் மொத்தமும் “ப்பா.. “ என்று கத்தி அடுத்த வார்த்தை சொல்லியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. உணர்வில்லாத வள வள காதல் என்று சொல்லப்பட்ட கதை.\nஇரண்டாவது காதல் முட்டம் பகுதியில் சேரனுக்கும், பானுவுக்குமிடையே நடக்கும் உணர்வு போராட்டம் என்றே சொல்ல வேண்டும். சேரனின் கேரக்டரைஷேஷனும், பானுவின் கேரக்டரைஷேஷனும் அருமை. அவர்களுக்குள் உண்டாகும் மெல்லிய காதலும், அதை வெளிப்படுத்த முடியாமல் பானு படும் பாடும். அவரது நடிப்பும் வாவ்.. செம. சேரனின் நடிப்பும் ந்ன்றாகவே இருந்தது. சரியான காஸ்டிங். இந்த எபிசோடில் எங்கே நெகிழ்ந்து விடுவோமோ என்ற உருக வைத்திருக்கிறார்கள். என்னம்மா நடிக்குதுப்பா இந்த பொண்ணு.\nமூன்றாவது காதல் நீச்சல் கோச் அர்ஜுனுக்கும் அவரது மாணவிக்குமிடையே நடக்கும் ஆசிரிய மாணவி உறவுக்கு மீறிய காதல். அதை மிக நாசுக்காகவே கையாண்டிருக்கிறார்கள். அர்ஜுனுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அதை உணர்ந்து சிறப்பாகவே செய்துள்ளார். மாணவியாய் நடித்தவரின் நடிப்பும் ஓகே தான் என்றாலும் , இவர்களிடையே இருக்கும், கோச் மாணவி உறவுக்கான முக்யத்துவமா அல்லது இவர்களின் காதலுக்கான முக்யத்துவமா என்று ஆழமாய் சொல்ல் முடியாமல் ஒலிம்பிக், போட்டி, 51 செகெண்ட், காதலியின் வெற்றி அர்ஜுனை எழுந்து நடமாட வைத்துவிடும் என்ற காதல் என நிறைய இடங்களில் மிக்ஸ்ட் உணர்வுகளினால் இன்வால்வ் ஆக முடியாமல் போகிறது. அர்ஜுன் படுத்தபடியே நடிக்கும் காட்சியில் க்ளாஸ்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் எல்லா பாடல்களுமே ஹிட். அதை மிக அழகாய் மாண்டேஜ்களாய் இயக்குனர் உபயோகித்திருக்கிறார். ஸ்டாப் த பாட்டு மூலம் தன் பையனை அறிமுகம் செய்திருக்கிறார். லாங் வே டு கோ. குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தினேஷின் ஒளிப்பதிவைத்தான். மூன்று விதமான காதலுக்கு மூன்று விதமான டோனை பயன்படுத்தியதுமில்லாமல். முட்டம் பகுதி கதையில் கிட்டத்தட்ட நிறைய ஷாட்களில் பானுவின் நடிப்பை அருமையாய் உள்வாங்கி நமக்களித்திருக்கிறார்.\nஎழுதி இயக்கியவர் வஸந்த். மூன்றும் தனித்தனி காதல் கதைகளாய் போய்விட்டதால் உணர்வு ரீதியாய் படத்தோடு ஒன்ற முடியாதது ஒரு குறையென்றால், சேரன் - பானுவின் கதையில் இருக்கும் அழுத்தம், மற்ற கதைகளில் இல்லாமல் போனதால் சுவாரஸ்யமில்லாமல் போகிறது. வஸ்ந்தின் படங்கள் படம் தியேட்டரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வை விட டிவியில் போடும் போது அட ஓகேயாத்தானே இருக்கு ஏன் ஓடலைன்னு ஒரு கேள்வி வரும் அது இந்த படத்துக்கும் வரும்.\nLabels: திரை விமர்சனம், மூன்று பேர் மூன்று காதல், வஸந்த்\nவஸ்ந்தின் படங்கள் படம் தியேட்டரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வை விட டிவியில் போடும் போது அட ஓகேயாத்தானே இருக்கு ஏன் ஓடலைன்னு ஒரு கேள்வி வரும் அது இந்த படத்துக்கும் வரும்.\nகடைசி லைன் - சத்தியமான வார்த்தை...\nஎனக்கென்னவோ இந்தப்படத்தை டிவியில் பார்க்கும் போதும் அந்த உணர்வு வராது என்றே தோன்றுகிறது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி\nவிக்ரமனின் - நினைத்த��ு யாரோ\nமூன்று பேர் மூன்று காதல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83579/The-boy-who-tried-to-swim-drowned-and-died-tragically-.", "date_download": "2021-01-21T18:49:09Z", "digest": "sha1:CTT3GA5EWMLRIV4JROJKLAPO7E7GUX72", "length": 10277, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீச்சல் பழக முயற்சித்த சிறுவன்... நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு | The boy who tried to swim drowned and died tragically ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநீச்சல் பழக முயற்சித்த சிறுவன்... நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு\nபொம்மிடி அருகே குளிக்கும் போது கிணற்றில் மூழ்கிய சிறுவனின் உடல், 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.\nதருமபுரி மாவட்டம் பொம்மிடி மாதா கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் ரோகித் (13). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த இவர் நேற்று மாலை தனது சக சிறுவர்களுடன் அருகில் பந்து விளையாடி விட்டு அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.\nசிறுவனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் நீச்சல் பழக முயற்சித்ததாக தெரிகின்றது. அப்போது எதிர் பாரத விதமாக ரோகித் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதை பார்த்த சக சிறுவர்கள் சத்தமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவனை மீட்க முயற்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து பாப்பிரெட்டிபட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் 60 அடிக்கு தண்ணீர் இருந்ததாலும், இரவானதாலும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இதே நிலை நீடித்தது.\nஇதனையடுத்து நீர் மோட்டார் பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் தண்ணீருக்கு அடியில் உள்ளதை பார்க்கும் கண்காணிப்பு கேமராவை நீருக்கு அடியில் செலுத்தி சிறுவன் உடல் உள்ள இடத்தை அடையாளம் கண்டு பிடித்தனர். இதனையடுத்து இரவு முழுவதும் மின்மோட்டர் வைத்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர்.\nதொடர்ந்து தண்ணீர் வடிந்த பிறகு நீரில் ழூழ்கிய சிறுவனின் உடலை சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று காலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுவனின் உடல், உடல் கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மாவா\n”குஷ்புவும் சேர்ந்து தமிழகத்தில் தாமரையை மலரவைப்பார்” ஆர்.கே சுரேஷ் ’சிறப்பு’ பேட்டி\nRelated Tags : தருமபுரி மாவட்டம், நீச்சல், நீ��்சல் பழக, முயற்சித்த சிறுவன், சிறுவன், நீரில் மூழ்கி, பரிதாபமாக உயிரிழப்பு, boy, tried to swim, died tragically,\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி\n“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்\nசசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன\nகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா\nபுனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மாவா\n”குஷ்புவும் சேர்ந்து தமிழகத்தில் தாமரையை மலரவைப்பார்” ஆர்.கே சுரேஷ் ’சிறப்பு’ பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85634/Mysterious-gang-that-hunted-peacocks-escaped-when-they-saw-the-police", "date_download": "2021-01-21T18:06:18Z", "digest": "sha1:BTX23PGOEWF3E6ANZHFMPHRCGCKPN4I2", "length": 9191, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மயில்களை வேட்டையாடிய மர்ம கும்பல்... போலீசாரை கண்டதும் தப்பியோட்டம் | Mysterious gang that hunted peacocks escaped when they saw the police | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமயில்களை வேட்டையாடிய மர்ம கும்பல்... போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்\nகோவில்பட்டி அருகே இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடிய கும்பல், காவல்துறையை கண்டதும் தப்பியோட்டம்... மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் அதிகளவு மயில்கள் காணப்படுகின்றன. இந்த மயில்கள் சமூக விரோத கும்பல்களினால் வேட்டையாடப்படுவதாக தொடர்ச்சியாக புகார் எழுந்து வருகிறது.\nஇந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் காவல்நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எட்டயபுரத்தை அடுத்துள்ள முத்துலாபுரம் கிராமம் பகுதியில் சில இளைஞர்கள் மயில்களை வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த இளைஞர்கள் மயில்கள் மற்றும் வாகனங்களை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.\nஅங்கு இறந்த நிலையில் கிடந்த 6 மயில்கள் மற்றும் 4 பைக்குகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவற்றை விளாத்திகுளம் வனத்துறை அதிகாரி ஆனந்திடம் போலீசார் ஒப்படைத்தனர். இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடிய கும்பல் போலீசார் வந்ததும் தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசாரும், வனத்துறையினரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக தேசிய பறவையான மயில்கள் சமூக விரோத கும்பலால் வேட்டையாடப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nதீப்பற்றி எரிந்த வைக்கோல் லாரி... சாதுர்யமாக குளத்தில் இறக்கிய லாரி ஓட்டுநர்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஓய்வு \nRelated Tags : தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி, மயில், வேட்டை, மர்ம கும்பல், தப்பியோட்டம், போலீசார், Mysterious gang, hunted, peacocks, escaped, police,\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி\n“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்\nசசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன\nகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா\nபுனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதி���ு செய்க\nதீப்பற்றி எரிந்த வைக்கோல் லாரி... சாதுர்யமாக குளத்தில் இறக்கிய லாரி ஓட்டுநர்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஓய்வு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3044193", "date_download": "2021-01-21T18:54:59Z", "digest": "sha1:VHWDFFAZA5AGNJ45RVCLNXPFC3GAEUBY", "length": 5412, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏவூர்தி வரலாறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏவூர்தி வரலாறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:15, 7 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\n15:03, 24 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)\n09:15, 7 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nCommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஏவூர்தியின் வரலாறு''' (History of rockets)என்பது 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து தொடங்குகிறது.பின்னர் ஏவூர்தித் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, மங்கோலியா, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் பரவியது. இன்றைய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக விளங்கும் செயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் நிலைநிறுத்துவதில் ஏவூர்திகளின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய நிலையை அடைய ஏவூர்தி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக உள்ளது. ஏவூர்தித் தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில் கி.பி.1942 (1942 AD) ஆம் ஆண்டு தான் ஏவூர்தி தனது மேம்பட்ட முதல் வடிவத்தை எட்டியது. விண்வெளி பயணம் பற்றிய சிந்தனையும் ராக்கெட் உருவாக்கம் பற்றிய ஆய்வும் கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்தே (400 BC) துவங்கியதாகக் கூறப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-21T18:19:39Z", "digest": "sha1:4AAUXHBV4XKLAEC56BDK6QM4CLX7KE32", "length": 7034, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அத்துரலிய பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அத்துரலிய பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅத்துரலிய பிரதேச செயலாளர் பிரிவு (Athuraliya Divisional Secretariat, சிங்களம்: අතුරලිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 28 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 32173 ஆகக் காணப்பட்டது.[2]\nமாத்தறை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nமாத்தறை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 22:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/lakshmi/review.html", "date_download": "2021-01-21T19:11:36Z", "digest": "sha1:PCU5CZUZPFKS26UZCITF7LZTEWJLZ5QI", "length": 7262, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லக்ஷ்மி விமர்சனம் | Lakshmi Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோவை இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் இயக்குனர் விஜய். இந்தியா முழுவதும் இருந்து எக்கச்சக்க திறமையான டான்ஸ் குழந்தைகளை ஆட வைத்து, டிஆர்பியை ஏற்றியிருக்கிறார். சுட்டி சிறுமி தித்யா, லக்ஷ்மி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தித்யாவின் ஒவ்வொரு டான்ஸ் மூவ்மெண்டும் கைத்தட்டல்களை அள்ளிக் குவிக்கிறது. டான்ஸ் மட்டுமின்றி, தித்யாவின் குறும்புத்தனங்களும் ஆடியன்சிடம் அப்ளாஸ் அள்ளுகிறது.\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு பர்பாமென்ஸ் காட்ட வேண்டிய வேலைகள் எதுவும் இல்லை. அம்மாவாக மட்டுமே வந்து போகிறார். இவர்களை தாண்டி வில்லனாக அறிமுகமாகும் சல்மான் யூசப் கானின் நடனம் வாவ் சொல்ல வைக்கிறது. அதேபோல தித்யா டீமில் உள்ள குண்டுப் பையன் அர்னால்டின் (அஸ்வத்) ஆட்டம் அசரவைக்கிறது.\nஎளிதில் யூகிக்கக் கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், ரியால்டி ஷோவின் சுவாரஸ்யம் மிஸ்சிங். படம் ஏபிசிடி பார்ட் 2 போலவே இருக்கிறது. பிளாஷ் பேக் காட்சியும் வலுவாக இல்லாததால், பிரபுதேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் உறவின் ஆழம் தெளிவாகாமல் போகிறது.\n'இதுவரை ஜெயிச்சதே இல்லாத மாதிரி பிராக்டீஸ் பண்ணு, இதுவரை தோத்ததே இல்லாத மாதிரி பெர்ஃபார்ம் பண்ணு' உள்ளிட்ட அஜயன் பாலாவின் மோட்டிவேஷன் வசனங்களுக்கு தனி பாராட்டுக்கள். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் எமோஷனலான டான்ஸ் சினிமாவை கச்சிதமாக தந்துள்ளன.\nடி.வி. டான்ஸ் ரியாலிட்டி ஷோவை வெள்ளித்திரையில்..\nGo to : லக்ஷ்மி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18444", "date_download": "2021-01-21T18:25:26Z", "digest": "sha1:QKC5WFNJIHZTX2MVC5QRWY6AM3GOGEUQ", "length": 7071, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "பெரியவங்களுக்கு மெடிக்கல் பாலிசி... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவை தோழிகளிடம்/தோழர்களிடம் இருந்து ஒரு உதவி...\nஎங்க அம்மா,அப்பாக்கு மெடிக்கல் பாலிசி போடலாம்ன்னு இருக்கேன்.. உங்களது வீட்டில் அம்மா,அப்பா/ மாமியார்,மாமனார் க்கு போட்டு இருப்பீங்க இல்ல எனக்கு கொஞ்சம் அதை பத்தி சொல்லுங்க. எந்த கம்பெனி பாலிசி நல்லா இருக்கு எனக்கு கொஞ்சம் அதை பத்தி சொல்லுங்க. எந்த கம்பெனி பாலிசி நல்லா இருக்கு என்ன என்ன செலவுகள் அதன் மூலமா கட்டலாம்\nஎன்கிட்ட ஸ்டார் ஹெல்த் பாலிசி இருக்கு. வயதானவர்களுக்கு அது நல்லா இல்லைன்னு சொல்றாங்க.\nஉங்க வீட்டில் யாராவதுக்கு போட்டு இருந்த, அதை பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.\nஇங்க கொஞ்சம் வாங்க ...\nஎன்ன தோழிஸ், யார் வீட்டிலுமே பாலிசி போடலையா\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nவாதம் நோய் பற்றி தெறிந்தவர்கள் உதவுங்கள்\nகொலஸ்ட்ரோல் செக் எத்தனை மணிநேரம்\nஎச்சிவி வைரஸ் பாதிப்பு பற்றி தெரியுமா\nஎவையெல்லாம் இங்கு இடம் பெறும்\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவ��ை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626160", "date_download": "2021-01-21T18:00:04Z", "digest": "sha1:VSM4ULT2B55Z4GWHDF774DAZOJJZ4IKC", "length": 8710, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக போட்டியின்றி தேர்வு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக போட்டியின்றி தேர்வு\nடெல்லி: இந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக போட்டியின்றி தேர்வாகிறார்கள். இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்த குர்கயானில் வருகிற 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் 31-ந் தேதி புதிய நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் அடில் சுமரிவாலா மீண்டும் போட்டியிடுகிறார். சீனியர் துணைத் தலைவர் பதவிக்கு உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனையான அஞ்சு ஜார்ஜ் வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.\nஇவர்கள் இருவரையும் எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் சுமரிவாலா 3-வது முறையாக தலைவராகவும், அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக சீனியர் துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். பொருளாளர் பதவிக்கு மதுகந்த் பதாக் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவரும் போட்டியின்றி தேர்வாகிறார்.\nசந்தீப் மேக்தா, ரவிந்தர் சவுத்ரி ஆகிய இருவரும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். சந்தீப் மேக்தா சீனியர் இணை செயலாளர் பதவிக்கும் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் செயலாளர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகலாம் என்று தெரிகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக அஞ்சு ஜார்ஜ் தேர்வு\nகோட்டயத்தில் பரபரப்பு; அறையில் அடைத்து பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை: தந்தை மரணம்; தாய்க்கு சிகிச்சை- கொடூர மகன் மீது வழக்குப்பதிவு\nபுனேவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு: சீரம் நிறுவனத்தின் சிஇஓ இரங்கல்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நிதி... மேற்கு வங்க ஆளுநர் ரூ.5 லட்சம் நன்கொடை\nபுனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்..\nஎந்த தடுப்பூசியாக இருந்தாலும் பக்க விளைவுகள் இருப்பது பொதுவானது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேட்டி\n: ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nஅமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/mushroom-recipes/stuffed-mushroom/", "date_download": "2021-01-21T17:20:11Z", "digest": "sha1:6D3OEZRWAQTJKKCYHLPJEYNAYSC4XLOS", "length": 5921, "nlines": 65, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஸ்டஃப்ட் காளான்", "raw_content": "\nகொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி\nBasil (துளசி இலை) (உலர்ந்தது) அரை தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்\nகாளானை சுத்தம் செய்து மேல் பகுதியில் மெல்லிய கோடு போல நறுக்கிக் கொள்ளவும்.\nஇப்போது காளானுக்குள் நிரப்புவதற்கு இடம் இருக்கும்.\nமுந்திரிப்பருப்பு, வால்நட், கொத்தமல்லி இலை, இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகாளானிற்குள் நட்ஸ் கலவையை நிரப்பி வைத்துக் கொள்ளவும்.\nமைதாமாவு, உப்புத்தூள், பேஸில் (Basil), மிளகுத்தூள் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கலந்து கொள்ளவும்.\nநட்ஸ் நிரப்பியுள்ள காளானை ஒவ்வொன்றாக எடுத்து மைதா கலவையில் நனைத்து, ரஸ்க்தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் காளானை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=6", "date_download": "2021-01-21T18:06:15Z", "digest": "sha1:HFCCKEFQ34Q65OMOLGONCS3BVYPS46XX", "length": 9759, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சென்னை உயர்நீதிமன்றம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல்\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்...\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில் நடை அடைக...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை : டெல்லி ப...\nமெரினா கடற்கரையில் புதிய தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீடு செய்வதில் விதிமுறைகளை மீறப்பட்டால் உயர்நீதிமன்றம் தலையிடும் - நீதிபதிகள்\nசென்னை மெரினா கடற்கரையில் புதிய தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீடு செய்வதில்,விதிமுறைகள் மீறப்பட்டால் உயர்நீதிமன்றம் தலையிடும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தள்ளுவண்டி கடைகளை முறைப்படுத்துவது தொடர்ப...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகவும் கடுமையாக விமர்சிக்க கூடாது-மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தன் மீதான அவதூறு வழக...\nபிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி இளையராஜா வழக்கு\nபிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து இளையராஜா தாக்கல் செய்திருந்த மனு...\nபொதுப் போக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கலாம் ஆய்வு செய்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபொதுப் போக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என��னென்ன வசதிகள் செய்து கொடுக்கலாம் என ஆய்வு செய்து, முடிவு எடுக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம்...\nநீட் தேர்வு ஒ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளதா விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித...\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட மூன்று அவதூறு வழக்குகள் ரத்து\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரை பற்றியும், தமிழக அர...\nகுறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளின் ஜி.பி.எஸ் கருவியை வாகனங்களில் பொருத்தும் விவகாரம் : போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\nதமிழகத்தில் குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளின் ஜி.பி.எஸ்., கருவிகளை மட்டுமே வாகனங்களில் பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஸ்ம...\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86269/kamalhaasan-vikram-movie", "date_download": "2021-01-21T18:04:29Z", "digest": "sha1:DSB34XOEE7A5F4AJ2EM2MQNGZ3S2USER", "length": 8274, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநகரம், கைதி பாணியிலேயே கமல்ஹாசனின் விக்ரம் படமும் - லோகேஷ் ப்ளான் | kamalhaasan vikram movie | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன��றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமாநகரம், கைதி பாணியிலேயே கமல்ஹாசனின் விக்ரம் படமும் - லோகேஷ் ப்ளான்\nமாநகரம், கைதி படங்களைப் போலவே கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் இரவிலேயே லோகேஷ் கனகராஜ் படமாக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.\nமாநகரம், கைதி, மாஸ்டர் படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணைந்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். கமல்ஹாசனின் 232 வது படம் இது. இந்நிலையில், கிராமத்து பின்னணி கதைக்கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் தலைப்பு ‘விக்ரம்’ கமலின் 66 வது பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியானது.\nஇந்நிலையில், மாநகரம், கைதி படங்களைப் போலவே, விக்ரம் படத்தையும் லோகேஷ் கனகராஜ் இரவிலேயே படமாக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இம்மாதம் இறுதியில் தொடங்கும் இப்படத்திற்கு கமல் ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு சந்தீப் கிருஷ்ணன், ரெஜினா நடிப்பில் வெளியான ‘மாநகரம்’ படம் பெரும்பாலும் இரவில்தான் படமாக்கப்பட்டது. அதேபோல, கைதியும் இரவில்தான். இரண்டு படங்களுக்குமே எஸ். ஆர் பிரபுதான் தயாரிப்பாளார். ஆனால், விக்ரம் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம்தான் தயாரிக்கிறது.\nஅமேசான் ப்ரைமில் வெளியானது சூரரைப் போற்று - சூர்யா ட்வீட்\nசென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை\nRelated Tags : கமல்ஹாசன், விக்ரம், லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, இரவில் கமல்ஹாசன்,\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி\n“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்\nசசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன\nகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா\nபுனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதி���் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமேசான் ப்ரைமில் வெளியானது சூரரைப் போற்று - சூர்யா ட்வீட்\nசென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/sasikumar-film-vikram-withdrawn.html", "date_download": "2021-01-21T17:00:45Z", "digest": "sha1:A2BLFNEUL3QYNYWL75UEFJFS3IGHLDZH", "length": 9691, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விலகினார் விக்ரம் - சசிகுமார் படம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விலகினார் விக்ரம் - சசிகுமார் படம்\n> விலகினார் விக்ரம் - சசிகுமார் படம்\nசசிகுமார் நகரம் படத்தை இயக்கி வருகிறார். சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் நடிக்கவில்லை.\nநகரத்தை விக்ரமின் ‌‌ரீல் லைஃப் என்டர்டெயின்மெண்ட் தயா‌ரித்தது. படத்தின் 80 சதவீத வேலைகள் முடிவடைந்த நிலையில் விக்ரம் தயா‌ரிப்பிலிருந்து விலகியிருக்கிறார். பட்ஜெட் முன்பு சொன்னதைவிட அதிகமானதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.\nஇந்த திடீர் விலகல் காரணமாக சசிகுமாரே படத்தை தயா‌ரித்து வெளியிடுவது என முடிவு செய்துள்ளார். சுப்பிரமணியபுரம், பசங்க என அவர் தயா‌ரித்த இரு படங்களும் சூப்பர்ஹிட் என்பது அறிந்ததுதானே.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t156042-topic", "date_download": "2021-01-21T19:03:24Z", "digest": "sha1:AUFP44NETLZSGZA2CUW2MWEIWBNNHKBY", "length": 42161, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மிகவும் அற்புதமான கதை ஸ்ரீராம ஜெபத்தின் அற்புதமும் பலனும் தவறாமல் படியுங்கள் நட்புக்களே....", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ��பெசல்\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று\n» ஆவி- ஒரு பக்க கதை\n» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை\n» தமிழ் எங்கள் உயிர்\n» தந்திரம் – ஒரு பக்க கதை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்\n» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் \n» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை\n» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.\n» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்\n» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை\n - தளிர் வடாம் அல்லது இலை வடாம் \n» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்\n» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி\n» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» இளமை தான் உனது மூலதனம்\n» ஆத்ம திருப்தி – கவிதை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது …\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்\n» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\n» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்\n» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\n» இந��தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்\n» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.\nமிகவும் அற்புதமான கதை ஸ்ரீராம ஜெபத்தின் அற்புதமும் பலனும் தவறாமல் படியுங்கள் நட்புக்களே....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nமிகவும் அற்புதமான கதை ஸ்ரீராம ஜெபத்தின் அற்புதமும் பலனும் தவறாமல் படியுங்கள் நட்புக்களே....\nபலனும் தவறாமல் படியுங்கள் நட்புக்களே....\nஹனுமான் மீது ராமன் விட்ட அம்பு .......... \nராம பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நீதி தவறாது ராமராஜ்ஜியம் நடத்தி வந்த ஸ்ரீராமர், மக்களின் நலன் கருதி, நாட்டின் வளமைக்காக, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி முதலான மகரிஷிகளைக் கொண்டு யாகம் ஒன்றை நடத்தினார், அவர் அயோத்தியை அடுத்த அழகிய வனத்தில், பெரிய யாக குண்டங்கள் அமைத்து, முனிவர்கள் யாகத்தை நடத்திக்கொண்டு இருந்தனர். சக்கரவர்த்தி ஸ்ரீராமரின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய நாட்டின் மன்னன் சகுந்தன். அவன் ஒருநாள், வேட்டையாடிவிட்டு வரும்போது, யாகசாலைக்கு அருகில் வந்தான். தான் வேட்டையாடிவிட்டுத் திரும்பியிருந்தபடியால், யாகசாலைக்குள் நுழைவது சரியல்ல என்று கருதி, வெளியில் நின்றபடியே நமஸ்கரித்து, வசிஷ்டாதி முனிவர்களுக்கு என் வணக்கங்கள் என்று கூறிப் புறப்படத் தயாரானான். சகுந்தன் கூறிய வார்த்தைகள், நாரத முனிவரின் காதில் விழுந்தது. விறுவிறுப்பான நாடகம் ஒன்றைத் தொடங்க நினைத்தார்.\nஅற்புதமான கதைக்கு, கரு ஒன்று கிடைக்க... விடுவாரா நாரதர் நேராக, விஸ்வாமித்திரரிடம் சென்றார். பார்த்தீர்களா மகரிஷி. இந்தச் சகுந்தன் சாதாரண சிற்றரசன். இவனுக்கு எத்தனைத் திமிர் இங்கே, யாகசாலைக்கு முன்னே நின்றுகொண்டு, வசிஷ்டாதி முனிவர்களுக்கு வணக்கம் என்று கூறிச் செல்கிறான். அப்படியென்ன வசிஷ்டர் உயர்ந்துவிட்டார் தாங்களும்தான் ஸ்ரீராமரின் குரு. தாங்களும்தான் இந்த யாகத்தை முன்னின்று நடத்துகிறீர்கள். தங்கள் பெயரையும் சொல்லி, ஒரு நமஸ்காரம் செய்திருக்கலாம் தாங்களும்தான் ஸ்ரீராமரின் குரு. தாங்களும்தான் இந்த யாகத்தை முன்னின்று நடத்துகிறீர்கள். தங்கள் பெயரையும் சொல்லி, ஒரு நமஸ்காரம் செய்திருக்கலாம் தங்களை வேண்டும் என்றே அவமானப்படுத்த, இவன் வசிஷ்டர�� முதன்மைப்படுத்தி, மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி, அவருக்கு மட்டும் வணக்கம் செலுத்தியிருக்கிறான் என்றார் நாரதர்.\nஉடனே விஸ்வாமித்திரரின் முகம் கோபத்தால் சிவந்தது. கண்களில் தீப்பொறி பறக்க.. அவர் சாபமிடத் தொடங்குமுன், நாரதர் தடுத்து நிறுத்தினார். அந்த அற்பனுக்குச் சாபமிட்டு, தங்கள் தவ பலத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் தங்கள் சீடர் ஸ்ரீராமர். சகுந்தனோ அந்த ஸ்ரீராமரின் கீழே இருக்கிற சிற்றரசன். இவன் செய்த பிழையை ஸ்ரீராமரிடம் கூறி, இவனுக்கு உரிய தண்டனையை அவரையே தரச் சொல்லுங்கள் என்றார் நாரதர்.\nவிஸ்வாமித்திரருக்கும் அது சரியெனப்பட்டது. சில நாழிகைகள் கழித்து யாக சாலைக்கு வந்த ஸ்ரீராமரிடம், உன் குருவை ஒருவன் அவமதித்தால், அவனுக்கு நீ என்ன தண்டனை தருவாய் என்று கோபத்துடன் கேட்டார். அவரை யாரோ அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டார் ஸ்ரீராமர். குருதேவா என்று கோபத்துடன் கேட்டார். அவரை யாரோ அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டார் ஸ்ரீராமர். குருதேவா தங்களை அவமதித்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்குத் தக்க தண்டனையை தாங்களே கூறுங்கள். நிறைவேற்றி வைப்பது என் கடமை என்றார். சகுந்தன் என்னை அவமதித்து விட்டான். அவன் சிரசை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் என் காலடியில் சேர்க்கவேண்டும் என்று விஸ்வாமித்திரர் சொல்லி முடிக்கக் கூட இல்லை... தங்கள் ஆணைப்படியே செய்கிறேன். இது சத்தியம் தங்களை அவமதித்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்குத் தக்க தண்டனையை தாங்களே கூறுங்கள். நிறைவேற்றி வைப்பது என் கடமை என்றார். சகுந்தன் என்னை அவமதித்து விட்டான். அவன் சிரசை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் என் காலடியில் சேர்க்கவேண்டும் என்று விஸ்வாமித்திரர் சொல்லி முடிக்கக் கூட இல்லை... தங்கள் ஆணைப்படியே செய்கிறேன். இது சத்தியம்\nநாரதர் தொடங்கிய நாடகத்தின் முதல் காட்சி முடிந்தது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மிகவும் அற்புதமான கதை ஸ்ரீராம ஜெபத்தின் அற்புதமும் பலனும் தவறாமல் படியுங்கள் நட்புக்களே....\nஸ்ரீராமர் செய்தியனுப்பினால் போதும், சகுந்தனே தன் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து அனுப்பிவிடுவான். இருந்தாலும், அது ஸ்ரீராமர் கடைப்பிடிக்கும் க்ஷத்திரிய தர்மத்துக்கு அழகாகுமா எனவே, ஸ்ரீராமர் போர்க்கோலம் பூண்டு, சகுந்தனின் நாட்டை நோக்கிப் புறப்படத் தயாரானார்.\nநாடகத்தின் இரண்டாவது காட்சியைத் தொடங்கினார் நாரதர். நேரே சகுந்தனிடம் சென்றார். என்ன காரியம் செய்து விட்டாயப்பா வசிஷ்டரின் பெயரைச் சொன்னவன், விஸ்வாமித்திரர் பெயரையும் சொல்லியிருக்கக் கூடாதா வசிஷ்டரின் பெயரைச் சொன்னவன், விஸ்வாமித்திரர் பெயரையும் சொல்லியிருக்கக் கூடாதா இப்போது பேராபத்தைக் தேடிக் கொண்டாயே இப்போது பேராபத்தைக் தேடிக் கொண்டாயே படையெடுத்து வருபவர் ஸ்ரீராமர் ஆயிற்றே படையெடுத்து வருபவர் ஸ்ரீராமர் ஆயிற்றே என்ன செய்யப் போகிறாய் என்று ஆதங்கமாகக் கேட்டுவிட்டு, மற்ற விவரங்களையும் சொன்னார்.\nநான் என்ன செய்ய முடியும் சுவாமி இலங்கேஸ்வரன் ராவணனாலேயே எதிர்க்க முடியாத ஸ்ரீராமரை நான் எப்படி எதிர்க்க முடியும் இலங்கேஸ்வரன் ராவணனாலேயே எதிர்க்க முடியாத ஸ்ரீராமரை நான் எப்படி எதிர்க்க முடியும் முடியாது. என் தலைதானே ஸ்ரீராமருக்கு வேண்டும் முடியாது. என் தலைதானே ஸ்ரீராமருக்கு வேண்டும் அதைத் தாங்களே வெட்டியெடுத்துச் சென்று, அவரிடம் தந்துவிடுங்கள் என்று உருக்கமாகக் கூறி, சகுந்தன் தன் வாளை உருவ, நாரதர் அவனைத் தடுத்துச் சிரித்தார்.\n உண்மையில் நீ விஸ்வாமித்திரரை அவமதிக்கவில்லையே... அப்படி இருக்கும்போது, ஏன் கலங்குகிறாய் என்ற நாரதர், சகுந்தா.. உன் நாட்டை அடுத்த வனத்தில், ஆஞ்சநேயனின் தாய் அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் இருக்கிறது. அங்கே சென்று தவம் செய். அவள் கருணை மிக்கவள். அவளால் உனக்கு உயிர்ப்பிச்சை தரமுடியும். பிறகு, ராம பாணம்கூட உன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று உறுதி கூறினார் நாரதர்.\nசகுந்தன் மனதில் நம்பிக்கை பிறந்தது. அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் சென்றான். அங்கே அக்னியை வளர்த்தான். அஞ்சனாதேவி சரணம் என்று பக்தியுடன் அக்னியைச் சுற்றிப் பலமுறை வலம் வந்து பிராணத் தியாகம் செய்யத் தயாரானான். தாயல்லவா அவள் தன்னைச் சரணடைந்த குழந்தையை சாக விடுவாளா தன்னைச் சரணடைந்த குழந்தையை சாக விடுவாளா அவன் முன் தோன்றி, குழந்தாய், கவலைப்படாதே அவன் முன் தோன்றி, குழந்தாய், கவலைப்படாதே என்னைச் சரணடைந்த உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது. தீர்க்காயுஷ்மான் பவது என்று ஆசி கூறி, அவன் நீண்ட ஆயுள் வாழ வரம் தந்தாள்.\nசகுந்தன் அவளது திருவடியில் விழுந்து வணங்கினான். நான் மரண கண்டத்தில் சிக்கியுள்ளேன், தாயே ஸ்ரீராமர், என் சிரஸைத் தன் குருவின் காலடியில் சூர்ய அஸ்தமனத்துக்குள் சேர்க்கும் சபதம் பூண்டு, என் மீது போர் தொடுத்து வருகிறார். இப்போது நான் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் என அருளுங்கள் என்றான்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மிகவும் அற்புதமான கதை ஸ்ரீராம ஜெபத்தின் அற்புதமும் பலனும் தவறாமல் படியுங்கள் நட்புக்களே....\nஅதைக் கேட்டுப் பதறிப் போனாள் அஞ்சனாதேவி. ஸ்ரீராமரின் பாணத்திலிருந்து சகுந்தனைக் காப்பாற்றுவது என்பது இயலாத காரியமாயிற்றே எனக் கலங்கினாள். இருந்தாலும், தான் உயிர்ப்பிச்சை அளித்தவனைக் காக்க வேண்டியது தன் கடமை என்பதில் உறுதியாக இருந்தாள். தன் வாக்கைக் காக்கும் பொறுப்பை, தன் மைந்தன் ஹனுமனிடம் ஒப்படைக்க முடிவு செய்தாள். தன் மகனை, தன் முன்னே தோன்றும்படி சங்கல்பித்தாள். அந்த நிமிடமே, எதிரே வந்து நின்று வணங்கினான் ஹனுமன்.\nஸ்ரீராமரின் பித்ரு பக்திக்கு ஹனுமனின் மாத்ரு பக்தி எந்த விதத்திலும் சற்றும் குறைந்ததல்ல. மகனே இவன் சகுந்தராஜன். பிராணத்தியாகம் செய்யத் துணிந்தபோது, இவனைக் காப்பாற்றி, உயிர்ப்பிச்சை தருவதாக வாக்குறுதி தந்துவிட்டேன். என் வாக்கைக் காப்பாற்றும் பொறுப்பை இப்போது உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவனை எப்படியேனும் காப்பாற்று இவன் சகுந்தராஜன். பிராணத்தியாகம் செய்யத் துணிந்தபோது, இவனைக் காப்பாற்றி, உயிர்ப்பிச்சை தருவதாக வாக்குறுதி தந்துவிட்டேன். என் வாக்கைக் காப்பாற்றும் பொறுப்பை இப்போது உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவனை எப்படியேனும் காப்பாற்று என்று கட்டளையிட்டாள். அப்படியே ஆகட்டும் தாயே என்று கட்டளையிட்டாள். அப்படியே ஆகட்டும் தாயே என உறுதியளித்தான் ஹனுமன். பின்பு, தனது உயிரைப் பறிப்பதற்கு ஸ்ரீராமர்தான் தேடுகிறார் என்பதைச் சகுந்தன் சொல்ல.. சலனமே இல்லாமல் நின்றான் ஹனுமன்.\nஎதிர்ப்பது ஸ்ரீராமராக இருந்தால் என்ன மும்மூர்த்திகளே ஆனாலும், என்ன தாயிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனைக் காப்பது தன் கடமை எனும் உறுதியுடன் நின்றான். எந்த ஆபத்தையும் எதிர்க்கும் வல்லமையின் ரகசியம் ஒன்றை அவன் அறிந்து வைத்திருந்தான். தன் வாலை நீளமாக வளர்த்து, அதனை ஒரு கோட்டைபோல அமைத்தான். அதற்குள் சகுந்தனைப் பாதுகாப்பாக அமர்த்திவிட்டு, சிறு குரங்கின் உருவெடுத்து, வால் கோட்டையின் மேல் அமர்ந்துகொண்டு, தாய்க்குச் செய்யும் கடமைக்காகத் தாயினும் மேலான தலைவனையே எதிர்க்கத் தயாரானான்\nஇதனிடையில் ராம - லட்சுமணர்களின் சைன்யம் சகுந்தராஜனின் தலைநகரில் புகுந்தது. உயிருக்குப் பயந்து, சகுந்தன் அஞ்சனா வனத்தில் மறைந்து இருப்பதை அறிந்து, ஸ்ரீராமர் அங்கே சென்று, போரைத் தொடங்கினார். சகுந்தராஜன் மறைந்திருக்கும் மலை போன்ற வால் கோட்டையை நோக்கி ஸ்ரீராமரின் அஸ்திரங்கள் சரமாரியாக வானில் பறந்தன. ஆனால், அவர் எய்த அஸ்திரங்கள் யாவும் அடுத்த சில விநாடிகளில் அவரின் திருவடிகளிலேயே திரும்பி வந்து விழுந்தன. அதிசயித்துப் போனார் ஸ்ரீராமர். யுத்தம் தொடர்ந்தது. ஸ்ரீராமர் கற்ற அஸ்திர வித்தைகள் அனைத்துமே தோற்று நின்றன.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மிகவும் அற்புதமான கதை ஸ்ரீராம ஜெபத்தின் அற்புதமும் பலனும் தவறாமல் படியுங்கள் நட்புக்களே....\nஇதற்கான காரணம் தெரியாமல் ஸ்ரீராமர் திகைத்து நிற்க, நாரத முனிவர் தான் போட்ட முடிச்சை அவிழ்க்க, அங்கே வந்து நின்றார். ராமா உன் அஸ்திரங்களின் சிம்ம நாதமும், உனது யுத்த பேரிகையின் சப்தமும் ஒரு கணம் நிற்கட்டும். அப்போது இதன் காரணத்தை நீ அறியலாம் என்றார் சூசகமாக. ஒரு கணம் யுத்த பூமியில் அமைதி தோன்றியது.\nஅப்போது எங்கிருந்தோ, காற்றில் மிதந்து வந்த ராம்.. ராம் என்னும் ராம நாம சப்தம் கேட்டு, அனைவரும் மெய்சிலிர்த்தனர். அது ஹனுமனின் குரல்தான். அவன் ஒருவனால்தான் ராம நாமத்தை அத்தனை பக்தியோடும் சக்தியோடும் ஜபிக்க முடியும் என்பது ஸ்ரீராமருக்குத் தெரியும்.\nநாடகத்தின் இறுதிக் காட்சிக்கு வந்தார் நாரதர்.\nராமா உன் திருநாமத்தின் சக்திக்கு முன்னால், உன்னாலேயே எதுவும் செய்ய முடியாது. உன் நாமம் அத்தனை புனிதமானது. சக்தி வாய்ந்தது. உலகின் எந்த சக்தியாலும் உன் நாமத்தை ��திர்த்து நிற்க முடியாது. காலத்தால் அழியாத பெருமை வாய்ந்தது உன் நாமம். அதிலும், அதனை ஆஞ்சநேயன் ஜபிக்கிறான் என்றால், அதை வெல்ல எவராலும் முடியாது என்று கூறி, நடந்ததையெல்லாம் விளக்கினார்.\nஹனுமன் ராம நாமம் ஜபிப்பதை நிறுத்தினால்தான், உன் அஸ்திரங்கள் இந்த எல்லையைக் கடக்கும். ஹனுமனை அழித்தால்தான் அந்த நாமம் ஒலிப்பது ஓயும். அவன் இதயத்திலோ, ஸ்ரீராமனையோ பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறான். அவனை அழிப்பது சுலபமல்ல. ஆனால், ஹனுமனை வென்றால்தான் சகுந்தனை வெல்ல முடியும். அப்படியெனில், ஸ்ரீராமன் தன்னையே அழித்துக்கொண்டால்தான் இது சாத்தியமாகும் என்று சிக்கலை மேலும் சிக்கலாக்கி, நாரதர் விளக்கியபோது, வேண்டாம் ராமா, வேண்டாம் இந்த விபரீதத்துக்கு என் அகந்தையே காரணம். போரை நிறுத்திவிடு. சகுந்தன் நிரபராதி என்று கூறியபடியே, ஓடி வந்தார் விஸ்வாமித்திரர்.\nசரி....... ஆனால், சகுந்தனின் சிரசை சூரிய அஸ்மனத்துக்குள் விஸ்வாமித்திரரின் பாதத்தில் சேர்ப்பதாக வாக்களித்தாரே ஸ்ரீராமர் அது என்ன ஆவது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வாக்கு பொய்ப்பதா அதற்கும் ஒரு வழி சொன்னார் நாரதர். சகுந்தராஜனை நாரதர் அழைக்க, அவன் வால் கோட்டையிலிருந்து வெளியே வந்து, விஸ்வாமித்திரர் பாதங்களில் தன் சிரம் படும்படி நமஸ்கரித்தான்.\nசகுந்தன் சிரசைத் தன் காலடியில் சேர்க்க வேண்டும் என்று தானே அவர் கேட்டிருந்தார். ஆக, ஸ்ரீராமரின் வாக்கும் பொய்க்கவில்லை. சகுந்தனின் சிரம் விஸ்வாமித்திரரின் பாதங்களில் சேர்ந்தது. அஞ்சனாதேவியின் வாக்கும் பொய்க்கவில்லை. ஹனுமனும் எடுத்த கடமையில் இருந்து தவறவில்லை.\nஸ்ரீராம நாமத்தின் பெருமையை ஸ்ரீராமரே தெரிந்து கொள்ள நாரதர் நடத்திய நாடகம் இது \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மிகவும் அற்புதமான கதை ஸ்ரீராம ஜெபத்தின் அற்புதமும் பலனும் தவறாமல் படியுங்கள் நட்புக்களே....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/236064?itm_source=parsely-api?ref=yesterday-popular", "date_download": "2021-01-21T17:29:33Z", "digest": "sha1:MFVK3E7I6RKUZLR6YOEN44P4ISRH5BZJ", "length": 8699, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் இத்தனை பேருக்கு தவறுதலாக கொரோனா உறுதி செய்யப்பட்���ிருக்கிறது! சுகாதார அமைச்சகம் முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் இத்தனை பேருக்கு தவறுதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது சுகாதார அமைச்சகம் முக்கிய அறிவிப்பு\nபிரித்தானியாவில் சுமார் 1000 பேருக்கு மேலாக தவறுதால கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் குறித்து பிரித்தானியாவில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு பின்பு இறப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.\nகொரோனா தொற்றால் பிரித்தானியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் சுமார் 1311 பேருக்கு தவறுதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து பிரித்தானிய சுகாதாரத் துறை அமைச்சகம், கடந்த நவம்பர் 19 முதல் நவம்பர் 23 வரையிலான கொரோனா பரிசோதனையில் 1,311 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தவறுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது. உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது.\nஇதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1626598", "date_download": "2021-01-21T17:59:46Z", "digest": "sha1:Q2IDUSDGJ6ZGVIPGJMVPH4Q3XNDFBXRJ", "length": 11588, "nlines": 16, "source_domain": "pib.gov.in", "title": "சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்", "raw_content": "மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இன் விதி 32 மற்றும் 81-இன் கீழ் கட்டாயமான விஷயங்களாகக் குறிப்பிடப்படும் கட்டணம் செலுத்தலுக்கான கால அவசாகம் நீட்டிப்பு, செல்லத்தக்க கட்டணம் செலுத்தும் அவகாசம் நீட்டிப்புக்கு அறிவிக்கை.\nகோவிட்-19 நோய்த் தாக்குதலை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் 24 மார்ச் 2020 தேதியிட்டு வெளியிட்ட 40-3/2020-DM-I(A)-இன் படியான மற்றும் அதன் தொடர்ச்சியாக செய்த திருத்தங்களில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் தொடர்ச்சியாக, மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 மற்றும் மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988 தொடர்பாக ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் 30 மார்ச் 2020 தேதியிட்டு ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டது. 2020 பிப்ரவரி 1 க்குப் பிறகு காலாவதியான அல்லது 2020 ஜூன் 30 வரையிலான காலத்திற்குள் காலாவதியாகும், ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தைப் பொருத்த வரையில், அவை 2020 ஜூன் 30 வரையில் செல்லும் என எடுத்துக் கொள்ளுமாறு இந்த விதிகளை அமல் செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 விதி 32 மற்றும் 81இன் கீழ் கட்டாயமாக்கப்பட்ட பல்வேறு கட்டணங்கள் / தாமதக் கட்டணங்களைச் செலுத்துவதில் குடிமக்களுக்குச் சிரமங்கள் இருப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. முடக்கநிலை அமல் காரணமாகவும், அரசுப் போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதாலும் இந்த நிலை உள்ளது. சில நேர்வுகளில் சர்வீஸ் அல்லது புதுப்பித்தலுக்கு ஏற்கெனவே கட்டணம் செலுத்தப்பட்டு, முடக்கநிலை காரணமாக, அந்த செயல்பாடு முழுமை பெறாமல் உள்ளன. மேலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மூடியிருப்பதால் கட்டணங்களை செலுத்துவதில் குடிமக்களுக்கு சிரமங்கள் இருக்கின்றன.\nகோவிட்-19 காலத்தில் குடிமக்களுக்கு உதவும் நோக்கில், புதுப்பித்தல் உள்ளிட்ட விஷயங்களுக்காக 2020 பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு கட்டணங்கள் செலுத்தப்பட்டு, முடக்கநிலை சூழலில் செயல்பாடு பூர்த்தி செய்ய முடியாமல் உள்ள நேர்வுகளில், அந்தக் கட்டணம் தொடர்ந்து செல்லத்தக்கதாகவே இருக்கும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2020 பிப்ரவரி 1 முதல் முடக்கநிலை முடியும் காலம் வரையில் கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், 2020 ஜூலை 31 வரையில் அதற்காக கூடுதல் அல்லது தாமதக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்\nமத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இன் விதி 32 மற்றும் 81-இன் கீழ் கட்டாயமான விஷயங்களாகக் குறிப்பிடப்படும் கட்டணம் செலுத்தலுக்கான கால அவசாகம் நீட்டிப்பு, செல்லத்தக்க கட்டணம் செலுத்தும் அவகாசம் நீட்டிப்புக்கு அறிவிக்கை.\nகோவிட்-19 நோய்த் தாக்குதலை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் 24 மார்ச் 2020 தேதியிட்டு வெளியிட்ட 40-3/2020-DM-I(A)-இன் படியான மற்றும் அதன் தொடர்ச்சியாக செய்த திருத்தங்களில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் தொடர்ச்சியாக, மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 மற்றும் மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988 தொடர்பாக ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் 30 மார்ச் 2020 தேதியிட்டு ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டது. 2020 பிப்ரவரி 1 க்குப் பிறகு காலாவதியான அல்லது 2020 ஜூன் 30 வரையிலான காலத்திற்குள் காலாவதியாகும், ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தைப் பொருத்த வரையில், அவை 2020 ஜூன் 30 வரையில் செல்லும் என எடுத்துக் கொள்ளுமாறு இந்த விதிகளை அமல் செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 விதி 32 மற்றும் 81இன் கீழ் கட்டாயமாக்கப்பட்ட பல்வேறு கட்டணங்கள் / தாமதக் கட்டணங்களைச் செலுத்துவதில் குடிமக்களுக்குச் சிரமங்கள் இருப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. முடக்கநிலை அமல் காரணமாகவும், அரசுப் போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதாலும் இந்த நிலை உள்ளது. சில நேர்வுகளில் சர்வீஸ் அல்லது புதுப்பித்தலுக்கு ஏற்கெனவே கட்டணம் செலுத்தப்பட்டு, முடக்கநிலை காரணமாக, அந்த செயல்பாடு முழுமை பெறாமல் உள்ளன. மேலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மூடியிருப்பதால் கட்டணங்களை செலுத்துவதில் கு��ிமக்களுக்கு சிரமங்கள் இருக்கின்றன.\nகோவிட்-19 காலத்தில் குடிமக்களுக்கு உதவும் நோக்கில், புதுப்பித்தல் உள்ளிட்ட விஷயங்களுக்காக 2020 பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு கட்டணங்கள் செலுத்தப்பட்டு, முடக்கநிலை சூழலில் செயல்பாடு பூர்த்தி செய்ய முடியாமல் உள்ள நேர்வுகளில், அந்தக் கட்டணம் தொடர்ந்து செல்லத்தக்கதாகவே இருக்கும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2020 பிப்ரவரி 1 முதல் முடக்கநிலை முடியும் காலம் வரையில் கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், 2020 ஜூலை 31 வரையில் அதற்காக கூடுதல் அல்லது தாமதக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/2018/02/25/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-01-21T16:53:36Z", "digest": "sha1:URYXMEIISXISY2LVUHRIDZS7FMJ5QEJO", "length": 57905, "nlines": 174, "source_domain": "rajeshlingadurai.com", "title": "சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\n“பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit).\nஇதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. மறைக்கப்படுகின்ற உண்மை என்னவென்றால் அவற்றில் 60,000 கல்வெட்டுகளுக்கும் மேற்பட்டவை தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகள். அதில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பிறமொழி கல்வெட்டுகள். மற்றவை அனைத்தும் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. இந்தியாவில், வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பேசப்பட்ட மொழிகள் பெருவாரியாக மூன்று, அவை தமிழ், பிராகிருதம் மற்றும் பாளி. புத்தர் பேசியது பாளி மொழிதான். அகழ்வாராய்ச்சியில் பூமியின் மறுபக்கம் வரை தோண்டினாலும் சமஸ்கிருத���் தொடர்பாக, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றுகள் என்று ஒன்றுகூட கிடைக்கவில்லை. அப்படி ஒரு மொழி இருந்ததற்கான சான்றுகளும் இல்லை. சமஸ்கிருதம் தொடர்பாக கண்டறியப்பட்ட சான்றுகள் அனைத்துமே 1000 முதல் 1500 ஆண்டு கால வரலாற்று சான்றுகள். ஆனால் என்ன சான்றுகளை வைத்துக்கொண்டு சமஸ்கிருதத்துக்கு 5151ம் ஆண்டு விழா கூச்சப்படாமல் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை. தமிழ் சங்க இலக்கியங்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. நாம் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாற்றை ஆராய்வதன் நோக்கம் என்னவென்றால், சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகி 2000 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான்.\nநம் எண்ணத்தை பேச்சாகவும், வரிவடிவமாகவும் (எழுத்து) மாற்றும் வல்லமை கொண்ட மொழிதான் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும். பேச்சு, எழுத்து இரண்டையும் ஒருங்கே கொண்டதுதான் மொழி. உலகின் பல மொழிகளில் பேச்சு வழக்கு மட்டும் உண்டு, எழுத்து வடிவம் கிடையாது. நம் இந்தியாவிலே பல மொழிகளைக் கூற முடியும். கொங்கனி, சௌராஷ்டிரா போன்ற மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது. நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல், உலகின் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்துக்கு இன்றுவரை எழுத்து வடிவமே கிடையாது. “Kaalaila saaptiyaa” என்று நாம் குறுஞ்செய்தி அனுப்புவது போல் தேவநகரி, கிரந்தம் போன்ற எழுத்துக்களைக் கடன் வாங்கித்தான் சமஸ்கிருதத்தை இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதம் தொடர்பான சிறு ஆய்வுதான் இந்தக் கட்டுரை. தமிழை அழித்து, சமஸ்கிருத்தை வளர்க்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியும் கூட.\nநாம் முன்பே பார்த்தபடி, தமிழ், பிராகிருதம், பாளி போன்ற மொழிகள்தான் 2000 ஆண்டுகளுக்கும் முன்பாக இந்தியா என்று இப்போது அழைக்கப்படும் நாவலந்தீவில் பேசப்பட்ட மொழிகள். அப்போது சமஸ்கிருதம் என்ற வார்த்தையே கிடையாது. பிராகிருத மொழியை மூலமாகக் கொண்டு வளர்ந்த மொழிதான் சமஸ்கிருதம். அது மொழிகளின் பெயர்களிலே தெளிவாக விளங்கும். பிராகிருதம் என்றால் இயற்கை என்று பொருள். அதாவது இயற்கையாக காலப்போக்கில் உருவான ஒரு மொழி. சமஸ்கிருதம் என்றால் மெருகேற்றப்பட்ட என்று பொருள். அதாவது இயற்கையாக தோன்றிய பிராகிருத மொழியை சற்று மெருகேற்றி சமஸ்கிருதம் உருவ���னது என்று அர்த்தம்.\nபிராகிருத மொழியிலிருந்து வார்த்தைகளைக் கடன் வாங்கி அதை சற்று மாற்றி, புது வார்த்தைகளை உருவாக்கி, பின்பு அதையே புதுமொழி ஆக்கிவிட்டார்கள். மிகவும் எளிதான காரியம். ஆனால் எழுத்துக்களை உருவாக்க அவர்கள் மெனக்கெடவில்லை. அப்போது வழக்கத்தில் இருந்த சில எழுத்துக்களை உபயோகித்துத் தங்கள் மொழியை எழுதிக் கொண்டார்கள். ஆக, மொழியும் கடன் வாங்கப்பட்டது. எழுத்துக்களும் கடன் வாங்கப்பட்டது. இது ஒன்றும் பிழையில்லை. உலகில் இன்று வழக்கில் உள்ள மொழிகளில் 99% மொழிகள் இவ்வாறு கடன் வாங்கப்பட்ட மொழிகள்தான். ஆனால் நாம் மற்ற மொழிகளை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தை விமர்சிக்க வேண்டிய காரணம் என்ன. காரணம் இருக்கிறது.\nஉலகில் தற்போது கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மேல் வழக்கில் இருக்கின்றன. இவற்றில் 7 மொழிகள் மட்டும்தான் செம்மொழிகள் (Classical Languages) என்று அழைக்கப்படுகின்றன. தமிழ், கிரீக் (Greek), லத்தீன் (Latin), மாண்டரின் (Mandarin), ஹீப்ரு (Hebrew), அரேபி (Arabic), சமஸ்கிருதம். உலக செம்மொழிகளின் பட்டியலில் சமஸ்கிருதம் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு மொழியை செம்மொழி என்று குறிப்பிட சில தகுதிகளை வகுத்திருக்கிறார்கள்.\n1) மிகப்பழமை வாய்ந்த மொழியாக இருக்கவேண்டும்.\n2) மொழி தனித்தியங்கும் ஆற்றல் உடையதாக இருக்கவேண்டும்.\nமேலும் பல தகுதிகள் இருக்கின்றன. இவை முதன்மைத் தகுதிகள். முதல் தகுதி, மிகப்பழமையான மொழியாக இருக்க வேண்டும். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதம் என்ற சொல்லே இந்தியாவில் இல்லை என்று பார்த்தோம். ஆகவே அது தொன்மையான மொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டாவதாக, மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையதாக இருக்கவேண்டும். சமஸ்கிருத மொழியே பிராகிருத மொழியிலிருந்து உருவானதென்று பார்த்தோம். மொழியும் கடன் வாங்கிய மொழி, எழுத்துக்களும் கடன் வாங்கப்பட்டது. ஆக, சமஸ்கிருத மொழி தனித்தியங்கும் ஆற்றலும் இல்லாதது, மேலும் பழமை வாய்ந்த மொழியும் இல்லை. பின்னர் எதன் அடிப்படையில் சமஸ்கிருதம் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டது. சொந்தமாக எழுத்துக்கள் கூட இல்லாத ஒரு மொழியை இந்தியாவின் மூத்த மொழி என்று ஒரு கூட்டம் கூச்சலிடுவது ஏனென்று விளங்கவில்லை. வாழும்போதே நடைபிணம் போல வாழ்ந்த சமஸ்கிருத மொழிக்கு இறந்து குழிதோண்டி புதைத��த பின்னும் பாலூற்றி, தேனூற்றி கொண்டாடப்படுவதன் பின்னணி என்ன. அதை நாம் ஆராய வேண்டும்.\nபெஹிஸ்டன் கல்வெட்டு (Behistun Inscriptions)\nகி.மு. 522 முதல் கி.மு. 486 வரை பாரசீகத்தை (Persia) ஆண்ட மன்னரின் பெயர் டேரியஸ் (Darius). பாரசீகம் என்றால் இன்றைய ஈரான். டேரியஸின் வரலாற்றை விவரிக்கும் கல்வெட்டுதான் பெஹிஸ்டன் கல்வெட்டு. ஈரானில், கெர்மன்ஷா மாநிலத்திலுள்ள பெஹிஸ்டன் மலையில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுக்கும் நாம் விவாதிக்கும் தலைப்புக்கும் பெரிய தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளரோ, வரலாற்று ஆய்வாளரோதான் கூற முடியும். நமக்கும் அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள மன்னனுக்கும் எந்த வாய்க்கால் தகராறும் இல்லை. ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை நமக்கு மிகவும் தேவையான வார்த்தை. அது ஆரியன் என்ற வார்த்தை. ஆம், அந்த கல்வெட்டில் ஆரியன் என்ற வார்த்தை காணப்படுகிறது. இது இரானிய மக்களைக் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்தில் ஆரியன் என்ற வார்த்தைதான் மருவி பின்பு இரான் என்று மாறிவிட்டதா என்று தெரியவில்லை. அந்த ஆராய்ச்சியை நாம் தொல்பொருள் துறைக்கே விட்டுவிடலாம். நமது இப்போதைய தேவை அந்த ஆரியன் என்ற வார்த்தை மட்டும்.\nஆரியன் என்ற வார்த்தை, இந்தியாவைத் தாண்டிப் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட மிகப்பழமையான கல்வெட்டென்றால் அது பெஹிஸ்டன் கல்வெட்டுதான். கி.மு. 6ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது. நாம் பெஹிஸ்டன் கல்வெட்டில் பார்த்தபடி ஆரியன் என்ற வார்த்தை இரானிய மக்களைக் குறிக்கிறது. அப்படியானால் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் என்பது இரானியர்களைத்தான் குறிக்கிறதா என்று எண்ணிவிட வேண்டாம். இந்தியாவில் இரானியர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் பார்சி (Parsi) என்று அழைக்கப்படுகிறார்கள். ஈரானுக்கு பாரசீகம் என்ற பெயர் உண்டென்பதை முன்பே பார்த்தோம். பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் பார்சி என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படியானால் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஊடுருவிய ஆரியர்கள் யார்\nஇந்தியாவில் ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களிலும், தமிழில் சிலப்பதிகாரம், நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து போன்ற நூல்களிலும் ஆரியன் என்ற வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.\nசிலப்பதிகாரத்தில் ஆரிய என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.\nதென்தமிழ் நாடு ஒருங்கு காணப்\nபுரைதீர் கற்பின் தேவி தன்னுடன்\nஅரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்\nநற்றிணையில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.\n“ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்\nபலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது”\nபதிற்றுப்பத்தில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.\n“அமைவரல் அருவி இமையம்விற் பொறித்து\nஇமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்\nதன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு\nபேரிசை மரபின் ஆரியர் வணக்கி”\nகுறுந்தொகையில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.\nகயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி\nஇவை மட்டுமல்ல, தமிழில் இன்னும் பல சங்கப்பாடல்களில் ஆரியர் என்ற வார்த்தையைக் காணமுடிகிறது. தமிழ் சங்கப்பாடல்களைப் பொறுத்தவரையில் ஆரியர் என்ற வார்த்தை பெரும்பாலும் வடஇந்தியர்களைக் குறிக்கிறது. ஆரியர்கள் என்பது தமிழர்களிடமிருந்து வேறுபட்ட இனம் என்பதை சங்கப்பாடல் மூலமாகவே உணரமுடியும். வடஇந்தியர்கள் மத்தியில் ஆரியர் என்ற வார்த்தை ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் இடம் பெற்றாலும், அது ஒரு இனத்தைக் குறிப்பது போல பயன்படுத்தப்படவில்லை. பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆரியன் என்ற வார்த்தை “மேன்மையான”, “உயர்வான” என்ற பொருள்படும்படி கையாளப்பட்டிருக்கிறது. அது ஒட்டுமொத்த இனத்தைக் குறிக்கும் வார்த்தைபோல் பயன்படுத்தப்படவில்லை. ஆடு, மாடுகளுடன் சேர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய கும்பலுக்கு, தமிழர்கள் வைத்த பெயர்தான் ஆரியன். சரி அந்த ஆடு, மாடுகள் மேய்க்கும் கூட்டம் எங்கிருந்து வந்தது\nநிற்க. சமஸ்கிருதம் பற்றி ஆழமாக தோண்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எங்கிருந்து ஆரியர்கள் வந்தார்கள் அவர்களைப் பற்றி நாம் ஏன் இவ்வளவு விரிவாக நீட்டி முழக்கி ஆராய வேண்டும் அவர்களைப் பற்றி நாம் ஏன் இவ்வளவு விரிவாக நீட்டி முழக்கி ஆராய வேண்டும் காரணம் உண்டு. இந்தியாவில் தமிழ் தழைத்திருந்த நேரம், ஆரியர்கள் என்று நாம் அழைக்கும் புல்லுருவிகள் ஊடுருவிய பின்தான், தமிழுக்கு நடுவே களைப்பயிராக சமஸ்கிருதம் முளைக்கத் தொடங்கியது. சமஸ்கிருத ஆராச்சியும், ஆரியர்கள் வரவும் பிரிக்க ��ுடியாதது. அதனால் அவர்கள் பூர்வீகத்தைக் கிளறியே ஆகவேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த வீகத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.\nஇந்தியாவில் ஊடுருவிய ஆரியர்கள், வடஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் என்பது வரலாற்றாய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நார்டிக் பகுதியிலிருந்து (Nordic Region) வந்தவர்கள் என்றுதான் நம்பப்படுகிறது. நார்டிக் பகுதி என்பது இன்றைய டென்மார்க் (Denmark), பின்லாந்து (Finland), ஐஸ்லாந்து (Iceland), நார்வே (Norway), ஸ்வீடன் (Swedan) போன்ற நாடுகள் உள்ளடங்கிய பகுதிகளைக் குறிக்கும். இன்றும் சமஸ்கிருதத்துக்கும், நார்டிக் பகுதியில் பேசப்படும் மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து ஏறத்தாழ 4000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கணிப்பு. ஒரு ஆட்டு மந்தை, அந்த மந்தையுடன் மந்தையாக ஆரியர்களும் வந்துவிட்டார்கள். இவ்வளவுதான் அந்த ஆரிய பூர்வீகம்.\nபெஹிஸ்டன் கல்வெட்டில் பார்த்த ஆரியர்களுக்கும், இந்தியாவில் நுழைந்த ஆரியர்களுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாக விளங்கும். இந்தியாவில் தமிழர்கள் மத்தியில் மட்டும் புழக்கத்தில் இருந்த ஆரியன் வார்த்தையை உலகம் அறிந்ததில்லை. இந்தியாவுக்கு வெளியே கி.மு. 6ம் நூற்றாண்டில் பெஹிஸ்டன் கல்வெட்டில் மட்டும் ஆரியன் என்ற வார்த்தை காணப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆரியன் என்ற வார்த்தையை இந்தியாவைத் தவிர வெளிநாட்டவர் எவரும் சீண்டியதாகத் தெரியவில்லை. சும்மா இருந்த ஆரிய சங்கை 19ம் நூற்றாண்டில் ஒருவர் ஊதினார். அதன்பிறகு ஆரிய சங்கின் முழக்கம் இன்றுவரை அடங்கவில்லை. சங்கை ஊதியவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். அவரைத் தொடாமல் ஆரிய வரலாற்றை முடிக்க முடியாது.\nபிரெய்ட்ரிக் மேக்ஸ் முல்லர் (Friedrich Max Muller)\nபிரெய்ட்ரிக் மேக்ஸ் முல்லர் (1823 முதல் 1900 வரை வாழ்ந்தவர்) ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். அந்த ஆரிய சங்கை ஊதியவர் இவர்தான். செம்மொழிகளான லத்தீன், கிரீக், அரபி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றவர். ஜெர்மனியில் பிரெய்ட்ரிக் ஷெல்லிங் (Friedrich Schelling) என்பவரது வேண்டுகோளுக்கிணங்க சில உபநிஷதங்களை மொழிபெயர்த்திருந்தார். ரிக் வேதம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை எழுத, கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்த சமஸ���கிருதம் தொடர்பான நூல்களில் குறிப்பெடுக்க இங்கிலாந்துக்கு வந்தவர் அங்கேயே பாய்விரித்துப் படுத்துவிட்டார். 1846ம் ஆண்டு இங்கிலாந்து வந்தவர் அதன்பிறகு தாய்நாட்டுக்குத் திரும்பவே இல்லை. இங்கிலாந்து வந்ததும் ரிக் வேதத்தையும் மொழிபெயர்த்தார். சமஸ்கிருதம், இந்துமதம் தொடர்பான ஆராய்ச்சிகளில் கடைசிவரை மூழ்கி அதற்காக கணிசமானப் பங்களிப்பை அளித்தார் என்பது உண்மை.\nமேக்ஸ் முல்லர் காலத்தில் இந்திய – ஐரோப்பிய மொழிகளிடையேயான ஒற்றுமை தீவிரமாக ஆராயப்பட்டது. இந்தியாவிலும், பெஹிஸ்டன் கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்ட ஆரியன் என்ற வார்த்தையை வெற்றிகரமாக ஐரோப்பா கொண்டுபோய் சேர்த்த பெருமை மேக்ஸ் முல்லரைத்தான் சேரும். ஆரியன் என்ற வார்த்தையை ஒரு இனத்தின் அடையாளமாக மாற்றியது முல்லர்தான். முல்லர் தொடங்கி வைத்ததுதான் தாமதம், ஆரியன் என்ற வார்த்தைக்கு உரிமை கொண்டாட ஐரோப்பாவே திரண்டு வந்தது. ஐரோப்பியர்களில் பெரும்பாலானோர் தங்களை ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டார்கள். ஆரியர்கள்தான் ஆளப்பிறந்தவர்கள், மற்றவர்கள் அடிமைகளாக வாழப்பிறந்தவர்கள் என்று இறுமாப்பு கொள்ளத்தொடங்கினார்கள். அந்த வரிசையில் ஆரிய விதையைத் தூவி விட்டுப் போன இன்னும் சிலரையும் பற்றி மேலாட்டமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.\nஆரிய இனவாதத்துக்கு பலியான 60 லட்சம் உயிர்கள்\nமேக்ஸ் முல்லர் ஆரிய இனம், ஆரிய ரத்தம், ஆரிய கிட்னி என்று ஆரியத்துக்கு புது சாயம் பூசிய பிறகு, வேறு பலரும் ஆரியத்தைக் குறித்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். சிலர் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆரிய இனம்தான் உலகில் உயர்ந்த இனம் என்று புரளியைக் கிளப்பினார்கள். அப்படி ஆரியப் புரளியைக் கிளப்பியவர்களில் மேக்ஸ் முல்லருக்கு அடுத்ததாக முதன்மையானவர் என்றால் அது ஹெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி (Helena Petrovna Blavatsky) அம்மையாராகத்தான் இருக்க வேண்டும். பிளாவட்ஸ்கி அன்றைய ரஷ்யக் குடியரசின் கீழ் இருந்த உக்ரைனில் (Ukraine) பிறந்தவர். 1888ம் ஆண்டு தான் எழுதிய ரகசிய கோட்பாடு (The Secret Doctrine) என்ற நூலில் இனங்களின் வேர் (Root Race) என்ற கொள்கையை முன்வைக்கிறார். பூமி தோன்றியது முதல், வருங்காலம் வரைக்கும் மொத்தம் 7 வகையான இனங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.\nபோலாரியன் (Polarian), ஹைப்பர்போரியன் (Hyperborean), லெமூரியன் (Lemurian), அட்லாண்டியன் (Atlantean), ஆரியன் (Aryan) ஆகிய 5 இனங்களை பிளாவட்ஸ்கி அறிமுகப்படுத்துகிறார். 6 மற்றும் 7வது இனங்கள் வருங்கால இனங்கள். அவற்றுக்கு பெயர் வைத்தாரா என்று தெரியவில்லை, ஆனால் இணையத்தளத்தில் அதற்கும் ஹோமோ ஸ்பிரிட்டாலிஸ் (Homo Spiritalis), சீல் (Seal) , ட்ரம்பெட் (Trumpet) என்றெல்லாம் பல பெயர்கள் கிடைக்கின்றன. மற்ற பெயர்களை விட்டுவிடலாம். பிளாவட்ஸ்கி வரிசையில் 5வது இனம்தான் ஆரிய இனம். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இனம். ஆரிய இனத்தைப் போல இன்னும் பல இனங்கள் உண்டு அதில் பல உட்பிரிவுகளும் உண்டு. ஆனால் பிளாவட்ஸ்கியைப் பொறுத்தவரை ஆரிய இனம்தான் உயர்ந்த இனம். மற்றவர்கள் ஆரியர்களுக்குக் கீழானவர்கள் என்பதுதான் அவர் கடைபிடித்த கொள்கை. 1875ம் ஆண்டு பிரம்ம ஞான சபை (Theosophical Society) பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (Henry Steel Olcott) மற்றும் சிலரால் உருவாக்கப்பட்டது. பிரம்ம ஞான சபையின் மந்திரச்சொல் என்னவென்றால் “உண்மையை விட உயர்ந்த மதம் வேறொன்றுமில்லை”. அவர்கள் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆரியன் ஆளப்பிறந்தவன். நாமெல்லாம் அடிமைகள். வேறொன்றுமில்லை.\nபிரம்ம ஞான சபை தோற்றுவிக்கப்பட்ட அதே 1875ம் ஆண்டு இந்தியாவிலும் ஆரிய இனவாதத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் “ஆரிய சமாஜம்” போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புகளும் ஆரிய நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஆரிய இனவாதமே பேசின. ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் தயானந்த சரஸ்வதி. இந்திதான் இந்தியாவின் மொழியாக இருக்கவேண்டுமென்று அப்போதே கூவியவர் தயானந்த சரஸ்வதி. சமஸ்கிருதத்தைத்தான் முதலில் பரப்பி வந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ, இந்தியைக் கையிலெடுத்து சமஸ்கிருதத்தை விட்டுவிட்டார். இது ஒட்டுமொத்த ஆரிய வரலாறு இல்லை. ஆரியன் என்ற சொல்லைப் பரவலாக்கிய சில முதன்மையான மனிதர்களைப் பற்றி மட்டும்தான் நாம் பார்த்தோம். 19ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பியர்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள் என்பது நிச்சயமான உண்மை. ஆரியன் என்ற சொல்லுக்குத் தொடர்பே இல்லாத ஐரோப்பியக் கூட்டம், தன்னை ஆரியன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு மற்ற இனத்தவரை அடிமைகள் போல கற்பனை செய்யத் துவங்கியது இந்த காலகட்டத்தில்தான். அந்த ஆரிய இறுமாப்பின் ஒட்டுமொத்த அடையாளமாக வாழ்ந்தவர் ஹிட்லர். ஹிட்லரும் ஜெர்மன் இன மக்களை ஆரிய இனம் என்று நம்பினார். அந்த நம்பிக்கை கிட்டத்தட்ட 60 இலட்சம் யூதர்களைக் காவு வாங்கியது. ஹிட்லர் கிளறிவிட்ட பின் ஆரியன் என்ற வார்த்தை ஒட்டுமொத்த உலகுக்கே போய் சேர்ந்தது.\nஆரிய மொழி செம்மொழி ஆனது\nஇந்தியாவில் சிந்துசமவெளி வரை பரவி வாழ்ந்த தமிழர்கள், ஆரியர்கள் நுழைவுக்குப் பின்தான் தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் ஆரியர்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று நம்பவைக்கப்பட்ட இங்கிலாந்து வெள்ளைக்காரக் கூட்டம்தான் சமஸ்கிருதத்துக்கும், இதர ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை ஆராய மேக்ஸ் முல்லர் போன்ற முல்லன்களையும், இன்னும் பல வில்லன்களையும் ஏவி விட்டிருந்தது. சமஸ்கிருதம் ஆரிய மொழியென்று நம்பவைக்கப்பட்டது. ஆரிய இனம், ஆரிய ரத்தம் வரிசையில் ஆரிய மொழியும் உயர்ந்த மொழியென்று நம்பவைக்க பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆரிய இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் முயற்சியின் விளைவாகத்தான் சொந்தமாக எழுத்துக்கள் கூட இல்லாத சமஸ்கிருதம் செம்மொழி என்ற தகுதி பெற்றது.\nசமஸ்கிருதம்தான் இந்தியாவின் மூத்தமொழி என்று வெள்ளைக்காரன் வாயால் வடைசுட்டாகி விட்டது. ஆனால் சமஸ்கிருதத்துக்குப் போட்டியாக இந்தியாவில் மிக வலிமையாக, மிகத் தொன்மையாக தமிழ் இருக்கிறது. தமிழை எப்படி ஓரங்கட்டுவது என்று யோசித்தார்கள் இந்தியாவுக்குள் வாழும் ஆரியர்கள். நாம் வாழ்க்கையில் வெற்றிபெறக் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். இது முதல் வழி. இரண்டாவது ஒரு குறுக்குவழி இருக்கிறது. நமது எதிரியை வளரவிடாமல் செய்வதுதான் இரண்டாவது வழி. தமிழின் பழமையை அழிக்க இந்த குறுக்கு வழிதான் கடைபிடிக்கப்பட்டது. சமஸ்கிருதம் பழமையான மொழி என்று கூவிக்கொண்டே தமிழின் பழமையை அழிக்கும் முயற்சிகள் கண்டறியப்பட்டன. அந்த சதிக்குப் பெயர் பிராமி.\nஇந்தியாவில் இதுவரை கண்டெடுத்த கல்வெட்டுகளில் பழமையானது என்றால் அது தமிழ் கல்வெட்டுக்கள்தான். ஆனால் அரசாங்க ஏடுகளில் தமிழ் எழுத்துக்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழ் பிராமி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும். அது என்ன பிராமி அது மொழியா இல்லை. பிராமி என்பது வெறும் எழுத்துக்களை மட்டுமே குறிக்���ும். கி.மு. 238ல் அசோகர் தூண்களில் எழுதி வைத்துவிட்டுப் போன எழுத்துக்களுக்கு பிற்காலங்களில் பிராமி என்று பெயரிடப்பட்டது. தமிழ் கல்வெட்டுக்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் வரை அசோகர் கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்கள்தான் இந்தியாவில் பழமையான எழுத்துக்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி, பொருந்தல் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் அசோகர் காலத்துக்கும் முந்தியவை என்று நிரூபிக்கப்பட்டன.\nபிராமி என்று பெயரிடப்பட்ட எழுத்துக்களுக்கும் முன்பே தமிழ் எழுத்துக்கள் வழக்கிலிருந்தது நிரூபிக்கப்பட்டது தெளிவாகிறது. ஆனால் இந்திய அரசுக்கு தமிழை இந்தியாவின் மூத்த மொழியாக ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவர்கள் தமிழ் எழுத்துக்களுக்கு தமிழ் பிராமி என்று பெயர் வைத்தார்கள். ஆக பிராமிதான் இந்திய எழுத்துக்களுக்கு மூலம் என்றும், தமிழ் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்துதான் உருவாக்கப்பட்டது என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. தமிழ்பிராமி என்ற சொல்தான் இன்று வரை தமிழக அரசாங்கத்தால் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது தமிழுக்கு வந்த வேதனை.\nதமிழ்நாட்டைத் தவிர்த்து வடநாட்டில் எழுதப்பட்ட நூல்களில் கூட தமிழ் எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், கி.மு. 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமவயங்க சூத்ரா (Samavayanga Sutra), பண்ணவன சூத்ரா (Pannavana Sutra) போன்ற சமண மதம் தொடர்பான நூல்களில், அக்காலத்தில் வழக்கிலிருந்த எழுத்துக்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அவற்றில், தமிழி என்று எழுத்துமுறை வழக்கிலிருந்ததாக அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. அந்த நூல் தமிழி என்றுதான் குறிப்பிடுகிறது, பிராமி என்ற சொல்லாடல் அந்நூல்களில் காணப்படவில்லை. இதிலிருந்து, தமிழுக்குப் பின்னால் பிராமி என்ற வார்த்தை வந்து சேர்ந்தது பிற்காலத்தில்தான் என்பது விளங்கும். இதற்குப் பின்னால் இருப்பது இந்திய அரசியல். தமிழின் பழமையை திட்டமிட்டு அழிக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் சதி என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.\nஇந்தியாவின் தொன்மையின் அடையாளமென்றால் தமிழ்தான். ஒட்டுமொத்த இந்தியாவின் மொழி என்றால், ஆரியர்கள் வருகைக்கும் முன்பிருந்தே தமிழ்தான். தமிழின் திரிபுகளாக இருந்த சில மொழிகளை சற்று வார்த்தை மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். புரியும்படி சொல்வதானால், இன்று தமிழ்நாட்டில் பிராமணர்கள் பேசும் தமிழ் போன்றது என்று சொல்லலாம். இந்தியாவில் அன்றைய காலத்தில் வழக்கிலிருந்த தமிழ், பிராகிருதம், பாளி போன்ற மொழிகளின் கலவைதான் சமஸ்கிருதம். இறந்துவிட்டவர்களை நாம் பொதுவாக தெய்வநிலையை அடைந்துவிட்டார் என்று சொல்வதுண்டு. அந்த வகையில் இறந்து போன சமஸ்கிருதத்தை தெய்வமொழி என்று அழைக்கலாம். நமது ஆராய்ச்சியின் முடிவாக சொல்வதானால், சமஸ்கிருதம், பல மொழிகளின் தயவில் வாழ்ந்த பிச்சைப்பாத்திரம்.\nPublished by ராஜேஷ் லிங்கதுரை\nராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது. பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.\tView all posts by ராஜேஷ் லிங்கதுரை\nPrevious Post பெற்றோர்களின் கவனத்திற்கு\nNext Post மக்கள் மறந்த முதல் மகாத்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-21T19:23:48Z", "digest": "sha1:VMP2IYXYQWVFOB563VUVHSWIFBDXYZAQ", "length": 8085, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ப���க்ரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொக்ரான் என்ற நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைமையிடமான ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து ஜோத்பூர் செல்லும் சாலையில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. பிகானீரிலிருந்தும் பொக்ரானை அடையலாம்.\n3.1 பொக்ரான் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைத் தளம்\nஇவ்விடம் மலைப்பாறைகளாலும், மணலாலும் சூழ்ந்துள்ளது, மேலும் சுற்று வட்டாரத்தில் ஐந்து உப்புக்கற்கள் கொண்ட வீச்சுகள் உள்ளன.\nமக்கள் தொகை:(2001 ஆம் ஆண்டு நிலவரம்) 19,186, இதில் ஆண்கள் 55%. பெண்கள் 45%, படித்தவர்கள் 56%[2]\nபொக்ரான் 1440 ஆம் ஆண்டில் ராவ் மால்தேவ் உருவாக்கிய சிவந்த கல்லால் பதித்த அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய 'பால்கர்' என்ற ஒரு கோட்டைக்குப் பெயர் போனதாகும். இங்கு பாபா ராம்தேவ் நடத்தும் பிரபலமான குருகுலப் பள்ளிக் கூடமும் செயல்பட்டு வருகிறது. போக்ரானுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள ஆசாபூர்ணா ஆலையம், கீம்வஜ் மாதா ஆலயம், கைலாஸ் தெக்ரி ஆகிய இடங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். பொக்ரானில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சாதல்மேர் என்ற இடம் பழம் காலத்தில் இவ்விடத்தை ஆட்சி புரிந்த மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது பெருமைக்குரியதாகும். அஜ்மல் தொமரும் அவர் மகன் பாபா ராம்தேவ்ஜீயும் இங்கே ஆண்டு வந்த அரசர்களில் பிரபலமானவர்கள். மார்வார் ஜோத்பூரைச் சார்ந்த சம்பாவத் என்ற ராதோர் வம்சத்தைச் சார்ந்தவர்கள் ஆட்சி புரிந்தனர். ஜைனர்கள் வழிபடும் 23 ஆவது தீர்த்தங்கரரான பார்ச்வனாதரின் ஜைன ஆலயமும் இங்கு உள்ளதனால் ஜைனர்கள் வணங்கும் ஒரு புண்ணியத்தலமாகவும் இவ்விடம் உள்ளது. சீக்கியர்கள் வழிபடும் தம்தமா சாஹிப்பின் குருத்வாரமும் புகழ் பெற்றதாகும், இங்கு குரு நானக் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.\nபொக்ரான் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைத் தளம்தொகு\nஇதனையும் பார்க்க: சிரிக்கும் புத்தர் மற்றும் சக்தி நடவடிக்கை\nபொக்ரான் தற்பொழுது இந்திய அரசின் அணுக்கரு வெடிப்புப் பரிசோதனைத் தளமாக இயங்கி வருகிறது. 18-5-1974 அன்று இங்கு முதல் அணுககரு வெடிப்புப் பரிசோதனை (சிரிக்கும் புத்தர்) நடந்தேறியது. பிறகு 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் மேலும் ஐந்து பரிசோதனைகளை நிகழ்த்தியது. இது வரை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கே பரிசோதனைகளை நடத்தியதாக அரசு கூறுகிறது.[3]\n↑ உள் கட்டமைப்பு வசதியின்றி இருக்கும் போக்ரான்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/15321", "date_download": "2021-01-21T17:57:45Z", "digest": "sha1:AO4PI7KVDXBJJZFR44NSCVNAXN46SDJG", "length": 13249, "nlines": 204, "source_domain": "www.arusuvai.com", "title": "அனாதை பெண்ணை திருமணம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய நண்பருக்கு ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து கொள்வது லட்சியம்... ஆனால் எப்படி யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.. யாராவது உதவி செய்யுங்களேன்... ஆசிரமம் மூலமாக செல்வது நல்லதா,,, அப்படி என்றால் எப்படி அனுகுவது.. ஹெல்ப் ப்ளீஸ்\nஅதற்க்கு முன்வந்தற்க்கே பலகோடி வாழ்த்துக்கள் சொல்லலாம்.பேப்பரில் அதெற்க்கென பகுதிகள் வரும்.இல்லையென்றால் உங்கள் சொந்தங்களில் முயற்சி பன்னுங்கள்.எனக்கு யாரும் தெரிந்தால் சொல்கிறேன்.நன்றி\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nஉங்களுடைய நண்பரின் கொள்கை ரொம்ப பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பெண் தேடும் முன் அவர் தெளிவா யோசித்து செய்யணும். ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ள பல விஷயங்களை யோசிக்கணும்.\nசரியான காரணங்களுக்காக செய்தாலன்றி இப்படியான திருமணங்கள் எந்த திக்கில் செல்லும் என்று சொல்ல முடியாது. அப்பா/அம்மா இருந்து தேடி சலித்து பொறுக்கும் மாப்பிள்ளைகள் கூட பல நேரங்களில் அவங்க பூச்சு கொஞ்சம் வெளுத்திடும்.\nஉண்மையிலே அக்கறை இருந்தால்.. பல பெண்கள் நல்லா படித்து வேலையில் இருப்பார்கள் .. இல்லை என்றால் ரொம்ப அழகா பதவிசா நல்ல குடும்பத்தில் இருப்பார்கள் ஆனால் மூல நட்சத்திரம்/செவ்வாய் என்று பல பிரச்சனைகளால் வாடும் குடும்பங்கள் இருக்கு.\nஎல்லாமே இருந்தும் பொருளாதார வசதி இருக்காது .. அப்படியான பெண்கள்... இன்னுமொரு விஷயம்... ஒரு 30 வயது ஆண் பெரும்பான்மையில் ஒரு 24 25 வயது பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்றில்லாமல் சம வயது பெண்ணைக்கூட திருமணம் செய்து கொள்ளலாம்...\nலக்ஷ்மி மேடம் சொல்றதும் கவனிக்க வேண்டிய விஷயம்\nஉங்கள் நண்பரின் முடிவு நல்ல முடிவு தான்\nஆனால் கவனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும்\nபேப்பரில் விளம்பரம் கொடுங்கள். அதுவுமின்றி எத்தனையோ ஆதரவற்ற இல்லங்கள் இருக்கின்றன. முதலில் டிவோட்டியாக சென்று வரச் செய்து பின்னர் திருமணம் பற்றி பேசலாம்.\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nஎனது சொந்தங்களில் பெண் கேட்டு விட்டேன்,என்னை மாற்றுத்திறனாளி என்ற ஒரு காரணத்தை\nகாட்டி பெண் கொடுக்க மறுத்து விட்டனர். அதனால்தான் ஆதரவற்ற பெண்ணை மணக்க சபதம்\nமேற்கொண்டேன்,திருமணம் செய்து பெண்ணை நல்ல படியாக பார்த்து கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. BA,Eng முடித்து விட்டேன் கூடிய வேலை கிடைத்து விடும்.\nநான் ஈரோடு பகுதியில் வசிக்கிறேன். வயது 29. அனாதை பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு எனக்கு வழிவகை தெரியவில்லை.. உதவுங்கள்\nபஹ்ரைன் தோழீகள் பகுதி 2\nஅவசர ஆலோசனை தேவை, தயவுசெய்து சொல்லுங்கள் UPS parcel\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/11/17162800/2082212/Tamil-News-Kamal-Haasan-Comments-TN-Govt-Bus.vpf", "date_download": "2021-01-21T18:29:40Z", "digest": "sha1:TKTVI55AGKNE7ZEFXLF7KZO447ZS6BBB", "length": 6068, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Kamal Haasan Comments TN Govt Bus", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமழை நீர் ஒழுகியதால் பஸ்சில் குடை பிடித்த பயணிகள்- கமல்ஹாசன் கண்டனம்\nபதிவு: நவம்பர் 17, 2020 16:27\nபேருந்துக்குள் இருந்த பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்த சம்பவத்துக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\nகனமழை காரணமாக அரசு பேருந்துகள் சிலவற்றின் கூரை சேதம் அடைந்தது. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.\nஇது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-\nபுத்தம் புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப்பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா\nTN Govt | Makkal Needhi Maiam | Kamal Haasan | அரசு பேருந்துகள் | தமிழக அரசு | மக்கள் நீதி மய்யம் | கமல்ஹாசன்\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nசீரம் நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்\nதமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-ந்தேதி கூடுகிறது\nஉயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி: ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர் உத்தரவு\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-33.html", "date_download": "2021-01-21T18:10:21Z", "digest": "sha1:RTG6KMQ53UZ65ICBHBEV2XVLBKJFP4UH", "length": 24523, "nlines": 329, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): செல்வம் ஒரு சோதனையே", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அட��ப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஞாயிறு, 8 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/08/2015 | பிரிவு: கட்டுரை\nபெண்கள், ஆண் மக்கள், திரட்டப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.\nஉங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\nஆதமின் மகனுக்கு ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். ஆதமுடைய மகனுடைய வயிற்றை மண்ணைத் தவிர வேறெதுவும் மூடாது. மேலும் (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) நூல்: புகாரி 6438\n''மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன. 1. பொருளாசை, 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 6421\nஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை\n''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனையாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824\n உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டு அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைக் திருப்பி விட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பி விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) நூல்: புகாரி 6425\nதொழுகையை விட்டுத் திசை திருப்பும் செல்வம்\n உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.\nதடுக்கப்பட்ட செயல்களை செய்யத் தூண்டும்\n என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 2059\nமார்க்கம் தடை செய்த வியாபாரத்தைச் செய்து அதன் மூலம் இவ்வுலகில் இலட்சாதிபதிகளாக வாழ்ந்தாலும் மறுமையில் இறைவனிடமிருந்து தப்ப முடியாது.\n''ஒருவன் தன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான் எப்படிச் செலவழித்தான் என்று விசாரணை செய்யப்படாமல் அவனின் இரு பாதங்களும் (மறுமை நாளில் அவன் நிற்கும் இடத்தை விட்டு) நகர முடியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) நூல்கள்: திர்மிதீ 2341, தாரமி 536\nஅவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.\n''தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 148\nபணம் படைத்தவர்கள் தங்களுடைய அந்தஸ்திற்கு ஏற்றாற் போல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏழை உறவினர்களைப் புறக்கணிக்கின்றனர். அவர்களைப் பார்த்தால் பார்க்காதது போல் செல்கின்றனர். வெறுக்கின்றான்.\nநீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா\n''யார் தம்முடைய ஆயுளும், செல்வமும் அதிகப்பட விரும்புகிறாரோ அவர் தம் உறவினர்களைச் சேர்த்துக் கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) புகாரி 2067\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tribune.lk/oral-exam-name-list-official-languages/", "date_download": "2021-01-21T17:54:52Z", "digest": "sha1:PM4SGT23ZJ3QMDNCJMU2BU3WCIZAEAHC", "length": 6433, "nlines": 63, "source_domain": "www.tribune.lk", "title": "Oral Exam Name List : Official Languages - Tribune.lk", "raw_content": "\nසියලුම විභාග අපේක්ෂකයින් වෙත, சகல பரீட்சார்த்திகளுக்கும்,\nසෞඛ්‍ය ආරක්ෂාව සඳහා උපදෙස් : சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகள் :\nසියලුම විභාග අපේක්ෂකයින් විසින් சகல பரீட்சார்த்திகளுக்கும்,\nමුඛ ආවරණ පැළඳ සිටිය යුතුය. முகக் கவசம் அணிதல் வேண்டும்.\nමෙම දෙපාර්තමේන්තු පරිශ්‍රයට ඇතුලුවීමේ දී විෂබීජ නාශක දියර හෝ සබන් යොදා දෑත් පිරිසිදු කර ගත යුතුය. இத் திணைக்கள வளாகத்தினுள் நுழைகையில் நுண்கிருமிகளை அ��ிக்கும் திரவம் அல்லது சவர்க்காரம் பூசிக் கைகளை சுத்தப்படுத்தல் வேண்டும்.\nපුද්ගලයින් අතර මීටරයක පරතරය පවත්වා ගත යුතුය. ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுதல் வேண்டும்\nඔබට උණ, කැස්ස, සෙම්ප්‍රතිශ්‍යාව හෝ එවැනි රෝග ලක්ෂණ ඇත්නම් පැමිණීමෙන් වළකින්න. உங்களுக்கு காய்ச்சல், இருமல், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் சமுகமளிக்க வேண்டாம்.\nකොවිඩ්-19 වැළඳී සිටි පුද්ගල‌ෙයකු හෝ නිරෝධායනය වු අයෙකු නම් මහජන සෞඛ්‍ය පරික්ෂකගේ නිර්දේශය රැගෙන ආ යුතුය. கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இருந்த நபர் அல்லது தனிமைப்படுத்தலில் இருந்த நபராயின் பொது சுகாதார பரிசோதகரின் சிபாரிசினைக் கொண்டு வருதல் வேண்டும்.\nසීමිත ඉඩ පහසුකම් පවතින කාර්යාලයක් බැවින් විභාග අපේක්ෂකයා සමඟ වෙනත් පිරිස් පැමිණීමෙන් වළකින ලෙස කාරුණිකව දන්වමි. සෞඛ්‍ය ආරක්ෂාව වෙනුවෙන් විභාග අපේක්ෂකයා පමණක් මෙම දෙපාර්තමේන්තු පරිශ්‍රයට ඇතුළත් කර ගනු ලැබේ. இத்திணைக்களத்தில் இடவசதிகள் குறிப்பிட்டளவிலேயே காணப்படுவதால் பரீட்சார்த்தி தவிர்ந்த ஏனையவர்கள் வருகை தருவதால் அவர்களுக்கு வசதியின்மைகள் காணப்படுமென்பதை தயவுடன் அறியத் தருகிறேன். பாதுகாப்பு நிலைமைக் கருதி பரீட்சார்த்தி மட்டும் இத் திணைக்களத்தினுள் பிரவேசித்தல் வேண்டும்.\nපිළිතුරු ලිවීම සඳහා අනිවාර්යයෙන් නිල් පෑනක් රැගෙන ආ යුතුය. விடையளிப்பதற்கு நீல நிறப் பேனையைக் கொண்டு வருதல் வேண்டும்\nසෞඛ්‍ය ‌ෙවෙද්‍ය නිලධාරින්ගේ උපදෙස් හා අධීක්ෂණය යටතේ අදාළ පරීක්ෂණයන් පැවැත්වෙන බැවින් ඔබ විසින් ඒ සඳහා සහයෝගය ලබා දිය යුතුය. சுகாதார வைத்திய உத்தியோகத்தரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் குறித்த பரீட்சை நடைபெறுவதால் தங்களது ஒத்துழைப்பினை வழங்குதல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/the-of-indhu-makkal-katchi_6703.html", "date_download": "2021-01-21T18:16:23Z", "digest": "sha1:IPE6JBYRXC2NZ3OW2CD74QKTS36SXRWR", "length": 16877, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்து மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு | the political history of indhu makkal katchi", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் அரசியல் அரசியல் வரலாறு\nஇந்து மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு\nஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க, உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளில் பணியாற்றிய அர்ஜுன் சம்பத் என்பவரால் 1993 ஆம் வருடம், இந்து மக்கள் கட்சி அமைப்பு ரீதியாக தொடங்கப்பட்டது.\nசாதி வெறியை தூண்டும் சங்கங்களை தடைசெய்ய வேண்டும், மதுக்கடைகளையும், போதை பொருட்களையும் தடைசெய்ய வேண்டும்,ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்அனைத்து சூதாட்டங்களையும் தடைசெய்ய வேண்டும்,அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை,ஆபாசமாக பெண்களை சித்தரிக்கும் சினிமா, பத்திரிக்கைகளை தடைசெய்ய வேண்டும்,ஆலயங்களின் நிர்வாகத்தை அரசு மற்றும் அரசியல் சார்பற்ற அறவோர் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்,காவிரி நதி நீரில் தமிழகத்திற்குரிய பாரம்பரிய உரிமைகளை காப்பற்ற வேண்டும்,கச்சத் தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் போன்ற கோரிக்கையை இக்கட்சி விடுத்தது.\nதமிழ் திரைப்பட நடிகர்கள் பலர் மீது மதரீதியான மற்றும் பண்பட்டு ரீதியான புகார்கள் கொடுத்துள்ளது.கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்கவும், தமிழீழ மக்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப்புலிகளை ஆதரித்தும் போராடிவருகிறது.\nதமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்....\n2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம்\n2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான ஓட்டு விகிதங்கள்\nதமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு\n2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம்\nதமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும்\nகாந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு\nமுதல் முதலில் தலித் இயக்கம் தொடங்கியவர் பூவை. மூர்த்தியார் ஒருவரே தமிழ் நாட்டின் அம்பேத்கர் ஒரும் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடந்த வன்முறைகளை தட்டி கேட்டவர் வீரமாகவும் வாழ்ந்த தலைவர் பூவை மூர்த்தியார் சுகம் காண சுமை தாங்கி தன்னலம் காணாத தலைவர்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழு��்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்....\n2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம்\n2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான ஓட்டு விகிதங்கள்\nதமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு\n2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம்\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 1 || LIVE\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://immerkorrektimmerdaneben.com/ta/", "date_download": "2021-01-21T17:42:34Z", "digest": "sha1:D5UWYO7FXEYVBDKLKVQLCLZ732CMZWQ4", "length": 19006, "nlines": 69, "source_domain": "immerkorrektimmerdaneben.com", "title": "டைட்டானிக் போக்கில் ஜெர்மனி: எப்போதும் சரியானது மற்றும் எப்போதும் தவறானது", "raw_content": "\nஎப்போதும் சரியானது மற்றும் எப்போதும் தவறானது\nகொரோனா காலத்தில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பாவில் அதிகார மையமாக மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாக, ஒற்றுமை என்ற தலைப்பு ஊடகங்கள் மற்றும் அரசியலால் மேலும் மேலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் எங்களுக்குத் தெரியும்: ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை, ஒருமித்த கருத்து, நல்லிணக்கம் மற்றும் ஒத்திசைவு பற்றி அதிகமான மக்கள் பேசும்போது, ​​அதிக ஒற்றுமை பூஜ்ஜியத்தை நோக்கிச் செல்கிறது.\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 1 வாரம் 1 வாரம்\nடிரம்ப் ஆஃப்சைட் மற்றும் பிடென் வாசலில்\nபுதிய அமெரிக்க ஜனாதிபதியாக பிடென் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜேர்மன் அரசியல்வாதிகளிடமிருந்து ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும் பிடன் தேர்தலில் திருப்தி புதிய அமெரிக்க ஜனாதிபதியின் ஆக்கிரமிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் குறைக்க வழிவகுத்திருக்கலாம். ஒன்றுமில்லை\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 2 வாரங்கள் 2 வாரங்கள்\nதோழர் மேர்க்கலின் குணங்கள் - ஒரு குறிப்பிட்ட தரம் இல்லாமல் அது வெறுமனே செயல்படாது - அரசாங்கத்தின் இடைவிடாத தலைமை மற்றும் கட்சி எந்திரத்திலும், அதே போல் அனைத்து உயர் பதவிகளையும் தம்மைப் பின்பற்றுபவர்களுடன் நிரப்புவதிலும் பொய் சொல்லக்கூடும். இந்த \"இரண்டாம்நிலை நற்பண்புகள்\" மற்றும் வெற்று சொற்றொடர்கள் மற்றும் வெற்று சொற்றொடர்களுக்கு மொழியைத் தடுமாறச் செய்வது பயனுள்ளதாக இருக்கும், ஆனால் நீண்ட காலமாக ஜனநாயக ரீதியாக சுதந்திரமான சமூகத்திற்கு நீடிக்கமுடியாது.\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 2 வாரங்கள் 2 வாரங்கள்\nசிட்டிசன் வேரா லெங்ஸ்பீல்ட் அதிபருக்கு பதிலளித்தார்\nஇலவச குடிமக்கள் பாடங்களாக மாற வேண்டும் என்று அவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை மிகத் தெளிவாக வகுக்கிறார்கள்: கொசுக்களிலிருந்து சங்கிலி இணைப்பு வேலி போன்ற வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒழுக்கமான முகமூடியை நாம் அணிய வேண்டும். நாம் நம் தூரத்தை வைத்திருக்க வேண்டும், சமூக தனிமைப்படுத்த வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக விமர்சன கேள்விகளைக் கேட்கக்கூடாது. உங்களைப் பொறுத்தவரை இது ஒரு \"மனி��ாபிமான சமூகம்\", எனக்கு நேர்மாறானது.\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 3 வாரங்கள் 2 வாரங்கள்\nஇது பழைய சர்வாதிகாரவாதம் அல்ல, ஆனால் புதியது, புரிந்துகொள்வது மிகவும் கடினம், இது எல்லா ஊடக தந்திரங்களையும் ஏமாற்றல்களையும் எதிர்கொள்கிறது. வித்தியாசமாக சிந்திப்பவர்களின் பாரிய கொலை காலாவதியானது மற்றும் அது நிகழ்ச்சி நிரலில் இல்லை, அதேசமயம் பொது வரியிலிருந்து ஒவ்வொரு விலகியவரின் சமூக மரணம் அநேகமாக இருக்கலாம்.\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 4 வாரங்கள் 4 வாரங்கள்\nடிரம்ப் - ஒரு சிறந்த ஜனாதிபதி\nபில்லியனர்களின் பேரரசு - கேட்ஸ் மற்றும் அமேசான்களின் போர் மற்றும் அவர்களின் உலகளாவிய நெட்வொர்க்குகள் ஜனாதிபதித் தேர்தலில் முடிவில்லாத மற்றும் தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பின்னர் வெற்றி பெற்றுள்ளன.\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 2 மாதங்கள் 2 மாதங்கள்\nபச்சை-இடது கற்பனாவாதத்திற்குள் எங்கள் அணிவகுப்பு\nமேர்க்கெலைப் பொறுத்தவரை, கொரோனா உண்மையிலேயே ஜெர்மனியை அழித்ததன் உச்சக்கட்டமாகும், ஒரு சக்திவாய்ந்தவரைப் போல, எந்தவொரு பாராளுமன்ற உறவுகளும் இல்லாமல், எந்தவொரு சாத்தியமான கருத்தும் இல்லாமல் வழக்கம்போல சட்டங்களை மீறுகிறார், மேலும் ஆணைகள் மற்றும் ஆணைகள் மட்டுமே. எந்தவொரு விமர்சனமும் காசோலை மூலம் கொட்டப்படும் அல்லது அவதூறு செய்யப்படும். பாராளுமன்றம் அமைதியாக இருக்கிறது, எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆபிடி மட்டுமே காட்டுகிறது. மைக்கேலும் மைக்கேலாவும் எப்போதும் போலவே சர்வாதிகார-சர்வாதிகார ஆட்சியைப் போற்றுகிறார்கள்.\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 3 மாதங்கள் 2 மாதங்கள்\nஸ்பான் மற்றும் / அல்லது ஸ்பேம்\nஎப்போதாவது நம் அரசியல்வாதிகள் மனநலம் ஆரோக்கியமாகவும், செலவிடாதவர்களாகவும் இருப்பதால், நம் நாடு சமீபத்தில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை என்ற எண்ணம் எனக்கு வருகிறது. நிச்சயமாக, இந்த எண்ணங்கள் தவறானவை மற்றும் ஆரோக்கியமானவை அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 3 மாதங்கள் 3 மாதங்கள்\nசீரான கருத்து மற்றும் ஆய்வுகள்\nஅந்த நேரத்தில் ஜெர்மனி முழுவதுமே மக்கள் பெறுநருடன் ஃபூரரைக் கேட்க முடியும் என்றாலும், ஜெர்ம��ி முழுவதுமே நீண்ட காலமாக புதிய ஒளிபரப்பாளர்களில் பொது ஒளிபரப்பாளர்களில் அவரது நிலையான திட்டத்துடன் கேட்க முடிந்தது.\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 3 மாதங்கள் 3 மாதங்கள்\nஜெர்மனியில் பசுமை உற்பத்தி வலையமைப்பு\nஇப்போது பெரிய பச்சை பாய்ச்சலை சாத்தியமாக்கும் நேரம் வந்துவிட்டது. எல்லாம் கீழே உள்ளது, எல்லாம் விற்கப்படுகிறது, பார்வைக்கு நிலம் இல்லை, ஒவ்வொரு மூலையிலும் எதிர்காலம் இல்லை. இத்தகைய பாழடைந்த நிலை அற்பமான யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை மட்டுமே எதிர்க்க முடியும் - புத்தி மற்றும் உன்னதமான புரிதல் மற்றும் காதுகளுக்கு பின்னால் பச்சை.\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 3 மாதங்கள் 3 மாதங்கள்\nகுறிப்பு: இந்தப் பக்கத்தின் மொழிபெயர்ப்பு தானியங்கு மற்றும் சொற்பொருள் அல்லது பேச்சுவழக்கு வெளிப்பாடுகளில் சிறிய பிழைகள் ஏற்படக்கூடும்.\n© பதிப்புரிமை 2019 | டைட்டானிக் போக்கில் ஜெர்மனி\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் கு��்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/11/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2021-01-21T18:57:02Z", "digest": "sha1:EQEXZF7Z4RPVNMWKNTG6FFEZYFOLTGFX", "length": 4472, "nlines": 64, "source_domain": "itctamil.com", "title": "நியூசிலாந்து ஆக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் நியூசிலாந்து ஆக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்\nநியூசிலாந்து ஆக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்\nமாலை 7.05 மணிக்கு பொதுச்சுடரினை வைத்திய கலாநிதி வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கொடியை தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். திரு. மாறன் அவர்ளும், தமிழீழ தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் வரதன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.\nஈகைச்சுடரை கப்டன் பேரின்பநாதனின் அக்கா ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாவீரர் கானம் ஒலிக்க மக்கள் மாவீரர்களின் படத்திற்கு\nசெயற்பாட்டாளர் குருபரன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.\nPrevious articleகாரைதீவில் சிகையலங்கார நிலையங்கள் பூட்டு-பல்வகை வியாபாரங்களுக்கும் தடை\nNext articleபிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒளிரவிட்டுள்ள தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகை பூ\nதமது காணிகளை விடுவிக்க கோரி மண்டைதீவில் ஆர்ப்பாட்டம்.\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n1000 ரூபாய் சம்பளமும், 25 நாள் வேலையும் எமக்கு வேண்டும்’: அட்டனில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-01-21T18:48:44Z", "digest": "sha1:H7NIZDS22WDIIMWCN2XZQVEVTIU2PE7V", "length": 11868, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "���ிருவல்லிக்கேணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (மே 2020)\nதிருவல்லிக்கேணி (Triplicane) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். மெரீனா கடற்கரையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு உள்ள பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் 8ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி வைணவர்களின் 108 திவ்வியதேசங்களில் ஒன்று.\n, சென்னை , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nமக்களவைத் தொகுதி மத்திய சென்னை\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 600 005\nதிருவல்லிக்கேணி மட்டைப்பந்து ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். எம் ஏ சிதம்பரம் மைதானம் திருவல்லிக்கேணியில் உள்ளது.\n7 நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி\nதிரு+அல்லி+கேணி= திருவல்லிக்கேணி. அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். திரு+அலி+கேணி = திருவல்லிக்கேணி. என்றும் சொல்லப்படுகின்றது.\nஇந்தப் பகுதியில் சம அளவில் இந்துக்களும் இசுலாமியர்களும் உள்ளனர். தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்குதான் உள்ளன. மக்கள் சமய நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். சட்டசபைத் தேர்தலில் இசுலாமியர்கள் வெற்றி பெறுவது, வினாயகர் ஊர்வலத்திற்கு இசுலாமியர் நிதி வழங்குவதைக் கொண்டு இதனை அறியலாம்.\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்)ரின் வாலாஜா சாலையில் இவ்வாலாஜா மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு வாலாஜா குடும்பத்தினரால் நவாப் அவர்களின் நினைவாக‌ கட்டப்பட்டது.\nதிருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. \"மான்சன்\"(Mansion) என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. வேலை தேடிச் சென்னைக்கு வரும் பல இளைஞர்களுக்குத் திருவல்லிக்கேணி தான் புகலிடமாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகள் பேசும் இளைஞர்களை இங்கு காணலாம்.\nதிருவல்லிக்கேணி கடைத்தெரு. 1855 ஆம் ஆண்டு ஓவியம்\nதிருவல்லிக்கேணி புத்தகங்களுக்கும் பெயர் பெற்றது. பல பழைய புத்தகக்கடைகள் இங்கு உண்டு. இங்கு உள்ள பைகிராப்ட்ஸ் சாலை சிறிய தி.நகர் என்று அழைக்கப்படுகிறது, அச்சகங்களும் நகலகங்களும் இங்கு ஏராளம். பலவிதமான ஆடைகள் இங்கு கிடைக்கும். பல சிறிய மற்றும் பெரிய உணவுவிடுதிகள் உள்ளன. மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் பிரியாணிக் கடைகள் அதிகம் உண்டு. மீன் விற்கும் சந்தையும், ஜாம் பஜார் என்ற காய்கறிச் சந்தையும் அருகிலேயே உள்ளன.\nமகாகவி பாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தைத் திருவல்லிக்கேணிப் பகுதியில் தான் கழித்தார். அவரின் நினைவில்லம் திருவல்லிக்கேணி பகுதியில் தான் அமைந்துள்ளது.\nகிரிக்கெட் வீரர் எம். ஜே. கோபாலன்\nகிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்\n150 வருடம் பழமைவாய்ந்த இந்து மேல்நிலை பள்ளி இங்கு தான் உள்ளது. நோபல் பரிசு வென்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் இப்பள்ளியில் (1922 - 1925) படித்தவர் ஆவார்.\nநாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:\nவேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்\nகோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்\nஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா\nமாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2021, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE._%E0%AE%9A._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/138", "date_download": "2021-01-21T17:35:34Z", "digest": "sha1:WXXKCQBOPRK4CNBXU6O2ABHPGL4RIN7U", "length": 7631, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/138 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமாடியில் எழுந்தருளி யிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பா��்டிக் குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றாமாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ராகாரம். ஆறுகால பூஜை போல், அம்மா பாரி சரீரத்தைத் தூக்கிக்கொண்டு, குறைக் தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பாகமா, சாதமா-எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்ச ளுடன், நெற்றியில் பதக்கம்போல் குங்குமத்துடனும், ஈரம் காயத்தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது. சில சமயங்களில் அம்மா அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள், ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவதுபோல். ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில் 'சடக் கென்று அவர்கள் காலடி யில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத் தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும் புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது. \"என்னடி குட்டீ, இப்போ என்ன விசேஷம்\" எனக்கே தெரிந்தால் தானே\" எனக்கே தெரிந்தால் தானே உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணிர் தாரை தாரையாய் வழிகிறது. அன்புடன் அம்மா முகத்தில் புன்னகை தவழ்கின்றது. என் கன்னத்தைத் தடவிவிட்டு இருவரும் மேலே\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/farmers-demand-special-parliament-session-to-repeal-agri-laws-404790.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-21T18:52:23Z", "digest": "sha1:Z3CTELUHQOKQI5QP2MP5NKHFGQ7SFON4", "length": 19075, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம் | Farmers demand special parliament session to repeal agri laws - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு... 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..\n4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nஅரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் அசுர வளர்ச்சி - கையேந்தும் நிலையில் சீனா\nராமர் கோயில் கட்டுமானப்பணிக்கு... கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nபேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு திடீர் மாற்றம்- ஆளுநரே முடிவெடுப்பார் - உச்சநீதிமன்றத்தில் தகவல்\nபிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்\nகொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nஆறு மாநிலங்களில்... கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல்... மத்திய அரசு பகீர் தகவல்\nAutomobiles அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...\nSports அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. \"யூத்\" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல\nMovies கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’\nFinance ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்\nடெல்லி: வேளாண் சட்டத்தை திரும்ப பெற ச���றப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியிருந்தனர். விவசாயிகள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பஞ்சபா முதல்வர் அமரீந்தர் சிங்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில் அந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லி சலோ எனும் போராட்டம் நடத்தப்படுகிறது.\nகடந்த 7 நாட்களாக விவசாயிகள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் கும்பல் கும்பலாக வருகிறார்கள்.\nஇந்த நிலையில் நேற்று முன் தினம் விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்போது சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து அவர்கள் திட்டமிட்டபடி இன்றைய தினம் (டிசம்பர் 3) பேச்சுவார்த்து நடத்துகிறார்கள்.\nமுன்னதாக வேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு விவசாயிகள் நேற்று கடிதம் எழுதியிருந்தனர்.\nகனடா பிரதமரே விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிட்டார்.. நம்ம முதல்வர் எதுவுமே சொல்லலியே.. தமிழச்சி கேள்வி\nமேலும் விவசாயிகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் பிரிவிணை செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது போல் புதிய மின் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மாட்டோம் என கடிதம் வாயிலாக எழுதி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.\nவிவசாயிகளின் கோரிக்கைகளை களைய நிபுணர்கள் குழுவை ஏற்படுத்துவதாக மத்திய அரசின் ஆலோசனையை விவசாயிகள் ஏற்கவில்லை. இதுபோன்ற புதிய குழுவை ஏற்படுவதால் எந்த பயனும் இல்லை. விவசாயிகள் இந்த அர்த்தமற்ற குழுவுடன் போராட தயாராக இல்லை என தெரிவித்தனர்.\nவேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் வரும் காலங்களில் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுப்போம் என விவசாயிகள் மத்திய அரசுக்கு எச்சரி��்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பஞ்சபா முதல்வர் அமரீந்தர் சிங்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் 600 பேருக்கு உடல்நல பாதிப்பு.. ஆனால் இதுதான் ரொம்ப கம்மி\n2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்\nஎன்ன கொடுமை சரவணன் இது.. .அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்ட மனிதர்\nடிடி ப்ரீடிஷ் பயனாளர்களை சட்டவிரோதமாக 2 ஆண்டுகளாக பயன்படுத்திய அர்னாப் கோஸ்வாமி- அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடனை வாழ்த்திய \"கைலாசா நாட்டு அதிபர்\" நித்தி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்- மறு ஆய்வு மனுக்கள் அதிரடி டிஸ்மிஸ்\nவேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு...நாளைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nபேரறிவாளன் விடுதலையை ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தகவல்\n'கீழ்த்தரமான வேலைக்கு அவர் வெட்கப்பட வேண்டும்' - அர்னாப் மீது புல்வாமா குடும்பத்தினர் கொலைவெறி\nஅதிரும் தலைநகர்.. குடியரசு தின டிராக்டர் பேரணி... காவல் துறையினரை சந்திக்கும் விவசாயிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi farmers டெல்லி விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/breakfast-program-named-after-karunanidhi-in-puducherry-402972.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T18:57:28Z", "digest": "sha1:XES3BL3NDMNHW3ZDFRZ7B6GZ2RTHPD7F", "length": 17069, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல் | Breakfast program named after Karunanidhi in Puducherry - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nதிருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த தயாராகும் திமுக... திருப்புமுனையை தருமா\nதுரோகத்திற்கு மேல் துரோகம் நடக்குது.. சசிகலா உயிருக்கு ஆபத்து.. திவாகரன் பகீர் புகார்\nகல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா,புதுவை பெண்தாதா எழிலரசி பாஜகவில் ஐக்கியம்\nதீவிர சிகிச்சையில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா இல்லை.. RT-PCR பரிசோதனையிலும் உறுதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத சசிகலா பேச்சு... டெல்லியில் பாஜக கொடுத்த ஷாக் அப்படியாம்\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சித்ராவை \"குதறிய\" ஹேமந்த்.. ரோகித் சொல்வது உண்மையா.. பகீர் கிளப்பும் அதிகாரி\n\"தற்கொலையா\".. சேச்சே.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.. அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nநான் வர மாட்டேன்.. என்ன மல்லாடி இப்படி அதிரடியா அறிவிச்சுட்டாரு\nஅடித்து தூக்கிய ஸ்டாலின்.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. அலறும் காங்,.. கூலாக வேடிக்கை பார்க்கும் பாஜக\nபுதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்\n அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..\nMovies மகாபாரத கேரக்டர்.. சினிமாவாகும் சகுந்தலையின் காதல்.. சமந்தா ஜோடியானார் இளம் நடிகர்\nSports இப்போ வேண்டாம்.. கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய தோனி.. தப்பித்த தலைகள்.. சிஎஸ்கேவில் நடப்பது என்ன\nAutomobiles 2020ம் ஆண்டில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்... காரணம் தெரியுமா\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் துவங்கிய���ு கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம், துவங்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஒன்று \"டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டம்\" என்ற பெயரில் நவம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவையில் 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அறிவித்திருந்தார்.\nபொருளாதாரம் மோசமாக போய் கொண்டு இருக்கிறது.. 4 விஷயங்களை பின்பற்றுங்கள்.. ப.சிதம்பரம் சொல்லும் யோசனை\nஅதன்படி, இன்று (15-11-2020), காலை 9.00 மணி அளவில், புதுச்சேரி அரசின், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதுச்சேரி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் \"டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா\", புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் முன்னிலை வகிக்க, கழக அமைப்புச் செயலாளரும் - நாடாளுமன்ற மாநிலங்களவை கழக உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றியதுடன், பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தார்.\nஇவ்விழாவில் புதுச்சேரி, புதுச்சேரி-காரைக்கால் மாநிலக் கழக அமைப்பாளர்களான சிவா, எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், ஏ.எம்.எச்.நாஜிம் ஆகியோரும் மற்றும் புதுச்சேரி மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்-நகல்களை கிழித்த முதல்வர் நாராயணசாமி\nபுதுவை: திமுக- காங். கருத்து வேறுபாடுகள் பேசி தீர்க்க முடியும்: கே.எஸ். அழகிரி நம்பிக்கை\nபுதுவையில் 'முதல்வர் வேட்பாளர்' ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று திமுக பரபர ஆலோசனை\nபுதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம்\nபுதுவையில் காங்கிரஸை கழற்றிவிடுகிறது திமுக\nபுதுச்சேரியில் திமுக தனித்து போட்டி முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நாளை மறுநாள் முடிவு அறிவிப்பு\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடக்கம்.... முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் ந���ராயணசாமி நடத்தி வந்த போராட்டம் ஒத்திவைப்பு\nகிரண்பேடிக்கு எதிரான புதுவை முதல்வர் நாராயணசாமியின் தொடர் போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிப்பு\nபுதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக விடிய விடிய முதல்வர் நாராயணசாமி போராட்டம்\n\"பெட்ரூம்\" வரை.. சத்யராஜ் கண்டித்தும்.. கேட்காத தீபா.. திரும்ப திரும்ப.. அதிர வைத்த கொலை\nஎதிர்கட்சியினருக்கு மரியாதை தருவதில் தாத்தா கருணாநிதி எங்கே... உதயநிதி எங்கே\nபுதுவையில் 9 மாதங்களுக்கு பிறகு.. 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry karunanidhi புதுச்சேரி கருணாநிதி நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/serum-institute-halts-oxford-coronavirus-vaccine-trials-in-india-397244.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T18:59:47Z", "digest": "sha1:3ROBYESVOTVCE5ZEJBMBCQLOGAAODRNH", "length": 17270, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில்...மனித பரிசோதனை நிறுத்தம்!! | Serum Institute halts Oxford coronavirus vaccine trials in India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\n4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nபுனே -கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு எனத் தகவல்\n.. அதுவும் ஃப்ரீயா.. அப்ப \"இந்த\" ஹோட்டலுக்கு போங்க.. சாப்பிடுங்க.. புல்லட்டோடு வாங்க\nகோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சீரம் இன்���்ட்டிடியூட் சிஇஓ அடர் பூனாவாலா\n1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு\nபுனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன\nசீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாநிலங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது\nMovies கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’\nFinance ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\nSports இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி\nAutomobiles ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில்...மனித பரிசோதனை நிறுத்தம்\nபுனே: ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா கூட்டு தயாரிப்பில் வெளியான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மனித பரிசோதனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு இருப்பதாக புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதியளித்த பின்னர் மீண்டும் பரிசோதனை துவங்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் குறிப்பிட்டுள்ளது.\nஇந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பு மருந்து மனித பரிசோதனை நேற்று நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம் இந்த மருந்து செலுத்தப்பட்ட பெண் ஒருவருக்கு முதுகு தண்டவடத்தில் வீக்கம் மற்றும் தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மருந்துக்கான மனித ஆய்வு இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.\nஆக்ஸ்போர்டுடன் இணைந்து இந்த மருந்தை கண்டுபிடித்து இருக்கும் ஆஸ்ட்ராஜெனிகா நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், தனி சுயாட்சி பெற்ற கமிட்டி ஒன்று நிறுவப்பட்டு, இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ��ாத்தியமான பாதிப்புகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்து இருந்தது.\nபிரிட்டனிலும் ஆஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பு மருந்து ஆய்வை நிறுத்திக் கொண்டுள்ளது. இதையடுத்து, மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்காணையம் சீரம் நிறுவனத்துக்கு மனித பரிசோதனையை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து இந்தியாவிலும் பரிசோதனையை நிறுத்துவதற்கு சீரம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சீரம் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியாகி இருந்தது.\nகோவிட் 19: கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வினியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது சீரம் நிறுவனம்\nகொரோனா தடுப்பூசியின் கோவிஷீல்டு 1 டோஸ் விலை ரூ. 200 - சீரம் நிறுவனம் தகவல்\n டேட்டா வெளியிட 1 வாரம் டைம் கேட்கும் பாரத் பயோடெக் இயக்குநர்.. சர்ச்சை\nடி.ஆர்.பி முறைகேடு... பார்க்(BARC) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி கைது\nதூக்கிப் போடும் டயர்களால் காலணிகள்.. பெண் தொழில்முனைவோர் கூறும் மூன்று முத்தான காரணங்கள்\nஎங்களுக்கே முதலில் வாக்சின்.. அடித்துக் கொள்ளும் மகா. அரசியல்வாதிகள்.. கேவலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. இந்தியாவில் 3வது கட்ட டிரையல் ஆரம்பம்.. 1600 பேருக்கு ஊசி போட்டாச்சு\nமுதலிரவு முடிந்தவுடன்தான் \"அது\" தெரிந்தது.. அதிர்ந்து போன புதுப் பெண்.. கடைசியில் நடந்த கொடுமை\n3 மாதத்தில் 3 ஆண்கள்.. ஆளுக்கு 15 நாள்.. அதுக்கும் முன்னாடி முறைப்படி ஒருத்தர்.. அதிர வைத்த விஜயா\nசுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி\nகொரோனா தடுப்பு மருந்து... முந்திக் கொண்ட ரஷ்யா... குவிந்து வரும் ஆர்டர்கள்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/royal-enfield-himalayan-gets-three-new-colours-soon/", "date_download": "2021-01-21T17:55:55Z", "digest": "sha1:R2BEJPFJRDJE76P3M7HFIRSUQBHB5PB3", "length": 6642, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் காட்சிப்படுத்தப்பட்டது - 2019 இஐசிஎம்ஏ", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் புதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் காட்சிப்படுத்தப்பட்டது – 2019 இஐசிஎம்ஏ\nபுதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் காட்சிப்படுத்தப்பட்டது – 2019 இஐசிஎம்ஏ\n2019 இஐசிஎம்ஏ கண்காட்சியில் புதிதான மூன்று நிறங்களை பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக் மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் புதிய நிறத்துடன் பாரத் 6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினுடன் விற்பனைக்கு வெளியாகலாம்.\nகாட்சிப்படுத்தப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக் ‘கிராவல் கிரே’ என்ற வண்ணத்தில் தோற்றமுடைய மேட் பெயிண்டை டேங்க் மற்றும் ஃபென்டர்களில் இந்த நிறத்தை ப் பெற்று மீதமுள்ள மோட்டார் சைக்கிள் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. அடுத்ததாக ‘ராக் ரெட்’ மற்றும் ‘லேக் ப்ளூ’. இப்போது ராக் ரெட் நிற மாடலின் எரிபொருள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் லேக் ப்ளூ வெள்ளை மற்றும் நீல நிறத்தையும். கூடுதலாக, இந்த இரண்டு வண்ணங்களிலும் பிரேம் கார்டு மற்றும் கிராப் ரெயில்கள் மாடலுக்கு ஏற்ற நிறத்தைப் பெற்றுள்ளது.\nஇந்த மாடல் , ஃப்யூவல் இன்ஜெக்‌ஷனுடன் பெற்ற 24.5 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 411 சிசி லாங்க் ஸ்டோர்க் எஞ்சின் 32 என்எம் டார்க் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்போது புதிய நிறங்களுடன் பிஎஸ் 6 மேம்பாட்டை கொண்டிருக்கும்.\nPrevious articleரூ.64,900 விலையில் விற்பனைக்கு வெளியான ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்6\nNext article60 கிமீ ரேஞ்சு.., ஒகினாவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n130 கிமீ ரேஞ்சு.., ஒகினவா டூயல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது\n100 மில்லியன் இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹீரோ மோட்டோகார்ப்\nஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\n130 கிமீ ரேஞ்சு.., ஒகினவா டூயல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது\n100 மில்லியன் இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹீரோ மோட்டோகார்ப்\nகிகர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்\nரூ.50,929 ���ிலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\n2021 ஸ்கோடா சூப்பர்ப் காரின் முக்கிய சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/honda-working-200-cc-bike-hero-xpulse-200-rival/", "date_download": "2021-01-21T17:18:41Z", "digest": "sha1:Q6KWVD5ZCSFPB2HBG4FO7ZPX6KV6UE4U", "length": 5944, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "எக்ஸ்பல்ஸ் 200 சவால்.., 200 சிசி பைக்கை உருவாக்கும் ஹோண்டா", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் எக்ஸ்பல்ஸ் 200 சவால்.., 200 சிசி பைக்கை உருவாக்கும் ஹோண்டா\nஎக்ஸ்பல்ஸ் 200 சவால்.., 200 சிசி பைக்கை உருவாக்கும் ஹோண்டா\nஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 200சிசி ஹீரோ பைக் மாடல்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் பைக்கினை ஹோண்டா நிறுவனம் அட்வென்ச்சர், ஃபேரிங் பைக் மற்றும் ஸ்டீரிட் நேக்டூ பைக்காகவும் விற்பனைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஹோண்டா நிறுவனம் 160சிசி சந்தையில் சிபி ஹார்னெட் 160ஆர் விற்பனை செய்யப்படுகின்ற மாடலுக்கு கூடுதலான சிசி கொண்ட மாடலை 200-300சிசி -க்கு உட்பட்ட திறனில் என்ஜினை கொண்ட மாடலை அறிமுக செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், முதலாவதாக 200சிசி என்ஜின் பெற்ற அட்வென்ச்சர் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு நேரடி சவாலினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n200சிசி ஏர்கூல்டு என்ஜின் பெற்று அனேகமாக 19 ஹெச்பி பவரை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். முன்புறத்தில் 21 அங்குல வீல், பின்புறத்தில் 18 அங்குல வீல் பெற்றிருக்கும். சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா CRF250L என்ற மாடலுக்கு இணையான வடிவமைப்பினை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபஜாஜ் பல்சர், அப்பாச்சி 200 போன்ற மாடல்களுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம், எக்ஸ்பல்ஸ் 200 போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.\nPrevious articleரூ. 29,990 ஆரம்ப விலையில் ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் இ-ஸ்கூட்டர் கிடைக்கிறது\nNext articleரூ.8.04 லட்சத்தில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி வெளியானது\nகிகர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்\n2021 ஸ்கோடா சூப்பர்ப் காரின் முக்கிய சிறப்புகள்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\n130 கிமீ ரேஞ்சு.., ஒகினவா டூயல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது\n100 மில்லியன் இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹீரோ மோட்டோகார்ப்\nக���கர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\n2021 ஸ்கோடா சூப்பர்ப் காரின் முக்கிய சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mobitel.lk/ta/music-and-videos", "date_download": "2021-01-21T18:31:06Z", "digest": "sha1:GMQLZDGTFISNERUMEPZUCSS64LO7M26X", "length": 12039, "nlines": 286, "source_domain": "www.mobitel.lk", "title": "Music and Videos | Mobitel", "raw_content": "\nஉங்களுக்கு அழைப்பை மேற்கொள்கின்றவர்களுக்கு உங்களுக்குப் பிடித்தமான பாடலை இசைக்கவிடுங்கள். mTunes உடன் சாதாரணமான ஒரு அழைப்புத்தொனிக்குப் பதிலாக நீங்கள் தெரிவுசெய்த பாடல் ஒலிக்கும்.\nmTunes சந்தாதாரராக இணைந்துகொள்வதற்கு 777 இனை அழையுங்கள் (அழைப்புக் கட்டணங்கள்:அழைப்பிற்கு ரூபா. 2 + வரிகள்)\nசேவை சந்தா பாடல் கட்டணங்கள்\nபிற்கொடுப்பனவு மாதமொன்றிற்கு ரூபா. 50 ரூபா. 30 (30 தினங்களுக்குசெல்லுபடியாகும்)\nமுற்கொடுப்பனவு (மாதாந்த) மாதமொன்றிற்கு ரூபா. 50 ரூபா. 30 (30 தினங்களுக்குசெல்லுபடியாகும்)\nமுற்கொடுப்பனவு (நாளாந்த) நாளொன்றிற்கு ரூபா. 2 ரூபா. 3 (ஒரு தினத்திற்கு செல்லுபடியாகும்)\nபாடல்கள்: 1960 ஆம் ஆண்டு காலத்து பிரபல பாடல்கள் முதல் தற்போதைய பிரபல வரிசைகள் வரை அனைத்து மொழிகளையும் உள்ளடக்கியவாறு தொழிற்துறையிலேயே மிகப் பாரிய பாடல் தரவுத் தளத்தை வழங்குவதற்கு மொபிடெல் இசை தயாராகவுள்ளது.\nசெவிமடுப்பதற்கு 555 இனை அழையுங்கள் (அழைப்புக் கட்டணங்கள்: நிமிடத்திற்கு ரூபா. 1 + வரிகள்)\nஅழைப்புத்தொனிகள் (மொபிடெல் சிம் விபரச்சட்டம்/ WAP): உங்களுடைய மொபைல் அழைப்புத்தொனியாக உங்களுக்குப் பிடித்தமான பாடலை ஒலிக்கவிட்டு உங்கள் நண்பர்களைக் கவருங்கள். wap.mobitel.lk ஊடாக பரந்த தெரிவிலான எமது பாடல்களைத் தெரிவுசெய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇசை வீடியோக்கள்: உங்களுடைய மொபைல் மூலமாக புத்தம்புதிய இசை வீடியோக்ளைப் பார்ப்பதற்கு மிக இலகுவாக 555 இற்கு வீடியோ அழைப்பொன்றை மேற்கொள்ளுங்கள்\nகட்டணங்கள்: நிமிடத்திற்கு ரூபா. 3 + வரிகள்\nநட்சத்திர நுழைவாயில்கள்: உங்களுக்குப் பிடித்தமான நட்சத்திரங்களுடன் தொடர்பில் இருங்கள். உங்களுடைய மொபைல் மூலமாக எமது நட்சத்திர நுழைவாயிலை அடைந்துகொள்ளுங்கள்.\nகட்டணங்கள்: நிமிடத்திற்கு ரூபா. 3 + வரிகள்\nதரம் பிரிப்பு: 555 இற்கு வீடியோ அழைப்பொன்றை மேறகொள்வதன் மூலமாக நீங்கள் இசை வீடியோக்களையும் ஆவணங்ளையும் பார்வையிட முடியும்.\nகட்டணங்களாக நிமிடத்திற்கு ரூபா. 3.00 + வரிகள் அறவிடப்படும்.\nWAP தரவிறக்கங்கள்: உலகத்தை உங்களுடைய விரல்நுனிக்குக் கொண்டு வாருங்கள். புத்தம்புதிய முகப்புப்பின்னணிகள், விளையாட்டுக்கள், அழைப்புத்தொனிகள் மற்றும் அசைவூட்டங்களை (அனிமேஷன்) உங்களுடைய மொபைலுக்கு தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். உங்களுடைய மொபிடெல் மூலமாக wap.mobitel.lk இற்குச் சென்று பரந்த தெரிவிலான தரவிறக்கங்களை தெரிவு செய்துகொள்ளுங்கள்\nமொபிடெல் குரல் நிலையம் உங்களுக்கு உறுதிமொழியளிப்பது உயர் அம்சத்துடனான களியாட்டத்தையன்றி வேறு எதுவுமல்ல.\nஉங்களுடைய மொபிடெலில் இருந்து மிக இலகுவாக 555 இனை அழையுங்கள். (அழைப்புக் கட்டணங்கள்: நிமிடத்திற்கு ரூபா. 1.00 + வரிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/11/blog-post_25.html", "date_download": "2021-01-21T17:04:25Z", "digest": "sha1:REDYBBE4VLRA2F2PPDEWW2NPSVZDTTNC", "length": 25281, "nlines": 253, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திருக்கும் சீனாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் குரல்!", "raw_content": "\nஅமீரக 47-வது தேசிய தினம் ~ துபையில் இலவச பார்க்கிங...\nஅமீரகத்திலிருந்து மும்பைக்கு கடலடியில் ரயில் விடும...\nதிருச்சியில் நடந்தது போல் சுவீடன் விமான நிலைய கட்ட...\nஇஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களை பாதிக...\nமரண அறிவிப்பு ~ அல்ஹாஜ் கே. ரியாஸ் அகமது\nதுபையில் ஸ்மார்ட் பார்க் ஆக மாறிய அல் மம்ஸர் பீச் ...\nகஜா புயலுக்கு பின் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள்\nகஜா புயல் ~ அதிராம்பட்டினம் நிலவரம் \nகஜா புயல் ~ அதிராம்பட்டினத்தில் முன்னெச்சரிக்கை நட...\nமரண அறிவிப்பு ~ அகமது ஹாஜா (வயது 84)\nதுபை அல் பர்ஷா ஹெயிட்ஸ் பகுதியில் மணிக்கு 4 திர்ஹம...\nஅரசு பள்ளிக்கு தூய்மை விருது\nதுபையில் ஒரு நாள் (ஞாயிறு) மட்டும் இலவச பார்க்கிங்...\nஉம்ரா செய்துவிட்டு ஊர் திரும்பிய 4 வயது சிறுவன் நட...\nகேரளாவில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் ~ டிச....\nஆங் சாங் சூகீக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறி...\nசென்னையில் அதிரை இளைஞர் முகமது தஹீம் (19) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ எம். காதர் சுல்தான் (வயது 84)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹசினா அம்மாள் (வயது 62)\nஅதிராம்பட்டினத்தில் நாளை (நவ.15) மின்தடை ரத்து\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரைக்கு காவிரி நீர் வழங்காததை கண்டித்து சாலை மறி...\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளிகள், கல்லூரிக...\nகுழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தின சிறப்பு...\n100% அரசு மானியத்தில் 50 நாட்டுக்கோழிகள் பெற விண்ண...\nஎதிஹாத் ஏர்வேஸ் 15 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புதிய பாதாள சாக்கடை...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதுபை சிலிக்கான் வேலியில் புதிதாக ஒரு இமிக்கிரேசன் ...\nநெருங்கி வரும் கஜா புயல் \nஅமீரகத்தில் வழங்கப்படும் 6 மாத விசா குறித்து முக்க...\nஷார்ஜா விமான நிலையத்தில் டிச.4ம் தேதி முதல் ஒழுங்க...\nஅதிராம்பட்டினத்துக்கு வராத காவிரி: விவசாயிகள், பொத...\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாட காதிர் மு...\nஎதிர்வரும் ஹஜ் சீசன் முதல் யாத்ரீகர் குழுவினரை ஒரு...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஒமனில் 5 நாட்களுக்கு தொடர் பொது விடுமுறை அறிவிப்பு\nதஞ்சை ஆட்சியரகத்தில் நாளை (நவ.13) தொழில் ஊக்குவிப்...\nஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தத்து நி...\nதஞ்சை மாவட்டத்தில் ஆங்கில உச்சரிப்பிலுள்ள ஊர் பெயர...\nஅதிராம்பட்டினம் அருகே ஆட்சியர் ஆய்வு (படங்கள்)\nசவுதியில் அலிகார்க் முஸ்லீம் யூனிவர்ஸிட்டி முன்னாள...\n800 ஆண்டுகளாக பழமையான தொழிற்நுட்பத்தில் பேப்பர் தய...\nபாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் அம...\nவல்லம் பேரூராட்சியில் ரூ.34.51 கோடி மதிப்பீட்டில் ...\nஅதிரையில் M.M.S இல்ல மணவிழா ~ அரசு உயர் அதிகாரிகள்...\nமரண அறிவிப்பு ~ க.மு அகமது அன்சாரி (வயது 57)\nநடுவானில் பசியால் கதறிய குழந்தை: பாலூட்டிய விமான ப...\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாடும் அதிரை ...\nஅமெரிக்காவில் மீன்கள் ரோட்டில் நீந்தியதால் நின்று ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் நிலவேம்பு கஷாயம் ...\nதமிழக கால்பந்து அணிக்கு காதிர் முகைதீன் பள்ளி மாணவ...\nகுவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 3-வது இ...\nபட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பிக்கு வாழ்த்து (படங்கள்)\nதாஜூல் இஸ்லாம் சங்கத்தில் மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்...\nமரண அறிவி���்பு ~ முகமது மரியம் (வயது 82)\nதஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ...\nமரண அறிவிப்பு ~ முத்து மரைக்கான் (வயது 65)\nகூகுள் எர்த் மூலம் கடலுக்குள் மூழ்கிய விமானம் கண்ட...\nநிதி பிரச்சனைகளால் சவுதி சிறையில் இருப்பவர்களின் க...\nஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திரு...\nடெங்கு கொசு உற்பத்தியை கண்காணிக்க தவறிய தனியார் கட...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் நிலவேம்பு கஷாயம...\nஅமெரிக்கா புதிய எம்.பி இல்ஹாம் உமரின் நன்றி அறிவிப...\nஅதிராம்பட்டினத்தில் 6.20 மி.மீ மழை பதிவு\nதுபை மருத்துவமனையில் போராடும் 'நாடு இல்லா' குழந்தை...\nகழுகின் பிடியிலிருந்து குட்டியை காப்பாற்ற போராடிய ...\nஇந்தோனேஷியா விமான பயணிகள் சந்தித்த வித்தியாசமான பி...\nஆஸ்திரேலியாவில் டிரைவர் இன்றி 92 கி.மீ ஓடிய சரக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ். அப்துல் ரெஜாக் (வயது 82)\nநடமாடும் அதிநவீன காசநோய் பரிசோதனை வாகனத்தை ஆட்சியர...\nமரண அறிவிப்பு ~ எஸ்.அப்துல் வஹாப் (வயது 59)\nஅமெரிக்கா இடைத் தேர்தலில் முதன்முதலாக 2 முஸ்லீம் ப...\nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகத்திற்கு 14 ...\nகடற்கரைத்தெரு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் நூதன ஆ...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஇலங்கையில் அதிரை செ.ஒ முகமது அப்துல் காதர் (92) வஃ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சிறப்பு ஆ...\nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதத்தில் 30% தள்...\nஅமீரகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக...\nகுவைத்தில் மழை வெள்ளம் ~ அரசு மற்றும் தனியார் நிறு...\nஅபுதாபியில் பார்க்கிங் பெர்மிட் மற்றும் அபராதங்களை...\nஅமெரிக்காவில் விமானத்தில் கார்கோ ஏற்றும் பகுதியில்...\nதஞ்சை மாவட்ட காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் பணி...\nமரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் (வயது 68)\nமேலத்தெருவில் 9 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மகளிர...\nபியூட்டிபுல் காஷ்மீரின் முதலாவது பனிப்பொழிவு சீஸன்...\nதுபையில் வைரத்தை திருடிய சீன ஜோடி ~ 20 மணி நேரத்தி...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா (வயது 30)\nவெளிநாடுவாழ் இந்திய முஸ்லீம்களுக்கு ஹஜ் கோட்டாவில்...\nமலேசியாவில் அதிரை முகமது புஹாரி (57) வஃபாத் \nகேரளாவில் 96 வயது பாட்டி 100க்கு 98 மார்க் எடுத்து...\nபாடுபட்ட சேர்த்��� பணம்... லாபமான முதலீடு ஆக மாற வேண...\n'விபத்தில்லா தீபாவளி' விழிப்புணர்வு பிரச்சாரம் (பட...\nமுத்துப்பேட்டை ஈஸ்ட் கோஸ்ட் சாலை தடுப்பு சுவரில் அ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் வரும...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திருக்கும் சீனாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் குரல்\nஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திருக்கும் சீனாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் குரல்\nமறுகல்வி என்ற பெயரில் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன முஸ்லீம்களில் சுமார் 1 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சீன அரசு முகாம்களில் தடுத்து வைத்துள்ளதுடன் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து அவர்களை இஸ்லாத்தையும், உய்குர் இன கலாச்சாரத்தையும் மறக்கச் செய்து சீன கம்யூனிஸ்டுகளாக (மதம்) மாற்றி வளர்த்தல், இளைஞர்களை தனியாக அடைத்து அவர்களுக்கு கட்டாய கம்யூனிச பாடங்களை கற்பிப்பதுடன் இஸ்லாத்தை பற்றி தவறாக பாடம் நடத்துதல், பெரியவர்களை தனியாக அடைத்து இவர்களிடமிருந்து சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் இஸ்லாமும் உய்குர் இன கலாச்சாரமும் பரவாமல் தடுத்தல் என இனஅழிப்பு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது சீன கம்யூனிச கொடுங்கோல் அரசு.\nஇத்தகைய அக்கிரமங்களை எதிர்த்தும், உடனடியாக தடுப்பு முகாம்களை மூடக்கோரியும் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா அலுவலகத்தில் நடைபெற்ற மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மேற்கத்திய நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்றவை சீனாவுக்கு எதிராக கடும் குரல் எழுப்பின. மேலும் ஜ��்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.\nஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் உய்குர் முஸ்லீம்கள் மனித உரிமைகளுக்குப் புறம்பாக அடைக்கப்பட்டுள்ளது குறித்து சீன அரசுடன் பேசுவேன் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மனித உரிமை கவுன்சிலின் கூட்டம் நடைபெற்ற போது ஐ.நாவின் ஜெனீவா அலுவலகத்திற்கு வெளியே திபேத், உய்குர் மக்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதயவுசெய்து இதை ஒரு செய்தியாக படித்துவிட்டு கடந்து சென்றுவிடாமல் சீனாவில் இனஅழிப்பு நடவடிக்கையில் சிக்கியுள்ள சீனாவின் உய்குர் மற்றும் இதர இன சீன முஸ்லீம்கள்,, திபேத்திய பவுத்த மக்கள் அனைவரின் விடுதலை மற்றும் மறுவாழ்விற்காக ஏகன் அல்லாஹ்வின் பிரார்த்திக்க மறவாதீர் சகோதர, சகோதரிகளே.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t159561p45-topic", "date_download": "2021-01-21T18:39:24Z", "digest": "sha1:PSGPUHVHRFOFCRWYL77RBHAC2SZ2B4BA", "length": 23717, "nlines": 273, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அரிதிலும் அரிதான புகைப்படங்கள் - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று\n» ஆவி- ஒரு பக்க கதை\n» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை\n» தமிழ் எங்கள் உயிர்\n» தந்திரம் – ஒரு பக்க கதை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்\n» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் \n» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை\n» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.\n» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்\n» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை\n - தளிர் வடாம் அல்லது இலை வடாம் \n» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்\n» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி\n» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» இளமை தான் உனது மூலதனம்\n» ஆத்ம திருப்தி – கவிதை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது …\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்\n» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\n» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்\n» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்��ந்தம்' நடிகர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\n» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்\n» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nஅருமையான திரி ஐயா, ஆனால் சிலவற்றில் இருக்கும் ஆட்களை தெரிந்து கொள்ள முடியவில்லை, ஒரு சிறு விளக்கம் இருந்தால் மிக உதவியாக இருக்கும்....அவர்கள் யார் என்ன என்று அறிந்து கொள்ளலாம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nவாவ் ..ரொம்ப கொஞ்சம் தான் அடையாளம் தெரிகிறது...ஆனாலும் மிக அழகு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamcinema.com/ta/movies?page=50", "date_download": "2021-01-21T17:48:24Z", "digest": "sha1:JHNC2ZE2OE4OZGUPEDOHDGPVY7OU2Q5M", "length": 5442, "nlines": 131, "source_domain": "eelamcinema.com", "title": "ஈழத்திரை - திரைப்படங்கள்", "raw_content": "\nஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லா��� ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.\nதிரைப்பட பட்டியல் - பட்டியல்\nஎமது தளத்தில் இன்னமும் சேர்க்கப்படாத திரைப்படங்களைப் பரிந்துரைக்கவும்.\nஜ போன் கனவு (2020)\nநோக்கோடு 2010 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே\nஇதுவரையில் 498 திரைப்படங்களின் விவரங்கள்\nமற்றும் 1129 கலைஞர்களின் விவரங்கள்\nஎம்மால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-21T17:28:35Z", "digest": "sha1:ZHPOTHJLAUF6SBPOE272QVCLISPTARBC", "length": 16266, "nlines": 80, "source_domain": "paperboys.in", "title": "இயற்கையின் கணிதம் - PaperBoys", "raw_content": "\nமூலிகை மூட்டுவலி இயற்கை எண்ணெய்\nலட்சம் ஒளியாண்டு கடந்த உங்கள் சொந்த போட்டோன்\nஇயற்கையோட அழகியல் நமக்கு எப்போதும் ஆத்ம திருப்தியைத் தரும். நாம் அடிக்கடி வியந்து பார்க்ககூடியவற்றையும் நம்முடைய “ஏன்,எப்படி” -கேள்விகளுக்கு பதில் இல்லாதவற்றையும் இயற்கை சர்வ சாதாரணமாக நிகழ்த்திவிட்டு செல்லும். அப்படி எளிமையாக நிகழ்த்தும் விஷயங்களுக்குப் பின்னால் நம்மால் ஓரளவிற்கேனும் புரிந்துகொள்ளக்கூடிய கணிதத்தின் மிக நீண்ட நெடிய சமன்பாடுகளும் வடிவங்களும் இருக்கின்றது.\nஉதாரணமாக ஒரு செடியின் இலை அமைவை எடுத்துக் கொள்ளுங்கள்.அதனை மேல்பக்கத்திலிருந்து பாருங்கள்.அது எவ்வாறு தனது இலைகளை வரிசையாக அடுக்கி வைத்துள்ளது என்பதை கூர்ந்து கவனியுங்கள். ஒவ்வொரு இலையும் மற்ற இலைகளோடு 137.5° கோண இடைவெளியில் அமைந்திருக்கும். அதே செடியின் பூவை எடுத்துக் கொள்ளுங்கள் அதன் இதழை எண்ணிப் பாருங்கள். 3 5 8 11 என அவற்றின் எண்ணிக்கை இருக்கும். இந்த 137.5 டிகிரி யும் ,இந்த எண்களும் என்னவென்று உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆம் ஃபிபனாச்சி எண்கள் தான்.\nஅந்த எண்களில் இரண்டு பெரிய எண்களை எடுத்துக்கொண்டு இரண்டாம் எண்ணை முதல் எண்ணால் வகுத்தால் தோராயமாக வரும் 1.618 என்பதை Golden ratio எனலாம்.360° ஐ இதனால் வகுத்து பின் 360 ஆல் கழித்தால் வருவது தான் 137.5°.மட்டுமில்லாமல் அந்த எண்களைக் கொண்டு ஒரு வடிவியல் அமைப்பு வரைந்தால் அது ஓர் spiral போன்ற அமைப்பில் வரும்.கேலக்ஸியின் அமைவு முதல் பிரபஞ்சத்தின் பற்பல அமைப்புகளில் இந்த ஸ்பைரலை காணலாம்.ஆக கணிதம் என்பது இயற்கையின் மொழி.இந்த மொழியின் மற்றொரு சொல் அறுங்கோணம்.\nஅறுங்கோணத்தை ஓர் எடுத்துக்காட்டிலிருந்து விளக்கலாம்.ஒரு தேன்கூடை எடுத்துக்கோங்க.கூர்ந்து பாத்தா அதோட அமைப்பு அறுங்கோணத்தை அடுக்கி வைச்சாப்ல இருக்கும்.தேனி ஏன் அறுங்கோணத்தை செலக்ட் செஞ்சுச்சுஎல்லாருக்கும் தெரியும் சின்ன இடத்துல அதிகபட்ச கனஅளவை நிரப்ப தான்னு.சரிதான் ஆனா தெளிவான விளக்கம் இருக்கு.முதல்ல தேனி அதோட கூட்டை சிறிய வட்டங்களை அடுக்கி வைத்தாற்போல் தான் கட்டமைக்குது..காலம் போக போக வெப்பம் மற்றும் பரப்பு இழுவிசையால அது அறுங்கோணத்துக்கு மாறிடுது.அப்போ அது அத்தனை சிறப்பு வாய்ந்த வடிவமைப்பா என்ன ன்னு கேட்டீங்கன்னா ஆமா,சிறப்பு வாய்ந்ததுன்னு தான் சொல்லுவேன்.அது மட்டுமில்ல தேன்கூடு நம்ம பூமியோட காந்தபுலத்தோட திசையில அமையும்.அடுத்து,தேன் வழிந்து ஒடாமல் இருக்க கிடைமட்டமா கொஞ்சம் உயர்த்துனாப்ல இருக்கும்.சரி வாங்க,ஏன் அறுங்கோணம் சக்தி வாய்ந்த அமைப்பா இருக்குன்னு பார்ப்போம்.\nஇதுக்கு முதல்ல நீர்க்குமிழி அல்லது சோப்புக்குமிழ எடுத்துக்கலாம். இரண்டுமே கோளமா இருக்க என்ன காரணம் கோளம் முப்பரிமாண வடிவம்.வட்டம் இரு பரிமாணம்.மேல சொன்ன வட்ட அமைப்பு எப்படி அறுங்கோணமா மாறுதுன்னு தெரிஞ்சுக்க இதை பத்தி பேசனும்.\nநாம என்னதான் முயற்சி செய்தாலும் இரண்டோட உருவத்தை கோளத்துலேந்து மாத்த முடியாது.இதுக்கு காரணம் பரப்பு இழுவிசை.மட்டுமில்லாம நீர்/காற்று அதிக கன அளவை குறைந்த இடத்தில் வைக்க கோளம் தான் சரியான வடிவியல் அமைப்பா இருக்கும்.அதே நேரத்துல குமிழ் உள்ள இருக்க நீர் மூலக்கூறுகள் edges ஐ விட நடுவுல மற்ற எல்லா மூலக்கூறுகள் கூடையும் stable bond ல இருக்கும்.ஆகையால முனைகளில் உள்ள நீர் மூலக்கூறுகள் கோள வடிவத்தை தேர்ந்தெடுக்குது.அதே சோப்புக்குமிழ் ல உள்ள சோப்பு மூலக்கூறுகள் நல்லா ஒன்னோட ஒன்னு சேர்ந்து அதோட பரப்பு இழுவிசை,உள்ளிருந்து தள்ளுற காற்றோட அழுத்தத்தை சமன் செய்து இருகிடும்.அதனால கோள வடிவத்தை பெறுது.\nசரி அந்த சோப்புக்குமிழ் லாம் வரிசையா அடுக்கி வைப்போம்.இதை இருபரிமாண அமைப்பா பார்த்தா வட்டம்.அந்த வட்டங்களை கேப் யே இல்லாம அடுக்கனும்.எப்படி முடியும்\nபரப்புல வேஸ்ட் இல்லாம அடுக்க நமக்கு மூனே மூனு அமைப்பு தான் இருக்கு முக்கோணம்,சதுரம்,அறுங்கோணம்.\nஎன்னைய விட்டா நான் அறுங்கோணத்தை தான் choose பண்ணுவேன்.நான் மட்டும் இல்ல,அந்த சோப்புக்குமிழ் களும் இதைய தான் தேர்ந்தெடுக்குது.ரொம்பவே ஸ்திரமான அதே நேரத்துல குறைந்த பரப்புல அதிக கன அளவும் இருக்கு.ஏன்னா edges ல வர்ற வேஸ்ட் கூட இதுல இருக்காது.more volume with fewer edges.மூன்று கம்பிகளை 120° கோண வித்யாசத்துல இணைத்தா இயந்திரவியல் அது ரொம்பவே strong மற்றும் ஸ்திரமான வடிவமைப்பு கூட.அறுங்கோணத்தோட கோண வித்யாசமும் 120° தான்.\nஆக தேன்கூட்டையும் இயற்கை அப்படி தேர்ந்தெடுக்க வைக்க காரணம் இதுவா தான் இருக்கும்.தேன்கூடு மட்டுமில்லை இன்னும் என்னென்னவோ இருக்கு.\nசனிக்கிரகத்தோட மேகங்களை விண்வெளியிலேந்து பார்த்தப்ப குறிப்பிட்ட பகுதி அறுங்கோணத்துல இருந்துச்சு.காரணம் உறுதிசெய்யப்படவில்லை.\nஒரு டப்பால நீரை வைச்சு அதிக திசைவேகத்துல சுத்துனா அது அறுங்கோண வடிவத்தை தான் தேர்ந்தெடுக்குது.\nநான் முன்னாடியே சொல்லிருக்கேன் தட்டான் தான் most successful predators ன்னு..அதுக்கு காரணம் அதோட கண்ணு.தட்டான் மட்டுமில்ல நிறைய பூச்சிகளோட கண்கள் அதோட திசுக்கள் அறுங்கோண வடிவத்துல அதை அடுக்கி வைச்சுருக்கதால தான்.அதிக light sensitive க்காக அப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கு.minimalizing cell material யும் கூட காரணம்.\nவறண்ட தரையெல்லா பார்த்துருப்பீங்க.அதுல விழுந்துருக்க விரிசல் எதனால னா,stable ஆக இருக்க கொஞ்சம் அழுத்தத்தை விட வேண்டியிருக்கும்..இந்த விரிசல் வாயிலா அழுத்ததை வெளியேத்தி அதோட பரப்பு ஸ்திரமா மாறிடும்.அந்த விரிசல் 120° கோண வித்யாசங்களில் இருக்கும். அறுங்கோணம்..\nகடற்கரையோர எரிமலைக் கற்கள்,Snowflakes, ஆமை ஓடு,marine skeletons ன்னு இயற்கை எல்லா இடத்துலையும் அறுங்கோணத்தை தேர்ந்தெடுக்குது.\nமனிதர்களும் விதிவிலக்கல்ல..பென்சிலா இருக்கட்டும் நட்டு போல்ட் ஆக இருக்கட்டும் நாமலும் நம்ம பங்குக்கு செய்துகிட்டு தான் இருக்கும்.நட்டு போல்ட் அப்படி செய்ய காரணம்,ஈசியா அழுத்தமா பிடிக்க முடியும்,அதனால maximum torque கொடுக்க முடியும்.அதான்.\nஆற்றலை சேமிக்கவோ,இடத்தை சேமிக்கவோ இயற்கை இப்படி செய்யலாம்.வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும்,அறுங்கோண வடிவம் எல்லாத்துக்கும் பொதுவா இருக்கில்லையா..\n← ஏலியன்ஸ் இருக்கா இல்லையா Fermi paradox\nபத்து நியூட்டன் ஆட்டுக்கற��� வேணுமா →\nமூலிகை மூட்டுவலி இயற்கை எண்ணெய்\nமுதல் மனிதன் ஆணா பெண்ணா\nSpread the loveதுகள்களின் புதிய நிலை ராஜ்சிவா வெப்பநிலையை அளப்பதற்கான வெப்பமானியைக் கலிலியோதான் முதலில் கண்டுபிடித்திருந்தாலும், பாதரசத்தைப் பயன்படுத்தி அளக்கும் வெப்பமானியை, 1714ஆம் ஆண்டு, ‘ஃபாரன்ஹைட்’ என்பவரே\nலட்சம் ஒளியாண்டு கடந்த உங்கள் சொந்த போட்டோன்\nஏலியன்ஸ் இருக்கா இல்லையா Fermi paradox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/12112703/Minister-MC-Sampath-participates-in-the-opening-of.vpf", "date_download": "2021-01-21T18:36:21Z", "digest": "sha1:OAVQ7EATDYYE5KZSSQFVU7C36DJ25HVT", "length": 15181, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister MC Sampath participates in the opening of water for irrigation from Lake Wellington || வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு + \"||\" + Minister MC Sampath participates in the opening of water for irrigation from Lake Wellington\nவெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு\nவெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டார்.\nதிட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் வெலிங்டன் ஏரி உள்ளது. 29.2 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 27 அடியில் நீர்மட்டம் உள்ளது. இந்த நிலையில் பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர்திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டு இருந்தார்.\n130 கனஅடி நீர் திறப்பு\nஅதன்படி, நேற்று ஏரியில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு, ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார்.\nஇன்று முதல்(அதாவது நேற்று) 110 நாட்களுக்கு வினாடிக்கு 130 கனஅடி வீதத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.\nபின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் வெலிங்டன் ஏரி மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியின் கொள்ளளவ��� அதிகரிக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளேன். எனவே மிக விரைவில் ஏரியின் கரையை சீரமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nதற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூலை ஈட்டி வருவாய் பெற்றிட வேண்டும் என்றார்.\nநிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன் குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர், செயற்பொறியாளர் மணிமோகன், உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர்கள் சோழராஜன், பாஸ்கர், திட்டக்குடி தாசில்தார் சையத்அபுதாஹீர், பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ், விவசாயிகள் வேணுகோபால், மருதாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கன்னட பட நடிகை ராகிணி திரிவேதிக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபோதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட பிரபல கன்னட மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ராகிணி திவேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.\n2. மராட்டியம் அரசு மருத்துவமனை திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு; விசாரணைக்கு முதல் மந்திரி உத்தரவு\nமராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.\n3. வேப்பூர் பஸ் நிலையம் கட்டும் பணி நிறுத்தம் ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர் உத்தரவு\nபயணிகள் பயன்பெறும் வகையில் வேப்பூர் பஸ் நிலையம் கட்டப்படவில்லை என கூறி கட்டுமான பணியை நிறுத்த கூடுதல் கலெக்டர் ராஜகோபால்சுங்கரா உத்தரவிட்டார்.\n4. புதுச்சேரியில் வரும் 6ந்தேதி தொழில்நுட்ப கல்லூரிகளை மீண்டும் திறக்க உத்தரவு\nபுதுச்சேரியில் வரும் 6ந்தேதி தொழில்நுட்ப கல்லூரிகளை மீண்டும் திறக்க உயர்நிலை கல்வி துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.\n5. சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு\nசட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோவில்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பெரம்பலூர் தங்கும் விடுதியில் விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு; காதலனுக்கு சிகிச்சை\n2. போரூர் அருகே துணிகரம்: பட்டப்பகலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வெட்டிக்கொலை; 9 பேர் போலீசில் சரண்\n3. பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது விபத்து: தண்ணீர் லாரி மோதி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி; டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஆவடி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகனை கொலை செய்த மாமியார்; ஒரு வருடத்துக்கு பிறகு கைது\n5. ‘நிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டரை கொன்றேன்’; கூட்டாளிகளுடன் போலீசில் சரண் அடைந்தவர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/peoplestruggles/143-news/essays/manalaimainthan", "date_download": "2021-01-21T18:21:43Z", "digest": "sha1:WBHTH4OC3PW32YQJRBNMN3AHGIHXVRH6", "length": 4240, "nlines": 117, "source_domain": "www.ndpfront.com", "title": "மணலைமைந்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்\t Hits: 1752\nகோத்தபாய நல்லவராம்\t Hits: 1628\nதமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம் கோத்தாவுடன், மோடி பேச்சாம்\nஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் இன்றைய தேவை .... .\t Hits: 1724\nஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன \nதமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி\t Hits: 3301\nமீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்\t Hits: 3746\nDEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.\t Hits: 3728\nபெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கி���தாம் \nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/160-611.html", "date_download": "2021-01-21T17:48:51Z", "digest": "sha1:Z4OTKNM66RU25PICVZU2JYUMRQ377YUW", "length": 2324, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையில் கொரோனா மரணங்கள் 160ஐ தொட்டது! மேலும் 611 பேர் அடையாளம்!", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் 160ஐ தொட்டது மேலும் 611 பேர் அடையாளம்\nஇன்றைய தினம் (16) இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 03 மரணங்கள் பதிவாகின.\n1. பண்டாரகம பகுதியை சேர்ந்த 43 வயது பெண். 16ஆம் திகதி அன்று மரணம்.\n2. கொலன்னாவை பகுதியை சேர்ந்த 50 வயது பெண். 14ஆம் திகதி அன்று மரணம்.\n3. கொழும்பு 09 ஐ சேர்ந்த 78 வயது ஆண். 15ஆம் திகதி அன்று மரணம்.\nஇதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிர்பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் இன்றைய தினம் தொற்றுக்கு மேலும் புதிதாக 611 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 34,732 ஆக உயர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16704/2021/01/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-01-21T18:22:56Z", "digest": "sha1:G2JXS5LXEZQGFYFQSQ7V77FEU7TYKKAB", "length": 11423, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தமிழர்களின் தைத்திருநாள் இன்று - Sooriyan FM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகெங்கிலுமுள்ள தமிழர்கள் இன்று தைத்திருநாளைக் கொண்டாடுகின்றனர்.\nவருடத்தின் முதலாவது அறுவடை மூலம் கிடைக்கப்பெற்ற அரிசியை பொங்கி, சூரிய பகவானுக்கு படைப்பதே இன்றைய நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.\nமனித குலத்தின் மாண்பைப் போற்றும் வகையில் இன்றைய தைத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.\nஅறுவடை முடிந்து பெற்ற அரசிக்கு மேலதிகமாக கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு) போன்றவையும் படையலாக சூரிய பகவானுக்கு வைக்கப்படும்.\nஇன்றைய தினத்தில் தைத்திருநாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள் .\nமுதல்வருக்கு நன்றி சொன்ன சிம்பு.காரணம் இதுதான்\nபிக்பாஸ் வீட்டுக்கு வந்த ரியோவின் மனைவியால் கலகலப்பான போட்டியாளர்கள்\nஉயிருக்குப் போராடும் தமிழ்த் திரையுலக நடிகர் - படப்பிடிப்பில் விபத்து.\nவிராட் தம்பதிக்கு குழந்தை பிறந்தது\nபிரபல இசையமைப்பாளரின் 'ஆரி வேற மாறி' பாடல்\nஎம்.ஜி.ஆர் போல் காட்சி தரும் இவர்\nஆஜீத்திற்கு BIGGBOSS சொன்னது என்ன....\nநிறைவுக்கு வந்த சித்ரா தற்கொலை வழக்கு விசாரணை\nசனம் ஷெட்டி நடித்த வெப் தொடர்.... ரிலீஸ். திகதி அறிவிப்பு.\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nLady Super Starக்காக கதையை மாற்றும் படக்குழுவினர்.\nமீண்டும் வில்லனாகுவாரா விஜய் சேதுபதி.\nபலரின் மனதைக் கொள்ளையடித்த மணல் சிற்பம்\nமீண்டும் மூச்சுத்திணறல் - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\nபெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்.\nசனம் ஷெட்டி நடித்த வெப் தொடர்.... ரிலீஸ். திகதி அறிவிப்பு.\nகாலில் காயத்துடன் மருந்து கடைக்குள் புகுந்த குள்ளநரி\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nஎனக்கும், கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - ப்ரியங்கா சோப்ரா\nஉலகளவில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 844 பேர் கவலைக்கிடம்...\nஇங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nதளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nமீண்டும் மூச்சுத்திணறல் - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewsonlines.com/index4.php", "date_download": "2021-01-21T18:37:14Z", "digest": "sha1:LKVWHHS2XZ2HALFE54KCDOXHFRDLI5R4", "length": 4658, "nlines": 60, "source_domain": "tamilnewsonlines.com", "title": "24X7 Cini News - tamilnewsonlines.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | tamilnewsonlines.com", "raw_content": "\nகோலியை சரமாரியாக விமர்சித்த வீரேந்திர சேவாக்.\nIPL 2021 2 எக்ஸ்ட்ரா அணிகள் இந்த ஊர்களை சார்ந்தவை தான்..\n பிரபல ஐபில் வீரரின் வருங்கால மனைவி யார் அந்த வீரர் தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை மரணம் -பிசிசிஐ இரங்கல்\nடி20 போட்டியில் விளையாடி முடித்து… நடிகையை திருமணம் செய்த இந்திய வீரர்..\nசூதாட்ட புகாரில் சிக்கிய பிரபல நடிகை ராதிகாவின் மருமகன்\nகல்யாணத்திற்கு முன் அனைத்து ஆண்களும் சிங்கம் தான்… எம்எஸ் டோனி..\nபாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்..\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – ஹசிம் அம்லா அதிரடி அறிவிப்பு..\nபல பெண்களுடன் காதல் லீலை புரிந்து சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்…\nஅனுஷ்கா சர்மாவை அன்-பாலோ செய்ததால் சந்தேகம்… விராட்கோலியுடன் ரோகித் சர்மா மோதல்..\nஉலகக் கோப்பையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர்\nஉலக கோப்பை போட்டியில் விளையாட தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்\nகிரிக்கெட்டில் டக் - அவுட்டை கேள்விப்பட்டிருப்பீங்க...ஒரு மேட்சுல 10 பேட்ஸ்மேன்களும் \"டக் -அவுட்\" ஆனதை பார்த்திருக்கீங்களா\nவழக்கம் போல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: நாடகமாடுகிறதா சென்னை அணி\nமும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி – வைரலாகும் வீடியோ..\nசென்னையில் மாறுவேடத்தில் ஷாப்பிங் செய்த ஹைடன்..\nஐபிஎல்: ரஸ்சல் அதிரடியில் கந்தலான ஹைதராபாத்\nசச்சின், லாரா சாதனைகள் தகர்ப்பு கங்குலி சாதனை சமன் சோகத்தோடு வெளியேறினாலும் சாதித்துவிட்டு வெளியேறிய ரோஹித்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி - ராசியான நாக்பூர் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-21T17:17:09Z", "digest": "sha1:4DR7HBJ2O3K2Z3P2EYLICCC5N6V7REP3", "length": 17260, "nlines": 149, "source_domain": "70mmstoryreel.com", "title": "சினிமா – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா சினிமா காட்சிகள் சினிமா செய்திகள்\nநடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில்\nநடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர்தான் நடிகை அமிர்தா ஐயர். இவர் 2016 ஆம் ஆண்டு போக்கிரி ராஜா திரைப் படத்தில் அறிமுகமாகி, தொடர்ச்சியாக\nசினிமா சினிமா காட்சிகள் சினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகை அமிர்தா ஐயருடன் பிக்பாஸ் பிரபலம்\nநடிகை அமிர்தா ஐயருடன் பிக்பாஸ் பிரபலம் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த‌ பிகில் திரைப்படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருழுத்தவர். .நடிகை அமிர்தா ஐயர். விஜய் தொலைக் காட்சியில்\nசினிமா சினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள்\nநான் முதல்வராக விரும்ப வில்லை – நடிகர் ரஜினிகாந்த்\nநான் முதல்வராக விரும்பவில்லை – நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;- மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனையில் ஒரு விஷயத்தில்\nசினிமா சினிமா காட்சிகள் சினிமா செய்திகள்\nநடிகை ராசி கன்னாவின் கனவு அது பலிக்குமா\nநடிகை ராசி கன்னாவின் கனவு அது பலிக்குமா இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமான ராசி கன்னா அடுத்து விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இதில் நிவேதா பெத்துராஜும் நடிக்கிறார்\nபிக்பாஸ் கமலை கண்டித்த மதுமிதா\nபிக்பாஸ் கமலை கண்டித்த மதுமிதா கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 77 நாட்களை கடந்து\nசினிமா சினிமா காட்சிகள் சினிமா செய்திகள்\nதர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது\nதர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது\nசினிமா சினிமா செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nசமீபத்தில் வெளியான புத்தம் புதிய முழு தமிழ்த் திரைப்படம் – வீடியோ\nPosted By: vidhai2virutcham 0 Comment paisa, தமிழ், தமிழ்த் திரைப்படம் பைசா, திரைப்படம், பைசா\nசமீபத்தில் வெளியான புத்தம் புதிய முழு தமிழ்த் திரைப்படம் – வீடியோ சமீபத்தில் வெளியான புத்தம் புதிய முழு தமிழ்த் திரைப்படம் – வீடியோ (Latest Tamil Movie full Video வ‌ழக்க‍மான திரைப்படத்தில் இருந்து\nசினிமா சினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nமொழி (தமிழ்த்திரைப்படம்) – நல்ல‍தொரு காவியம் – வீடியோ\nPosted By: vidhai2virutcham 0 Comment தமிழ்த்திரைப்படம், திரைக்காவியம், நல்ல‍தொரு, மொழி, மொழி (தமிழ்த்திரைப்படம்) - நல்ல‍தொரு திரைக்காவியம் - வீடியோ, வீடியோ\nமொழி (தமிழ்த்திரைப்படம்) – நல்ல‍தொரு திரைக்காவியம் – வீடியோ பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இராதாமோகன் இயக்க‍த்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அருமையான குடும்ப காவியம் மொழி திரைப்ப‌டம் இத்திரைப்படத்தில் ப்ரத்விராஜ், பிரகாஷ்\nசினிமா சினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநடிகர் திலகம் நடித்த “படிக்காத‌ பண்ணையார்” திரைப்படம் (கே.ஆர். விஜயாவின் 200ஆவது திரைப்படம்)- வீடியோ\nPosted By: v2v70mmsr 0 Comment அணுராதா, ஓய்.ஜி. மகேந்திரன், கே. ஆர். விஜயா, கோபி, திரைப்படம், திலிப், தேங்காய் சீனிவாசன், நடிகர் திலகம், நடிகர் திலகம் நடித்த \"படிக்காத‌ பண்ணையார்\" திரைப்படம் - வீடியோ, படிக்காத‌ பண்ணையார், வி.கே. ராமசாமி, வீடியோ\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படிக்காத‌ பண்ணையார் திரைப்படம் கண்டுமகிழுங்கள். இத்திரைப்படத்தி\nசினிமா சினிமா செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வி2வி\nநடிகர் திலகம் நடித்த‍ “எமனுக்கு எமன்” – தமிழ்த்திரைக்காவியம் – வீடியோ\nஎமனுக்கு எமன் தமிழ்த்திரைப்பட‌ம் 16-05-1980 ஆம் ஆண்டு வெளிவந்த எமனுக்கு எமன் என்ற தமிழ்த் திரைப்படத்தை. டி. யோகநாத் இயக்கியுள்ளார். இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா, வி.கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர்.\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithutamil.com/category/gallery/", "date_download": "2021-01-21T17:32:06Z", "digest": "sha1:AOHMO63DOMB3AOXP2XAFZGG47YCWGJZ5", "length": 8479, "nlines": 213, "source_domain": "ithutamil.com", "title": "கேலரி | இது தமிழ் கேலரி – இது தமிழ்", "raw_content": "\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nகார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-01-21T18:04:30Z", "digest": "sha1:DW4QIEE5EMGVZ6ULUOTMQIZCV26PUZRP", "length": 4633, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாத்தறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாத்தறை இலங்கையின் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாத்தறை மாவட்டத்தின் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். இது இலங்கையின் தென் கரையோரத்தில் கொழும்பிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.பிரதானமாக சிங்கள மக்கள் அதிகமாகக் காணப்படுவதுடன் முஸ்லீம் குடியேற்றங்களும் காணப்படுகின்றன.\nநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-21T19:16:35Z", "digest": "sha1:YBAPQ3HL7BRH5X6RUH2LOE36ILCA4YXY", "length": 45585, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொண்டைக் கட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொண்டைக் கட்டுள்ள குழந்தையொன்றின் எக்சு-கதிர் படம்\nதொண்டைக் கட்டு அல்லது குரல்வளை, மூச்சுக்குழாய் அழற்சி (Croup or Acute Laryngo tracheo bronchitis ALTB ) என்பது சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒரு மருத்துவ நிலைமையாகும். இதன்போது தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல் போன்ற சுவாசப்பாதையின் மேல் பகுதிகளில் அழற்சி ஏற்படுகின்றது. இது சுவாசப்பாதையில், தீவிரமாக இருக்கும் தீநுண்ம நோய்த்தொற்றினாலேயே வழக்கமாகத் தூண்டப்படுகின்றது. இந்தத் தொற்றானது தொண்டையின் உள்ளாக வீக்கத்தை ஏற்படுத்தி, இயல்பான சுவாசத்திற்கு இடையூறு செய்து “குரைத்தல்” போன்ற இருமல், மிகைமூச்சொலி (Stridor), மற்றும் கீச்சுக்குரல் (hoarseness) போன்ற நிலைகளை ஏற்படுத்துகிறது. இது மிதமான, நடுத்தரமான அல்லது கடுமையான அறிகுறிகளை உண்டாக்கலாம். இவை பெரும்பாலும் இரவில் மோசமாகலாம். பெரும்பாலும் வாய்வழி உட்கொள்ளும் ஸ்டீராய்டு (steroids) மருந்தை ஒரு தடவை அளிப்பதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. கடுமையான நிகழ்வுகளில் எப்போதாகிலும் எப்பினஃப்ரீன் / அட்ரினலின் (epinephrine) மூச்சிழுத்தல் மூலம் உள்ளெடுக்கப்படல் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் சேர்ப்பித்தல் அரிதாகவே இருக்கும்.\nகுரல்வளை மூடியழற்சி (epiglottitis), சுவாச வழியில் வெளிப் பொருட்களால் ஏற்படும் அடைப்பு (airway foreign body) போன்ற மிகக் கடுமையான காரணங்கள் இல்லையென்று அறியப்பட்ட பின்னரே பொதுவாக மருத்துவ அடிப்படையிலேயே தொண்டைக்கட்டு அடையாளம் காணப்படுகிறது. இரத்தப் பரிசோதனைகள், எக்சு-கதிர், மற்றும் வளர்ப்பூடகத்தில் மாதிரி எடுத்து வளர்த்தல் போன்ற மேலதிக ஆய்வுப் பரிசோதனைகள் வழக்கமாகத் தேவைப்படுவதில்லை. இது பெரும்பாலும் 6 மாதங்கள் முதல், 5-6 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 15 சதவீதத்தினரை ஏதேனும் ஒரு தருணத்தில் பாதிக்கின்ற ஒரு சாதாரண மருத்துவ நிலைமை ஆகும். வளர் இளம் பருவத்தினர் அல்லது வயதுக்கு வந்தவர்களில் இது பெரும்பாலும் காணப்படுவதில்லை. முன்பு இது தொண்டை அழற்சி (diphtheria) நோய்க்கான முதன்மைக் காரணமாக இருந்தது. ஆனால் தற்போது தடுப்பு மருந்தேற்றத்தின் வெற்றி காரணமாகவும், மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தினாலும் மேலைத்தேய நாடுகளில் சரித்திரத்தில் மட்டுமே இடம் பெற்ற ஒன்றாக இப்போது கருதப்படுகிறது.\n1 நோய் அறிகுறிகளும் உணர்குறிகளும்\n7 நோய் குணமடைதல் முன்கணிப்பு\nதொண்டைக் கட்டுடன் இருக்கும் 13 மாதக் குழந்தைக்கு உள்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசத்தில் ஏற்படும் மிகைமூச்சொலி.\nதொண்டைக் கட்டானது “குரைத்தல்” ஒலியுடன் வரும் இருமல், மிகைமூச்சொலி, கீச்சுக்குரல், குறுகிய மூச்சு அல்லது மூச்சிரைப்பு போன்ற மூச்சுவிடலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றது. இந்த அறிகுறிகள் இரவில் மோசமடைகிறது.[1] ”குரைத்தல்” போன்ற ஒலியானது பொதுவாகக் கடல்நாய் அல்லது கடற்சிங்கத்தின் ஒலியைப் போல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.[2] வேறுபட்ட மிகைமூச்சொலியானது ஒலியானது கலக்கம், அழுகை போன்ற நிலைகளில் மோசமடைகிறது. அவ்வாறு இல்லாமல் ஓய்வாக இருக்கையிலேயே இது உணரப்படுமாயின், அது சுவாசப்பாதையின் குறுக்கம் சிக்கலான நிலைக்குப் போவதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கும். தொண்டைக்கட்டு மோசமடையும்போது, மிகைமூச்சொலி அறிகுறி கணிசமாகக் குறையக்கூடும்.[1]\nகாய்ச்சல், மூக்கின் உள்ளாக இருக்கும் சீதச்சவ்வில் ஏற்படும் அழற்சி (தடிமன் இருக்கும்போது ஏற்படுவது போன்ற நிலை), மற்றும் நெஞ்சுச் சுவர் உள்வாங்குதல் என்பவை ஏனைய அறிகுறிகளாகும்.[1][3] எச்சில் வடிதல் அல்லது உடல்நிலை மோசமடைந்த தோற்றம் ஆகியவையும் காணப்படும்.[3]\nதொண்டைக்கட்டானது வழமையாகத் தீநுண்மத் தொற்று ஒன்றின் காரணமாக ஏற்படுவதாகவே கருதப்படுகிறது.[1].[4] ஆனாலும் பொதுவாகத் தொண்டைக் கட்டு என்பது, தீவிரமான கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல் தொற்று, சீரற்ற தொண்டைக்கட்டு (spasmodic croup), கீழ்த்தொண்டை அழற்சி, பாக்டீரியாவால் வரும் மூச்சுக்குழல் அழற்சி, கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல்-மூச்சுக் கிளைக்குழாய் அழற்சி, மற்றும் கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல்-மூச்சுக் கிளைக்குழாய்-நுரையீரல் அழற்சி ஆகிய அனைத்தையும் குறிப்பிடுவதாக இருக்கின்றது. முதல் இரண்டு நிலைமைகள் தீநுண்மத் தொற்றுடன் சம்பந்தப்பட்டதாகவும், அறிகுறிகள் காணும் இயலின்படி பொதுவாகவே மிதமானவையாகவும், ஏனைய நான்கும் பாக்ட்டீரியா தொற்றின் காரணமாக ஏற்படுபவையாகவும், வழக்கமாகச் சற்று கடுமையானவையும் இருக்கும் நிலைமைகளாகும்.[2]\nதீநுண்மத்தால் வரும் தொண்டைக்கட்டு அல்லது தீவிரமான கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல் அழற்சி parainfluenza virus இனால் ஏற்படுகிறது. 75% நிகழ்வுகளில் வகை1 அல்லது 2 இனால் உருவாகும்.[5] இன்ஃபுளுவென்சா A மற்றும் B, தட்டம்மை, en:adenovirus மற்றும் en:respiratory syncytial virus (RSV) முதலானவையும் தொண்டைக் கட்டை உருவாக்கும்.[2] சீரற்ற தொண்டைக்கட்டானது தீவிரமான கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல் அழற்சிக்கான அதே தீநுண்ம வகையினால் உருவாகின்றதாயினும், தொற்றுக்கான வழமையான அறிகுறிகள் (காய்ச்சல், கரகரப்பான தொண்டை மற்றும் அதிகரித்த முழுமையான குருதி எண்ணிக்கை) போன்றவற்றைக் கொண்டிருப்பதில்லை.[2] சிகிச்சையும், சிகிச்சைக்கான விளைவும் ஒன்றாகவே இருக்கும்.[5]\nபாக்டீரியாவினால் ஏற்படும் தொண்டைக்கட்டானது கீழ்த்தொண்டை அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி, கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல்-மூச்சுக் கிளைக்குழாய் அழற்சி மற்றும் கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல்-மூச்சுக் கிளைக்குழாய்-நுரையீரல் அழற்சியெனப் பிரிக்கப்படுகிறது.[2] கீழ்த்தொண்டை அழற்சி en:Corynebacterium diphtheriae என்னும் பாக்டீரியாவினால் ஏற்படுகின்றது. ஏனையவை பொதுவாக ஆரம்பத்தில் தீநுண்மத் தொற்று ஏற்பட்டு, பின்னர் இரண்டாம் தொற்றாகப் பாக்டீரியாத் தொற்று ஏற்படும்போது உருவாகும் நிலைகளாகும். இவற்றில் மிகப்பொதுவானவை en:Staphylococcus aureus, en:Streptococcus pneumoniae, en:Hemophilus influenzae, en:Moraxella catarrhalis ஆகியனவாகும்.[2]\nதொண்டைக்கட்டினை உண்டாக்கும் தீநுண்மம் வெள்ளை அணுக்களின் (குறிப்பாக en:histiocytes, நிணநீர்க் குழியம், en:plasma cells, மற்றும் நடுவமைநாடி) ஊடுருவல் காரணமாகக் குரல்வளை, மூச்சுக்குழாய், மற்றும் அகன்ற மூச்சுக் கிளைக்குழாய்கள் (Bronchi)[4] ஆகியவற்றின் வீக்கத்திற்கு காரணமாக உள்ளது.[2] வீக்கமானது சுவாசப்பாதையில் தடைப்படுத்தலை ஏற்படுத்தி இழைப்பு எனச்சொல்லப்படுகின்ற சுவாசித்தல் பணிக்கு அதிக பளுவையும், தனித் தன்மையான கொந்தளிப்பையும், இரைச்சலுடன் கூடிய வளிம ஓட்டத்தையும் ஏற்படுத்துகின்றது[4]\nவெஸ்லி மதிப்பெண் (Westly score): தொண்டைக்கட்டுக்கான தீவிரத்தன்மையை வகை பிரித்தல்[5][6]\nஇந்த இயல்பிற்கு வழங்கப்படும் மதிப்பீட்டுப் புள்ளிகளின் எண்ணிக்கை\nபின்வாங்குதல் எதுவுமில்லை குறைவானது மிதமானது கடுமையானது\nநீலம் பாரித்தல் எதுவுமில்லை உதறல்\nஅளவு இயல்பானது இயல்புநிலை மாறியபடி\nகாற்று நுழைதல் இயல்பானது குறைந்தது குறிப்பிட்டு சொல்லும்படி குறைந்தது\nதொண்டைக்கட்டானது மருத்துவரீதியான நோய்கண்டறிதலாகும்.[4] இதன் முதல் படியானது மேற்புற சுவாசக்காற்றுப்பாதையின் இதர தடைகளை ஒதுக்கிவிடுதல் ஆகும். குறிப்பாகக் குரல்வளை மூடியழற்சி (epiglottitis), சுவாச வழியில் வெளிப் பொருட்களால் ஏற்படும் அடைப்பு, en:subglottic stenosis, en:angioedema, en:retropharyngeal abscess, மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற மிகக் கடுமையான காரணங்கள் இல்லையெனத் தீர்மானித்த பின்னரே, இது தொண்டைக்கட்டா என்பது பற்றி ஆராயப்படும்.[2][4]\nவழமையாகக் கழுத்தின் முன்புறத்தில் எக்சு-கதிர் சோதனை செய்யப்படுவதில்லை[4]. அப்படிச் செய்யும்போது, தொண்டைக்கட்டிற்குச் சிறப்பியல்பான, en:steeple sign என அழைக்கப்படும் மூச்சுக்குழாய் ஒடுக்கத்தைக��� காட்டும். மூச்சுக்குழாய் ஒடுக்கமானது கூம்பு வடிவத்தைக் கொண்டிருப்பதனாலேயே இவ்வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்த அறிகுறியானது நோய்கண்டறிதலுக்கான ஒரு காரணியாகக் கூறப்பட்டாலும், தொண்டைக்கட்டுள்ளோரில் பாதிப்பேருக்கு இந்த அறிகுறி இருப்பதில்லை.[3]\nகுருதிப் பரிசோதனைகள் மற்றும் தீநுண்ம வளர்ப்பு போன்ற பிற சோதனைகள், தேவையற்ற உதறலை ஏற்படுத்தி ஏற்கெனவே சிரமப்படும் சுவாசக்காற்றுப்பாதையை மோசமடையச் செய்வதால், இவற்றை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்படுவதில்லை[4]. மூக்கு, மேல் தொண்டையிலிருந்து உறிஞ்சல் மூலம் பெறப்படும் தீநுண்ம வளர்ப்புக்கள் சரியான காரணியை அறிய உதவுமாயினும், பொதுவாக இவை ஆராய்ச்சிப் பணிகளின்போது மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன[1]. வழமையான சிகிச்சையளித்தும், நோய்நிலையில் முன்னேற்றம் பெறப்படவில்லையானால், பாக்டீரியா தொற்று இருக்கின்றதா என்பது அறியப்பட வேண்டும்; இந்த நிலையில், மேலதிக சோதனைகளுக்கு ஆலோசனை அளிக்கப்படலாம்[2].\nதொண்டைக்கட்டின் தீவிரத்தன்மையை வகைப்படுத்துவதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு திட்டம் வெஸ்ட்லி மதிப்பெண் (Westley score) ஆகும். மருத்துவ பழக்கங்களைக் காட்டிலும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவே இது முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இது ஐந்து காரணிகளுக்காண புள்ளிகளின் கூட்டுத்தொகையாகும், அக்காரணிகள்: சுயநினைவின் மட்டம், சயனோசிஸ், செருமல், காற்று நுழைதல், மற்றும் திரும்பி வருதல்.[2] வலது பக்கம் இருக்கும் அட்டவணையில் ஒவ்வொரு காரணிக்கும் கொடுக்கப்படும் புள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன, இறுதி மதிப்பெண் 0 யத்திலிருந்து 17 வரை இருக்கிறது.[6]\nமொத்த மதிப்பெண்ணாகிய ≤ 2 ”மிதமான” தொண்டைக்கட்டினைக் குறிக்கிறது. குரைப்பது போன்றதும் கரகரப்புத்தன்மையுமான குணாதிசயம் இருக்கக்கூடும், என்றாலும் ஓய்வுநிலையில் செருமல் இருப்பதில்லை[5].\nமொத்த மதிப்பெண்ணாகிய 3 – 5 “ஓரளவுக்கான” தொண்டைக்கட்டில் சேரும். இந்நிலையில் செருமல் சுலபமாகக் கேட்கும். ஆனால் மற்ற அறிகுறிகள் சிலவே காணப்படும்[5].\nமொத்த மதிப்பெண்ணாகிய 6 – 11 “ தீவிரமான “ தொண்டைக்கட்டாகும். வெளிப்படையான செருமலுடன், குறிப்பிடத் தக்க நெஞ்சுச்சுவர் உள்ளிழுப்பினால் அடையாளம் காட்டப்படும்.[5].\nமொத்த மதிப்பெண���ணாகிய ≥ 12 மூச்சுத் தொகுதி செயல்பாடின்மையைக் குறிக்கும். இந்த நிலையில் குரைக்கும் இருமல் மற்றும் செருமல் பெரும்பாலும் இருப்பதில்லை[5].\nஅவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரப்படும் 85% குழந்தைகளுக்கு, பொதுவாக இலேசான நோயெ இருக்கும். தீவிரமான தொண்டைக்கட்டு அரிதாகவே இருக்கும். (<1%).[5]\nதொண்டைக்கட்டின் பல நிகழ்வுகள் இன்ஃபுளுவென்சா மற்றும் en:diphtheria க்காகச் செய்யப்படும் நோய்த் தடுப்பாற்றலைத் தூண்டும் முறைகளால் தடுக்கப்படுகின்றது. ஒரு காலத்தில், தொண்டைக்கட்டு diphtheria என்றே குறிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது Diptheria நோயானது வளர்ந்த நாடுகளில், நோய்த் தடுப்பாற்றலை உடலில் உருவாக்கும் தடுப்பு மருந்து மூலம் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது[2].\nதொண்டைக்கட்டு கொண்ட குழந்தைகள் கூடிய மட்டில் அமைதியாக இருக்கச் செய்யப்படுகிறார்கள்[4]. பொதுவாக ஸ்டெராய்டுகள் கொடுக்கப்படுகிறது. கடுமையான நிகழ்வுகளில் எபிநெப்ரின் பயன்படுத்தப்படுகின்றது[4]. 92% க்கு குறைவாக நீரில் உயிர்வளி நிரம்பல்கள் உள்ள குழந்தைகள் ஆக்சிசனைப் பெற வேண்டும்,[2]. தீவிரமான தொண்டைக்கரகரப்பு கொண்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுதல் வேண்டும்.[3] ஆக்சிசன் தேவைப்பட்டால், உடன் – ஊதுதலைச் செய்வது (ஆக்சிசன் ஆதாரம் ஒன்றை குழந்தையின் முகத்தின் அருகில் பிடித்தல்) பரிந்துரைக்கப்படுகிறது; இது ஆக்சிசன் மூடியை (Oxygen mask) பயன்படுத்துவதைக் காட்டிலும் குறைவான இரைப்பினை ஏற்படுத்துகிறது.[2] சிகிச்சையளிக்கப்படுபவர்களில் 0.2% க்கும் குறைவானவர்களுக்கே en:endotracheal intubation தேவைப்படுகிறது.[6]\nen:Corticosteroidsகளான en:dexamethasone மற்றும் en:budesonide போன்றவற்றால் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட குழந்தைகளின் நிலை மேம்படுகிறது[7]. மருந்து குடுத்தபின் சற்றேறக்குறைய 6 மணி நேரத்திற்குப் பின்னர் குறிப்பிடத் தக்க நிவாரணம் கிடைக்கிறது[7]. வாய் வழியாகவோ, ஊசி மூலமாகவோ, அல்லது உள்சுவாசிப்பு மூலமாகக் கொடுக்கப்படுவதில் வாய்வழி முறையே விளையப்படுகிறது [4] ஒரு சொட்டு மருந்தளவே போதுமானது, இவ்வளவே பாதுகாப்பானதாகவும் உள்ளது.[4] en:Dexamethasone 0.15, 0.3 and 0.6 மிகி/கிகி அளவுள்ள சொட்டு மருந்தும் இந்நோய்க்கு உகந்தது.[8]\nஓரளவு முதல் கடுமையானது வரையிலான தொண்டைக்கட்டு உறிஞ்சக்கூடிய எபிநெப்ரின் கொண்டு தற்காலிகமாக மேம்படுத்தப்படலாம்.[4] எபிநெப்ரின் 10 -30 நிமிடங்களுக்குள் குறிப்பிடத் தக்க அளவு தொண்டைக்கட்டில் குறைப்பினை ஏற்படுத்தினாலும், இதன் பலன்கள் 2 மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும்.[1][4] நிலைமையானது 2–4 மணி நேரத்திற்கு மேம்பட்ட நிலையிலிருந்து, பிற சிக்கல்கள் எழாமல் இருந்தால், குழந்தை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்.[1][4]\nதொண்டைக்கட்டுக்கான இதர சிகிச்சைகளை ஆய்ந்ததில் அவை பயன்பாட்டுக்கு ஏற்றது என்பதற்கான உரிய நிருபணம் கிடைக்கவில்லை. நீராவி பிடித்தல் அல்லது ஈரபதமூட்டி கொண்டு பாரம்பரியமான சிகிச்சை செய்தாலும் மருத்துவ ஆய்வுகள் இம்முறை நோயைக் குணப்படுத்துபவை என்று தெரிவிக்கவில்லை.[2][4] மற்றும் தற்போது இவை அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன.[9] en:dextromethorphan மற்றும்/அல்லது en:guiafenesin போன்றவற்றைக் கொண்டிருக்கும் இருமல் மருந்துகளைத் தொண்டைக்கட்டிற்கு பயன்படுத்துவதும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.[1] மூச்சுவிடும்போது, மூச்சுவிடுதலுக்கான சுமையைக் குறைப்பதற்காக, கடந்த காலத்தில், ஈலியம் ஆக்சிசன் ஆகியவற்றின் கலவையான ஈலியோக்சு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதன் தாக்கம்குறித்து சிறிய ஆதாரமே உள்ளது.[10] தொண்டைக்கட்டானது பொதுவாகத் தீநுண்மத்தினால் வரும் நோயாக இருப்பதால், பாக்டீரியா தொற்று இருப்பதாகச் சந்தேகித்தால் தவிர, நுண்ணுயிர் எதிர்ப்பி பயன்படுத்தப்படுவதில்லை[1] இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று எனும் பட்சத்தில், en:vancomycin மற்றும் en:cefotaxime ஆகிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.[2] இன்ஃபுளுவென்சா A அல்லது B யுடன் தொடர்புடைய கடுமையான நிகழ்வுகளில்antiviral en:neuraminidase inhibitors புகட்டப்படலாம்.[2]\nதீநுண்மத்தினால் வரும் தொண்டைக்கட்டானது குறித்த காலத்தில் தானாகவே சரியாகும் நோயாகும். கிட்டத்தட்ட 50% மானவை ஒரு நாளிலும், பெரும்பாலானவை (80%) இரண்டு நாட்களுக்குள் சரியாகிவிடும். இந்நோயால் மூச்சுத் தொகுதி செயலிழப்பு மற்றும்/அல்லது மாரடைப்பு போன்றவற்றால் மரணம் நிகழ்வது மிகவும் அரிதாகவே நடக்கும்[1]. நோய் சரியாவதற்கான அறிகுறிகள் இரண்டு நாட்களுக்குள் தெரிய ஆரம்பித்தாலும் இவ்வறிகுறி ஏழு நாட்கள் வரை நீடிக்கலாம்[5]. பாக்டீரியாவினால் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் அழற்சி, நுரையீரல் திரவக் கோர்வை போன்றன இந்நோயின��� காரணமாக ஏற்படக்கூடிய வழமையற்ற சிக்கல்களாகும்[5].\nதொண்டைக்கட்டு 6 மாதங்கள் மற்றும் 5 -6 வயதுக்கு இடையில் உள்ள 15% குழந்தைகளைப் பாதிக்கிறது[2][4]. மருத்துவமனையில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 5% இதனால் பாதிப்படைந்தவர்கள்[5]. அரிதான நிகழ்வுகளில், 3 மாதக் குழந்தை முதல் 15 வயதான பாலகருக்கும் கூட உண்டாகலாம்[5]. பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண்குழந்தைகளில் 50% அதிகாமானோர் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். இலையுதிர் காலத்தில் இதன் தாக்கம் அதிகம் இருக்கிறது[2].\n”தொண்டைக் கட்டு” எனும் வார்த்தைக்கான ஆங்கிலச் சொல்லான Croup என்பது en:Early Modern English லிருந்து வந்த, “கம்மிய குரலில் அழுவது” எனப் பொருள்படும் வினைச்சொல்லாகும்; இந்தப்பெயரானது முதன்முதலாக இசுக்கொட்லாந்தில் இருந்த நோய்க்குப் பயன்படுத்தப்பட்டு 18 ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்தது.[11] ஓமரின் பண்டைய கிரேக்க காலம் தொட்டு டிப்தீரியா ரீதியான தொண்டைக்கட்டு தெரியவந்திருக்கிறது. 1826 வரை இந்தத் தீநுண்மத்தால் வரும் தொண்டைக்கட்டானது, en:diphtheria காரணமான தொண்டைகட்டு என்றே நம்பப்பட்டு வந்தது. இவற்றை Bretonneau என்பவரே வேறுபடுத்திக் காட்டினார்[12] தீநுண்மத்தினால் உருவாகும் தொண்டைக்கட்டு பின்னர் பிரெஞ்சுக்கார்களால் \"faux-தொண்டைக்கட்டு\" என அழைக்கப்பட்டது. பின்னர் டிப்தீரியாவானது பாக்டீரியாவினால் உண்டாக்கப்படுவது எனக் கண்டுபிடிக்கப்பட்டது[9]. திறன் மிக்க நோய்தடுப்பாற்றல் உருவாக்கப்பட்டதன் காரணமாக டிப்தீரியா மூலம் உண்டாகும் தொண்டைக்கட்டு கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டது[12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2019, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/balaji-follows-the-path-of-panna-ari-of-the-title/cid2042797.htm", "date_download": "2021-01-21T16:40:53Z", "digest": "sha1:GPT7K55WZXSNTRASK5K7MWPAY7OVGU53", "length": 4306, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "டைட்டிலை வின் பண்ண ஆரி வழியை கடைபிடிக்கும் பாலாஜி!", "raw_content": "\nடைட்டிலை வின் பண்ண ஆரி வழியை கடைபிடிக்கும் பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஒவ்வொருவரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்த கருத்தை கமல்ஹா��ன் நேற்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பாலாஜி தான் ஆரியிடம் பல விசயங்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அவரிடம் இருந்து கிடைத்த ஒரு நல்ல விஷயம் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் கொண்டேன் என்றும் கூறினார்\nஎனவே நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றதும் எனது சொந்த ஊருக்கு சென்று நிலம் வாங்கி விவசாயம் பண்ணுவேன் என்று பாலாஜி கூறியதை அடுத்து அனைவரும் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்\nஇதுவரை நடந்த 4 சீசன்களில் இந்த இது மாதிரி யாருமே கூறியது இல்லை என்றும் இது மிகப்பெரிய விஷயம் என்றும் கூறிய கமல்ஹாசன் பாலாஜிக்கு பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு விஷயங்களை ஆரி செய்த நிலையில் அதே வழியை பாலாஜியும் பின்பற்றுகிறார் என்றும் இது டைட்டிலை வின் பண்ண பாலாஜி செய்த தந்திரம் என்றும் கூறப்பட்டு வருகிறது\nஉண்மையாகவே பாலாஜி வெளியே வந்தவுடன் விவசாயம் செய்வாரா அல்லது டைட்டில் வின் செய்வதற்காக மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக தந்திரம் செய்தாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-01-21T18:08:43Z", "digest": "sha1:5G7D4GIBDAP5UVKKWLGMGBWVCOVCCNMX", "length": 9747, "nlines": 79, "source_domain": "tamilpiththan.com", "title": "என்னை மறந்துடுன்னு கதறினார்: கால்களை இழந்த காதலனை கரம்பிடித்த ஷில்பா உருக்கம் | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil என்னை மறந்துடுன்னு கதறினார்: கால்களை இழந்த காதலனை கரம்பிடித்த ஷில்பா உருக்கம்\nஎன்னை மறந்துடுன்னு கதறினார்: கால்களை இழந்த காதலனை கரம்பிடித்த ஷில்பா உருக்கம்\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த காதலனை பெற்றோர் எதிர்ப்பை மீறி ஷில்பா என்ற பெண் திருமணம் செய்துகொண்ட செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.\nகாதலித்துவிட்டு ஏமாற்றும் இந்த காலத்தில் தனது காதலன் கால்களை இழந்தபோதும், அதே அன்பு மாறாமல் காதலித்த ஷில்பாவை அனைவ���ும் பாராட்டினர்.\nஇவர்கள் இருவரும், கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளனர். இருவரது காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்து திருமணம் ஏற்பாடுகள் நடைப்பெற்ற நிலையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து விஜய்க்கு இடது கால் துண்டானது வலது காலும் செயலற்றுப் போனது.\nஇரண்டு கால்களும் இல்லாத நிலையில், தனது மகளை எவ்வாறு விஜய்க்கு திருமணம் செய்துவைப்பது. விஜய் எப்படி எனது மகளை காப்பாற்றுவான் என ஷில்பாவின் பெற்றோர் பின்வாங்கியுள்ளனர்.\nமேலும், ஷில்பாவிடம் விஜய்யை மறந்துவிடுமாறும் கூறியுள்ளனர். ஆனால் பெற்றோர்களின் பேச்சை ஷில்பா கேட்கவில்லை.\nவிஜய்யை திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்ட நாள் குறித்து ஷில்பா குறித்து கூறியதாவது, விபத்து நடந்து 2 மாதமாகியும் விஜய்யை பார்க்கவில்லை.\nஎனது பெற்றோரிடம் என்னை அழைத்து செல்லுங்கள் என கூறினேன், ஆனால் மறுத்துவிட்டார்கள், விஜய்யுடன் தொடர்ந்து போனில் பேசிக்கொண்டே இருந்தேன்.\nஎன்னோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த விஜய், திடீரென எனது அழைப்பினை ஏற்கவில்லை, தொடர்ச்சியாக எனது அழைப்பினை கட் செய்துகொண்டே இருந்தார்.\nவிடாப்பிடியாக நான் போன் செய்தபோது, ஒரு நாள், என்னால் உன்னை சந்தோஷமா வெச்சுக்க முடியாது, என்னை மறந்துடு’னு அழ ஆரம்பிச்சுட்டார்.\nஇதுக்கு மேலே தாமதம் செய்தால், என் விஜய்யை இழந்துடுவேன்னு பயம் வந்துடுச்சு. அதனால், எனது வீட்டிலிருந்து புறப்பட்டு, விஜய்யின் வீட்டிற்கு சென்று, உங்க மகனைத் தவிர, வேற யாரையும் என் மனசாலும் நினைக்க முடியலைன்னு சொன்னேன்.\nஎன் காதலின் உறுதியைப் பார்த்த விஜயின் அம்மா, எங்க ரெண்டு பேருக்கும் உடனே கல்யாணம் பண்ணிவச்சாங்க.\nஇருவரும் படித்துள்ளோம், வேலை கிடைத்துவிட்டால் சிறப்பாக வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஎன்னுடைய திருமணத்தை எனது குடும்பத்தார் ஏற்றுக்கொண்டார்கள், எங்க வீட்ல இப்படியொரு பொண்ணு பொறந்திருக்கேன்னு பெருமையா இருக்குன்னு சொல்றாங்க என சந்தோஷமாக கூறுகிறார்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleவெளியான நம்ம வீட்டு மாப்பிள்ளை இலங்கை பெண்ணின் திருமண வீடியோ – அதிர்ச்சியில் ஆர்யா\nNext articleவீட்டிற்கு திருட வந்த 2 வாலிபர்கள்… இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nதமிழில் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் பிக் பாஸின் குரல் இவருடையது தான்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை நேற்று இரவு நடந்தது இதுதானா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_17.html", "date_download": "2021-01-21T17:39:39Z", "digest": "sha1:3FYBVBB2RLQXSUSQUTLX6MUGPNRORQSM", "length": 29794, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"எழுதாத வரலாறு\" முன்னுரை - பெ.முத்துலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » எழுதாத வரலாறு , கட்டுரை , நினைவு , வரலாறு » \"எழுதாத வரலாறு\" முன்னுரை - பெ.முத்துலிங்கம்\n\"எழுதாத வரலாறு\" முன்னுரை - பெ.முத்துலிங்கம்\nமலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன். நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார். அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை. அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த \"எழுதாத வரலாறு\" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே \"நமது மலையகம்\" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.\nஓர் இனம் அல்லது இனக்குழுமம் தமது தனித்துவத்தை நிலை நிறுத்த முனைகையிலேயே தம் கலாசாரம், மொழி, மற்றும் சமூக வாழ்வியல் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை நுால் வடிவில் வெளிக் கொணரும் முயற்சியில் ஈடுபடுகின்றது. அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட இனம் பிற இனத்தால் ஒடுக்கப்படுகின்ற அல்லது இரண்டாம் தரமாக கணிக்கப்படுகிற வேலையிலே தமது தனித்துவத்தை நிலைநாட்டுவதில் வேகமாக செயற்படுகின்றது. இலங்கையின் இரு பெரும் தேசிய இனங்களான சிங்கள இனமும், இலங்கை தமிழ் இனமும் பிரித்தானியரின் ஒடுக்குதலுக்குட்���ட்டிருந்த காலத்திலேயே தமது தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களான முஸ்லிம்களும், இந்திய வம்சாவளி மலையகத் தமிழரும் மிக அண்மையிலேயே தமது தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடலாயினர். அதிலும் குறிப்பாக மலையகத் தமிழர் எண்பதுகளின் பிற்பகுதியிலேயே தமது தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் அதிக அக்கறை காட்டலாயினர்.\nபிரித்தானியரால் தோட்டத்துறையில் வேலைக்கமர்த்துவதற்காக கொண்டு வரப் பட்ட தென்னிந்திய தமிழ் தொழிலாளர்கள் நுாற்றியெழுபத்தைந்து வருட வரலாற்றை கொண்டிருந்த போதிலும், தாம் எந்த நாட்டிற்கு சொந்தமானோர் என்பதைக் கண்டறிவதில் வரலாற்றில் பெரும் பகுதியைக் கழித்து விட்டனர். இத்தேடலே இவர்களது தனித்துவத்தை, நிலைநிறுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. தமக்கென நாடொன்று இல்லாதோர் எவ்வாறு தனித்துவத்தை நிலைநிறுத்துவதில் அக்கறை காட்ட முடியும். எவ்வாறாயினும் எண்பதுகளில் முனைப்படைந்த வடகிழக்குத் தமிழ் மக்களின் தேசிய சுய நிர்ணய போராட்டம் மற்றும் குடியுரிமை தொடர்பாக ஏற்பட்ட பரிமாற்றங்கள், என்பன இம்மக்கள் தம் தனித்துவத்தை நிலைநிறுத்த உந்து சக்தியாக அமைந்தன. இது நாள்வரை வெளிவந்த பல நுால்கள் இம்மக்களது ஆரம்ப வருகை தொடர்பான வரலாற்றினையும், தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றினையும் உள்ளடக்கியதாக காணப்பட்டன. ஐம்பதுகளின் பிற்பகுதி முதல் இம்மக்களைப் பற்றிய வரலாற்று நுால்கள் ஒருசில வெளிவர ஆரம்பித்த போதிலும் எண்பதுகளிலேயே பல்வேறு நுால்கள் வெளிவர ஆரம்பித்தன. இவற்றுள் பெரும்பாலானவை தலைவர்களினது சொந்த வரலாற்றினை கருப்பொருளாகக் கொண்டமைந்தனவாகவே காணப்படுகின்றன. ஆனால் இலங்கை நாடு சுதந்திரமடைந்தவுடன் சுதந்திரமற்றவர்களாக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்ட இம்மக்கள் தம் சுதந்திரத்திற்காக போராடிய வரலாற்றினைப் பற்றிய நுால்கள் வெளிவரவில்லை.\nமலையக மக்களைப் பொறுத்தமட்டில் 1948 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் நாட்டின் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள், சலுகைகள் என்பனவற்றிலிருந்து இம்மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இவ்வாறு ஒதுக்கப் பட்டமைக்கெதிராக அவர்கள் மத்தியில�� செயற்பட்ட தொழிற்சங்கங்களும், இடதுசாரிக் கட்சிகளும் சொல்லளவில் எதிர்ப்பை காட்டின. மாறாக இவ்வுரிமையை வென்றெடுப்பதற்காக எவ்வித போராட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.\nதாம் எந்த நாட்டைச் சார்ந்தோர் என்பதனை தீர்மானிக்க முடியாமல். நான்கு தசாப்தங்களைக் கழித்து விட்ட இம்மக்கள், தமது அடிப்படை மனித உரிமைக்காக குரலெழுப்பவில்லையா போராடவில்லையா அல்லது உரிமைக்காகப் போராட இவர்கள் மத்தியில் எந்தெவாரு இயக்கமும் தோன்றவில்லையா என்ற கேள்வி இயற்கையாகவே எழலாம். காலனித்துவ வாதிகளினால் த ம து. காலனிகளில் அறிமுகப் படுத்தப் பட்ட தோட்டத்துறைகளுக்கு, பிறிதொரு காலனியைச் சார்ந்த தொழிலாளர்களே அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மக்கள் குறிப்பிட்ட நாட்டின், தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். ஒரு சில தசாப்தங்களுக்குள் இம்மக்கள் ஒதுக்கலுக்கும், ஒடுக்குதலுக்கும், எதிராக போராட ஆரம்பித்ததுடன், தேசிய நீரோட்டத்தில் இணைவதில் வெற்றி கண்டனர். குறிப்பாக அமெரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் குடியமர்த்தப்பட்ட கறுப்பின மக்களே இவ்வாறு வெற்றிகண்ட பிரிவினராவர்.\nஅமெரிக்க கறுப்பின மக்களைப் போன்று இலங்கைவாழ் இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியான பாரிய போராட்டங்களை முன்னெடுக்காவிட்டாலும், அடிப்படை மனித உரிமை மறுப்புக்கும் ஒடுக்குதலுக்கும் எதிராக போராட்டங்களை மேற் கொண்டனர். ஒடுக்குதலுக்கு எதிராக குறிப்பாக தொழிற்சங்க ஒடுக்கலுக்கு எதிராக காலத்திற்கு காலம் போராடி வந்துள்ளனர். அதேவேளை அடிப்படை உரிமை யான குடியுரிமைக் கோரியும் போராட்டங்களை மேற் கொண்டுள்ளனர். இப் போராட்டம் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவில்லை.\nமலையகத்தில் இன்று தொழிற்சங்கங்கள் பல்கிப் பெருகியுள்ளன. ஒவ்வொரு தொழிற்சங்கமும் தொழிற்சங்க உரிமைகளுக்காக பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் அடிப்படை மனித உரிமை யான குடியுரிமைக்காக மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்கவில்லை. இருந்தபோதிலும் மலையகத்தில் தொழிற்சங்கரீதியில் செயற்படாத பிறிதொரு இயக்கம் இப்போராட்டத்தை முன்னெடுத்தது. தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்துக் கொண்டே தமது அடிப்படை மனித உரிமைக்காக குரலெழுப்பும் இவ் இயக்கத்தின் கீழ் அணிதிரண்ட மலையகத் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று தசாப்தங்களுக்கதிகமாக மலையக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற் றிருந்த இலங்கை திராவிடர் முன் னேற்றக் கழகமே இப் போராட்டத்தினை முன் னெடுத்தது. ஆனால் இவ் வரலாறு வெளிக்கொணரப்படவில்லை. மலையக வரலாற்றினைப்பற்றி எழுதிய நுால்களும் இதனை உள்ளடக்கவில்லை. இதனை வெளிக்கொணர்வது இன்றைய யுகத்தின் தேவையாகும் இத்தேவையின் வெளிப்பாடே எழுதாத வரலாற்றின் உருவாக்கம்.\nமலையக மக்கள் மத்தியில் அறியாமையும் எழுத வாசிக்க தெரியாத நிலையும், கோலோச்சிய காலகட்டத்திலேயே இலங்கைத் திராவிடர் கழகம் மக்கள் மத்தியில் செயற்பட ஆரம்பித்தது. தமிழகத் திராவிட இயக்கப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கைத் திராவிடர் முன்னேற்றக்கழகம். தமிழகத் திராவிடர் இயக்கத்தினைப்போல் மலையக மக்கள் மத்தியில் நிலவிய சாதியத்தையும், அறியாமையையும் களையும் பணியில் ஈடுப்பட்டது. நாளடைவில் சாதிய கொடுமை நிலவிய வடகிழக்கு பகுதிக்கும் வியாபித்தது ஆரம்பத்தில் சாதியத்தையும், அறியாமையையும் களைவதில் ஈடுபட்ட இ. தி. மு. க மலையக மக்களின் அடிப்படை உரிமையான. குடியுரிமைப் பிரச்சினையையும், அதனைத் தொடர்ந்து அனைத்து தமிழ் பேசும் மக்களும் முகம் கொடுத்த மொழிப்பிரச்சினை தொடர்பாகவும், குரலெழுப்பியதுடன் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து யுகத்தின் தேவைக்கேற்ப தம்மை நெகிழ்வுப்படுத்தி எழுபதுகளில் தம்மை அரசியற் கட்சியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டதுடன், இடதுசாரி அரசியலைப் பின்பற்றியது. நாட்டில் தமிழ் தேசிய வாதம். வலுப் பெறுவதற்கு துணை நின்ற இ. தி. மு. க தமிழ் தேசிய வாதம் உயர் கட்ட நிலையை அடையும் வேளையிலேயே இடதுசாரி அரசியலைக் கடைப்பிடித்தது. இந்நிலைப்பாடு அதன் வீழ்ச்சிக்கு வழிகோலியது.\nஇ. தி. மு. க தமது பரிணாம வளர்ச்சியின் உயர்கட்டமாக இடதுசாரி அரசியலைக் கடைப்பிடித்த போதும், தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்த இன ஒடுக்கல் காரணமாக குறிப்பாக இடதுசாரி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகிய முறையின் பிரதிபலனாக இடது சாரி அரசியலை கடைப்பிடித்த இ. தி. மு. க தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்தது.\nஎனினும் தமது மூன்று தசாப்த வரலாற்றில் மலையக மக்கள் மத்தியில் நிலவி��� அறியாமை. சாதிக் கொடுமை, குடியுரிமை மறுப்பு, மற்றும் மொழியுரிமை மறுப்பு என்பவற்றிற்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக குடியுரிமை மறுப்புக் கெதிராக மேற்கொண்ட போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகும். இப்போராட்டத்தின் தாக்கமே ஸ்ரீமா சாஸ்திர ஒப்பந்தத்திற்கு வழிகோலியது.\nஇ. தி. மு. க வின் வளர்ச்சிப் படிகளுக்கமைய நூலின் அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வமைப்பின் தலைவராக வீற்றிருந்த திரு. ஏ. இளஞ்செழியனின் பெயர் தொடர்ச்சியாக இடம் பெறுவதை தவிர்க்கமுடியாது போய்விட்டது.\nசில வேளைகளில் ஒரு சமூகத்தினதோ அல்லது இயக்கமொன்றினதோ வரலாற்றை ஆராய்கையில் சில தனிநபர்களின் முக்கியத்துவத்தை தவிர்க்கமுடியாதுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கதிகமாக இ.தி.மு.க வின் தலைவனாக, அமைப்பாளனாக, ஊழியனாக திரு. இளஞ்செழியன் செயற்பட்டுள்ளமையினாலும் மற்றும் அனைத்து தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வதில் அவரது பங்கு பெருமளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளமையினாலும் நுால் முழுவதும் அவரது பெயர் தவிர்க்க முடியாதுள்ளது.\nஎவ்வாறாயினும் இவ்வாய்வின் இறுதி நோக்கம் மலையகத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றினை இன்றைய தலைமுறையினர் அறியும் வகையில் வெளிக்கொணர்வதாகும். அதேவேளை மறைக்கப்பட்ட வரலாற்றினை அறிவதன் ஊடாக புதிய வரலாற்றிற்கு வித்திட வேண்டும் என்பது இன்னுமொரு எதிர்பார்ப்பாகும். இன்றைய மலையகத்தின் அரசியல். சமூக, பொருளாதார, மற்றும் கலாசார உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் இ. தி. மு. க வினைப் போன்ற ஓர் வெகு ஜன அமைப்பினை மலையகத்தில் உருவாக்குவது வரலாற்றுத் தேவையாக உள்ளது.\nஏனெனில் இ.தி.மு.க எவ்வுரிமைகளுக்காக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததோ, அவ்வுரிமைகள் இதுநாள்வரை மலையக மக்களுக்கு கிடைக்கவில்லை. மலையக மக்களில் ஒரு பிரிவினருக்கு பிரஜாவுரிமை கிடைத்தபோதிலும், அது நாட்டின் ஏனைய பிரஜைகள் கொண்டிருக்கும் உரிமைக்கு சமதையல்ல. இவர்கள் வெறுமனே பதிவுப்பிரஜைகளே. எச்சந்தர்ப்பத்திலும் இவ்வுரிமை பறிபோகலாம். எனவே பதிவுப்பிரஜைக்கு பதிலாக ஏனைய பிரஜைகளைப்போல் எம்மையும் நாட்டின் குடிகளாக அங்கிகரிக்க கோருவதுடன், தொடர்ந்து நாடற்றவர்களாக இருக்கும் நான்கு இலட்சத்திற்கு அதிகமாகவுள்ள மலையக மக்களுக்கு குட��யுரிமை கோரியும் போராட வேண்டியுள்ளது. இவ்வரலாற்று தேவையினைப் பூர்த்தி செய்யும் நாயக, நாயகிகளுக்கு இந்நூல் ஓர் ஆதாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஇந்நூலினை வெளிக்கொணர்வதற்கான முயற்சிகள் எண்பதுகளின் பிற்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்ட போதிலும் தொண்ணுாறுகளின் பிற்பகுதியிலேயே வெளிக்கொணர முடிந்தது. இந்நுாலுக்கான ஆதாரங்கள் தேசிய சுவடிகள் திணைக்களத்திலிருந்து குறிப்பாக பெரும் ஆதாரங்கள் திரு . ஏ . இளஞ்செழியனின் தூசிப்படிந்த புத்தக அலுமாரியிலிருந்து பெறப்பட்டது. அத்துடன் திரு. ஏ. இளஞ்செழியனுடனும் இ.தி.மு.க வின் மூத்த உறுப்பினர்களுடனும் அவ்வப் போது மேற் கொண்ட கலந்துரையாடலும் நூலின் தோற்றத்திற்கு பேருதவியாக அமைந்தது.\nஇறுதியாக இந்நூலை எழுத ஆரம்பித்த நாள் முதல் கையழுத்துப் பிரதியை சரிபார்ப்பதுடன் அவ்வப்போது ஆலோசனை வழங்கிய செல்வி. க. மேனகா, அந்தோனி ஜீவா மற்றும் நூலின் அச்சுப்பிரதியைச் சரிபார்த்த திரு. எஸ். சண்முகநாதன், திரு. ஜே. ஜேஸ் கொடி. திருமதி. யோகலட்சுமி முத்துலிங்கம், சமூக அபிவிருத்தி நிறுவனத்தைச் சார்ந்த செல்விகள் கி.யோகேஸ்வரி, வே. லக்ஷ்மி. வீ. ஜோதிலக்ஷ்மி, சிங் கள மொழியில் அச்சுப் பிரதியை சரிபார்த்த திரு. நிஹால் ஹெட்டியாராச்சி, செல்வி சின்தா கருணாரட்ன என்போருக்கும் இந்நூலின் வெற்றியில் பங்குண்டு என்பதனை மறுப்பதற்கில்லை.\nLabels: எழுதாத வரலாறு, கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/slarrest_8.html", "date_download": "2021-01-21T17:01:30Z", "digest": "sha1:KSSJ46D4ILMHQKEMYZZELDV6ROKTSRTP", "length": 11073, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "கச்சேரி வாள் வெட்டு: ஜவர் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கச்சேரி வாள் வெட்டு: ஜவர் கைது\nகச்சேரி வாள் வெட்டு: ஜவர் கைது\nடாம்போ July 08, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்.மாவட்ட செயலக வாயிலில் அரச உத்தியோகஸ்த்தர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 'கனி' குழு என்ற வாள்வெட்டு குழவை சேர்ந்த 5 வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nயாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பொலிஸார் நடத்திய விசாரணையில் குறித்த நபர்கள் இன்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மல்லாகம் பகுதியிலிருந்து இயங்கும் கனி குழு உறுப்பினர்கள் இவர்கள் என கூறப்படுகிறது.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரு வாள்கள், கைகோடரி, இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று ஆகிய கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். மேலும் இன்று வாள்வெட்டுக்கு இலக்கான அரச ஊழியரும்\nகனி குழு என்ற வாள்வெட்டு குழவின் முன்னாள் உறுப்பினர் எனவும் பொலிஸார் கூறியிருக்கின்றனர். யாழ்.மாவட்ட செயலக சுற்றுசூழல் அதிகாரசபையில் பணியாற்றும் ஊழியரே இன்று காலை வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரக��ியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்\nவருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலை...\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nதளபதி கேணல் கிட்டு வரைந்த ஓவியங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் விடுதலைப் போராளி என்பதற்கு அப்பால் அவர் ஒரு கலைஞனும்\nஇலங்கை கடற்படை மோதி இந்திய மீனவர்கள் மரணம்\nஇலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் இலங்கை கடற்படையினரின் டோறாவுடன் மோதி உயிரிழந்த இந்திய மீனவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டு யாழ்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_56.html", "date_download": "2021-01-21T18:19:09Z", "digest": "sha1:2LVKHIXGKAH5THAMWXS3LBMJY4IRNDHB", "length": 7243, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "மீண்டும் வில்லனான சௌந்தரராஜா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nசுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வா��ிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து கவனம் பெற்றவர் சௌந்தரராஜா.\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள அவர், தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்.\nஇவர் அடுத்ததாக 'விசாரம்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.\nமேலும் நடிகர் சௌந்தரராஜா ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்திலும், விஜயுடன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக���கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2021-01-21T17:34:48Z", "digest": "sha1:IHUK36L7GXI7KSGWLTBU5RYWKOPXRUMS", "length": 10854, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பிராம்ப்டன் விபத்தில் உயிரிழந்த பெண் அடையாளங்காணப்பட்டார்! | Athavan News", "raw_content": "\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்: யாழ், கிளிநொச்சியில் கண்டறிவு\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகுதிகள் மீண்டும் முடக்கம்\nபிராம்ப்டன் விபத்தில் உயிரிழந்த பெண் அடையாளங்காணப்பட்டார்\nபிராம்ப்டன் விபத்தில் உயிரிழந்த பெண் அடையாளங்காணப்பட்டார்\nரொறன்ரோ- பிராம்ப்டனில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்னை, பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர்.\nஉயிரிழந்த பெண், 16வயதான டயானா மனன் என பீல் பிராந்திய பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்.\nதி கோர் வீதிக்கு அருகிலுள்ள குயின் வீதி மற்றும் செர்ரிகிரெஸ்ட் ட்ரைவ் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12:20 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர குழுவினர், பதின்ம வயது பெண்னொருவரை உயிரபத்தான காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார்.\nஆனால், விபத்தை ஏற்படுத்திய சாரதி, பாதிக்கப்பட்டவருக்கு உதவாமல் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமேலும், இவ்விபத்து குறித்து மேலதிக தகவல் எதனையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ\nவடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்: யாழ், கிளிநொச்சியில் கண்டறிவு\nவடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகுதிகள் மீண்டும் முடக்கம்\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத\nஈரானில் இரட்டை தற்கொலைத் தாக்குதல்: 13பேர் உயிரிழப்பு- 30க்கும் மேற்பட்டோர் காயம்\nமத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத\nஉய்கர் இன முஸ்லிம்கள் தொடர்பான பொம்பேயோவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இணைகிறது அமெரிக்கா\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா\nபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்\nஇலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடல்\nமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ர���றொன்ரோவின் முதல் பெரிய தடு\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nஉய்கர் இன முஸ்லிம்கள் தொடர்பான பொம்பேயோவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இணைகிறது அமெரிக்கா\nபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=mahalaskhmi-astaham", "date_download": "2021-01-21T16:46:29Z", "digest": "sha1:CKCWVSJX7Z4EPT36UV7E7L7YHLZNRHP7", "length": 11457, "nlines": 92, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nசெல்வம் பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்\nநமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே\nசங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 1\nவணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவள். ஸ்ரீ பீடத்தில் நிலைத்து வசிப்பவள். தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே\nநமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி\nஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 2\nகருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவள். கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவள். எல்லா பாவங்களையும் அழிப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே\nஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி\nஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 3\nஉயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். அனைத்து வரங்களையும் அளிப்பவள். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே\nஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி\nமந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 4\nஅறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவள். மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும் மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே\nஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி\nயோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 5\nமுதலும் முடிவும் அற்ற தேவியானவள். பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவள். யோக நிலையில் தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே\nஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே\nமஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 6\nபூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவள். எளிதில் உணரப்பட முடியாதவள். (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் உடையவள். அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே\nபத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி\nபரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 7\nபத்மாசனத்தில் அமர்ந்தவள். பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவள். பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே\nஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே\nஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 8\nதூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவள். பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவள். பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளும் அகில உலகங்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே\nமஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா 9 மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர். ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம் மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா 10 தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.\nமன தைரியம் தரும் ஸ்ரீ அனுமன் ஸ்லோகம்\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/mullangi-juice-benefits-in-tamil/", "date_download": "2021-01-21T18:36:59Z", "digest": "sha1:5JE3UHWDAJHHFFYVS42TZ77LKKSWDFGA", "length": 8017, "nlines": 74, "source_domain": "ayurvedham.com", "title": "முள்ளங்கிச் சாறு - AYURVEDHAM", "raw_content": "\nமுள்ளங்கி சாற்றோடு சர்க்கரைச் சேர்த்து உள்ளுக்கு கொடுத்து வர குத்திருமல், பல வித ஈரல் நோய்கள் குணமடையும். 50 கிராம் முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்துச் சாறு பிழிந்து குடித்து வர சிறுநீர் தாராளமாய் இறங்கும். முள்ளங்கி சாறை காலை, மாலை அருந்துவதால் மூல நோய்கள் குணமாகும்.\nஒரு தேக்கரண்டி முள்ளங்கிச் சாற்றோடு சம அளவு தேனும், உப்பும் சேர்த்துச் சாப்பிட இருமல், நெஞ்சக சார்ந்த கோளாறுகள், இதய வலி, வயிறு உப்புசம், தொண்டைப் புண், தொண்டைக்கட்டு ஆகியவை குணமாகும். கோடை காலத்தில் முள்ளங்கிச் சாறை சிறிது சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து அருந்தி வர உடல் குளிர்ச்சி பெறும். ஏதேனும் ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் தொற்று நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். முள்ளங்கி விதைகள் வயிறு நிரம்ப இருப்பது போன்ற நிலையிலும் நெஞ்சைக் கரித்துக் கொண்டு, புளிப்புடன் நாம் உண்ணும் உணவு நீண்ட நேரத்திற்குப் பிறகு செரிமானம் ஆகாமல் வயிற்றுப் போக்கை உண்டாக்குகிற போதும், நெஞ்சுக் கோழை அதிகரித்து இருமல், மூச்சிரைப்பு ஏற்படுகிற போதும் சிறந்த பலன் தருகிறது. முள்ளங்கி விதையை நன்றாக இடித்து காடி சேர்த்து குழைத்துப் பசையாக்கி, வெண் புள்ளிகளின் மீது தடவி வர தோலின் நிறம் மாறி வரும். தினம் இவ்வாறு செய்து வருவது நல்லது.\nஇதையே படர் தாமரை, முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீது பூசி வர குணம் பெறலாம்.\nஇளம் முள்ளங்கித் துண்டுகளுடன் காரட், பீட்ரூட் போன்றவற்றையும் துண்டுகளாக்கி ஒன்று சேர்த்து சிறிது எலுமிச்சைச் சாறுடன் உப்பு சிறிது சேர்த்து சாலட் போல உணவுடன் சேர்த்துச் சாப்பிட உடலுக்கு நல்லது.\nமேற்கூறிய வேதிப் பொருட்கள் பித்த நீரை ஒழுங்காகச் சுரக்கச் செய்கின்றன. இதனால் முள்ளங்கியினை உணவில் சேர்த்துக் கொள்வதனால் ஆரோக்கியமான பித்தப்பைக்கும், ஈரலுக்கும் உதவுகிறது. அத��துடன் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. மேலை நாடுகளில் முள்ளங்கிச் சாறு, இருமலைத் தணிப்பதாகவும், மூட்டு வலிகளைக் குணப்படுத்துவதாகவும் பித்தப் பை சம்பந்தமான நோய்களுக்கு குணம் தரக் கூடியதாகவும் உள்ளது என்று கூறுகின்றனர். அதனால் முள்ளங்கிச் சாறு அவர்கள் அருந்துகின்றனர். முள்ளங்கிச்சாறு நீண்ட நாட்களாக நெஞ்சு, வாயு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. மேலும் பேதி, தலைவலி, து£க்கமின்மை ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.\nநீங்கள் அருந்துவது சுத்தமான பாலா\nதவத்தை பற்றி சனத் சுஜாத முனிவர் சொன்னது...\nமஞ்சள் நிற பழங்களின் மகத்தான பயன்கள்.\nஇந்த சாற்றை குடித்தால் பல பிரச்சனைகளை ஓட விடலாம்.\nஎல்லா நோய்க்கும் நிவாரணி முள்ளங்கி\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t55972-topic", "date_download": "2021-01-21T17:19:19Z", "digest": "sha1:ULOMTS5IXGIAVJTDXE4NVIISLI36O7UB", "length": 13480, "nlines": 120, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கராச்சி என்ற கடைபெயரை மராத்தி என மாற்ற வற்புறுத்திய சிவசேனா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது ...\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» - தூங்கு தமிழா தூங்கு\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்ன�� கேக்கிறே\n» - புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» திரைப்பட பாடல்கள் - அ.மருதகாசி\n» பெண்களுக்கு அழகு தருவது இடையா\n» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்...\n» இந்த கேரக்டருக்கு இவர்தான் \n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\n» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்\n» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா\n» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்\n» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்\nகராச்சி என்ற கடைபெயரை மராத்தி என மாற்ற வற்புறுத்திய சிவசேனா\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகராச்சி என்ற கடைபெயரை மராத்தி என மாற்ற வற்புறுத்திய சிவசேனா\nமும்பையில் உள்ள ஸ்வீட் ஸ்டால் ஒன்றின் பெயரை மாற்ற\nசிவசேனா கட்சிதலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியதை\nஅடுத்து கடையின் பெயரை உரிமையாளர் மறைத்தார்.\nமும்பையில் உள்ள ஸ்வீட் ஸ்டால் ஒன்றின் உரிமையாளர்\nதன்னுடைய கடைக்கு கராச்சி ஸ்வீட்ஸ்டால் என பெயரிட்டு\nஇருந்தார். கடைக்கு வந்த சிவசேனா கட்சி தலைவர்களில்\nஒருவரான நிதின் நந்த்கோகர் கடையின் பெயரான கராச்சி\nஎன்பது பாகிஸ்தானை நினைவுபடுத்துவதாக உள்ளது.\nஅதனால் கடையின் பெயரை மராத்தி என மாற்ற வேண்டும்\nமேலும் சிவசேனா தலைவர் அடுத்த 15 நாட்களில் மீண்டும்\nகடைக்கு வருவதாகவும் அதற்குள்ளாக கடையின்பெயர் மாற்றம்\nகுறித்த உதவிகளுக்கு பிர்ஹாம் மும்பை மாநகராட்சியை\nஇதனையடுத்து கடையின் உரிமையாளர் உடனடியாக தன்னுடைய\nகடையின் பெயரை பேப்பரின் மூலம் மறைத்துள்ளார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t142582-topic", "date_download": "2021-01-21T18:09:28Z", "digest": "sha1:I7JKRGGENUU4ZY5V7KCZA3V5HSBMDDUW", "length": 18353, "nlines": 162, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று\n» ஆவி- ஒரு பக்க கதை\n» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை\n» தமிழ் எங்கள் உயிர்\n» தந்திரம் – ஒரு பக்க கதை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்\n» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் \n» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை\n» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.\n» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்\n» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை\n - தளிர் வடாம் அல்லது இலை வடாம் \n» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்\n» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்\n» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி\n» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» இளமை தான் உனது மூலதனம்\n» ஆத்ம திருப்தி – கவிதை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது …\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» இயக்குனர் ச���ஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்\n» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\n» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்\n» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\n» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்\n» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\nஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: விளையாட்டு (GAMES)\nஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி\nகிரிக்கெட் வீரர்களை பொதுவாக 3 முக்கிய கிரேடிங்கில்\nவகைப்படுத்துவர். அவை எ, பி, சி. இதில் கிரேங்கிற்கு\nஏற்ப சலுகைகளும், சம்பளமும் வீரர்களுக்கு வழங்கப்படும்.\nஏ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடி.\nஏ கிரேடில் விராட் கோலி, தோனி, அஸ்வின், ஜடேஜா, ரகானே,\nபுஜாரா, முரளி விஜய் ஆகிய 7 வீரர்கள் உள்ளனர்.\nபி கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி வழங்கப்படுகிறது.\nபி கிரேடில் ரோகித் சர்மா, ராகுல், முகமது ‌ஷமி உள்ளிட்ட\nசி கிரேடு வீரர்களுக்கு ரூ.4 கோடி வழங்கப்படுகிறது.\nசி கிரேடில் தவான், மனிஷ் பாண்டே உள்ளிட்ட 16 வீரர்களும்\nஇந்நிலையில், தோனியை ஏ+ வீரர்கள் பட்டியலில் இணைக்க\nபிசிசிஐ மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன் காரணமாக, தோனியின் சலுகைகள், சம்பளம், ஐசிசி\nரேட்டிங் ஆகியவை பாதிக்கக்கூடும் என தெரிகிறது.\nகிரிக்கெட் வீரர்களுக்கு ஏ+ கிரேட் கொடுப்பதற்கு அனைத்து\nவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும்.\nதோனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத காரணத்தினால்,\nஅவருக்கு எதற்கு உயர்ந்த கிரேட் என பல கேள்வி எழுப்பிவரும்\nநிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஅஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்கள் இந்திய அணியில்\nரொட்டேஷன் பாலிசி காரணமாகவே விளையாடாமல்\nஇருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு ஏ+ கிரேட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: விளையாட்டு (GAMES)\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2019/05/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2021-01-21T18:30:11Z", "digest": "sha1:FYZ6SNUOVYWMG5ANKZONRD3P2WF3Q7YY", "length": 38943, "nlines": 235, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "படித்ததும் சுவைத்ததும் – 1 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன் →\nபடித்ததும் சுவைத்ததும் – 1\nPosted on 8 மே 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nதடம் பதித்த சிற்றிதழ்கள் – வே. சபா நாயகம்\nநெரு நல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையை உலகிற்குக் கொடுக்கும் பட்டியலில் சிற்றிதழ்களுக்கும் இடமுண்டு, . இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கிற நேரத்தில் இரண்டொரு சிற்றிதழ்கள் புதிதாய்ப் பிறந்திருக்கலாம்,, ஒரு சில தங்கள் ஆவியை விட்டிருக்கலாம் ஏதோ ஒரு வேகத்தில் தொடங்கி , சொந்தப் படைப்புகளுக்கு முன்னுரிமைகொடுத்து, நவீன தமிழிலக்கிய மரபுப்படி இரண்டொரு இதழ்களில் எதிரிகளையும் வசைபாடிவிட்டு, முடியாதவர்கள் இரண்டொரு மாதங்களிலும் முடிந்தவர்கள் இரண்டொரு வருடங்ககளிலும் அதன் ஜீவனை முடித்திருந்தால், விட்ட ஜீவனுக்குப் பெயர் சிற்றிதழ்.\nநண்பர் சு. ஆ. வெங்கிட சுப்புராய நாயகர் எங்கோ எப்போதோ படித்ததாகச் அடிக்கடி சொல்வார்:\n“இந்தப் பத்திரிகையில் இவனைக் கிழி\nஅந்தப் பத்திரிகையில் அவனைக் கிழி\nநீயே ஒரு பத்திரிகைத் தொடங்கி\nதிரு வே. சபா நாயகம் அவர்களின் தடம் பதித்த சிற்றிதழ்கள் கட்டுரைத் தொகுப்பைப் படித்தபோது மேலே சொல்லப்பட்டது உண்மையென நிரூபணம் ஆயிற்று. பெரும்பாலோருக்கு சிற்றிதழ் என்பது தன்னையும் தன் எழுத்தையும் முன்னிலைப் படுத்தவும், களத்தில் இருக்கிற, சகச் சிற்றிதழ்களை,சக எழுத்தாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பழி தீர்த்துக்கொள்ளும் ஆயுதம், சிலருக்கு, எலிவளையென்றாலும் தனிவளையெனில் சுதந்திரமாக ஒன்றைச் சொல்லமுடியும் என்ற ஆத்ம திருப்தி. காரணங்கள் எதுவாயினும் தரமான சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களால், நவீன தமிழிலக்கியத்திற்கு மட்டுமல்ல மரபிலக்கியத்திற்கும் புதிய வாசனையும், புதிய பார்வையும் கிடைத்திருக்கிறது. சிற்றிதழ்களால் அடையாளம் பெற்றவர்களை வெகுசன இதழ்களும் தேடிவந்து கொண்டாடுவது சிற்றிதழ்களுக்குக் கிடைத்திருக்கிற பெருமை. இன்றைக்கு காலச்சுவடு, தீரா நதி, உயிர்மை, உயிரெழுத்து, காக்கைச்சிறகினிலே, சிற்றேடு, மணற்கேணி, மணல்வீடு, திசையெட்டும் என பட்டியலிடவேண்டிய இதழ்கள் ஏராளம், தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களின் இருத்தலைத் தெரிரிவிக்க தமிழர்கள் வாழ்கிற நிலப்பரப்பெங்கும் சிற்றிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றுடன் இணைய இதழ்களையும் மறக்காமற் கணக்கிற் கொள்ளவேண்டும். இவை அனைத்துமே அதனதன் பாதையில் நவீனத் தமிழை வளர்த்தெடுக்கின்றன.\nஇருந்தபோதிலும் ஒரு சிற்றிதழை நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல. ஆயிரம் பிரதிகளை அரசு நூலகங்கள் வாங்க முடிந்தால் பெரிய வரம். சந்தாவைச் செலுத்திவிட்டு ஆளுக்கொரு கவிதையுடனோ படைப்புடனோ சந்தா செலுத்தும் வாசகர்கள் எழுத்தாளர் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள் போடத் தவறினால், சந்தாவைப் புதுப்பிக்காமல் போகலாம். எதிரி இதழில் எதையாவது எழுதலாம் அல்லது வேறொரு சிற்றிதழையே தொடங்கலாம். வாசகர் கிடைத்தாலும் எழுத்தாளருக்குப் பற்றாக்குறை, ஆசிரியரே எத்தனைபெயரில் எழுத முடியும். ஒருசில இதழ்கள் சாமர்த்தியமாக நிலைய வித்துவான்களை ஏற்பாடு செய்துவிடுகின்றன. அடுத்து, அச்சடித்த இதழ்களை விற்று முதல் காணவேண்டும். நிதி ஆதாரப் பிரச்சினை சிற்றிதழ்களுக்குத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றன. விற்காத இதழ்களை இலவசமாகக் கொடுத்தாலும், அடுத்த இதழையாவது காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது.\nகடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது பிறகு நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட இன்றைய சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தகைய சமார்த்தியம் போதாத, எந்தவித் திட்டம��டலும் இல்லாத சிற்றிதழ்கள் வீட்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலுடன் ஒப்பிடுகிறபோது சந்தோஷப்படும் நிலையிலில்லை. இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்\nஇக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் திரு வே. சபாநாயகம். சிறுகதைகள், நெடுங்ககதைகள், நாவல், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சிறுவர் கதைகள், திறனாய்வுகள் எனப் படைப்புலகில் அகலக் கால் வைத்திருந்தாலும் பாதங்களை அழுந்த ஊன்றியவர். ஓய்வின்றி எழுதிக்கொண்டிருப்பவர். கவிதை ஒவியம் ஆகியவற்றிலும் தேர்ந்தவர் விருதுகள் பரிசுகள் என வாங்கிக் குவித்திருந்த போதும், அவரது எளிமை என்னை வியப்பில் ஆழ்த்தும். அவருடைய “எழுத்துக் கலை பற்றி இவர்கள்” என்ற தொடரையும், “எனது இலக்கிய அனுபவங்கள்” என்ற கட்டுரைத் தொடரையும் விரும்பி பலமுறை வாசித்திருக்கிறேன். அதே ஆர்வத்துடனேயே ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’- என்ற இக்கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன், தொகுப்பு என்னை ஏமாற்றவில்லை.\nஇக்கட்டுரைத் தொகுப்பில் இருபது சிற்றிதழ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதழுக்கொன்று என இருபது விரிவானக் கட்டுரைகள். அதென்ன இருபது சிற்றிதழ்கள், மற்றவை என்ன ஆயிற்று என்ற கேள்வியை ஆசிரியர் நம்மிடம் எதிர்பார்த்ததைப்போல::\n“மணிக்கொடி தொடங்க்கி, சமீபத்தில் நின்றுபோன சுபமங்க்களாவரை இலக்கிய ஆர்வமும் எழுச்சியும் மிக்கவர்களால் தொடங்கப்பட்டு, சிலகாலம் வந்து, பிறகு ஏதேதோ காரணங்களால் நின்று போன இலக்கிய பத்திரிகைகள் ஏராளம். அவைகளில் இன்றும் நினைவில் நிற்பதாக, இலக்கிய உலகில் தடம்பதித்து, இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் வாழும் பத்திரிகைகள் சிலவற்றின் சாதனைகளையும், அவை நின்று போன காரணங்க்களையும் இப்போது எண்ணிப் பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.” என தகுந்த பதிலையும் கூறிவிடுகிறார்.\nபொதுவாக இதுபோன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைக்கு சொல்லப்படும் விடயங்களைக்காட்டிலும் எழுதின்றவரின் ஞானத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கம் கூடுதலாக இருக்கும் (கல்விமான்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எழுதுகிறார்களாம்) அதனாலேயே நம்மைப்போன்ற வாசகர்களை மிரட்டுவதற்கென்ற மொழி நடையைத் தேடிப்பிடிப்பார்கள். வே. சபா நாயகம் எழுத்து அப்படி அல்ல. தவிர அவருடைய கட்டுரைகளில் பாகுபாடுகளில்லை. அவரால் நடை, கசட தபற, இலக்கியவட்டம், ஞானரதம் வானம்பாடியென எழுதுகிறபோதும் சரி, வண்ணங்கள், களரி, இன்று என எழுதும்போதும் சரி சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டிச் சொல்ல முடிந்திருக்கிறது. முழுமையான தகவல்கள் எனச் சொல்லக்காரணம், ஒவ்வொரு சிற்றிதழுக்குமென்றும் எழுதப்பட்ட கட்டுரையில் முதல் இதழ் வந்த ஆண்டு, எத்தனைப் பக்கங்கள், எத்தனை இதழ்கள், என்ன விலை, யாரால் தொடங்ககப் பட்டது இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார் இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார் எந்தெந்த படைப்புகள் கவனம் பெற்றன போன்றவிபரங்களைச் சேகரித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மிகவும் கடுமையானப் பணி. ஒப்புக்காக எழுதப்பட்டதல்ல. இத்தகைய புள்ளிவிவரங்களுக்கிடையிலும் , எழுத்தாளர்களின் குழாயடிச் சண்டைகளையும் மறைக்கவில்லை. சொல்லப்பட்டிருக்கிற சிற்றிதழ்களில் நடை, கசட தபற, அன்னம் விடு தூது, இலக்கிய வட்டம், வானம்பாடி, சுட்டி, கவனம், ஞானரதம், சுவடு ஆகிய இதழ்கள் முக்கியமானவை. இருபது இதழ்களிலிருந்தும் , இன்றிருக்கும் சிற்றிதழ்கள் பாடம் கற்கவேண்டியவையும் கற்கக்கூடாதவையும் நிறையவே இருக்கின்றன. இவற்றைத் தவிர இந்த இருபது இதழ்களுக்கும் கீழ்க்கண்ட ஐந்து விடயங்க்களில் உள்ள ஒற்றுமை மிக முக்கியமானது:\nஅ. இதற்கு முன்பு வேரொரு சிற்றிதழில் பணியாற்றியவர் அல்லது பணியாற்றியவர்கள் அங்கிருந்து வெளியேறி புதிய இதழினைத் தொடங்க்குகிறார்கள்.\nஆ. தொடங்கும் அனைவரும் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தப் போவதாகச் சூளுரைக்கிறார்கள்.\nஇ. இலக்கிய சர்ச்சைகள் என்ற பெயரில் எழுத்தாளர்கள் கட்டிப் புரளுகிறார்கள்.\nஈ தீவிர இலக்கியம் என்பதே கவிதைகள் என அதிகம் விளங்கிக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.\nஉ. நிதி ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக முன்வைத்து கடையை மூடுகிறார்கள்.\nநாமறிந்த மூத்த படைப்பாளிகள் பலரின் பயிற்சிக் களமாக சிற்றிதழ்கள் இருந்துள்ளன. நடை இதழில் சி.மணி, ஞானக்கூத்தன்போன்றோரையும் – “ஞானக்கூத்தனின் பெயர் பிரபலமாவதற்குக் காரணமான பல சிறந்தக் கவிதைகள் நடை’ யில் வந்தன” எங்கிறார், வே.ச. 1970ல் வெளிவந்த ‘கசடதபற’ இதழில் சா. கந்தசாமி நா.முத்து���ாமி, அசோகமித்திரன் முதலானப் பெயர்களைச் சந்திக்கிறோம். கசட தபற இதழில் ஞானக்கூத்தனைத் தவிர்த்து இன்று புதுக்கவிதயென்றால் நினவுக்கு வரக்கூடிய ஆத்மா நாம், கல்யாண்ஜீ,, கலாப்பிரியா, தேவதச்சன் என பலரும் எழுதியிருக்கின்றனர்.\nவானம்பாடி கவிஞர்கள் ஒத்துழைப்புடன் 1984ம் ஆண்டு வெளியான அன்னம் விடுதூது கவிஞர் `மீராவின் பொறுப்பிலும், கவிஞர் சிற்பியை ஆசிரியராகவும் , கவிஞர் அழ்ப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும் கொண்டிருந்தபோதிலும், “ அரசியல் விமர்சனம், இலக்கிய விளக்கம் , அறிவியல் சாதனைகள், சமூகப்பிரச்சினைகள் , ஓவியம், நாடகம், சினிமா………இலக்கிய அக்கப்போர்கள், நூல் மதிப்புரைகள், கவிதைகள் கதைகள் என்று ஒன்று பாக்கியில்லாமல் திகட்டத் திகட்டவாசகர்க்கு ‘ விருந்தளித்தது என்கிறார் வே.சபா நாயகம். இன்றைய தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்கள் எழுதியிருந்தபோதிலும் இச்சிற்றிதழில் “கவிதைகள் கட்டுரைகள் அளவிற்கு அதிகம் பெறவில்லை” என்பது கட்டுரை ஆசிரியருக்குக அன்னம் குறித்த குறை இருந்திருக்கிறது.\n“இலக்கிய வட்டம் “ முழுக்க முழுக்க க.நா.சு. வை முன்னவராகவும் மூலவராகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது. நகுலன், டிகே துரைசாமி என்ற பெயரிலும் கதை கவிதை எழுதியாக அறிகிறோம். இவர்களைத் தவிர கிருஷ்ணன் வம்பி, நசிகேதன், சுந்தர ராமசாமி ஆகியூரது படைப்புகளும் இடம் பெற்றிருந்தன எங்கிறார் வே.சபா நாயகம்.\nஇத்தொகுபிலுள்ள முக்கியமான கட்டுரைகளில் வானம்பாடி சிற்றிதழ் பற்றியதுமொன்று ‘மானுடம் பாடும் வானம்பாடி’ எனத் தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்ட இதழில் புவி அரசு, ஞானி, இளமுருகு, அக்னிபுத்திரன் சிற்பி, மு.மேத்தா பிரபஞ்சன், தமிழன்பன், கல்யாண்ஜி, தமிழவன், பா. செயப்பிரகாசம் சிதம்பர நாதன் என நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.\nஇப்பட்டியலில் அப்போதே இலக்கியத்துடன் சமூக பிரக்ஞையைக் கையாண்டதற்கு உதாரணம்போல ‘சுட்டி’ என்ற சிற்றிதழும் இடம்பெற்றுள்ளது. . இவ்விதழ் எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கிறது ஆசிரியர் நாராயண பாரதி. இதழ் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை, எதையும் எவரையும் கடுமையாக விமர்சித்ததின் பலன் 950 பிரதிகளுடன் தொடங்கிய இதழ் ஆறே மாத்தில் 12000 இதழ்களை எட்டி 107வது இதழை 25000 பிரதிகளை விற்க முடிந்த சாதனைக்குப்பின் சந்தாதாரர��களுக்குக் கூட த் தெரிவிக்காமல் மூடிவிட்டார்களாம்.\nஇச்சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களில் முக்கியமானது, எழுத்தாள நண்பர்களுக்கிடையே நடந்த இலக்கிய சர்ச்சைகள். எந்த அளவிற்கு இலக்கியத்திற்கு முக்கியம்கொடுத்தனவோ அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் குறிப்பாக கசட தபற போன்ற பெரிய இதழ்கள் ஆர்வம் காட்டியுள்ளது சுவாஸ்யமான தகவல். உலகமெங்கும் இலக்கியவாதிகளிடையே சர்ச்சை என்பது அவர்கள் இரத்த்தத்தில் ஊறியதாக கடந்தகாலத்தில் இருந்திருக்கிறது. க.நா.சு. வின் இலக்கியவட்டம், வானம்பாடி ஆகிய இதழ்களில் பங்க்காற்றியவர்களும் சர்ச்சைகளில் ஆர்வம் காட்டி யிருக்கிறார்கள்.\nசிற்றிதழ்களைப் பற்றியத் தகவல்களை குறையின்றி திரட்டித் தருவது நோக்கம் என் கிற போதும் அவற்றால் நவீனதமிழிலக்கியம் அடைந்த பலனைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்பதைப்போல, வே. சபா நாயகம் சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் அவற்றைப் பாராட் ட த் தவறுவதில்லை.\n“மிகுந்த உழைப்பு மேற்கொண்டு சி. மணி யாப்பியம் என்ற 50 பக்கத்துக்கும் மேற்பட்ட யாப்பிலக்கணம் பற்றிய எளிமையான பயனுள்ள இலவச இணைப்பை பொருளாதாரப் பிரச்சினையிருந்தும் நடை மூன்றாவது இதழுடன் ‘செல்வம்’ பெயரில் எழுதியளித்திருந்தார்…… நடையின் சாதனைகளில் முக்கியமானதாக இதைச் சொல்லாம் “ (பக்கம் 11)\n“கசட தபற” சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பாகப் புதுகவிதைக்கு அது நிறையவே செய்த து” (பக்கம் 16)\n“ஆரோக்கியமான அருமையான விஷயங்க்களை வெளியிட்டு ஒட்டுமொத்தம் பாராட்டுதல்களுக்குள்ளாகி வீறு நடை போட் ட அன்னம் “ (பக்கம் 33)\n“ ஒரு பத்திரிகையைப் பார்த்தவுடனேயே அதன் இலக்கியத் தரம் தெரிந்துவிடும் என்ற கருத்து உண்டு. அப்படி முதல் இதழைப் பார்த்த துமே சாதனை புரியும் சாத்திய கூறுகளுடன் ‘அஃக்’ என்றொரு இலக்கியப் பத்திரிகை” (பக்கம் 59)\nதிரு.வே. சபா நாயகத்தின் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான இதழ்கள் அனைத்தும் இன்றைய நவீன தமிழிலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமானவை. ஏன் அவை நின்றுபோயின என்பது பலரும் அறிந்த து தான் , தவிர தொடங்ககும்போது கொள்கை முழக்கத்துடன் வந்தவை என தெரிகிறது. அவற்றைச் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே என்ற கோபங்கூட அவர்கள் தொடர்ந்து இதழை நடத்த முடியாமற���போனதற்குக் காரணமாக இருக்கலாம். புதிதாய் இதழ் தொடங்குகிறவர்கள் இந்த நூலிலிருந்து கற்பதற்கு, தெரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கின்றன. இன்று வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் சிற்றிதழ்களோடு இத்தொகுப்பிலுள்ள பழையச் சிற்றிதழ்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பாருங்கள். நல்ல விடயங்களைச் சொல்ல சாத்தியமெனில் சில சமரசங்களும் செய்துகொள்ளுதல் அவசியம். இறுதியாக வெற்றி பெற்ற சிற்றிதழ்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்: சினிமா அரசியலுக்கு ஒதுக்கியதுபோக ஒன்றிரண்டு பக்கங்களை வே. சபா நாயகம், பாரதிபுத்திரன், பக்தவச்சல பாரதி, பழ. அதியமான், க.பஞ்சாங்கம் இன்னும் இது போன்றோரின் நூல்களைக் கவனத்திற்கொள்ள, வாசகர்களிடம் கொண்டுசெல்ல ஏதேனும் செய்யுங்கள். இவர்களின் உழைப்பையும் சிற்றிதழ்கள் கவனித்தால்தானுண்டு.\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pacientedoc.com/ta/testo-max-review", "date_download": "2021-01-21T18:29:05Z", "digest": "sha1:GGGCEH3NGJGLZ7QEO5D67WELIAD5M2YP", "length": 35865, "nlines": 118, "source_domain": "pacientedoc.com", "title": "Testo Max ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nதசைத்தொகுதிமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரதம் பார்கள்மேலும் டெஸ்டோஸ்டிரோன்\nTesto Max உடனான சோதனைகள் - சோதனையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பது உண்மையில் சாத்தியமா\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் போது, Testo Max அரிதாகவே உள்ளது - எந்த காரணத்திற்காக சோதனை அறிக்கைகளை நீங்கள் நம்பினால், \"ஏன்\" என்பது உடனடித் தன்மை கொண்டது: Testo Max அது கூறும் விஷயங்களுடன் எவ்வாறு இணங்குகிறது என்பது பற்றியும் நீங்கள் மிகவும் நிச்சயமற்றவராக உணர்கிறீர்களா சோதனை அறிக்கைகளை நீங்கள் நம்பினால், \"ஏன்\" என்பது உடனடித் தன்மை கொண்டது: Testo Max அது கூறும் விஷயங்களுடன் எவ்வாறு இண���்குகிறது என்பது பற்றியும் நீங்கள் மிகவும் நிச்சயமற்றவராக உணர்கிறீர்களா தீர்வு டெஸ்டோஸ்டிரோன் அளவை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம் ::\nகுறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு பெரும்பாலான ஆண்களுக்கு மிகப்பெரிய திகில் கருத்து - உங்களைப் பற்றி என்ன\nஇந்த பிரச்சினை ஒரு மனித ஆத்மாவாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும், இது உங்களுக்கு பொருந்தும் என்று நாங்கள் கருதுகிறோம், இல்லையெனில் Testo Max மீது இந்த வரிகள் உங்களுக்கு முன்னால் இருக்காது.\nஉடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இல்லாத காலையில் சிரமங்களை எதிர்கொள்ள & முன்பு போல் உடலுறவு கொள்ள ஆசை இல்லை.\nஇவை பெரும்பாலும் ஆரம்ப அறிகுறிகளாகும் - முதிர்வயதிலேயே மீண்டும் மீண்டும் - ஆனால் அதற்குப் பிறகு இது தொடர்கிறது:\nகண்ணாடியில் ஒரு தோற்றம் நீங்கள் இருக்கக்கூடிய தசை, இளமை வகைகளைக் காண்பிக்காது. உங்கள் தோற்றத்தில் கடந்த பல தசாப்தங்களாக ஏற்பட்ட தடயங்களைத் தவிர்த்து, உங்கள் கொழுப்பு பட்டைகள் பரவுகின்றன.\nவிளையாட்டு செய்வது, நன்றாக சாப்பிடுவது ... அது நல்லது, நல்லது, ஆனால் உங்கள் சொந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு மாற்றப்படாவிட்டால், எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும்.\nTesto Max -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Testo Max -ஐ முயற்சிக்கவும்\nஅல்லது நீங்கள் ஏற்கனவே தடகள வீரராக இருக்கிறீர்கள், ஆனால் உங்களைச் சுற்றி எப்படி இருக்கும் என்று பாருங்கள், ஒருவேளை விளையாட்டு வீரர்கள் பல மடங்கு வேகமாக முன்னேறலாம்\nநீங்கள் தற்போது நினைத்தால், \"சரி, அதுதான் நான் பிறந்தேன்.\" இது ஓரளவு மட்டுமே சரியானது என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். சரி, மரபணுக்கள் உள்ளன. ஆனால் இவை யாரோ எவ்வளவு டெஸ்டோஸ்டிரோன் கொட்டுகின்றன என்பதைக் கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும், செயல்முறை ஊக்குவிக்கப்படலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் இல்லை கோயிட்டஸ், டெஸ்டோஸ்டிரோன் வெர்வ், டெஸ்டோஸ்டிரோனின் உதவியுடன் நீங்கள் நிரந்தரமாக இளமையாகவும் உயிருடனும் இருக்கிறீர்கள் - நீங்கள் ஒரு சிறந்த டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்டிருக்கும் வரை, நீங்கள் உணர்கிறீர்கள், மற்றும் உயர்ந்தவர்\nதிரைப்படங்கள் மற்றும் பத்திரிகைகளில் சித்தரிக்கப்படுவதால் உயரமான வயதுடையவர்கள் இயற்கையாகவே கவ��்ச்சிகரமானவர்களாகவும் பொருத்தமாகவும் இருக்கிறார்கள் என்பது நம்பத்தகுந்ததாகத் தோன்றுகிறதா நிச்சயமாக இல்லை. டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க குறைந்தபட்சம் ஒரு வயதானவராவது நீங்கள் உதவ வேண்டும் என்று பிரபலங்கள் யாரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை.\nஎனவே, எங்கள் அறிவுரை என்னவென்றால், தயாரிப்பின் முடிவுகளை நீங்கள் நேரடியாக நம்பவைக்க நீங்கள் நிச்சயமாக வரவில்லை. உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், பிற வாடிக்கையாளர்களின் அனுபவங்களைப் பாருங்கள். Joint Advance ஒப்பிடுகையில், இது மிகவும் பொருத்தமானது.\nபோதைப்பொருளை முயற்சித்தால் உங்களுக்கு கொஞ்சம் செலவாகும், ஆனால் நீங்கள் நிறைய அடையலாம்.\nTesto Max பற்றிய அடிப்படை தகவல்கள்\nTesto Max உருவாக்குவதற்கான விருப்பம் எப்போதுமே டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாகும். தீர்வு ஒரு குறுகிய காலத்திற்குள் அல்லது நீண்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தப்படுகிறது - சாதனை மற்றும் விளைவு உணர்வு உங்கள் திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட வலிமையைப் பொறுத்தது. விரும்பத்தக்க மகிழ்ச்சியான மக்கள் Testo Max மூலம் தங்கள் பெரிய முன்னேற்றத்தைப் பற்றி எழுதுகிறார்கள். தயாரிப்பு வாங்குவதற்கு முன் உங்களுக்காக சுருக்கமான தகவல்:\nஇந்த தீர்வு மூலம் நீங்கள் நிச்சயமாக இயற்கை பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பைப் பெறுவீர்கள், இது தயக்கமின்றி எடுக்கப்படலாம்.\nTesto Max பின்னால் உள்ள தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு, நீண்ட காலமாக தனது நிதியை ஆன்லைனில் விநியோகித்து வருகிறார் - இதன் விளைவாக, உற்பத்தியாளர்கள் பல ஆண்டு நடைமுறை அறிவை உருவாக்க முடிந்தது.\nTesto Max, நிறுவனம் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் உள்ள சிக்கலைத் தீர்க்க மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு மருந்தை உற்பத்தி செய்கிறது.\nஇந்த தயாரிப்பின் செய்முறை ஒரே ஒரு பணியை மட்டுமே நிறைவேற்றுகிறது, ஆனால் இது முற்றிலும் நம்பகமானது - ஒரு உண்மையான தனித்துவமான விற்பனை புள்ளி, ஏனெனில் மிக சமீபத்திய தயாரிப்புகள் மேலும் மேலும் சிக்கலான பகுதிகளுக்கு சேவை செய்ய முனைகின்றன, இதனால் உற்பத்தியாளர் அவற்றை காப்புரிமை தீர்வாக பரிந்துரைக்க முடியும்.\nஇந்த சூழ்நிலையிலிருந்து, உணவு சப்ளிமெண்ட் வகையிலிருந்து இதுபோன்ற ஒரு துணை செயலில் உள்ள பொருட்களின் செறிவு மிகக�� குறைவாக இருப்பதைக் குறைக்கலாம். எனவே அந்த தயாரிப்புகளில் தொண்ணூறு சதவீதம் கூட முற்றிலும் பயனுள்ளதாக இல்லை.\nTesto Max உற்பத்தியாளரின் Testo Max கிடைக்கிறது, இது விரைவாகவும் விவேகமாகவும் அனுப்பப்படுகிறது.\nஎன்ன எதிராக பேசுகிறார் Testo Max\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஇதன் விளைவாக, Testo Max நிலையான அம்சங்கள் வெளிப்படையானவை:\nTesto Max பயன்படுத்துவதன் அற்புதமான நன்மைகள் மிகச் Testo Max :\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது கெமிக்கல் கிளப் தேவையில்லை\nஇணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் இனிமையான பயன்பாடு முற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்களை வழங்கும்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான ஒரு மருந்தைப் பற்றிய ஆர்னீஹாஸ் மற்றும் அவமானகரமான உரையாடலுக்கான வழியை நீங்கள் சேமிக்கிறீர்கள்\nஇணையத்தில் தனிப்பட்ட கோரிக்கையின் விளைவாக, உங்கள் வழக்கைப் பற்றி யாரும் கேட்கத் தேவையில்லை\nTesto Max விவரிக்கப்பட்ட விளைவு இங்கே\nTesto Max விளைவு உருவாக்க தனிப்பட்ட பொருட்களின் தொடர்பு காரணமாக ஆச்சரியப்படுவதற்கில்லை.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை திறம்பட அதிகரிப்பதற்கான சிறந்த தயாரிப்புகளில் Testo Max ஒன்றாகும் என்பதற்கான காரணங்களில் ஒன்று, இது உடலில் இயற்கையான செயல்பாடுகளுடன் பிரத்தியேகமாக செயல்படும் நன்மை.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க மனித உயிரினம் எல்லாவற்றையும் கையிருப்பில் வைத்திருக்கிறது, மேலும் அந்த செயல்முறைகளைத் தொடங்குவது பற்றியது.\nஇந்த தயாரிப்பாளரின் கூற்றுப்படி, பின்வருவனவற்றை திருப்திப்படுத்தும் விளைவுகள் ஈர்க்கக்கூடியவை:\nஇந்த வழியில், தயாரிப்பு வெளிப்படையாகத் தோன்றலாம் - ஆனால் அவசியமில்லை. விளைவுகள் வெவ்வேறு பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், இதனால் முடிவுகள் தீவிரமாக இருப்பதால் மென்மையாக இருக்கும்.\nTesto Max செயலில் உள்ள பொருள் Testo Max நன்கு சீரானது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஅந்த உணவு நிரப்பும் தயாரிப்பில் எந்த மருத்துவ பொருட்கள் சரியாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் புறக்கணித்தால், கூடுதலாக, அத்தகைய பொருட்களின் அளவின் துல்லியமான அளவை எடுத்துக் கொண்டால், அது ஒரு உயர்ந்த பங்கைக் கொண்டுள்ள��ு.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nதற்செயலாக, Testo Max ஆர்வமுள்ளவர்கள் அளவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை - மாறாக: அந்த பொருட்கள் தற்போதைய முடிவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகவும் சக்திவாய்ந்த முறையில் திரட்டப்படுகின்றன.\nநீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படுவீர்கள்: ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஏற்கனவே அறிவித்தபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் இது ஒரு மருந்து இல்லாமல் அணுகக்கூடியது.\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: Testo Max பயன்படுத்தும் போது எந்த தேவையற்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nகவனிக்க வேண்டிய அளவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனென்றால் சோதனைகளில் தயாரிப்பு நம்பமுடியாத அளவிற்கு வலுவாக இருந்தது, இது பயனர்களின் பெரும் வெற்றியை விளக்குகிறது.\nஇந்த காரணத்திற்காக, நீங்கள் சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Testo Max ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - எங்கள் வாடிக்கையாளர் சேவையை அந்த முடிவுக்கு பின்பற்றவும் - போலிகளைத் தடுக்க. ஒரு கள்ள தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை உங்களைத் தூண்டுவதாகத் தோன்றினாலும், வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில், மகத்தான சுகாதார அபாயங்களுடன் தொடர்புடையது.\nபரிகாரம் யார் வாங்க வேண்டும்\nஇதை எளிதாக தெளிவுபடுத்தலாம். இதேபோல், Pro Testosterone ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது. Testo Max அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது என்பதை விரிவான பகுப்பாய்வுகள் காட்டுகின்றன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதில் சிக்கல் உள்ள எவரும் அல்லது எவரும் Testo Max வாங்குவதன் மூலம் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும் என்பது தெளிவாகிறது.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை செருகலாம் மற்றும் உங்கள் எல்லா பிரச்சினைகளையும் எந்த நேரத்திலும் தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும். தாமதமின்றி யாரும் அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவை எட்டவில்��ை. இதற்கு பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.\nTesto Max என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதில் மகத்தான ஆதரவாகும். ஆயினும்கூட, நீங்கள் இன்னும் முதல் படியை நீங்களே பணயம் வைக்க வேண்டும். நீங்கள் சட்டப்பூர்வ வயதுடையவராக இருந்தால், உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க விரும்பினால், நிலக்கரியை உற்பத்தியில் முதலீடு செய்யுங்கள், Testo Max தொடர்ந்து பயன்படுத்துங்கள், விரைவில் வெற்றிபெறுங்கள்.\nஉட்கொள்ள என்ன தகவல் உள்ளது\nஎந்த நேரத்திலும் கூடுதல் சோதனை மற்றும் பிழை இல்லாமல் உற்பத்தியை நுகர்வோர் எளிதாகப் பயன்படுத்தலாம் - மொத்தமாக உற்பத்தியின் செயல்பாட்டுக்கு கூடுதலாக உற்பத்தியாளரின் நேர்மறையான அறிக்கைக்கு நன்றி.\nவெறுமனே சிறிய சிறிய பரிமாணங்கள் மற்றும் உற்பத்தியின் எளிய பயன்பாடு ஆகியவை சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை விதிவிலக்காக எளிதாக்குகின்றன. கொள்கையளவில், தயாரிப்பாளரின் அறிவுறுத்தல்களை விரைவாகப் பயன்படுத்தினால், தயாரிப்பைப் பயன்படுத்தவும், நேர்மறையான முடிவுகளை அடையவும் இது போதுமானது.\nTesto Max உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nTesto Max டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் என்பது தெளிவாக உள்ளது\nமிகவும் மகிழ்ச்சியான பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இதை என் கருத்தில் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை யாராவது உணரும் வரை, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் Testo Max திருப்திகரமான விளைவுகளை ஒரு சில தருணங்களில் நீங்கள் Testo Max.\nசிலர் ஆரம்ப வெற்றிகளைக் கவனிக்கத் தொடங்குகிறார்கள். மற்றவர்கள் மேம்பாடுகளைப் பெற இரண்டு மாதங்கள் ஆகலாம்.\nTesto Max -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nநீங்கள் புதிதாகப் பிறந்த மனிதர் என்பது இனி மறைக்கப்படாது. அதன் விளைவுகளை நீங்களே உணரவில்லை, ஆனால் ஒரு அந்நியன் உங்களுடன் பேசுகிறான்.\nகட்டுரையுடன் ஏற்கனவே முயற்சிகள் உள்ளனவா என்பதை தீர்மானிக்க மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. திருப்தியடைந்த நோயாளிகளின் கருத்துக்கள் ஒரு உயர் தரமான தயாரிப்பின் அழகான துல்லியமான அறிகுறியாகும்.\nTesto Max படத்தைப் பெறுவதற்கு, பொருத்தமான மதிப்புரைகளையும், மேலும் பல விஷயங்களையும் நாங்கள் உள்ளடக்குகிறோம். அதனால்தான் நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளைப் பார்க்கிறோம்:\nTesto Max பயன்படுத்தி முன்னேற்றம்\nகட்டுரையின் பொதுவான அனுபவங்கள் நம்பமுடியாத முற்றிலும் திருப்திகரமானவை. பல ஆண்டுகளாக டேப்லெட்டுகள், பேஸ்ட்கள் மற்றும் பிற தயாரிப்புகளின் வடிவத்தில் இந்த பொருட்களில் இருக்கும் சந்தையை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே அதிக அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மீது சோதனை செய்தோம். Testo Max சோதனைகள் இன்னும் மிகவும் அரிதானவை என்பதால் இத்தகைய உறுதிப்படுத்தல்கள் தெளிவாக உள்ளன. இதுதான் Anadrol போன்ற உருப்படிகளிலிருந்து வேறுபடுகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில், தயாரிப்பு சுவாரஸ்யமாக செயல்படக்கூடும்\nஎங்கள் பார்வை: இந்த ஊடகத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nஎனவே நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்கக் கூடாது, இது தயாரிப்பு மருந்தகம் மட்டுமே அல்லது சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்தும். இது அவ்வப்போது இயற்கை பொருட்களின் விஷயத்தில் நிகழ்கிறது.\nமுறையான விற்பனையாளரிடமிருந்தும் நியாயமான தொகையுடனும் இதுபோன்ற பயனுள்ள தயாரிப்புகளை ஆர்டர் செய்வதற்கான இந்த விருப்பம் பெரும்பாலும் காணப்படவில்லை. இந்த நேரத்தில் அது குறிப்பிட்ட கடை வழியாக இன்னும் கிடைக்கும். இந்த வழியில், நீங்கள் ஒரு பயனற்ற சாயலைப் பெறும் அபாயமும் இல்லை.\nஅந்த சிகிச்சையை நீண்ட காலமாக செயல்படுத்த உங்களுக்கு போதுமான விடாமுயற்சி இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா இங்கே பதில் \"நிச்சயமாக இல்லை\" எனில், ஒரே மாதிரியாக இருப்பது நல்லது. ஆயினும்கூட, பணியை மேற்கொள்வதற்கும் தயாரிப்பு உதவியுடன் இலக்கை அடைவதற்கும் உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nநீங்கள் பின்பற்றக்கூடாத சில பொதுவான தவறுகள் உள்ளன:\nஎந்தவொரு சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் கடைகளிலும் பேரம் வாங்கும்போது ஒரு போலி இருக்கும்.\nபயனற்றதாக இருக்கும் மற்றும் பெரும்பாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ��ோலி கட்டுரைகளை அவை உங்களுக்குத் தருகின்றன என்பதில் முரண்பாடுகள் அதிகம். மேலும், தள்ளுபடிகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன, இது இறுதியில் விவசாயிகளைப் பிடிப்பதை நிரூபிக்கிறது.\nகவனம்: நீங்கள் தீர்வைப் பெற்றால், மோசமான மூன்றாம் தரப்பு வழங்குநர்களைத் தவிர்க்கவும் அதற்கு பதிலாக, உண்மையான உற்பத்தியாளரிடம் செல்லுங்கள்.\nஇந்த வழங்குநருடன் அசல் கட்டுரை, உகந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் உகந்த விநியோக நிலைமைகளுக்கான மிகக் குறைந்த ஏல விலைகளைக் காண்பீர்கள்.\nநீங்கள் தயாரிப்புகளை சோதிக்க விரும்பினால் பின்வரும் குறிப்புகள் மிகவும் நம்பகமான அணுகுமுறையை விவரிக்கின்றன:\nமதிப்பாய்விலிருந்து சலுகையைப் பயன்படுத்தவும். சலுகைகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சிக்கிறோம், நீங்கள் நிதானமாக இருக்க முடியும், நீங்கள் உண்மையில் குறைந்த செலவில் மற்றும் சிறந்த விநியோக நிலைமைகளுக்கு ஆர்டர் செய்கிறீர்கள்.\nDianabol மாறாக, இது கணிசமாக அதிக நன்மை பயக்கும்.\nTesto Max -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போதே Testo Max -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nTesto Max க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-01-21T17:05:05Z", "digest": "sha1:Z2FCDKFGXVFATKGLSJ6HWL3KKNG4SM2U", "length": 6158, "nlines": 74, "source_domain": "tamilpiththan.com", "title": "சுயமாக ஹெலிகொப்டர் தயாரித்து சாதனை படைத்த இலங்கை மாணவன்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News சுயமாக ஹெலிகொப்டர் தயாரித்து சாதனை படைத்த இலங்கை மாணவன்\nசுயமாக ஹெலிகொப்டர் தயாரித்து சாதனை படைத்த இலங்கை மாணவன்\nஇலங்கையில் மாணவன் ஒருவர் பறக்கும் ஹொலிகொப்டர் ஒன்றை சுயமாக தயாரித்து சாதனை படைத்துள்ளார்.\nதிம்புலாகல, அரலங்வில விலயாய மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் நான்கு பேர் பயணிக்க கூடிய விமானம் ஒன்றை தயாரித்துள்ளார்.\nஉயர்தரத்தில் கல்வி கற்கும் ஹிரத்த பிரசாத் என்ற மாணவரே இவ்வாறு ஹெலிகொப்டரை தயாரித்துள்ளார்.\nபாடசாலையில் இடம்பெற்ற தொழில்நுட்ப கண்காட்சிக்காக அவர் அந்த ஹெலிகப்டரை தய��ரித்து சமர்ப்பித்துள்ளார்.\nஹெலிகொப்டரை தயாரிப்பதற்கு சுமார் மூன்று மாதங்களை செலவிட்டுள்ளார்.\nதயாரிப்புக்காக தகடு, இரும்பு, தையல் இயந்திரங்களின் பகுதிகள், கணினி பகுதிகள் ஆகியவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மாணவர் இதற்கு முன்னர் பல புதிய நிர்மாணிகளை மேற்கொண்டு பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார்.\nதான் தயாரித்த ஹெலிகொப்டரை வானில் செலுத்துவதற்காக அனுமதி வழங்குமாறு குறித்த மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் பொருட்கள்\nNext articleவெளியான நம்ம வீட்டு மாப்பிள்ளை இலங்கை பெண்ணின் திருமண வீடியோ – அதிர்ச்சியில் ஆர்யா\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/notice_category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T18:47:08Z", "digest": "sha1:SXATSF537CXEZK42GS6GTODJVPG5NB7K", "length": 6005, "nlines": 103, "source_domain": "tiruppur.nic.in", "title": "அறிவிப்புகள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவெளியிடப்பட்ட தேதி தொடக்க தேதி கடைசி தேதி\nகல்வி உதவித்தொகை படிவம் – புதியது – 2020 – 2021 பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைத் சேர்ந்த பிவ, மி.ப.வ (ம) சீம மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்\nகல்வி உதவித்தொகை படிவம் – புதியது – 2020 – 2021 பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைத் சேர்ந்த பிவ, மி.ப.வ (ம) சீம மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப��படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 31, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/missing_30.html", "date_download": "2021-01-21T18:52:59Z", "digest": "sha1:NUKY5VBOVGAANVPJU4Y4UGCUBWJ2AVL7", "length": 12301, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களும் களத்தில்? - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களும் களத்தில்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களும் களத்தில்\nடாம்போ July 30, 2020 திருகோணமலை\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் கூட்டமைப்பின் பொறுப்பற்ற தன்மை தேர்தலில் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது.\nஇன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதமது உறவுகளின் உண்மைநிலையை வெளிப்படுத்துவதற்கு சர்வதேசம் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nபோராட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,அரசியல்வாதிகள் எமது பிரச்சனைகளை தீர்த்துவைப்பதற்கு தவறியுள்ளனர். அந்த வகையில் சர்வதேசநீதியை கோரிநாம் போராடி வருகின்றோம்.\nஇன்று தமிழர்களிற்கு எதிராகவும் தமிழ்த் தேசியத்திற்கெதிராகவும் பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்த்தேசியத்திற்காக பாடுபடுகின்ற கட்சிகளில் ஒட்டுக்குழுக்களாக இருந்தவர்களும் பயணிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்துவருகின்றனர்.\nதமிழ்மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பவர்களாக இருப்பவர்களையே நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.\nஇன்று வீடுவீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்கின்றார்கள். தமது பணிகளை சரியாகசெய்திருந்தால் வீடுவீடாக செல்ல வேண்டிய தேவை இல்லை. எனவே hரை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்று மக்களுக்கு நன்கு தெரியுமெனவும் எனவும் தெரிவித்திருந்தனர்.\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன��றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்\nவருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலை...\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nஇலங்கை கடற்படை மோதி இந்திய மீனவர்கள் மரணம்\nஇலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் இலங்கை கடற்படையினரின் டோறாவுடன் மோதி உயிரிழந்த இந்திய மீனவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டு யாழ்...\nதளபதி கேணல் கிட்டு வரைந்த ஓவியங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் விடுதலைப் போராளி என்பதற்கு அப்பால் அவர் ஒரு கலைஞனும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிற��்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/171996", "date_download": "2021-01-21T18:22:48Z", "digest": "sha1:CC5IQUJM5EZIV2G2SZ76WTWT3L5GMCIP", "length": 3824, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிக்பாஸ் விஜய லட்சுமிக்காக களத்தில் இறங்கிய பிரபலம்! | Thinappuyalnews", "raw_content": "\nபிக்பாஸ் விஜய லட்சுமிக்காக களத்தில் இறங்கிய பிரபலம்\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதைய போட்டியாளர்களில் ஒருவர் விஜய லட்சுமி. சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமானவர் இவர் என்பது தெரிந்திருக்கும்.\nஅண்மையில் கூட நாயகி சீரியலில் அறிமுகமாகி பின் நின்றுவிட்டார். இந்நிலையில் Wild Card சுற்று மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவரும் இதுவரை சரியாக இருப்பது போல தான் தெரிகிறது.\nஇந்நிலையில் அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு களத்தில் இறங்கியுள்ளார் பிரபல இயக்குனர் அகத்தியன். இவர் அஜித் நடித்த காதல் கோட்டை, அண்மையில் வந்த மிஸ்டர் சந்திரமௌலி என பல படங்களை இயக்கியவர்.\nஅது மட்டுமல்ல விஜய லட்சுமியின் தந்தையும் அவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.com/here-are-some-simple-ways-to-get-rid-of-sweat/", "date_download": "2021-01-21T18:25:23Z", "digest": "sha1:5HYCIUUDLQUQJSUCCOJRGLVRGSAPE3W7", "length": 15191, "nlines": 152, "source_domain": "pattivaithiyam.com", "title": "வியர்குருவைப் போக்கும் எளிய வைத்தியம் - Patti Vaithiyam", "raw_content": "\nசிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் நோவும் ஏற்படுவது ஏன்\nபயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள்\nமாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கிறதா\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nHome அழகு வியர்குருவைப் போக்கும் வேப்பிலை, சந்தனம், அருகம்புல், தயிர்\nவியர்குருவைப் போக்கும் வேப்பிலை, சந்தனம், அருகம்புல், தயிர்\nஉடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.\nவியர்வையால் இந்தச் சிறிய கட்டிகள் வருவதால், இதை ‘வேர்க்குரு’ அல்லது ‘வியர்க்குரு’ (Prickly Heat) என்கிறோம். இது தொந்தரவே தவிர, வியாதி அல்ல. அதே நேரத்தில் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அரிப்புடன் கூடிய படை, தேமல் எனப் பல தோல் நோய்கள் ஏற்படக் காரணமாகிவிடும்.\nஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடையில் வரும் வியர்குருவைத் தடுக்கலாம்.\nவேப்பிலை : வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வியர்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். எனவே வியர்குரு அதிகம் இருந்தால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுங்கள்.\nசந்தனம் : கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும் வியர்குருவை சந்தனம் கொண்டும் போக்கலாம். இதற்கு சந்தனத்தில் உள்ள குளிர்ச்சித்தன்மை தான் காரணம். அதற்கு சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள்.\nமருதாணி : இலை மருதாணி இலைகளை சிறிது அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் வியர்குரு நீங்கும். இதற்கு மருதாணியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை தான் காரணம். ஆனால் மருதாணி சருமத்தில் ஒட்டிக் கொள்ளும்.\nஅருகம்புல் : அருகம்புல்லில் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-செப்டிக் பொரள் உள்ளது. இது வியர்வையினால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். அதற்கு 4:1 என்ற விகிதத்தில் அருகம்புல் மற்றும் மஞ்சள் தூளை எடுத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.\nதயிர் : தயிரின் குளிர்ச்சித்தன்மையும் வியர்���ுரு பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் தரும். அதற்கு தயிரை சருமத்தில் தடவி நன்கு உலர்ந்ததும், குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.\nபாசிப்பருப்பு : கோடையில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதற்கு பாசிப்பருப்பு மாவு, உளுத்தம் பருப்பு மாவு, கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை ஒன்றாக சரிவிகிதத்தில் கலந்து, தினமும் அவற்றைக் கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.\nவெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.\nமஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.\nசீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம்.\nPrevious articleநீரிழிவு நோயின் அறிகுறிகள்\nNext articleஉங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனையா…\nசிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் நோவும் ஏற்படுவது ஏன்\nபயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள்\nமாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nஅமுக்கரா (அஸ்வகந்தா) – மருத்துவ பயன்கள்\nஎல்லோரும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய வீட்டுக் குறிப்புகள்\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nஎலும்புகளை பாதுகாக்க உண்ணவேண்டிய உணவுகள்\nஆண்களை அலற வைக்கும் ஆண்மைக் குறைவு\nஉங்க மார்பு அடிக்கடி குத்துற மாதிரி இருக்கா\nநாங்கள��� பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\nபடர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பருவை போக்கும் குளியல் பொடி\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/2018/06/29/329/", "date_download": "2021-01-21T18:50:41Z", "digest": "sha1:ABNMOVSSCECX65XLP5BNKNQJGCTHPD67", "length": 61377, "nlines": 175, "source_domain": "rajeshlingadurai.com", "title": "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – இரண்டு – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப – இரண்டு\nபடிப்பு முதல் விளையாட்டு வரை இரண்டாம் இடம் என்பது சற்று கடினமான இடம்தான். ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்துப் போராடி முதல் இடத்தைத் தவறவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குப் பாராட்டுக்களை விட அறிவுரைகள்தான் அதிகம் வந்து சேரும். ஏன் முதல் இடத்தைத் தவறவிட்டீர்கள் என்று எல்லோரும் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். இத்தனை நாள் உழைத்த உழைப்பே வீணாகிவிட்டது போன்ற மனநிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள் இரண்டாம் இடம் பெற்றவரை. இரண்டாம் இடம் பெற்றவர் மட்டுமல்ல, படிப்போ, விளையாட்டோ, கலந்து கொண்ட அனைவரின் உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இரண்டு என்ற எண் மற்றும் வார்த்தை தொடர்பான தகவல்களுக்குள் நாம் நுழைவோம்.\nஇரண்டு என்ற சொல்லின் வேர்ச்சொல் ஈர் என்ற வார்த்தை. ஈர் என்ற வார்த்தைக்குப் பின்னால் பிறப்பின் பொருளே அடங்கியிருக்கிறதென்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். ஈர்தல் என்றால் இரண்டாதல் என்று பொருள். ஈர்தல் என்ற வார்த்தையில் இருந்துதான் ஈனுதல் என்ற வார்த்தை பிறந்தது. ஈனுதல் என்றால் குழந்தையைப் பெற்றெடுத்தல் என்று பொருள். ஒன்றாக, ஓருடல் ஈருயிராக இருந்த தாயும், சேயும் ஈர் உடலாகப் பிரிவதற்கு ஈனுதல் என்று பெயர். பிறப்பில் இருந்து பிறந்ததுதான் இரண்டு என்ற வார்த்தை.\nஇரண்டு என்ற வார்த்தையைப் பிரித்தால் இரு + அண்டு என்று வரும். அண்டு என்ற சொல்லுக்கு அருகில், பக்கத்தில் என்று பொருள். ஈன்ற பின் தாய், சேய் இருவரும் அருகில் இருப்பது போல் ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது இரண்டு என்ற சொல். பிறப்பில் மட��டுமல்ல, இறப்பிலும் இரண்டு நம்மைப் பின் தொடர்கிறது. உண்மைதான். இறுதி வரையிலும் நம்முடன் கலந்து உறவாடிய உயிர் இந்த உடலைப் பிரியும்போது நாம் மனிதன் என்ற நிலையைத் துறக்கிறோம். உடலும், உயிரும் இரண்டாகப் பிரிந்து விட்டால் வாழ்க்கையில்லை. பிறப்பு, இறப்பு இரண்டுக்கும் இரண்டோடு தொடர்பிருக்கிறது.\nதமிழில் எண் இரண்டைக் குறிக்க “உ” என்ற எழுத்தைப் பயன்படுத்துவார்கள். “உ” என்ற எழுத்து “உடு” என்ற வார்த்தையைக் குறிக்கிறது. “உடு” என்றால் ஆடு என்று அர்த்தம். ஆட்டின் இரண்டு கொம்புகளைக் கொண்டு எண் இரண்டைக் குறிப்பிட்டுச் சொன்னதுதான் “உடு” என்ற வார்த்தை.\nஉடு, உடுத்து என்ற சொல்லுக்கு ஆடை உடுத்துதல் என்ற பொருளும் உண்டு. ஆடை என்றாலே, மேலாடை, கீழாடை என்ற இரண்டையுமே குறிக்கும் சொல்தான். ஆகையால் உடுத்து என்றாலே மேலாடை, கீழாடை இரண்டையும் அணிவது என்றுதான் பொருள். “உடு” என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த பல வார்த்தைகளும் இரண்டுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன.\n“உடு” என்ற சொல்லில் இருந்து “விடு” என்ற சொல் பிறந்தது. நாம் ஒன்றைப் பிடித்து வைத்திருக்கிறோம், பிடித்து வைத்திருக்கும் வரை ஒன்றாய் இருந்தது விட்டால் இரண்டாகி விடும். இது மனதிற்கும் பொருந்தும். மனம் ஒருமித்திருக்கும் வரை ஒன்றாய் வாழலாம், மனதை விட்டு விட்டால் பிரிவுதான். மனம் இரண்டாகி விடும். விடு என்ற சொல் ஒன்றாக கூடியிருந்தது இரண்டாகப் பிரிந்து விட்டது என்பதையேக் குறிக்கிறது. இரண்டு பக்கங்களைக் கொண்ட “உடுக்கை” என்ற சொல்லும் உடு என்ற சொல்லிலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும்.\nஇரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் என்று நாம் சூளுரைப்பது வழக்கம். ஆனால் இரண்டில் ஒன்றுதான் உண்மை என்ற பார்வை தவறு. பகல் x இரவு, சூடு x குளிர், ஆண் x பெண் என்று எல்லாவற்றையும் நாம் இரண்டாகப் பார்க்கிறோம். ஆனால் பகல் என்பதை, குறைவான இருள் என்றும் சொல்லலாம். இருள் என்பதை, குறைவான பகல் என்றும் சொல்லலாம். குளிரை, குறைவான சூடு என்றும், சூட்டை, குறைவான குளிர் என்றும் சொல்லலாம். இந்த அறிவியல் பார்வைக்கு சார்புநிலை கோட்பாடு (Relativity Theory) என்று பெயர். ஐன்ஸ்டீன் (Einstein) பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சார்புநிலை கோட்பாட்டை எளிமையாக விளக்கியவர் வள்ளுவப் பெருந்தகை. எடுத்து���்காட்டாக இரண்டு குறள்களைப் பார்க்கலாம்.\n“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nஉலகில் நூறு சதவிகிதம் நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ யாரும் இருக்க மாட்டார்கள். நல்லவை, கெட்டவை இரண்டும் கலந்த மனிதர்கள் இருப்பார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. இதை வள்ளுவர் அவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார். நல்லவை, கெட்டவை இரண்டையும் கணக்கில் கொண்டு அவற்றில் நல்லவை அதிகம் இருந்தால் அவன் நல்லவன், அவ்வளவுதான். ஆனாலும் நல்லவனுக்குள்ளும் சில கெட்ட குணங்கள் இருக்கவே செய்யும். இந்த அறிவியல் பார்வை நமக்கு வள்ளுவன் வழங்கிய கொடை.\n“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nபொய்யே சொல்லக்கூடாது என்று கடிந்துரைக்கும் வள்ளுவர் எங்கே பொய் சொல்லலாம் என்றும் ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறார். குறையேதும் சொல்லமுடியாத அளவுக்கு நன்மை மட்டுமே விளையுமானால் பொய் சொன்னால் குற்றமில்லை என்று சொல்கிறார். உதாரணமாக குடிபோதையில் செய்வதறியாது ஒருவன் அரிவாளோடு அவன் மனைவியை வெட்ட வருகிறான் என்றால், ஒளிந்து கொண்டிருக்கும் அவன் மனைவி இங்கே இல்லை என்று அவனிடம் சொல்லும் பொய் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறது. அங்கு பொய் சொல்வது தவறில்லை. இந்த சார்புநிலைக் கோட்பாட்டை உலகிற்கு அளித்தவர் வள்ளுவர் என்றால் மிகையாகாது. இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் என்ற பார்வையைத் தகர்த்து இரண்டிலுமே கொஞ்சம் உண்மை இருக்கலாம் அல்லது இரண்டிலுமே கொஞ்சம் பொய் இருக்கலாம் என்று இரட்டைகளின் மாயையை உடைத்த பெருமையும் ஐயன் வள்ளுவனையே சாரும்.\nஒருவர் செய்யும் துரோகத்திற்கு இரண்டகம் என்ற சொல் ஏன் வழக்கத்திற்கு வந்தது. மனதால் ஒருமித்து ஒரே குடும்பமாய் வாழ்ந்தவர்களிடையே பிரிவினை வரும்போது அங்கு மனம் இரண்டாகிறது, அதனால்தான் இரண்டகம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இரண்டகம் என்ற வார்த்தையை இரண்டு + அகம் என்று பிரிக்கலாம். அகம் என்ற சொல்லுக்கு மனம் என்று பொருள். இரண்டகம் என்றால், மனதை இரண்டாக்குதல் என்று பொருள். “உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா” என்றால் வீட்டில் ஒற்றுமையாக இருப்பவர்களிடையே பிரிவினையை உண்டாக்க நினைக்கலாமா என்று அர்த்தம்.\nமகாபாரதத்திலும் , ராமாயணத்திலும் இரண்டு தவிர்க்க முடியாதது. கைகேயிக்கு தச���தன் கொடுத்தது இரண்டு வரங்கள். குந்தி கர்ணனிடம் கேட்டுப்பெற்றது இரண்டு வரங்கள். கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் வாங்கவில்லையென்றால், ராமாயணம் என்ற கதையே தேவையில்லாமல் போயிருக்கும். ராமன் காட்டுக்குப் போயிருக்க மாட்டான், ராவணனும் சீதையைத் தூக்கியிருக்க மாட்டான். கைகேயின் இரண்டு வரங்கள்தான் ராமாயணக் கதைக்கே அச்சாரம் என்று சொல்லலாம்.\nகுந்தி கர்ணனிடம் இரண்டு வரங்கள் வாங்கவில்லையென்றால் மகாபாரதக் கதையின் முடிவும் மாறியிருக்கும். அர்ஜுனன் மீது பிரம்மாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் ஏவமாட்டேன் என்று சத்தியம் செய்யாவிட்டால், கர்ணன் அர்ஜுனனை நிச்சயம் கொன்றிருப்பான், பஞ்ச பாண்டவர்கள் மற்ற நான்கு பேரையும் சேர்த்தே கொன்றிருப்பான். கௌரவர்கள் பக்கம் வெற்றி கிடைத்திருக்கும். குந்தியின் இரண்டு வரங்கள்தான் மகாபாரதத்தின் திருப்புமுனை. இரண்டு வரங்கள் இல்லையென்றால் ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே இல்லை.\nஅத்வைதம் என்ற சொல் த்வைதம் என்ற சொல்லுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. எதிரெதிர் என்றவுடன் இரண்டில் ஒன்று கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லையோ என்று யோசிக்காதீர்கள். த்வைதம், அத்வைதம் இரண்டுமே கடவுளை ஏற்றுக்கொண்ட தத்துவங்கள்தான். இரண்டுக்கும் இருந்த பிரச்னை உயிரைப் பற்றியது. அந்த தத்துவங்களைப் பொருத்தவரை பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு இருக்கிறது. நமது உடலில் உயிராக இருப்பது ஜீவாத்மா. இந்த உலகும் முழுமையும் பரவியிருப்பது பரமாத்மா.\nத்வைத தத்துவப்படி, பரமாத்மா வேறு, ஜீவாத்மாவேறு. அதனால்தான் அதன் பெயர் த்வைதம். த்வா என்றால் இரண்டு என்று அர்த்தம். பரமாத்மா, ஜீவாத்மா இரண்டுமே ஒன்றுதான், பரமாத்மாவின் ஒரு துகள்தான் ஜீவாத்மா, அதனால் இரண்டையும் பிரித்துப்பார்ப்பது பொருளற்றது என்பது அத்வைதம் முன்வைக்கும் வாதம். அத்வைதம் என்ற சொல்லுக்கு “இரண்டல்ல” என்று பொருள். கடவுள் நம்பிக்கை கொண்ட இரண்டு தத்துவங்களுக்கிடையேயான சண்டையைப் பார்த்தோம். அப்படியானால் கடவுள் உண்டு, இல்லை என்றும் இரண்டுவிதமான சண்டைகள் நடந்திருக்க வேண்டுமல்லவா\nகருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம்\nகடவுள் உண்டு என்று சாதிக்கும் ஒரு பிரிவினரும், அப்படி யாரும் இல்லை என்று ஒரு பிரிவினரும் சண்டையிட்டுக் கொண்டதற்கு இரண்டு பெய���்கள் உண்டு. கடவுளை நம்பும் பிரிவினர் முன்வைக்கும் வாதத்துக்கு கருத்துமுதல் வாதம் என்று பெயர். கடவுளை மறுப்பவர்கள் முன்வைக்கும் வாதத்துக்கு பொருள்முதல் வாதம் என்று பெயர். ஆகமொத்தம் இரண்டு வாதங்கள். ஆனால் அவற்றுக்கு நம் நாட்டில் வேறு இரண்டு பெயர்கள் வைத்திருக்கிறார்கள், ஆஸ்தீகர்கள், நாஸ்தீகர்கள் என்று. கடவுளை ஏற்றுக்கொண்டவர்கள் ஆஸ்தீகர்கள், கடவுளை மறுப்பவர்கள் நாஸ்தீகர்கள் என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. நாஸ்தீகர்கள் என்றால் கடவுளை மறுப்பவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. “நாஸ்திக வேத நிந்திக” என்றுதான் இந்துமதம் சொல்கிறது, அதாவது வேதத்தை யார் இழிவு செய்கிறார்களோ அவர்களே நாஸ்தீகர்கள், கடவுளை மறுப்பவர்கள்அல்ல. ஆகையால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா, இல்லையா என்பது இந்து மதத்தில் தேவையற்றது. நீங்கள் வேதத்தை ஏற்றுக்கொண்டால் ஆஸ்தீகன், மறுத்தால் நாஸ்தீகன், அவ்வளவுதான்.\nகடவுளை மறுப்பவர்கள் எல்லாம் பிற மதங்களுக்கு எதிரிகள் என்ற பார்வையை உடைத்தெறிய நான் இங்கு இரண்டு வரலாற்று சம்பவங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆஸ்தீகனுக்கு எதிரி ஆஸ்தீகனே என்பதை சுட்டிக்காட்ட ஒரு சம்பவம், நாஸ்தீகனும் வெற்றி பெறுவான் என்பதை உணர்த்த ஒரு சம்பவம். முதல் சம்பவத்தில், கடவுள் நம்பிக்கை இருந்தாலும், ஆன்மீக நம்பிக்கையில் இருந்த சில தவறுகளை சுட்டிக்காட்டிய ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். கருத்து முதல்வாதமும், பொருள்முதல்வாதமும் சங்கமித்த இடத்தில் நடந்த முதல் கொலையாக இந்த சம்பவத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது சம்பவத்தில், கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர், கடவுள் என்ற வார்த்தையை உச்சரிக்க விரும்பாததால் அவருக்கு பதவி பறிபோனது, ஆனால் இறுதியில் அவர்தான் வென்றார். இரண்டையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.\nகடவுள் நம்பிக்கை கொண்ட கியார்டனோ புரூனோ (Giordano Bruno) என்பவர், சூரியன்தான் நடுவில் இருக்கிறது, நமது பூமி சூரியனை சுற்றுகிறது என்ற அறிவியல் உண்மையைத்தான் சொன்னார். ஆனால் பூமிதான் பிரபஞ்ச மையம் என்ற கத்தோலிக்க மத நம்பிக்கையை சீரழித்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு 17.02.1600 அன்று புரூனோ எரித்துக் கொல்லப்பட்டார். ஆன்மீகம் அறிவியலின் கண்ணை மறைக்க நினைத்தது, ஆனால் அறிவிய���்தான் வென்றது, சற்று தாமதமாக. 400 ஆண்டுகளுக்குப் பிறகு 17.02.2000 அன்று அவர் எரித்துக்கொல்லப்பட்ட அதே இடத்தில, அவருக்கு சிலை வைக்கப்பட்டது. அவரைக் கொன்றதற்காக கத்தோலிக்கத் திருச்சபை மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவருக்கு மத நம்பிக்கைகளே எதிரியானது.\nகடவுள் மறுப்பாளர் சார்லஸ் பிராட்லாஃப் (Charles Bradlaugh) (கி.மு. 1833 – 1891) 1880ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்க மறுத்துவிட்டார். அதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார், அவருடைய பாராளுமன்ற பதவி பறிக்கப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து மூன்று முறை அவர் தேர்தலில் வெற்றி பெற்றார், ஆனால் மூன்று முறையும் அவர் கடவுள் பெயரால் உறுதிமொழி எடுக்க மறுத்துவிட்டார். கடைசியாக 1886ம் ஆண்டு கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்கத் தேவையில்லை என்று சட்டம் திருத்தப்பட்டது, அன்று ஒரு கடவுள் மறுப்பாளர் பாராளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தார்.\nமதத்தைத் தொட்ட கையோடு சாதியையும் தொட்டுப் பார்த்து விடலாம். இரட்டைக் குவளை என்ற வார்த்தையை நகரத்து மக்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரட்டைக்குவளை என்றால், கீழ் சாதியினர் என்று கருதப்படும் மக்களுக்கும், மேல் சாதி என்று தங்களைக் கூறிக்கொண்ட கீழ்த்தரமான மக்களுக்கும், தேநீர் விடுதிகளிலும் (Tea Shop), உணவு விடுதிகளிலும் (Hotel) தேநீர் அருந்தவும், தண்ணீர் அருந்தவும் இரண்டு வெவ்வேறு குவளைகள் வைத்திருப்பார்கள், அதைத்தான் இரட்டைக் குவளை என்று சொல்கிறோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவரையே கீழ் சாதி என்று சொல்லும் நிலை வந்து விட்டதென்றால், இந்த சாதிக்கொடுமைகள் தீரும் நாள் விரைவில் வருமா என்ற சந்தேகம் வருகிறது. தமிழ்நாட்டில் இன்னும் இரட்டைக் குவளை பல ஊர்களில் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் பெயரளவில் தூக்கி எறிவதற்கு ஆயத்தமான நமக்கு உண்மையில் சாதியைத் தூக்கி எறிய மனமில்லை என்பதன் வெளிப்பாடுதான் இன்னும் இரட்டைக் குவளகள் தொடர்வதற்குக் காரணம். இரண்டு என்ற வார்த்தைகளை ஒட்டி இவ்வளவு பிரச்சனைகளா\nஒளவையாரும் அறிவியலும் சொன்ன இரண்டு சாதிகள்\nஒளவையார் காலத்தில் இரட்டைக்குவளை ��ுறை எல்லாம் இருந்ததா என்று தெரியவில்லை, ஆனால் அவர் இரண்டு சாதிகளைக் குறிப்பிடுகிறார். ஒளவையார் சொல்லும் சாதிகள் என்னவென்று பார்ப்போம்.\n“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்\nஇட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்\nஒளவையார் சொன்னபடி, மனதார கொடுப்பவர்கள் ஒரு சாதி, எல்லாவற்றையும் வைத்துக்கொண்டே கொடுப்பதற்கு மனமில்லாதவன் கீழ் சாதி அவ்வளவுதான்.\nஒளவையார் மனிதரின் குணநலத்தை வைத்து இரண்டு சாதி என்று சொன்னார். அறிவியல், தாவரங்கள் உட்பட உயிருள்ள எல்லாவற்றையும் இரண்டு விதமாக பிரித்தது. ஒன்று சைட்டோபிளாசம் (Cytoplasm) மற்றொன்று மைட்டோகாண்ட்ரியா (Mitochondria). உயிரினத்தின் செல்லில் சைட்டோபிளாசம் இருந்தால் அது தாவரம், மைட்டோகாண்ட்ரியா இருந்தால் அது மிருகம் அவ்வளவுதான். அறிவியலின் பார்வை ஒளவையாரையும் தாண்டி விசாலமானது.\nதமிழை அழிக்க இரண்டு வாதங்கள்\nசங்ககாலத்தில், நம் புலவர் பெருமக்கள் எழுதிய ஓலைச்சுவடிகளை எல்லாம் ஒரு கூட்டம் திட்டமிட்டு, இரண்டு வாதங்கள் என்ற பெயரால் அழித்தொழித்தது. தமிழே தெரியாத ஒரு சதிகாரக் கூட்டம், புலவர்களின் ஓலைச்சுவடிகளை தரம் பரிசோதிக்கிறோம் என்ற பெயரில் இரண்டு கேவலமான நடைமுறைகளை அறிமுகப்படுத்தின. தமிழை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசுக்கு முன்னோடிகளான அந்த கயவர்கள் வகுத்த இரண்டு வாதங்களுக்கு அனல்வாதம், புனல்வாதம் என்று பெயர்.\nபுலவர்களின் ஓலைச்சுவடிகளை நீர்ச்சுழியில் போட்டு, நீர்ச்சுழியில் தப்பி வரும் ஓலைகளில் இருக்கும் பாடலை மட்டும் நல்ல தரமுள்ள தமிழ் பாடலாக ஏற்றுக்கொண்டார்கள். இது புனல் வாதம். இன்னொன்று, ஓலைகளை மொத்தமாக தீயிலிட்டுக் கொளுத்தி விடுவது, தீயில் மிஞ்சும் ஓலைகளை மட்டும் நல்ல தமிழ் கொண்ட ஓலைகள் என்று சொன்னார்கள். இதற்கு அனல்வாதம் என்று பெயர். தமிழை அழிப்பதற்கு காலந்தோறும் நடக்கும் முயற்சிகளின் சங்ககால வடிவங்களுக்கு அனல்வாதம், புனல்வாதம் என்று இரண்டு பெயர்கள்.\nஅர்த்தம் என்ற சொல்லுக்கு சரிபாதி மற்றும் இரண்டு என்று பொருள். ஒன்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறோம் என்றால் அதன் ஆதி, அந்தம் இரண்டையும் முழுமையாய்ப் புரிந்து கொள்கிறோம் என்று பொருள். அர்த்தம் விளங்கியதா என்று கேட்டால், ஒன்றைப் பற்றி நாம் த��வக்கம் முதல், முடிவு வரை முழுவதுமாக புரிந்து கொண்டோமா என்று கேள்வி எழுப்புவதாக பொருள். “அறிதல்” என்ற சொல்லுக்கும் முழுமையாகப் புரிந்து கொள்ளுதல் என்றுதான் அர்த்தம்.\nஅர்த்த என்ற சொல்லில் இருந்துதான் அறுந்த, அறுத்த என்ற சொற்கள் பிறக்கின்றன. நூல் அறுந்தது என்றாலே இரண்டாக அறுந்து விட்டது என்றுதான் பொருள். அதுபோல பழத்தை அறுத்தான் என்றால், இரண்டாகப் பிரித்தான் என்று பொருள். இவையெல்லாம் இரண்டு என்ற வார்த்தை இல்லாமலேயே மறைமுகமாக இரண்டைக் குறிக்கும் சொற்கள்.\nஅர்த்தநாரீசுவரர் என்ற வார்த்தையில் “அர்த்த” என்ற வார்த்தைக்கு சரிபாதி என்று பொருள். உற்று நோக்கினால், ஆணில் சரிபாதி பெண் என்பதை உருவகப்படுத்தவே அர்த்தநாரீசுவரர் என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது என்று விளங்கும். இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் உண்மை இருப்பதாகத் தோன்றுகிறது. ஆணின் மரபணுவில் (Gene) XY என்ற என்ற இரண்டு குரோமசோம்கள் (Chromosome) இருக்கிறது. X என்பது பொதுவாக பெண் குரோமசோம் என்று சொல்லப்படுகிறது. Y என்பது ஆண்களுக்கான குரோமசோம் என்று சொல்லப்படுகிறது. ஆக ஆணின் மரபணுவில் பெண்மை ஒளிந்திருக்கிறது. ஆனால் பெண்ணின் மரபணுவில் XX என்று இரண்டுமே பெண் குரோமசோம்கள். ஆணின் மரபணுவுக்குள் பெண் குரோமசோம் இருக்கிறது என்ற அறிவியல் உண்மையை உணர்த்தவே அர்த்தநாரீசுவரர் உருவாக்கப்பட்டார் என்று அறிவியல் உலகத்தில் ஒரு குண்டைத் தூக்கிப் போட நான் ஆயத்தமாக இல்லை. இருந்தாலும், அர்த்தநாரீசுவரர் என்ற வார்த்தையில், அர்த்த என்னும் சொல்லுக்கும், ஆணின் குரோமசோமுக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதாகவே தோன்றுகிறது. எது எப்படியோ, அர்த்தநாரீசுவரருக்கும், இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உண்மை.\nசங்குக்கும் இரண்டுக்கும் என்ன தொடர்பு. சங்குகளில் வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு என்று இரண்டு உண்டு. ஆனால் அது தவிர சங்குக்கும் இரண்டுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் நம் வாழ்க்கைக்கும் சங்குக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, குறிப்பாக இரண்டு முறை. ஒன்று பிறப்பில், மற்றொன்று இறப்பில். பிறக்கும்போது நமக்கு சங்கில் பால் ஊற்றப்படுகிறது. இறந்த பின்பு சங்கு ஊதப்படுகிறது. இரண்டும் வேறு வேறு சங்குகள்தான். ஆனால் அவைதான் பிறப்பு, இறப்பு என்ற இரண்டு நிலைகளிலும் நம்முடன் நெருங்கிய தொடர்புடையவை. முதல் சங்கில் பால் ஊற்றுப்படுகிறது. கடைசியில் பால் ஊற்றிய பிறகு சங்கு ஊதப்படுகிறது. முதல் பால் உயிரூட்டும், கடைசிப்பால் உயிரை எடுக்கும். இரண்டுக்கும் சாட்சி சங்குதான்.\nஅக்டோபர் 2 என்ற தேதி, ஒரு மாபெரும் தலைவரின் பிறப்பையும், இன்னொரு பெருந்தலைவரின் இறப்பையும் குறிக்கிறது. அக்டோபர் 2, காந்தியடிகளின் பிறந்தநாள் என்பது அனைவரும் அறிந்ததே. காலா காந்தி என்று அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், அதே அக்டோபர் 2ம் தேதிதான் காலமானார். வாழ்நாள் முழுவதும் காந்தியின் கொள்கைகளைக் கண்போல் காத்து வாழ்ந்தவரின் உயிர் காந்தியின் மடியிலே போனது என்பதை நமக்கு உணர்த்துகிறது அக்டோபர் 2.\nஒரு வாக்கியத்தில் இரண்டு பொருள்படும்படி கூறுவது சிலேடை அணி என்பார்கள். சில சமயங்களில் பல பொருள் தரும்படியும் அமைவதுண்டு. பெரும்பாலும் இரண்டு பொருள் தருவதால் இது இரட்டுற மொழிதல் என்றும் அழைக்கப்படுகிறது. இரட்டை அர்த்த வசனங்கள் கூட சிலேடை அணியைத்தான் குறிக்கின்றன. சிலேடைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள்.\nஒரு மடத்தில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் பேசுவதற்கு ஆயத்தமாக இருந்தார். கடைமடை என்ற ஊரைச்சேர்ந்த ஒருவர் மட்டும் தாமதமாக வந்து சேர்ந்தார், அவரை நேரடியாக திட்ட முடியாது, அதனால் மறைமுகமாக திட்டலாம் என்று முடிவெடுத்தார் தலைவர், சிலேடையாக சொன்னார், “வாருங்கள் கடைமடையரே”. இதற்கு “கடைசியில் வரும் மடப்பயலே” என்றும் பொருள் கொள்ளலாம், “கடைமடை ஊரைச்சேர்ந்தவரே வாருங்கள்” என்றும் பொருள் கொள்ளலாம்.\nகடைமடையரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அவரும் தலைவரை மறைமுகமாக ஏதேனும் சொல்லியே ஆக வேண்டுமென்று முடிவு கட்டினார். அவரும் சிலேடையாக “வணக்கம் மடத்தலைவரே” என்று சொல்லி அமர்ந்தார். இதற்கு “வணக்கம் மடத்தின் தலைவரே” என்றும் அர்த்தம் வரும். “முட்டாள்களின் தலைவரே” என்றும் பொருள் வரும். இரண்டு பொருள்படி பேசுவதென்பது தொன்றுதொட்டு நம்மைப் பின்தொடரும் வழக்கமென்றே நினைக்கிறேன்.\nஈருடல் ஓருயிர் என்பது நாம் பெரும்பாலும் கணவன் மனைவிக்கு அடைமொழியாக பயன்படுத்துகிறோம். அது சரியென்று தோன்றவில்லை. கணவன் மனைவிக்கு ஓருடல் ஈருயிர் என்ற சொல்லாடல் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிற���ன். ஈருடல் ஓருயிர் என்ற வார்த்தை நம்முடைய உடலையே குறிக்கின்ற வார்த்தைதான். பின்னர் ஏன் ஈருடல் என்ற வார்த்தை அறிவியல் பூர்வமாக நமக்கு இரண்டு உடல்கள் இருக்கின்றன. நாம் கண்ணால் காணும் பரு உடல் (Physical Body) ஒன்று, சூட்சும உடல் (Astral Body) ஒன்று. சூட்சும உடலை நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாது. அதை உணரும் தருணம் வரும்போது நம்மை பேயோ, பூதமோ அமுக்குவது போல் உணர்கிறோம். அதனால் அதற்கு அமுக்குவான் என்று நமது மக்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். சூட்சும உடலை நாம் உணரும்போது ஏன் அமுக்குவது போன்ற உணர்வு\nசூட்சும உடலும், பரு உடலும் எப்போதும் கலந்தே இருக்கும். சில நேரங்களில் நாம் மிகவும் களைப்பாக உறங்கும்போது, சூட்சும உடல் புத்துணர்வடைந்து எழுந்துகொள்ள முயற்சிக்கும், ஆனால் நமது பரு உடல் களைப்பால் உறக்க நிலையில் இருக்கும். பரு உடலின் உதவி இல்லாமல் சூட்சும உடலால் எழுந்துகொள்ள முடியாது, அதனால்தான் சூட்சும உடலை உணரும் தருணம் நம்மை யாரோ பிடித்து அமுக்குவது போன்று உணர்கிறோம். இதற்கு ஆங்கிலத்தில் Sleep Paralysis என்று பெயர்.\nநமது பரு உடலே இரண்டு பாகமாக பிரிந்துதான் கிடக்கிறது. உடலை இரண்டாகப் பிரித்தால், எல்லாம் சமமாக இருக்கும், இதயம் போன்ற சில உறுப்புகளைத் தவிர. நாம் சூரியனைப் பார்த்து நின்று கொண்டு நமது உடலை இரண்டு பாகமாக கற்பனை செய்தால் வலது பக்க உடல் தெற்கு திசையில் இருக்கும். இடது பக்க உடல் வடக்கு திசையில் இருக்கும். தெற்கு திசையில் இருக்கும் உடல் சூரிய மண்டலம் என்றும், வடக்கு திசையில் இருக்கும் உடல் சந்திர மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. தெற்கு திசையில் உள்ள உடலில்தான் உயிர் இருக்கிறது. அதனால்தான் “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று சொல்கிறோம்.\nஇரண்டு என்ற எண் மற்றும் வார்த்தைகள் தொடர்பான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இருப்பினும் கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சியாக, மூன்று தொடர்பான தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட இருக்கிறேன். எண்களுக்குள்ளும், எழுத்துக்களுக்குள்ளும் மேலும் பயணிப்போம்.\nPublished by ராஜேஷ் லிங்கதுரை\nராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உன��்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது. பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.\tView all posts by ராஜேஷ் லிங்கதுரை\nPrevious Post தாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்\nNext Post முப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு\nமகிழ்ச்சி.. சரவணபவன் சென்று வயிறு முட்ட உண்ட திருப்தி.. இரண்டு என்ற எண்ணை வெறும் இரண்டாகவே பார்த்து பழகிய எதது மூளைக்கு இப்பதிவு பல புதிய பரிமாணங்களை கொடுத்துள்ளது. மிகவும் எதிர்பார்த்த இரண்டாவது பாகத்தின் தன்மை முற்றிலும் புதிய கோணத்தில் அமைந்ததில் முழு திருப்தி.\nதேடிக்கொணர்ந்த செய்திகளை சுவைபட தொகுத்து வழங்கிய விதம் நிச்சயமாக பாராட்டுதலுக்குரியது.\nஈர்தலில் தொடங்கி, ஆடு, திருவள்ளுவர், கண்மூடித்தனமான மத நம்பிக்கையாளர்கள், ஔவையார், அர்த்தநாரீசுவரர், அறிவியல், அரசியல், பரு உடல், சூட்சும உடல் என்று அனைத்து தரப்பினரையும் வம்பிக்கிழுத்ததில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நேர்த்தியான, ஆழமான மெனக்கெடல் அப்பட்டமாக தெரிகிறது. நிச்சயமாக முந்தைய பதிவுகளில் இருந்து மேம்பட்ட பதிவு.\nபதிவில் குறிப்பிட்டது போல் எண்ணற்ற ஓலைச்சுவடிகளை நாம் இழந்தது வரலாற்று பிழையே. அர்த்தநாரீசுவரின் உள்ளே குரோமோசோம்களை ஆராய்ந்த விதம் வியப்பளிக்கிறது. ஒரு தேர்ந்த ஆன்மீகவாதியின் தேடல் போல் தோன்றியது. ஆன்மீகம் என்ற பெயரில் பல மூடநம்பிக்கையாள��்கள் இருந்ததை வரலாறு நிரூபித்திருக்கிறது. எனினும் அவர்களின் கண்மூடித்தனமான செயல்களை ஆன்மீகம் என்று குறிப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால் ஆன்மீகத்திற்கும் இவர்களுக்கும் காத்தூரம் என்பது தாங்கள் அறியாததல்ல..\nமேலும் பதிவி உணர்த்துவது மேம்போக்கான ஆய்வு கட்டுரையாக இருந்து விடாமல் அதில் பலதரப்பட்ட தளங்களை ஆய்வு செய்யும் பதிவாகவும் அமைந்ததில்தான் பதிவு முழுமை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.\nஅந்த ஆர்வத்திற்க்கும், உழைப்பிற்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு கடவுள் மறுப்பாளரை இப்படி விசாலமான பார்வை கொண்டவராக பார்ப்பது அரிது. இந்த கடவுள் மறுப்பாளரை சதா தன் பெயரை கூறவைத்த அந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கும் மிக்க நன்றி\nகருத்துக்களுக்கு மிக்க நன்றி குமார். தாங்கள் குறிப்பிட்டது போல, ஆன்மீகத்தை மொத்தமாக மூடநம்பிக்கை என்று புறந்தள்ளி விட முடியாது, குறிப்பாக தமிழத்தில் தலைப்பட்ட ஆன்மிகம் என்பது முழுவதும் அறிவியல் பார்வை கொண்டது. உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன். மேலும் மூடநம்பிக்கை என்ற வார்த்தையை மூடப்பட்ட நம்பிக்கைகள் என்று நோக்கினால், அவற்றுக்குள் புதைந்து கிடைக்கும் அறிவியலைக் கணடறிவது நமது கடமையும் கூட. கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-21T18:22:47Z", "digest": "sha1:AODRIHVLDZNBNFMJKZVQPPSBLQUYCDVB", "length": 3442, "nlines": 42, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மூக்குத்தி அம்மன் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nநயன்தாராவின் பக்திபடம் தொடங்கியது, விரதம் ஆரம்பிப்பது எப்போது\nஆக்‌ஷன், அதிரடி, கமர்ஷியல் மசாலா, திகில், பேய் படங்கள் என கோலிவுட் ஒரு வட்டத்துக்குள் நிற்காமல் பல டிரெண்டில் சுழன்றுக்கொண்டிருக்கிறது.\nவிரதம் இருக்கப்போகும் நயன்தாரா...என்ன விஷயம் தெரியுமா..\nநயன்தாரா விரதம் இருக்கப்போகிறார் என்றதும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவே என்று பலரும் எண்ணுவார்கள்.\nயோகிபாபுடன் நடித்தபிறகு மீண்டும் காமெடி நடிகருடன் நயன்தாரா... இம்முறை ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கிறார்...\nமுன்னணி நடிகர்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி வந்த நடிகை நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். அறம், மாயா போன்ற பல படங்களில நடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/10/blog-post_167.html", "date_download": "2021-01-21T16:37:32Z", "digest": "sha1:KCKGB7J3IOJU4VG75TNATL6MCH3LBV7J", "length": 24109, "nlines": 354, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மானம் மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். - ரிசாத் பதியுதீன்", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு\nஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்... ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.\nமானம் மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். - ரிசாத் பதியுதீன்\nஇந்நாட்டில் ஒற்றுமை, நிம்மதி, பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகம் யாரை வெல்ல வைக்க வேண்டும் எனவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு வாக்குக் கூட சிறடிக்கப்���டாமல் ஒட்டு மொத்தமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரது வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகுருநாகல் தல்கஸ்பிட்டியவில் ரூபா 20 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் மருத்துவ நிலையம் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்த பேசுகையில்\nஇன ஒற்றுமை பேசப்படுகிறது. நாங்கள் பிரிந்து வாழ முடியாது. நாங்கள் எல்லோரும் இந்நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். இப்படி இந்த நாட்டிலே ஒன்று சேர்ந்து இனவாதம் இல்லாமல் மதவாதம் இல்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக வாழுகின்ற ஒரு நல்ல தலைமைத்துவத்தை இந்நாட்டுக் கொண்டு வர வேண்டும் என்று ஒன்று பட்டு இருக்கின்றார்கள்;. இந்தப் போரட்டத்தில் யாரை வெல்லச் செய்வதன் மூலமாக எங்கள் நிம்மதி பாதுகாக்கப்படும்.\nமானம் மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக எல்லாம் நாங்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்\nஇந்நாட்டில் மலையகம் , தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடித்து கொள்ளையிடுவதற்காக இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக எல்லா இடங்களிலும் முகவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த முகவர்கள் எப்போதும் சமுதாயத்திற்காகப் பேசியவர்கள் அல்லர். இந்த சமுதாயம் அடக்கி\nஒடுக்கி பாதிப்புக்குள்ளாகிய போதெல்லாம் இந்த முகவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியாது. இவர்கள் நாடு முழுவதும் அலைந்து திரிகின்றார்கள் சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்காகவே.\nசிறுபான்மை சமூகத்திற்குள்ளேயே இவ்வாறான சதியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மையின மக்களிடத்தில் சென்று நாங்கள் இந்த அணியிலே உள்ளோம் என்று கூறி கொத்துக் கொத்தாக வாக்களிக்க வேண்டும் என்று இனவாத பிரச்சாரத்தைச் செய்கின்றனர்.\nஉதய கம்பன்பிலவின் பிரதித் தலைவருடைய பிரச்சாரம் வெளியே வந்தது. நாட்கள் கொஞ்சம் நாள். நீங்கள் பொறுமையாக இருங்கள். இந்த தேர்தலில் கோத்தா வென்ற பிறகு முஸ்லிம்களுடைய வியாபாரத்தை அடக்குவோம், முஸ்லிம்களுடைய மத நடவடிக்கைகளை ஒடுக்குவோம். அவர்களுடைய குரல்வலைகை�� நசுக்குவோம். அவர்களை அடிமைகள் போல நடத்துவோம் என்று பேசிய பேச்சு வெளியே வந்தன. இதுதான் அவர்களுடன் உள்ளத்திலுள்ள விசயங்கள். அவர்களுடன் இருக்கின்ற தேரர்களை நீங்கள் பார்க்கலாம்.\nவைத்தியர் சாபிக்காக நியாமற்ற குற்றத்தைச் சுமத்தி அதுரெலிய ரதன தேரர். விமல் வீரவன்ச போன்றவர்கள் எதிராகச் செயற்பட்டார்கள். இவர்கள் எல்லோரும் அவர்களுடன் இருப்பவர்கள்.\nஎனவே எமது ஒரு வாக்குக் கூட சிதறடிக்கப்படக் கூடாது. பச்சை, நீலம், சிவப்பு என்;று பல வர்ணங்களில் பிரிந்து வாழ்ந்த சமூகம் ஒட்டுமொத்தமாக எம்முடைய பாதுகாப்புக்காகவும் நிம்மதிக்காகவும் சஜித் பிரேமதாச நாங்கள் வாக்களிக்க வேண்டும்.\nஉயிர்த்;த ஞாயிறு தினத்துக்குப் பின்னர் மினுவான்கொடை தொடக்கம் குருநாகல், புத்தளம், கம்பஹா உள்ளிட்ட பிதேசங்களில் வன்முறைகளில் ஈடுபட்டார்கள். இதை யார் செய்தார்கள் என்பதை கைது செய்யப்பட்ட போது அவதானித்தோம். ஏன் செய்தார்கள். இப்படியான வன்முறைகளைச் செய்து நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன் செய்தார்கள். எப்படியாவது ஆட்சி பீடம் ஏற வேண்டும். அதற்காக எந்த அநியாயத்தையும் செய்யும் சதிக்காரக் கூட்டம் தான் அவர்கள். அந்த அணிக்கு எம்மவர்களும் முகவர்களாக செயற்படுகின்றார்கள். வெட்கமாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/12090929/Thousands-of-acres-of-paddy-fields-affected-by-heavy.vpf", "date_download": "2021-01-21T19:00:56Z", "digest": "sha1:GB7WDV2KMLCYD3TCOPCCEZ65BPMPH2DB", "length": 25624, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thousands of acres of paddy fields affected by heavy rains; Farmers are concerned || வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகள் கவலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகள் கவலை + \"||\" + Thousands of acres of paddy fields affected by heavy rains; Farmers are concerned\nவெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகள் கவலை\nதஞ்சை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழையால் பொங்கல் கரும்புகளை அறுவடை செய்து எடுத்துச்செல்வதிலும் சிரமம் நிலவி வருகிறது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் ஜனவரி மாதத்திலும் பெய்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாத இறுதிலேயே பருவமழை முடிந்து விடும். ஆனால் தற்போது ஜனவரி மாதத்திலும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.\nநேற்று பகலிலும் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே வருகிறது. இரவு வரையிலும் மழை நீடித்தது. இந்த மழையின் காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் மழை நீர் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ளது. இந்த மழை காரணமாக கடைவீதிகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. தரைக்கடை விற்பனையும் அடியோடு பாதிக்கப்பட்டன.\nஇந்த தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி அருகே குறிச்சி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால், கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட பகுதியிலும் தற்போது அறுவடைக்கு தயாரான ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் உள்ளது.\nபல இடங்களில் மழையில் மூழ்கிய நெல்மணிகள் முளைத்து காணப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை நீடித்தால் அதிக அளவு ஏக்கர் நெற்பயிர்கள் சாயும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் தற்போது பொங்கல் கரும்பு அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தஞ்சை அருகே சூரக்கோட்டை, வரவுக்கோட்டை, காட்டூர், துறையுண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொங்கலுக்கான செங்கரும்புகளை அறுவடை செய்து வயலில் இருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை.\nமழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் கரும்புகளை அறுவடை செய்து கட்டுவதிலும், அதனை சுமந்து கொண்டு சாலைக்கு எடுத்து வருவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. கரும்புகளை ஏற்றுவதற்காக வாகனத்தையும் வயல்பகுதிக்கு எடுத்துச்செல்ல முடியாவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nமேலும் தஞ்சையை அடுத்த மருங்குளம், வல்லம் பகுதியில் உளுந்து, எள், நிலக்கடலை என பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளதால், மாவட்டத்தில் பயிர்களின் சேதம் அதிகரித்து கொண்டே வருகிறது.\nதஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nஅய்யம்பேட்டை 27, கும்பகோணம் 26, பட்டுக்கோட்டை 24, மஞ்சளாறு 23, திருவிடைமருதூர் 17, ஈச்சன் விடுதி 17, நெய்வாசல் தென்பாதி 16, குருங்குளம் 15, தஞ்சை 15, வல்லம் 13, திருவையாறு 12, பூதலூர் 11, மதுக்கூர் 10 ஒரத்தநாடு 10, வெட்டிக்காடு 10, திருக்காட்டுப்பள்ளி 9, அதிராம்பட்டினம் 9, பேராவூரணி 7, கல்லணை 6, அணைக்கரை 6.\nதிருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் நேற்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்தது. காலை 11 மணியிலிருந்து ஒரு மணிநேரத்திற்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. திருக்காட்டுப்பள்ளியில் மழை நீரோடு கழிவுநீரும் கலந்து ஓடியதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தொடர்ந்து பெய்த பலத்த மழையால் த���ருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் சாலையோரங்களில் மஞ்சள், இஞ்சி கொத்து வைத்திருந்த வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். வாழைத்தார் ஏலமையத்தில் வாழை ஏலம் தடைபட்டது. மழை காரணமாக வயல்களில் இருந்து கரும்பு வெட்டும் பணிகள் பாதிக்கப்பட்டது. வெட்டப்பட்ட கரும்புகளை தொழிலாளர்கள் மழையில் நனைந்தபடி லோடு வேன், லாரி போன்றவற்றில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தனர்.\nதிருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் கரும்பு வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் அதிக கூலி கேட்பதாகவும், மழையில் நனைந்து கொண்ேட பணியாற்ற தொழிலாளர்கள் முன்வராததால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேவரமுடியாததால் பொங்கல் பண்டிகைக்கு தேவையான வெல்லம், காய்கறி போன்ற பொருட்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்தால் மட்டுமே வியாபாரம் நல்லமுறையில் நடைபெறும் என வியாபாரிகள் கவலையோடு கூறினர். தொடர் மழை காரணமாக மண்பாண்ட உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் செய்யப்பட்ட மண் பானைகளையும் மழையால் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக மண்பாண்ட வியாபாரிகள் தெரிவித்தனர்.\nவல்லம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் அப்பகுதியில் கன மழை வெளுத்து வாங்கியது. வல்லத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை நீர் நிரம்பி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. வல்லம் பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக உள்ளது. வல்லத்தில் தோண்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழிகளில் உள்ள மண் பல இடங்களில் உள்வாங்கியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதைப்போல ஆலக்குடி சாலையில் உள்ள தாழ்வான பேய்வாரி பாலத்்தை மூடியவாறு மழைநீர் ஓடியது. கல்லணை கால்வாய் பாலம் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வயல்களில் மழைநீர் நிரம்பி பயிர்கள் சாய்ந்து காணப்பட்டன.\nதஞ்சை அருகே உள்ள சாலியமங்கலம் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு, சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் 18 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.\nஇந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வயல்களில் சோள கதிர்கள் உடைந்து தரையில் கிடைப்பதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.\nபல வயல்களில் சோளக்கதிர்கள் வயலிலேயே முளைத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை தருவாயில் இருந்த சோளத்தை வயலில் இருந்து மீட்டெடுத்து அதனை வெயிலில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் காய வைத்த கதிர்களை எந்திரம் மூலமாக பிரித்தெடுத்து விற்பனைக்கும் அனுப்பி வருகின்றனர். ஆர்சுத்திப்பட்டு பகுதியில் மழையால் சேதம் அடைந்த சோளக்கதிர்களை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nமக்காச்சோளம் பயிர் சேதம் அடைந்ததாலும், மழையால் உற்பத்திக்கான செலவு அதிகரித்ததாலும் இந்த ஆண்டு மக்காச்சோளம் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.\nஉரிய இழப்பீடு அரசிடம் இருந்து கிடைக்குமா என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n1. பழனி அருகே பலத்த மழை: தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் பிணத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்\nபழனி அருகே பலத்த மழை காரணமாக தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து சென்றனர்.\n2. தொடர் மழை: பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது\nகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது.\n3. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழைக்கு 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன\nமாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.\n4. மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் தொடர் மழை: தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கிய நெற்கதிர்கள்\nமீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வயலில் தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின\nதிருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெ���்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியதால் அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பெரம்பலூர் தங்கும் விடுதியில் விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு; காதலனுக்கு சிகிச்சை\n2. போரூர் அருகே துணிகரம்: பட்டப்பகலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வெட்டிக்கொலை; 9 பேர் போலீசில் சரண்\n3. பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது விபத்து: தண்ணீர் லாரி மோதி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி; டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஆவடி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகனை கொலை செய்த மாமியார்; ஒரு வருடத்துக்கு பிறகு கைது\n5. ‘நிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டரை கொன்றேன்’; கூட்டாளிகளுடன் போலீசில் சரண் அடைந்தவர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/572538-husband-murdered.html", "date_download": "2021-01-21T18:39:04Z", "digest": "sha1:VEC3NUBX7SOSWOQNFJ3YPWD27V4CCHS6", "length": 16550, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "திருச்சி அருகே திருமணமான ஒன்றரை மாதத்தில் ஆற்று நீருக்குள் மூழ்கடித்து மனைவியை கொன்ற கணவன் | husband murdered - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜனவரி 22 2021\nதிருச்சி அருகே திருமணமான ஒன்றரை மாதத்தில் ஆற்று நீருக்குள் மூழ்கடித்து மனைவியை கொன்ற கணவன்\nதிருச்சி அருகே தாம்பத்ய உறவுக்கு மறுத்ததால் திரும ணமான ஒன்றரை மாதத்தில் மனைவியை ஆற்று நீருக்குள் மூழ்கடித்து கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.\nதிருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியிலுள்ள வாழவந்தபுரத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ்(30). இவருக்கும் கிறிஸ்டி ஹெலன் ராணி (26) என்பவருக்கும் கடந்த ஜூலை10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் பழைய கொள்ளிடம் பாலத்துக்கு அடியில் ஆடைகள் இன்றி கிறிஸ்டி ஹெலன் ராணி இறந்து கிடந்தார்.\nதகவலறிந்த லால்குடி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற் றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்போது கிறிஸ்டி ஹெலன் ராணி அணிந்திருந்த 2 பவுன் மற்றும் 3 பவுன் சங்கிலிகள், அரை பவுன் தோடு, கால் பவுன் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை எனத் தெரியவந்தது.\nஇதுகுறித்து அருள்ராஜ் மற் றும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்தனர். அப் போது, கிறிஸ்டி ஹெலன் ராணி அதிகாலை 3 மணியளவில் எழுந்து, இயற்கை உபாதை கழிப்பதற்காக கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்குச் சென்ற தாகவும், நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் தேடிப் பார்த்தபோது ஆடைகளின்றி ஆற்றில் சடலமாக கிடந்ததாகவும் கூறினர். மேலும், கிறிஸ்டி ஹெலன் ராணி பலாத்காரம் செய்யப்பட்டு, நகைகளுக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.\nஆனால், அருள்ராஜின் நடவடிக்கைகளில் போலீஸாருக்கு சந்தேகம் இருந்ததால், அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, தாம்பத்ய உறவுக்கு மறுத்ததாலும், அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்று வந்ததாலும் ஆத்திரமடைந்து, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மனைவியை ஆற்று நீருக்குள் மூழ்கடித்து கொலை செய்ததாகவும், அவரது நகைகளைக் கழற்றி வீட்டுக்கு அருகில் புதைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதையடுத்து நகைகளை தோண்டி எடுத்து பறிமுதல் செய்த போலீஸார், அருள்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை மாதமே ஆவதால், கிறிஸ்டி ஹெலன் மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.\nஆற்று நீருக்குள் மூழ்கடித்ததுமனைவியைக் கொன்ற கணவன்தாம்பத்ய உறவுதாம்பத்ய உறவு மறுத்ததுகிறிஸ்டி ஹெலன் ராணிOne minute newsலால்குடி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன்கணவன் மூழ்கடித்து கொலை\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம்; சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\nஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிப்பு; நாடாளுமன்ற கேண்டீனில்...\nவிவசாயிகள் நலனுக்காகவே புதிய சட்டங்கள்: தேவாலய கார்டினல்களிடம்...\nநாடாளுமன்றம் இயற்றிய ச���்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nசசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி: விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதமிழகம் எங்கே வெற்றி நடை போடுகிறது- கனிமொழி எம்.பி கேள்வி\nமதுரையில் 20 நாட்களில் 45 பேருக்கு டெங்கு பாதிப்பு: கடந்த ஆண்டைவிட குறைவு...\nமாவட்ட சுகாதார மையங்கள் வழியாக மினி கிளினிக் பணியாளர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம்...\nதஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் மின்கம்பி உரசியதில் 4 பேர் பலி\nயூடியூப் சேனலில் ஆபாசப் பதிவு: சென்னை கடற்கரையில் பெண்களை மிரட்டிய தொகுப்பாளர் உட்பட...\nரூ.8 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 2 பேர்...\nபொங்கல் பரிசுப் பணத்தைச் செலவழித்த மாணவர்: பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து தற்கொலை\nதெலுங்கில் 'மாஸ்டர்' வெற்றி: விநியோகஸ்தரிடம் நெகிழ்ந்த விஜய்\nயூடியூப்பில் வைரலாகும் வீடியோ: நடிகை அனிகா விளக்கம்\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்; ஊழல் புகார்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை...\nஜனவரி 21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஊரடங்கில் தளர்வுகள்: மத்திய அரசு அனுமதித்தாலும் மாநிலத்தில் தொடரும் தடைகள்\nகட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாத 1072 குடிசைமாற்று வாரிய வீடுகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/11/14003252/2061509/Tamil-News-4052-ceasefire-violations-by-Pakistan-reported.vpf", "date_download": "2021-01-21T18:43:52Z", "digest": "sha1:TWXMS67PCTYMMC3MBCHPLE442T6CXWRE", "length": 6905, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News 4052 ceasefire violations by Pakistan reported this year", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த ஆண்டில் எல்லையில் 4 ஆயிரம் முறை அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்\nபதிவு: நவம்பர் 14, 2020 00:32\nபாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.\nபாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்\nபோர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகி��து.\nஇந்நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 ஆயிரத்து 52 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.\nநவம்பர் மாதத்தில் மட்டும் 128 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.\nகடந்த ஆண்டு 3,233 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது.\nJammu Kashmir | Pakistan Violations | ஜம்மு காஷ்மீர் | பாகிஸ்தான் தாக்குதல்\nகேரளாவில் இன்று மேலும் 6 ஆயிரத்து 334 பேருக்கு கொரோனா தொற்று\nசீரம் நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்\nமகாராஷ்டிராவில் 20 லட்சத்தை கடந்த கொரோனா - மாநிலத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் 6 நாட்களில் 9,99,065 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nகாஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை - எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது\nகாஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93 சதவீதம் குறைந்துள்ளன - மத்திய அரசு\nகாஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது - நாசவேலை முறியடிப்பு\nபாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 400 பயங்கரவாதிகள் - அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் - 7 பேர் காயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/amd-3rd-generation-ryzen-processor-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-21T17:15:53Z", "digest": "sha1:34IE2SODR6AFRXAEU4WDXUUVHASUHQIG", "length": 26837, "nlines": 476, "source_domain": "www.neermai.com", "title": "AMD 3rd generation ryzen processor விரைவில் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் AMD 3rd generation ryzen processor விரைவில்\nஅட்வான்ஸ்டு மைக்ர‌ோ டிவைசஸ் (ஏஎம்டி) நிறுவனம்3rd generation ryzen processor ஜூலை 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.\nryzen 2 வை விட இரண்டு மடங்கு அதிக செயல்திறன் கொண்டது.\nஇத்துடன் நிறுவனம் PCIe 4.0 இன் திறன் கொண்ட சாக்கெட் AM4 க்கான அதன் X570 சிப்செட் அறிமுகப்படுத்தியது,இது 42% வேகமான சேமிப்பு செயல்திறன்\nகொண்டது.மேலும் வரவிருக்கும் 64 core Rome Epyc சிப் அடுத்த காலாண்டில் வெளிவரும் என்றும் கூறியது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் Epyc சிப்புகள் HB- தொடர் மெய்நிகர் இயந்திரங்களுடன் ஒப்பிடும் போது அதிகமான செயல்திறன் கொண்டு கணினி கம்ப்யூட்டிங் வழங்கும் வரை 10,000 core உள்ளது.\nநன்றி : டெக் தமிழ்\nமுந்தைய கட்டுரைமைக்ரோசாப்ட் xcloud கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் 3500 கேம்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்���ுக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nAMD உடன் கைகோர்க்கும் சாம்சங்\nபில்கேட்ஸ் உருவாக்கும் நவீன கழிப்பறைகள்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/10/blog-post_424.html", "date_download": "2021-01-21T17:27:32Z", "digest": "sha1:GTYXHWEYWQRFZC7WDOIPAH7TRC6ANXZM", "length": 11551, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பாவ வரியை உயர்த்தலாமே! - News2.in", "raw_content": "\nHome / சரக்கு சேவை வரி / தேசியம் / பாஜக / மத்திய அரசு / வணிகம் / வரி / பாவ வரியை உயர்த்தலாமே\nSaturday, October 22, 2016 சரக்கு சேவை வரி , தேசியம் , பாஜக , மத்திய அரசு , வணிகம் , வரி\nவரி என்பது மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் எளிதாக இருக்க வேண்டும். அந்தவகையில், மத்திய–மாநில அரசாங்கங்கள் விதிக்கும் ஏறத்தாழ 17 வரிகளுக்கு பதிலாக, ஒரேவரியாக விதித்தால் மக்களுக்கு எளிதாக இருக்கும் என்று ‘சரக்கு சேவை வரி’ என்றொரு ஒருங்கிணைந்த வரியை கொண்டுவர, பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. அதன்தொடர்ச்சியாக, 18 மாநில சட்ட சபைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிப்படி, சரக்கு சேவைவரி கவுன்சில் என்ற அமைப்புதான் வரிவிகிதங்களை நிர்ணயிக்கவேண்டும். இதற்கு மத்திய நிதிமந்திரி தலைவராக இருப்பார். துணை நிதிமந்திரி, மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களின் நிதி மற்றும் வர்த்தக அமைச்சர்கள் என மொத்தம் 33 உறுப்பினர்கள் இருப்பார்கள்.\nதமிழகத்திலிருந்து அமைச்சர் மாபா பாண்டியராஜன் இந்த கவுன்சிலின் உறுப்பினராக இருக்கிறார். அவர் சரக்கு சேவை வரியால் தமிழகத்துக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. அதை சரிக்கட்ட என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனைகளை கூறிவருகிறார். அவரது கருத்துகளுக்கு 9 உற்பத்தி மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.\nஇந்த கவுன்சில் கூட்டம் இதுவரை 3 முறை நடந்துள்ளது. எவ்வளவு வரிவிதிக்கலாம் என்று மத்திய அரசாங்கம் தனது திட்டத்தை இந்த கவுன்சிலில் தாக்கல்செய்துள்ளது. இதில், 6 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 26 சதவீதம் என்று 4 பிரிவுகளில் வரிவசூல் செய்யலாம். சாதாரண மக்கள் பயன்படுத்தும் 92 பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம். இந்த பொருட்கள் பெரும்பாலும் உணவுபொருட்களாகவே இருக்கிறது. கடுகு, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களும், நெய், தானியவகைகள், கோழிக்கறி, காபிபவுடர், தேயிலை போன்ற பொருட்களுக்கு 6 சதவீதவரி விதிக்கலாம் என்று மத்திய அரசாங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதேபோல, டாக்சி, ஆட்டோ கட்டணம் போன்றவற்றிற்கு 6 சதவீத வரிக்கு உட்படுத்தப்படும். அதிகபட்சவரியான 26 சதவீத வரிக்குட்படுத்தப்பட்டுள்ள ஆடம்பர பொருட்களுக்கும், பாவ பொருட்கள் என்ற வகையில், குளிர்பானங்கள், புகையிலை, பான்மசாலா போன்ற பொருட்களுக்கும் கூடுதலாக ‘செஸ்’ என்று சொல்லப்படும் மேல்வரியை விதிக்கலாம் என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு சரக்கு சேவைவரி கவுன்சிலில் உள்ள மாநில அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nநாடு முழுவதும் சரக்குகளுக்கும், சேவைகளுக்கும் ஒரேவரி என்ற இலக்கை நோக்கிப்போகும்போது, இப்படி மேல்வரி என்று சில பொருட்களுக்கு மட்டும் விதிப்பது இந்த கொள்கைக்கே மாறுபட்டதாகிவிடும். மேலும், வரியாக விதித்தால்தான், மாநில அரசாங்கங்களுக்கும் பங்கு கிடைக்கும். ஆனால், இந்த மேல்வரியில் கிடைக்கும் தொகையை அப்படியே மத்திய அரசாங்���ம் எடுத்துக் கொள்ளும். இந்த மேல்வரி என்றால் கிடைக்கும் தொகை தான் நாங்கள் மாநிலங்களின் வருவாய் இழப்புக்கு தரப் போகிறோம் என்று சொன்னாலும், அதற்கு வேறுவழியை மத்திய அரசாங்கம் பார்த்துக்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, தொடக்கத்திலிருந்தே பாவ வரி மீது விதிக்கப்படும் வரியை 40 சதவீதமாக உயர்த்தலாம் என்று மருத்துவர்கள் தரப்பிலிருந்தும், பல்வேறு பொருளாதார நிபுணர்கள் தரப்பிலும் கருத்துகள் கூறப்பட்டன. அதை ஏற்றுக்கொண்டு, பாவ வரியை மட்டும் மேலும் உயர்த்தலாம். மொத்தத்தில், இந்த சரக்கு சேவைவரியால் மக்களின் அன்றாட வாழ்வுக்கு தேவையான பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது சரக்கு சேவைவரி கவுன்சிலின் தலையாய கடமையாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nகுடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2020/05/", "date_download": "2021-01-21T17:07:05Z", "digest": "sha1:2GYERLEJXOU4ATA2HXOM35RWXHZ4VJJF", "length": 29472, "nlines": 664, "source_domain": "www.tntjaym.in", "title": "May 2020 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nதிருவாரூர் (வடக்கு) மாவட்டம் ஃபித்ரா வினியோகம் மொத்த தொகை ரூ.10,07,056\n6:55 PM ஃபித்ரா விநியோகம்\nஃபித்ரா வரவு செலவு அறிக்கை 2020 அடியக்கமங்கலம் கிளை-2\n6:32 PM AYM கிளை-2 ஃபித்ரா விநியோகம���\nAYM கிளை-2 ஃபித்ரா விநியோகம்\n2020 ஃபித்ரா வரவு - செலவு அடியக்கமங்கலம் கிளை-1\n6:28 PM AYM கிளை-1 ஃபித்ரா விநியோகம்\nAYM கிளை-1 ஃபித்ரா விநியோகம்\nஐந்து ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்\n6:21 PM AYM கிளை-1 வாழ்வாதார உதவி\nAYM கிளை-1 வாழ்வாதார உதவி\nஃபித்ரா விநியோகம் 2020 அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக\n1:08 PM AYM கிளை-2 ஃபித்ரா விநியோகம்\nAYM கிளை-2 ஃபித்ரா விநியோகம்\nஃபித்ரா வினியோகம் 2020 அடியக்கமங்கலம் கிளை -1 சார்பாக\n6:04 PM AYM கிளை-1 ஃபித்ரா விநியோகம்\nAYM கிளை-1 ஃபித்ரா விநியோகம்\nTNTJ AYM கொரோனா நிவாரண உதவி வரவு செலவு\nகிடாரங்கொண்டான் சீனிவாசபுரம் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகம்\n12:58 PM AYM கிளை(1&2) வாழ்வாதார உதவி\nAYM கிளை(1&2) வாழ்வாதார உதவி\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1,92,570 அடியற்கை கிளைகள் சார்பாக வழங்கப்பட்டது...\n12:49 PM AYM கிளை(1&2) வாழ்வாதார உதவி\nAYM கிளை(1&2) வாழ்வாதார உதவி\n70 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் வினியோகம்\n12:14 PM AYM கிளை(1&2) வாழ்வாதார உதவி\nAYM கிளை(1&2) வாழ்வாதார உதவி\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி TNTJ AYM கிளை-1 சார்பாக பொதுமக்களுக்கு வினியோகம்\nஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\n5:48 PM AYM கிளை-1 வாழ்வாதார உதவி\nAYM கிளை-1 வாழ்வாதார உதவி\nஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n5:45 PM AYM கிளை-1 வாழ்வாதார உதவி\nAYM கிளை-1 வாழ்வாதார உதவி\nநோன்பு கஞ்சி அரிசி விநியோகம்\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்க��வாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (118)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-21T19:12:44Z", "digest": "sha1:AISECW7WZEQM34IVJ2T3EL5RASCEYN52", "length": 7642, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிஜாமீனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிஜாமீனா (ஆங்கில மொழி: N'Djamena, அரபு மொழி: نجامينا), சாட் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாரி ஆற்றின் கரையில், லொகோன் ஆறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள துறைமுக நகரான இது கமரூன் நகரமான கூசேரியை நோக்கியுள்ளது. இது இப்பிரதேசத்தில் கால்நடை, உப்பு, பேரீச்சம்பழம் மற்றும் தானியங்களின் முக்கிய சந்தையாக விளங்குகின்றது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T18:23:14Z", "digest": "sha1:ESLE7SYGD4WEESDNFCFJDPDAGF4NKQDD", "length": 6688, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"தொடக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதொடக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nstart ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninception ‎ (← இணைப்புக்கள் | தொகு)\non set ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nprimary school ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதல் ‎ (← இ���ைப்புக்கள் | தொகு)\nதொடங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\noutset ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோற்றுவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninauguratory ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninauguration ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரவேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nalphabetarian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninitial margin ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninitial review ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nset-out ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nആരംഭം ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nതുടക്കം ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிரமசோழன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதிட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருந்தலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபக்கிரமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுமுகனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/oct/27/11-new-positive-cases-reported-in-dharavi-3493101.html", "date_download": "2021-01-21T17:44:27Z", "digest": "sha1:7EX2X7G7VWWVOITRWZTEJUYUHURSGBKE", "length": 8703, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nதாராவியில் புதிதாக 11 பேருக்கு கரோனா\nஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதாராவியில் புதிதாக 11 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,508 ஆக உயர்ந்துள்ளது. 2,500-இல் இருந்து 3,000 பாதிப்புகளுக்கு 72 நாள்கள் எடுத்துக்கொண்ட நிலையில், 3,000-இல் இருந்து 3,500 பாதிப்புகளுக்கு 39 நாள்கள் எடுத்துக்கொண்டுள்ளது.\nமொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 3,057 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், 143 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதாராவியில் 2.5 சதுர கிலோ மீட்டர��களில் 6.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதனால், ஒருகட்டத்தில் கரோனாவுக்கான ஹாட் ஸ்பாட் பகுதியாக இருந்தது. ஆனால், தற்போது அங்கு கரோனா பாதிப்பு பரவலாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/language-of-love/", "date_download": "2021-01-21T16:50:42Z", "digest": "sha1:FERZXQJHDGPJNFYCHL5MA7EK5SXMG6RF", "length": 11360, "nlines": 118, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "காதல் மொழி - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » காதல் மொழி\nஹலால் மற்றும் ஹராம் உறவுகள்\n3 அவர்கள் திருமணம் முன் ஒன்றாக தவறுகளை செய்ய கூடாது (Webinar: 10ஏப்ரல் 2011)\nஇனங்களுக்கிடையேயான திருமண : இது மதிப்புடையதா \nஉறவுகளும் லவ் – பாகம் 1\nத வீக் குறிப்பு – 5 உங்கள் எண்ணம் திருத்தும் படிகள்\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 26ஆம் 2011\nமூல : ஷேக் யாசிர் Qadhi மூலம் ஒரு ஆடைத் மின்னஞ்சல் தொடர் போலவே\nBy understanding the different ways that people show love, each spouse can better appreciate the languages of love that his or her spouse speaks. பல மக்கள் அறியாமலே ஒன்றுக்கு மேற்பட்ட அன்பின் மொழி பேசுகிறார்கள் - இருப்பினும், மற்ற பங்குதாரர் வரை ‘கேட்க கற்றுக்கொள்கிறார்’ அந்த மொழியை அங்கீகரிக்கவும் அங்கீகரிக்கவும், அன்பின் இந்த அழகான வெளிப்பாடுகள் அனைத்தும் இழந்து மெல்லிய காற்றில் ஆவியாகிவிடும்.\nமூல : ஷேக் யாசிர் Qadhi மூலம் ஒரு ஆடைத் மின்னஞ்சல் தொடர் போலவே\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\n1 கருத்��ு காதல் மொழிக்கு\nஅகமது மீது ஏப்ரல் 20, 2013 08:32:03\nஇந்த துண்டு என்னை மூழ்கடிப்பதில் இருந்து காப்பாற்றிய ஒரு லைஃப்ஜாகெட்.\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5017", "date_download": "2021-01-21T18:51:20Z", "digest": "sha1:A6LATMS62E3WD2J4JXHIX6I2IWYL5HDN", "length": 11364, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல் | Tamil National News", "raw_content": "\nகொத்தலாவலபுர பகுதியில் ஆயிரம் போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது\nகொரோனா தடுப்பூசியான கோவாக்சின் யாரெல்லாம் போட்டுக்கொள்ள கூடாது\nஅமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் முன்னாள் அதிபர் டிரம்ப் வாழ்த்து.\nதேங்காய் ஒன்றை திருடியமைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.\nமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தகவல்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றில் சாத்தியமாகுமா\nவவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் திடீரென அதிகரித்த தொற்றாளர்கள்\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nHome செய்திக��் இலங்கை யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல்\non: April 20, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nயாழ்ப்பாணம் இந்து கல்லூரியை அண்மித்துள்ள கில்னர் வீதியில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் உந்துருளியில் வந்த இருவர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரியவருகின்றது.\nஇவர்கள் மீது ஏற்கனவே, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரும் இரு தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.\nசம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடன் அடிப்படையிலான வீடமைப்பு திட்டம்\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் திடீரென அதிகரித்த தொற்றாளர்கள் posted on January 19, 2021\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nகொரோனா தடுப்பூசியான கோவாக்சின் யாரெல்லாம் போட்டுக்கொள்ள கூடாது posted on January 20, 2021\nதனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை. posted on January 16, 2021\nகொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளது பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிப்பு. posted on January 16, 2021\nதேங்காய் ஒன்றை திருடியமைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம். posted on January 20, 2021\nசற்றுமுன் தகவல் முடக்கப்படும் வவுனியா-விபரம் உள்ளே\nவவுனியா மக்களுக்கு அவசர வேண்டுகோள் \nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை posted on October 6, 2016\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங��கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5512", "date_download": "2021-01-21T17:11:38Z", "digest": "sha1:QZDVJLNEYJN3YYP33GZU6TXNSRU4PRRR", "length": 11239, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "காத்தான்குடியில் சிறுமிக்கு சூடு வைத்த தாய்,தந்தை | Tamil National News", "raw_content": "\nகொத்தலாவலபுர பகுதியில் ஆயிரம் போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது\nகொரோனா தடுப்பூசியான கோவாக்சின் யாரெல்லாம் போட்டுக்கொள்ள கூடாது\nஅமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் முன்னாள் அதிபர் டிரம்ப் வாழ்த்து.\nதேங்காய் ஒன்றை திருடியமைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.\nமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தகவல்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றில் சாத்தியமாகுமா\nவவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் திடீரென அதிகரித்த தொற்றாளர்கள்\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nHome செய்திகள் இலங்கை காத்தான்குடியில் சிறுமிக்கு சூடு வைத்த தாய்,தந்தை\nகாத்தான்குடியில் சிறுமிக்கு சூடு வைத்த தாய்,தந்தை\non: April 26, 2016 In: இலங்கை, சிறப்புச் ச��ய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகாத்தான்குடியில் சிறுமியொருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nசிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோரின் விளக்கமறியல் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஇவர்கள் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி 10 வயதான தமது பிள்ளையை சித்திரவதை செய்த குற்றத்திற்கா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.\nவார ராசிபலன் (25-4-16 முதல் 1-5-16 வரை)\nவவுனியாவின் பிரபல சட்டதரணி அருணகிரிநாதன் காலமானார்\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் திடீரென அதிகரித்த தொற்றாளர்கள் posted on January 19, 2021\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nசற்றுமுன் தகவல் முடக்கப்படும் வவுனியா-விபரம் உள்ளே\nதனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை. posted on January 16, 2021\nகொரோனா தடுப்பூசியான கோவாக்சின் யாரெல்லாம் போட்டுக்கொள்ள கூடாது posted on January 20, 2021\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளது பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிப்பு. posted on January 16, 2021\nதேங்காய் ஒன்றை திருடியமைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம். posted on January 20, 2021\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39738/ms-dhoni-not-release-in-pakistan", "date_download": "2021-01-21T18:03:58Z", "digest": "sha1:VYVD6KOZDKS44FLA6EKUAUCTLWZJLRE3", "length": 6695, "nlines": 64, "source_domain": "www.top10cinema.com", "title": "‘M.S.தோனி’க்கு பாகிஸ்தானில் தடை! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘M.S. Dhoni: The Untold Story’. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இப்படத்தில் தோணி பாத்திரத்தில் சுஷாந்த் சிங் ரஜ்புத் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. பொதுவாக பெரும்பாலான ஹிந்தி திரைப்படங்களும் இங்கு ரிலீசாகு அதே நாளிலேயே பாகிஸ்தானிலும வெளியாவது வழக்கம். பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ஹிந்தி திரைப்படங்களுக்கு பாகிஸ்தானிலும் ஓரளவுக்கு மார்க்கெட் இருந்து வருகிறது. தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்படுள்ள பதற்றமான சூழிநிலை காரணமாகவும், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு பிரபல அரசில் கடசி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகர், நடிகைகள் உடனே இந்தியாவை விட்டு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த்தை முன்னிட்டும் ‘தோணி’ திரைப்படத்தை பாகிஸ்தானில் திரையிட போவதில்லை என்று பாகிஸ்தானில் உள்ள I.M.G.C.GLOBEL ENTERTAINMENT நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரையில் வெளிநாட்டு படங்களின் விநியோகத்தில் பெரும் பங்கு வகித்து வரும் நிறுவனமாம் இது. இந்த அறிவிப்பு ஹிந்தி திரைப்பட உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபார்த்திபனுடன் இணையும் பார்வதி நாயர்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி.இயக்கும்...\nபாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்த எம்.எஸ்.தோனி\nஇந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு...\nதமிழகத்தில் ‘தோனி’ வசூல் சாதனை\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘M.S.DHONI UNTOLD STORY’ திரைப்படம் தமிழகமெங்கும் 7 கோடி ரூபாய் வசூல்...\nநான் தான் ஷபானா - புகைப்படங்கள்\nநான் தான் ஷபானா - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/130-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%92%E0%AE%A4/", "date_download": "2021-01-21T18:51:14Z", "digest": "sha1:3ES2LLXDWES3SIVNLYEXGWAFDWRLX2SO", "length": 14223, "nlines": 89, "source_domain": "paperboys.in", "title": "130 கோடி மக்கள் நலமோடு வாழ ஒத்துழைப்பு தாருங்கள் - PaperBoys", "raw_content": "\nமூலிகை மூட்டுவலி இயற்கை எண்ணெய்\nலட்சம் ஒளியாண்டு கடந்த உங்கள் சொந்த போட்டோன்\n130 கோடி மக்கள் நலமோடு வாழ ஒத்துழைப்பு தாருங்கள்\n130 கோடி மக்கள், நலமோடு வாழ ஒத்துழைப்பு தாருங்கள்.\n (இன்று) உங்களுக்கான ஒரு செய்தி என்னிடம் உள்ளது: நீங்கள் எதையும் வெல்ல முடியாதவர்கள் அல்லர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் உங்களைத் தொற்றினால், நீங்கள் பல வாரங்கள் மருத்துவமனையில் இருக்க நேரிடலாம், அல்லது இந்த வைரஸ் உங்களைக் கொல்லக்கூடும்.\nஒருவேளை நீங்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள், தங்குகிறீர்கள் என்பது குறித்து நீங்கள் செய்யும் தேர்வுதான் மற்றொருவரின் வாழ்க்கைக்கும் இறப்புக்குமான முடிவாக அமைந்துவிடும். எனவே ஒத்துழைப்பு தாருங்கள்.\nநான் மிகவும் நன்றியோடு உங்களைப் பார்க்கிறேன். ஏன் தெரியுமா – அதிவேகமாகப் பரவும் உயிர்க்கொல்லி வைரஸைவிட ’ஒற்றுமை’ எனும் ஒற்றைச் சொல்தான் உங்களால் அதிகம் பரப்பப்படுகிறது.\nநான் மிகவும் நன்றியோடு உங்களைப் பார்க்கிறேன். ஏன் தெரியுமா – அதிவேகமாகப் ப���வும் உயிர்க்கொல்லி வைரஸைவிட ’ஒற்றுமை’ எனும் ஒற்றைச் சொல்தான் உங்களால் அதிகம் பரப்பப்படுகிறது.\nஇந்த உயிர்க்கொல்லி நோய், எல்லைப் பாகுபாடின்றி எங்கும் பரவி மனித உயிர்களையும், அவர்களின் வாழ்வையும் பறித்து நமக்குப் பெரும் சவாலாக இருக்கிறது என்பது நாம் அறிகிறோம். இருப்பினும் வரலாற்றில் முன்பு பெரும் அழிவைக் கொடுத்த நோய்களைப் போலல்லாமல் இதை ஒழித்துக்கட்ட நம்மிடம் இப்பொழுது தொழில்நுட்ப சக்தியிருக்கிறது.\nநான் வழக்கமாகச் சொல்வது போல, நாடு, வயது வித்தியாசம், (இனம், மொழி) கடந்து நாம் பற்றிப் பிடிக்கும் ஒற்றுமை மட்டுமே COVID-19 போன்ற சவால் மிகுந்த நோய்களுக்குச் சாவு மணி அடிக்கும்.\nஉலக நாடுகளுக்கு மட்டும் அறிவுரை வழங்கிவிட்டு நாங்கள் ஒதுங்கிக் கொள்வதில்லை; உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்குவதையும் எங்கள் கடமையாகக் கருதுகிறோம்.\nஇப்போதைய சூழல், பெருவாரியான மக்களின் இயல்பு வாழ்க்கையைத் திடீரெனப் புரட்டிப் போட்டிருக்கிறது. எனது குடும்பத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் எனது மகள் இப்போது தொலைதூரக் கல்வி முறையில் தான் படிக்கிறாள்.\nஇது போன்ற துயர் மிகுந்த நேரங்களில், நம்முடைய உடல் நலனிலும் உள்ளத்தின் நலனிலும் நாம் பெரிதும் கவனம் கொள்ள வேண்டும்.\nஇது போன்ற துயர் மிகுந்த நேரங்களில், நம்முடைய உடல் நலனிலும் உள்ளத்தின் நலனிலும் நாம் பெரிதும் கவனம் கொள்ள வேண்டும். இது நீண்ட காலத்திற்குப் பயனைத் தரும் என்றாலும் தற்போதைய COVID-19 தொற்றினால், அதை எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரியும்.\nமுதலாவதாக, சத்து நிறைந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்\nஇரண்டாவதாக, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்.\nமூன்றாவதாக, புகைப்பதை நிறுத்திவிடுங்கள். ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டால், புகைப்பதின் காரணமாக அதிக சிக்கல்களை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது.\nநான்காவதாக, குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். சிறுவர்களாக இருந்தால் குறைந்தது ஒரு மணி நேரம் விளையாட்டு போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். (உங்கள் உள்ளூர் அரசு அனுமதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைப் பயிற்சியோ (அ) வெளிப்ப��ற விளையாட்டுகளையோ விளையாடுங்கள். (குறிப்பிட்ட இடைவெளி விடுவதில் கவனமாக இருங்கள்) தவிர, நடனம், இசை, யோகா மற்றும் மாடிப் படிகள் ஏறி இறங்குதல் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடலாம்.\nஒருவேளை நீங்கள் வீட்டிலிருந்துகொண்டு அலுவலகப் பணியினை மேற்கொண்டிருந்தீர்கள் என்றால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதீர்கள். முப்பது நிமிடத்திற்கொரு முறை மூன்று நிமிடங்கள் இடைவேளை கொடுங்கள்.\nவரும் வாரங்களில் உங்கள் நலன் சார்ந்த சில குறிப்புகளை அவ்வப்போது உங்களுக்குத் தருகிறேன்.\nஅடுத்தது ஐந்தாவதாக, உங்கள் உள்ளம் சார்ந்த நலன் காப்பது அவசியம். பரவிவரும் வைரஸ் மனதில் கவலை, பயம், கலக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். அது போன்ற கவலை, நமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும். எனவே உங்களின் நம்பிக்கைக்குரியவருடன் மனம் திறந்து பேசுங்கள்.\nஅடுத்தவருக்கு உதவும் பெரும் குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் அண்டை வீட்டாருக்கு மிகவும் உறுதுணையாகவும், அனுசரணையாகவும் இருங்கள்.\nஉங்களுப் பிடித்த புத்தகங்கள் படிக்கலாம்; இசையை இரசிக்கலாம்.\nஇறுதியாக, பதட்டத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகளைப் பார்ப்பதையும் கேட்பதையும் தவிர்த்துவிடுங்கள்.\nஆதாரப் பூர்வமாக வெளிவரும் செய்திகளை நாளொன்றுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ படித்து /பார்த்து உங்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.\nஒற்றுமை.. ஒற்றுமை… ஒற்றுமை எனும் வெற்றி மந்திரத்தால் COVID-19 வென்றெடுக்க நாங்கள் விடுத்த அழைப்பிற்கு செவிமடுத்த உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்\n– டாக்டர். டெட்ரோஸ் அதானம் கெப்ரேயெஸுஸ்\nடைரக்டர் ஜெனரல் – உலக சுகாதார மையம்.\nஇதை தமிழில் கொடுத்த நண்பருக்கு நன்றி.\nசூரியனே பட்டையைக் கிளப்பு →\nSpread the loveதுகள்களின் புதிய நிலை ராஜ்சிவா வெப்பநிலையை அளப்பதற்கான வெப்பமானியைக் கலிலியோதான் முதலில் கண்டுபிடித்திருந்தாலும், பாதரசத்தைப் பயன்படுத்தி அளக்கும் வெப்பமானியை, 1714ஆம் ஆண்டு, ‘ஃபாரன்ஹைட்’ என்பவரே\nலட்சம் ஒளியாண்டு கடந்த உங்கள் சொந்த போட்டோன்\nஏலியன்ஸ் இருக்கா இல்லையா Fermi paradox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.real-estate.net.in/search/category,74/country,IN", "date_download": "2021-01-21T18:07:51Z", "digest": "sha1:NCZE6C5FSSSVGK2ILRLOS4P6YKMQ5K6J", "length": 24664, "nlines": 145, "source_domain": "ta.real-estate.net.in", "title": "ஹ���ட்டல் விற்பனைக்கு மற்றும் வாடகைக்கு இல் India", "raw_content": "\nபுதிதாக பட்டியலிடப்பட்ட முதலில் குறைந்த விலை முதலில் அதிக விலை\nஅச்சச்சோ, பட்டியல் பொருந்தக்கூடிய தேடல் அளவுகோல்கள் இல்லை. Google தேடலை முயற்சிக்கவும்:\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஇந்தியா (இந்தி: பாரத்), அதிகாரப்பூர்வமாக இந்திய குடியரசு (இந்தி: பாரத் கஜராஜ்யா), தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு. இது பரப்பளவில் ஏழாவது பெரிய நாடு, இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு மற்றும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயகம். தெற்கில் இந்தியப் பெருங்கடல், தென்மேற்கில் அரேபிய கடல் மற்றும் தென்கிழக்கில் வங்காள விரிகுடா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது, இது மேற்கில் பாகிஸ்தானுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது; சீனா, நேபாளம் மற்றும் வடக்கே பூட்டான்; மற்றும் கிழக்கில் பங்களாதேஷ் மற்றும் மியான்மர். இந்தியப் பெருங்கடலில், இந்தியா இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு அருகிலேயே உள்ளது; அதன் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. நவீன மனிதர்கள் 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து இந்திய துணைக் கண்டத்திற்கு வந்தனர். அவர்களின் நீண்ட ஆக்கிரமிப்பு, ஆரம்பத்தில் வேட்டையாடுபவர்களாக தனிமைப்படுத்தப்பட்ட வடிவங்களில், இப்பகுதியை மிகவும் வேறுபட்டதாக ஆக்கியுள்ளது, மனித மரபணு வேறுபாட்டில் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. 9,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதிப் படுகையின் மேற்கு விளிம்புகளில் உள்ள துணைக் கண்டத்தில் குடியேறிய வாழ்க்கை உருவானது, கி.மு. மூன்றாம் மில்லினியத்தின் சிந்து சமவெளி நாகரிகமாக படிப்படியாக உருவாகியது. பொ.ச.மு. 1200 வாக்கில், இந்தோ-ஐரோப்பிய மொழியான சமஸ்கிருதத்தின் ஒரு பழமையான வடிவம் வடமேற்கிலிருந்து இந்தியாவுக்குள் பரவி, ரிக்வேதத்தின் மொழியாக வெளிவந்து, இந்தியாவில் இந்து மதம் தோன்றியதை பதிவு செய்தது. இந்தியாவின் திராவிட மொழிகள் வடக்கு பிராந்தியங்களில் மாற்றப்பட்டன. பொ.ச.மு. 400 வாக்கில், இந்து மதத்திற்குள் சாதியினரால் விலக்குதல் மற்றும் விலக்குதல் தோன்றியது, ப Buddhism த்தமும் சமணமும் எழுந்தன, பரம்பரைக்கு இணைக்கப்படாத சமூக ���ழுங்குகளை அறிவித்தன. ஆரம்பகால அரசியல் ஒருங்கிணைப்புகள் கங்கைப் படுகையை தளமாகக் கொண்ட தளர்வான ம ury ரிய மற்றும் குப்தா பேரரசுகளுக்கு வழிவகுத்தன. அவர்களின் கூட்டு சகாப்தம் பரந்த அளவிலான படைப்பாற்றலால் பாதிக்கப்பட்டது, ஆனால் பெண்களின் வீழ்ச்சியடைந்த நிலை மற்றும் தீண்டத்தகாத தன்மையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நம்பிக்கை அமைப்பில் இணைத்தல் ஆகியவற்றால் குறிக்கப்பட்டது. தென்னிந்தியாவில், மத்திய இராச்சியங்கள் தென்கிழக்கு ஆசியாவின் ராஜ்யங்களுக்கு திராவிட மொழி எழுத்துக்கள் மற்றும் மத கலாச்சாரங்களை ஏற்றுமதி செய்தன. ஆரம்பகால இடைக்காலத்தில், கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதம் மற்றும் ஜோராஸ்ட்ரியனிசம் ஆகியவை இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் வேர்களைக் கொடுத்தன. மத்திய ஆசியாவிலிருந்து ஆயுதமேந்திய படையெடுப்புகள் இடைவிடாமல் இந்தியாவின் சமவெளிகளைக் கடந்து, இறுதியில் டெல்லி சுல்தானை நிறுவி, வட இந்தியாவை இடைக்கால இஸ்லாத்தின் அண்டவியல் வலையமைப்புகளில் ஈர்த்தது. 15 ஆம் நூற்றாண்டில், விஜயநகர சாம்ராஜ்யம் தென்னிந்தியாவில் நீண்டகால கலப்பு இந்து கலாச்சாரத்தை உருவாக்கியது. பஞ்சாபில், நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தை நிராகரித்து சீக்கிய மதம் தோன்றியது. முகலாய சாம்ராஜ்யம், 1526 இல், இரண்டு நூற்றாண்டுகளின் உறவினர் சமாதானத்தை ஏற்படுத்தியது, இது ஒளிரும் கட்டிடக்கலை மரபுகளை விட்டுச் சென்றது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படிப்படியாக விரிவடைந்த ஆட்சி, இந்தியாவை ஒரு காலனித்துவ பொருளாதாரமாக மாற்றியது, ஆனால் அதன் இறையாண்மையை பலப்படுத்தியது. பிரிட்டிஷ் மகுட ஆட்சி 1858 இல் தொடங்கியது. இந்தியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மெதுவாக வழங்கப்பட்டன, ஆனால் தொழில்நுட்ப மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் கல்வி, நவீனத்துவம் மற்றும் பொது வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் வேரூன்றின. ஒரு முன்னோடி மற்றும் செல்வாக்குமிக்க தேசியவாத இயக்கம் உருவானது, இது வன்முறையற்ற எதிர்ப்பால் குறிப்பிடத்தக்கது மற்றும் 1947 இல் இந்தியாவை அதன் சுதந்திரத்திற்கு இட்டுச் சென்றது. இந்தியா ஒரு ஜனநாயக பாராளுமன்ற அமைப்பில் நிர்வகிக்கப்படும் ஒரு மதச்சார்பற்ற கூட்டாட்சி குடியரசு. இது ஒரு பன்மைத்துவ, பன்��ொழி மற்றும் பல இன சமூகமாகும். இந்தியாவின் மக்கள் தொகை 1951 இல் 361 மில்லியனிலிருந்து 2011 ல் 1,211 மில்லியனாக வளர்ந்தது. அதே நேரத்தில், அதன் பெயரளவு தனிநபர் வருமானம் ஆண்டுதோறும் 64 அமெரிக்க டாலரிலிருந்து 1,498 அமெரிக்க டாலராகவும், அதன் கல்வியறிவு விகிதம் 16.6 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 1951 ஆம் ஆண்டில் ஒப்பீட்டளவில் ஆதரவற்ற நாடாக இருந்து, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவும், தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான மையமாகவும், விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கமாகவும் மாறியுள்ளது. இது ஒரு விண்வெளி நிரலைக் கொண்டுள்ளது, இதில் பல திட்டமிடப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட வேற்று கிரக பயணங்கள் உள்ளன. உலகளாவிய திரைப்படத்தில் இந்திய திரைப்படங்கள், இசை மற்றும் ஆன்மீக போதனைகள் அதிகரித்து வருகின்றன. பொருளாதார சமத்துவமின்மையை அதிகரிக்கும் செலவில் இந்தியா தனது வறுமை விகிதத்தை கணிசமாகக் குறைத்துள்ளது. இந்தியா ஒரு அணு ஆயுத நாடு, இது இராணுவ செலவினங்களில் உயர்ந்த இடத்தில் உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து தீர்க்கப்படாத அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் காஷ்மீர் தொடர்பாக இது தகராறுகளைக் கொண்டுள்ளது. இந்தியா எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களில் பாலின சமத்துவமின்மை, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் நிலம் மெகாடிவர்ஸ், நான்கு பல்லுயிர் வெப்பப்பகுதிகள். அதன் வனப்பகுதி அதன் பரப்பளவில் 21.4% ஆகும். இந்தியாவின் கலாச்சாரத்தில் பாரம்பரியமாக சகிப்புத்தன்மையுடன் பார்க்கப்படும் இந்தியாவின் வனவிலங்குகள், இந்த காடுகளிடையேயும், மற்ற இடங்களில் பாதுகாக்கப்பட்ட வாழ்விடங்களிலும் ஆதரிக்கப்படுகின்றன.\nஒரு ஹோட்டல் என்பது ஒரு குறுகிய கால அடிப்படையில் கட்டண உறைவிடம் வழங்கும் ஒரு நிறுவனமாகும். வழங்கப்பட்ட வசதிகள் ஒரு சிறிய அறையில் ஒரு சாதாரண-தரமான மெத்தை முதல் பெரிய, உயர்தர படுக்கைகள், ஒரு டிரஸ்ஸர், ஒரு குளிர்சாதன பெட்டி மற்றும் பிற சமையலறை வசதிகள், மெத்தை நாற்காலிகள், ஒரு பிளாட்ஸ்கிரீன் தொலைக்காட்சி மற்றும் என்-சூட் குளியலறைகள் கொண்ட பெரிய அறைகள் வரை இருக்கலாம். சிறிய, குறைந்த விலை ஹோட்டல்களில் மிக அடிப்படை விருந்தினர் சேவைகள் மற்றும் வசதிகளை மட்டுமே வழங்க முடியும். பெரிய, அதிக விலை கொண்ட ஹோட்டல்களில் கூடுதல் விருந்தினர் வசதிகளான நீச்சல் குளம், வணிக மையம் (கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் பிற அலுவலக உபகரணங்களுடன்), குழந்தை பராமரிப்பு, மாநாடு மற்றும் நிகழ்வு வசதிகள், டென்னிஸ் அல்லது கூடைப்பந்து நீதிமன்றங்கள், உடற்பயிற்சி கூடம், உணவகங்கள், நாள் ஸ்பா மற்றும் சமூக செயல்பாட்டு சேவைகள். விருந்தினர்கள் தங்கள் அறையை அடையாளம் காண ஹோட்டல் அறைகள் வழக்கமாக எண்ணப்படுகின்றன (அல்லது சில சிறிய ஹோட்டல்களிலும் பி & பி களில் பெயரிடப்பட்டுள்ளன). சில பூட்டிக், உயர்நிலை ஹோட்டல்களில் தனிப்பயன் அலங்கரிக்கப்பட்ட அறைகள் உள்ளன. சில ஹோட்டல்கள் ஒரு அறை மற்றும் பலகை ஏற்பாட்டின் ஒரு பகுதியாக உணவை வழங்குகின்றன. யுனைடெட் கிங்டமில், குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் அனைத்து விருந்தினர்களுக்கும் உணவு மற்றும் பானங்கள் பரிமாற ஒரு ஹோட்டல் சட்டப்படி தேவைப்படுகிறது. ஜப்பானில், காப்ஸ்யூல் ஹோட்டல்கள் தூங்குவதற்கும் பகிரப்பட்ட குளியலறை வசதிகளுக்கும் மட்டுமே பொருத்தமான ஒரு சிறிய அறையை வழங்குகின்றன.\nவீடு பற்றி வலைப்பதிவு விலை நிர்ணயம் தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஇந்த பக்கத்தில் காண்பிக்கப்படும் சொத்து விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள், விளம்பரதாரரால் வழங்கப்பட்ட சந்தைப்படுத்தல் பொருட்கள், மற்றும் சொத்து விவரங்கள் அல்ல. முழு விவரங்களுக்கும் மேலதிக தகவல்களுக்கும் விளம்பரதாரரைத் தொடர்பு கொள்ளவும்.\nகூட்டாளர்கள் தரவு வழங்குநர்கள் பதிவிறக்க Tamilஎங்களுக்கு ஒரு இடுகையை எழுதுங்கள்TOSதனியுரிமைக் கொள்கை\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்குடியிருப்பு வீடுகள்நிலம் நிறையவணிக ரியல் எஸ்டேட்மற்ற அனைவரும் ரியல் எஸ்டேட்வணிக அடைவுரியல் எஸ்டேட் முகவர் அடைவு\nஉருப்படிகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-89-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-75/", "date_download": "2021-01-21T18:03:38Z", "digest": "sha1:37WMALUXUEHMHQKMQMIL5EWRJ25VKH2F", "length": 12681, "nlines": 81, "source_domain": "totamil.com", "title": "தடுப்பூசி தளங்கள் 89 முதல் 75 வரை குறைக்கப்படுகின்றன, வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே ஜாப்ஸ் வழங்கப்படும் - ToTamil.com", "raw_content": "\nதடுப்பூசி தளங்கள் 89 முதல் 75 வரை குறைக்கப்படுகின்றன, வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே ஜாப்ஸ் வழங்கப்படும்\n‘நோய்த்தடுப்பு மருந்துகள் மெதுவாக செல்வதைக் குறிக்கும் மையத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்’\nடெல்லி அரசு புதன்கிழமை நகரத்தில் உள்ள கோவிட் -19 தடுப்பூசி இடங்களின் எண்ணிக்கையை 89 லிருந்து 75 ஆக குறைத்ததாக மத்திய அரசின் உத்தரவுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செய்யும் இடத்தில் ஒரு வாரத்தில் நோய்த்தடுப்பு மருந்துகள் நிகழும் நாட்களின் எண்ணிக்கையும் மையத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து ஆறில் இருந்து நான்காகக் குறைக்கப்பட்டுள்ளது.\n“புதன்கிழமை, மையம் பல திசைகளை வழங்கியது, இது தடுப்பூசி இயக்கத்தில் சிறிது மெதுவாகச் செல்வதைக் குறிக்கிறது” என்று மற்றொரு அதிகாரி கூறினார்.\nநோய்த்தடுப்பு இயக்கி சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளது.\nஇதற்கிடையில், புதன்கிழமை பிற்பகல் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் (ஆர்ஜிஎஸ்எஸ்எச்) டெல்லியின் மத்திய தடுப்பூசி குளிர் சேமிப்பு வசதிக்கு 20,000 டோஸ் கோவாக்சின் சென்றதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் சாவி குப்தா தெரிவித்தார்.\nசெவ்வாயன்று, டெல்லி தனது முதல் கோவிஷீல்ட், 2.64 லட்சம் டோஸைப் பெற்றது, அவை மருத்துவமனையின் படி, ஆர்.ஜி.எஸ்.எஸ்.எச்.\nபுதன்கிழமை மாலை, ஆர்.ஜி.எஸ்.எஸ்.எச். இலிருந்து பல மாவட்ட தடுப்பூசி கடைகளுக்கு மருந்துகள் மாற்றப்பட்டதாக பல அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை குறித்து தில்லி அரசு அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nஆயுதப் படைகளின் சுகாதாரப் பணியாளர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும் மற்றும் பயனாளிகளின் பெயர்களை எடுக்காமல் தடுப்பூசி அளவுகள் ஆயுதப்படைகளுக்கு ஒப்படைக்கப்படும் என்று ஒரு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது தி இந்து.\nமத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் ���ுதன்கிழமை டெல்லி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட விளக்கக்காட்சி பின்வருமாறு: “ஆயுதப்படைகளுக்கான தடுப்பூசிகள் மாவட்ட அளவில் அவர்களின் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பயனாளிகளின் வரி பட்டியல் எதுவும் கேட்கப்படக்கூடாது, கோ-வின் பதிவு எதுவும் தேவையில்லை. ”\n“அடிப்படையில், மாவட்ட தடுப்பூசி கடைகளில் இருந்து, ஆயுதப் படைகளுக்கு அவர்களின் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசி அளவுகள் வழங்கப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக நகர அரசாங்கத்துடன் பெயர்கள் பகிரப்படாது. மொத்த சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை மட்டுமே பகிரப்படும் ”என்று தில்லி அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n“ஆயுதப்படைகளால் தடுப்பூசி போடப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை மட்டுமே மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலருக்கு தெரிவிக்கப்படும்” என்று ஆவணம் படித்தது.\nதில்லி அரசு தடுப்பூசிகளுடன் சிரிஞ்ச்களை ஆயுதப்படைகளுக்கு வழங்க வேண்டும் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து சேமிப்பதற்கும் எந்தவொரு பாதகமான நிகழ்விற்கும் அவற்றை ஆதரிக்க வேண்டும் என்று அந்த ஆவணம் மேலும் கூறியுள்ளது.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nindia newsToday news updatesகறககபபடகனறனஜபஸதடபபசதமிழ் செய்திதளஙகளநடகளமடடமமதலவரவரததறகவழஙகபபடம\nPrevious Post:பிரதமர் மோடியின் 20 ஆண்டுகளின் நம்பகமான அதிகா���ி அரவிந்த்குமார் சர்மா, பாஜகவில் இணைகிறார், பெரிய உ.பி.\nNext Post:தடுப்பூசி இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்க மினி கிளினிக்குகள்: அரசு\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: ஆதித்யா வெங்கட்ராமன், விசைப்பலகையில் சிறப்பு பரிசு, 13-19 ஆண்டுகள்\nகுஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராம் கோயில் கட்டுமானத்திற்காக ரூ .5 லட்சம் நன்கொடை அளித்தார்\nஃபைசர் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகத்தை குறைக்கிறது\nபாரா-வெட் கிளஸ்டர்: கே -9 யூனிட் செயல்பட்டு வருகிறது; சோதனை செய்யப்பட்ட 95 அதிகாரிகளில் 1 கோவிட் -19 வழக்கு மட்டுமே என்று எஸ்.பி.எஃப்\nகோவிட் -19: ஃபைசர் தடுப்பூசிகள் மற்றும் கூடுதல் செலவை வீணாக்குவதைத் தவிர்ப்பதற்காக சிரிஞ்ச்களுக்கான ஐரோப்பிய ஒன்றியம் துருவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t120553-topic", "date_download": "2021-01-21T19:01:20Z", "digest": "sha1:QWR7MGC6QQ44XHLUAKTX343MWO2EF24F", "length": 70098, "nlines": 270, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று\n» ஆவி- ஒரு பக்க கதை\n» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை\n» தமிழ் எங்கள் உயிர்\n» தந்திரம் – ஒரு பக்க கதை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்\n» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் \n» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை\n» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.\n» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்\n» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» தந்திர���் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை\n - தளிர் வடாம் அல்லது இலை வடாம் \n» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்\n» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி\n» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» இளமை தான் உனது மூலதனம்\n» ஆத்ம திருப்தி – கவிதை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது …\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்\n» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\n» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்\n» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\n» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்\n» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\nமாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது.\nநான்காம் தடவையாக, “எலே ராமு” என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, “இப்பத்தான்வெளியே போனான்” என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பதிலளித்தாள்.\nராமு வெற்றிலை இடித்துத் தரும் நேரம் அது. இரண்டு மூன்று வருடமாக அவன்தான் வெற்றிலை இடித்துத் தருகிறான். அநேகமாக அதில் மாறுதல் ஏற்படவில்லை.\nஒருநாள் தூண்டில் முள் தன் உள்ளங்கையைக் கிழித்துக் காயப்படுத்தியதும் மாணிக்கம் ராமுவின் சின்னஞ்சிறிய கையைப் பிடித்து வெற்றிலை இடிக்கக் கற்றுக்கொடுத்தார். அவனோ அவர் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கையை அழுத்திப் பிடித்து வேகமாக வெற்றிலை இடித்தான். அப்படி இடிப்பது அவனுக்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மூன்றாம் நாள் உலக்கையைக் கையில் பிடிக்க முடியவில்லை. புதிதாக இரண்டு கொப்புளங்கள் கிளம்பிவிட்டன.\nஅவனிடம் தன் பெரிய கையை அகல விரித்துக் காட்டி மாணிக்கம் கெக்கெக்கெக்க வென்று சிரித்தார்.\n“தெரியுமா. நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வேத்தலே இடிக்கிறேன். இன்னும் ஒரு கொப்புளம் வரலே ஆனா ஒனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத்தான் சொல்றதைக் கேக்கனுங்கறது…” ணு என்ற படி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களைத் தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் காதில் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு முறையும் அவர் சொல்வதை பின்பற்றுவதில்லை. அவனுக்கொரு தனிக்குணம்.; முறித்துக்கொண்டு போவது.\nமாணிக்கம் தெற்குத் துறையில் தூண்டில் போட்டால் அவனோ கிழக்குத் துறைக்குத் தூண்டிலை எடுத்துக் கொண்டு செல்வான். தாத்தாவிடமிருந்து பிரிந்து வந்த அன்றே அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.\nஒரு பகல் பொழுது முழுவதும் சின்ன தூண்டிலைத் தாத்தா கூடவே போட்டு ஒரு மீனும் கிடைக்காமற்போகவே அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தாத்தாவை நோக்கித் திரும்பினான். அவர் பார்வை தக்கையின் மீது இருந்தது.\n“அந்தப் பக்கமா போறேன், தாத்தா.” என்று தன் அதிர்ஷ்டத்தை தேடிச் சென்றான். ஒற்றையடிப் பாதையிலேயே நடந்து ஆனைச்சரிவில் இறங்கி, புன்னை மரத்தடியில் நின்று தூண்டிலை வீசினான். சற்று நேரம் தக்கை அசையவில்லை. போட்டது போலவே கிடந்தது. பிறகு மினுக் மினுக்கென்று ஓர் அசைவு; சின்னஞ்சிறிய மீன்குஞ்சுகள் இரையை அரிக்கின்றன. தக்கை முன்னும் பின்னுமாக அசைந்தது.\nஅவன் தக்கையை ஆழ்ந்து நோக்கினான். திடீரென்று நீரில் ஓர் அசைவு. அலையலையாக நீர் வட்டமிட்டது. ஆனால் தக்கை அசைவற்றுக் கிடந்தது. அவன் தூண்டிலை மேலே இழுத்துப் பார்த்தான். வெறும் முள் மட்டும் வந்தது. இரையைச் சிறிய மீன்கள் நினிவாயால் அரித்துத் தின்றுவிட்டன.\nதூண்டிலை எடுத்துக்கொண்டு கரைக்குச் சென்றான். பெரிய கொட்டாங்கச்சியிலிருந்து மண்ணைத் தள்ளி ஒரு மண்புழுவை எடுத்துக் கோத்து தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினான��.\nஇப்படி இடம் மாறும் பழக்கமெல்லாம் தாத்தாவிடம் கிடையாது. ஓரிடத்தில்தான் தூண்டில் போடுவார். மீன் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாகும் சரி; அவர் இடம் மாறாது. ஆனால் கையை நீட்டித் தூண்டிலைச் சற்றுத் தள்ளி நூலைக் கூட்டிக் குறைப்பார்; வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது. குளத்தங்கரைக்கு வந்தவுடனே பேச்சு நின்றுவிடும். அமைதியாகவும், கம்பீரமாகவும் நின்று தூண்டிலை வீசுவார்.\n“ஒரு மீனும் பிடிக்காமல் போகமாட்டேன்” என்ற உறுதியுடன் தக்கையைப் பார்த்தான். தக்கை குதித்துத் திடீரென்று மேலே எழும்பியது. அவன் முழுக் கவனமும் தூண்டிலில் விழுந்தது. கையைத் தளர்த்தி நூலைத் தாராளமாக விட்டான். சர சரவென்று தக்கை கண்ணுக்குத் தெரியாமல் நீரில் அழுந்தியது. மேலும் மேலும் தண்ணீரில் இறங்கியது.மீன் வேக வேகமாக இரையை விழுங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டான். இம்மாதிரிச் சந்தர்பங்களில் தாத்தா எப்படி நடந்து கொள்வார் என்பது அவன் நினைவிற்கு வந்தது.\nமீசையை ஒரு விரலால் தள்ளிவிட்டுக் கொள்வார். முகம் மலரும். நரையோடிய மீசை ஒரு பக்கமாக ஒதுங்க சிறு புன்சிரிப்பு ஒன்று வெளிப்படும். பதற்றமில்லாமலும் ஆர்பாட்டமின்றியும் நேராகத் தூண்டிலை இழுப்பார். மீன் துடிதுடித்து மேலே வரும் அநேக சந்தர்பங்களில் தலைக்கு மேலே வந்த மீன் ஆட்டத்தாலும் உலுப்பளாலும் தப்பித்துக்கொண்டு போவதுண்டு.\nஒருமுறை தாத்தா தூண்டிலைத் தலைக்கு மேலாக இழுக்கும் பொது, “கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா” என்று கத்தி விட்டன. அவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். உதட்டில் சிரிப்பு தெரிந்தது. அவன் பின்னுக்கு நகர்ந்து மறைந்தான். மாணிக்கம் தூண்டிலைத் தன் விருப்பப்படியே இழுத்தார். மேலே வந்த கொண்டாய் ஓர் உலுப்பு உலுப்பி துள்ளித் தண்ணீரில் போய் விழுந்தது.\nஅவன் தூண்டிலில் சிக்கிய மீன் தப்பித்துக் கொண்டாட முடியாது; சாதுரியமாகவும், கனமாகவும் இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து விடுவான். தன் தீர்மானப்படியும் விருப்பப்படியும் தூண்டிலை இழுக்கலாம். கட்டுப்படுத்த யாருமில்லை.\nராமு தண்ணீருக்குள்ளேயே தூண்டிலைச் சொடுக்கி வலது பக்கமாக இழுத்தான். ஒரு பெரிய மயிலை துடிதுடித்துக் கரைக்கு வந்தது.\nதூண்டிலைக் கீழே போட்டுவிட்டு காய்ந்த சருகுகளின் மேல் விழுந்து குதிக���கும் மயிலையைப் பார்த்தான் ராமு. மனதிற்குள்ளே சந்தோசம்.\nதன்னந்தனியாக ஒரு மயிலையைப் பிடித்துவிட்டான். தாத்தா தூண்டிலில் கூட எப்பொழுதாவது – ரொம்ப அபூர்வமாகத்தான் மயிலை அகப்படும். நெளிந்தோடும் மயிலையின் கழுத்தைப் பின்பக்கமாகப் பிடித்து மேலே தூக்கினான்.அதைப் பற்றி தாத்தா நிறையச் சொல்லியிருந்தார்.மீனிலே அது ஒரு தினுசு. வீச்சு வீச்சாக முள்ளும், மீசையும் உண்டு. முள் குத்தினால் கடுக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்கும்போது முதன் முறையாக மயிலை அவனைக் கொட்டியது. வலி தாளாமல் துடிதுடித்துப் போனான். அதிலிருந்து மயிலை மீது அவனுக்குத் தனியாகக் கவனம்.அதே கவனத்தோடு மயிலையைப் பிடித்துத் தூண்டில் முள்ளைப் பிடுங்கினான்.\n” என்று கேட்டுக் கொண்டு தாத்தா அருகில் வந்தார். தாத்தாவின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. குனிந்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். “பெரிய தூண்டிக்காரனாயிட்டே நீ ” மாணிக்கம் அவன் தலை மீது கை வைத்தார்.\nராமு சற்றே நகர்ந்தான். தாத்தா மீது திடீரென்று அவனுக்குக் கோபம் வந்தது. தன்னை அழிக்கப் பார்க்கிறார் என்ற பயமும் தோன்றியது. அவர் பிடியில் சிக்காமல் ஒதுக்கினான். அன்றையிலிருந்து அவன் தன்னிடமிருந்து பிரிந்து செல்வது மாதிரி மாணிக்கத்திற்குத் தோன்றியது.\nஅந்நினைவு வந்ததுமே அவர் எரிச்சலுற்றார். இருக்கையை விட்டு விரைவாக எழுந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எத்தனை வெற்றிலை போட்டு எவ்வளவு சுண்ணாம்பு வைத்து இடிப்பது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. வெற்றிலைப் பெட்டியை ஒரு பக்கமாகத் தள்ளி வைத்துவிட்டுத் தெருவுக்கும் வீட்டுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\nசற்றைக்கெல்லாம் ராமு அவசர அவசரமாக ஓடிவந்தான். மாணிக்கம் நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்தார். முற்றத்திற்கு ஓடிக் கையை அலம்பிக்கொண்டு வந்து வெற்றிலை இடிக்க ஆரம்பித்தான்.\nஇடித்த வெற்றிலையை வாங்கி வாயில் திணித்துக்கொண்டு, “செத்த முன்னே எங்கே போயிருந்தே” என்று கேட்டார் மாணிக்கம்.\nகெக்கெக்கெவென்று பெரும் சிரிப்பு வெளிப்பட்டது. அவன�� ஆச்சர்யத்தோடு தாத்தாவைப் பார்த்தான்.\n” அவர் குரல் திடீரென்று உயர்ந்தது.\n“அதை உன்னாலேயும் பிடிக்க முடியாது; ஒங்கப்பனாலேயும் பிடிக்க முடியாது”.\nராமு தற்பெருமை அடிக்கும் தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.\nஅவன் கொடுத்த வெற்றிலையை வாங்கி அடக்கிக்கொண்டு, பெரிய தூண்டிலுடன் குளத்தை நோக்கிச் சென்றான். அந்தத் தூண்டிலை ஒரு மீனும் அருத்ததில்லை. அநேகமாக மீனால் அறுக்க முடியாத தூண்டில் அது.\nகயிற்றுத் தூண்டிலை வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் தக்கை சர்ரென்று அழுந்தியது. கீழே சென்ற வாக்கில் மேலே வந்தது. எம்பிக் குதித்தது. ஆடியது.\nராமு கயிற்றைப் பிடித்து இழுத்தான். ஏதோ ஒன்று வெடுக்கென்று உள்ளுக்குள் இழுத்தது.பெரிய மீன் இரையைத் தின்ன ஆரம்பித்து விட்டது தெரிந்தது.அவன் விரைந்தோடிச் சென்று தாத்தாவை அழைத்துக்கொண்டு வந்தான்.\n“அதுக்குள்ளே அம்புட்டுக்கிச்சா” என்று வந்த மாணிக்கம் புன்னை மரத்தில் கட்டியிருந்த கையிற்றை அவிழ்த்துப் பிடித்து தக்கையை நோட்டமிட்டார். பெரிய தக்கை பொய்க்கால் குதிரை மாதிரி ஆட்டம் போட்டது. இன்னும் மீன் இரையை விழுங்கவில்லை என்று அவருக்குத் தோன்றியது. கயிற்றைத் தளரவிட்டார். குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த தக்கை குறுக்காகக் கீழே அமுங்கியது. இரையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு போய் மீன் விழுங்குகிறது. கை விரைவாகக் கையிற்றை இழுத்துப் பிடித்தது. மீன் ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வெடுக் வெடுக்கென்று இழுத்தது. அனுமானம் சரி, தூண்டில் முள் தொண்டையிலே குத்திக் கொள்வதற்கு நூலைத் தளர விட்டு மீன் ஆர்பாட்டத்தைத் துவங்குவதற்கு முன்னே இழுத்துப் போடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார் மாணிக்கம்.\nஅவர் கண்கள் வசதியான இடத்தைத் தேடின. புன்ன மரச் சரிவில் நின்று கையிற்றை விர்விரென்று இழுத்தார். இரண்டு பாகம் தடையின்றி வந்த மீன் உள்ளுக்குல்லிருந்து வாலால் தண்ணீரைப் படாரென்று அடித்தது. மாணிக்கம் கயிற்றைத் தளரவிட்டு முழு பலத்தோடு இழுத்தார். மேலே வந்த மீன் திடீரென்று தாவிக் குதித்தது. தண்ணீரைக் கலக்கியது. கயிறு அறுந்துபோக மாணிக்கம் சறுக்கிக்கொண்டே குளத்தில் போய் விழுந்தார்.\nராமு ஓடிவந்து தாத்தாவைத் தூக்கினான். கணுக்காலுக்குக் கீழேயிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டான���.\n“மீன் தப்பிச்சிடுச்சா தாத்தா. செத்தப் பொருத்திருந்தா புடுச்சிருக்கலாம் தாத்தா.”\nமாணிக்கம் முட்டியைத் தடவி விட்டுக்கொண்டே அவனைப் பார்த்தார். அவனுடைய கழுத்தைத் திருகி வீசியெறிய வேண்டும் போல ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.\n” என்று உறுமினார். அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. அவன் சற்று ஒதுங்கி தாத்தாவைக் கடைக் கண்ணால் பார்த்தான்.\nமாணிக்கம் கரைக்கு வந்தார். அவர் மனம் முறிந்துவிட்டது. குலைத்த ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு இருட்டிய பின்னால் வீட்டிற்க்குச் சென்றார். ராமு சின்னத் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆழ்ந்த நிம்மதியான மூச்சு வந்தது அவருக்கு.\nபெரிய மாடத்திலிருந்து அரிக்கேன் விளக்கை எடுத்துச் சாம்பல் போட்டுப் பளபளக்கத் துலக்கித் துடைத்தார்.நிறைய மண்ணெண்ணையை ஊற்றினார். சாப்பிட்டுவிட்டு ஈட்டியும், விளக்குமாக குளத்தை நோக்கி நடந்தார் மாணிக்கம். தேய்பிறை நிலவு. நேரம் செல்லச் செல்ல நிலவு ஒளி கூடிக் கொண்டு வந்தது.\nகுளத்தில் ஒரு விரால் தன குஞ்சுகளை அழைத்துக்கொண்டு பவனி வந்தது. பெரிய விரால். அநேகமாக நான்கைந்து ரூபாய் பெறும். அதே மாதிரி இன்னொரு விரால் கீழே வரலாம். இன்னொரு சந்தர்ப்பமாக இருந்தால் மாணிக்கம் இரண்டிலொன்றை வேட்டையாடி இருப்பார். இப்பொழுது அவர் இலட்சியம் விரால் அல்ல. தண்ணீரை அலங்க மலங்க அடிக்கும் வாளை. ஆற்றிலிருந்து புதிதாகக் குளத்திற்கு வந்திருக்கும் வாளை. அதுதான் குறி. குளத்தில் ஏற்படும் ஒவ்வொரு சலசலப்பையும் உன்னிப்பாகக் கவனித்தபடி குளத்தைச் சுற்றி வந்தார். நாவற்ப்பழங்கள் விழும் சப்தத்தைத் தவிர வேறு வழியே திரும்பிச் சென்று விட்டதோ என்ற எண்ணமும் தோன்றியது. விளக்கைச் சற்றே பெரிதாக்கி எட்டிய வரையில் குளத்தை ஊடுருவி நோக்கினார். தெற்கு முனையைத் தாண்டும்போது வாளை கண்ணில் பட்டது. வேகமாக வாலைச் சுழற்றி ஒரு கொண்டைக் கூட்டத்தைச் சாடியது.\nமாணிக்கம் நின்றார். அவர் பார்வை இறந்த கொண்டைகளை விழுங்கும் வாளை மீது தீர்க்கமாக விழுந்தது. சற்று நேரம் இங்கேயே வாளை இருக்கும். இப்பொழுதுதான் வேட்டையைத் துவக்கியிருக்கிறது. பசியாற வேட்டையை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு நேரமாகலாம்.\nஅவர் வசதியான இடத்தைத் தேடித் பிடித்தார். விளக்கு பெரிதாகி வெளிச்சத்தை உமிழ்ந்தது. நிலவும��� பளிச்சென்று இருந்தது. சரியான நேரம் வாளை இரையை அவசரமின்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டடி முன்னே சென்று ஈட்டியை மேலே உயர்த்தினார்.\nநீரின் ஒரு சுழிப்பு. எங்கிருந்தோ ஒரு பெரிய கொண்டை குறுக்காக எழும்பிப் பாய்ந்தது. ஈட்டி அதன் செதில்களைப் பிய்த்துக்கொண்டு சென்றது. எல்லாம் ஒரு நிமிஷத்தில் வீணாகிவிட்டது. அவர் நினைத்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. குளத்தில் இறங்கி ஈட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\nமீன் கலவரமுற்று விட்டது. அதனுடைய ஆர்ப்பாட்டத்தையும் குதூகலம் நிறைந்த விளையாட்டையும் காணோம். மாணிக்கம் கால்கள் சோர்வுறக் கரையோரமாகச் சுற்றி வந்தார். மீன் குளத்தில் இருப்பதற்கான ஒரு தடயமும் கிடைக்கவில்லை. சலிப்பும், சோர்வும் மிகுந்தன. கோழி கூவும் நேரத்தில் விளக்கும் ஈட்டியுமாகத் தள்ளாடிக் கொண்டே வீட்டிற்க்குச் சென்றார் மாணிக்கம்.\nஅடுத்த நாள் வெகு நேரம் வரையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பலவீனமுற்றுப் போனார். மனதில் ஏக்கமும், கவலையும் நிறைந்தது. மீனைப் பற்றி ஆத்திரம் நிறைந்த உணர்ச்சி திடீரென்று தோன்றியது. அந்தக் கணத்திலேயே எழுந்து உட்கார்ந்தார். “ஒண்ணு நான்; இல்லே அது… ரெண்டு பேருக்கும் இருக்க கணக்கைத் தீர்த்துக்கொள்ளனும்.”\nபரண் மீது ஏறி இரண்டாண்டுகளுக்கு முன்னே கட்டிப்போட்ட தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்திற்குச் சென்றார்.\nகுளத்தங்கரையில் பெரிய மீன் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு ராமு உட்கார்ந்திருந்தான். மாணிக்கத்தின் முதல் பார்வை மீன் மீதும், அடுத்து ராமு மீதும் விழுந்தது.\nதலையசைத்து அவனை அருகே அழைத்தார். அப்புறம் தனக்கே கேட்காத குரலில், “என்ன பண்ணிக்கிட்டிருக்கே” என்று வினவினார்.\n“உன்னைத்தான் கேக்கறேன்”. காதைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தார். “எம்மா நேரமா தேடிக்கிட்டிருக்கா. நீ இங்கே வந்து குந்தியிருக்கே…” என்று தள்ளினார். கீழே விழுந்து எழுந்த ராமு தாத்தாவின் விகாரமான முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றான்.\nஅவன் அவர் பார்வையிலிருந்து மறைந்த பின்னால் குளத்தில் வாளை எழும்பிக் குதித்தது. தண்���ீர் நாளா பக்கமும் சிதறியது.\n“எவ்வளவு பெரிய மீன்… ராஜா மாதிரி…” மாணிக்கம் மீசையை தள்ளிவிட்டுக் கொண்டு வடிகால் பக்கமாக நடந்தார்.\nமீன் வடிகால் பக்கமாக சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. வெளியில் ஓடிப் போக இடம் தேடுகிறது. மாணிக்கம் அவசர அவசரமாகக் கலயத்திலிருந்து ஓர் உயிர்க் கொண்டையை எடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். சரியாக வளர்ச்சியுற்ற இரை. முள்ளில் கொத்து விட்டால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாங்கும். மீன் இங்கேயே இருப்பதால் அநேகமாக இந்தக் கொண்டையிலே பிடித்துவிடலாம். கொண்டையைச் சாய்த்துப் பிடித்து, நான்கைந்து செதில்களை முள்ளாலேயே பெயர்த்துவிட்டு, நடு முதுகில் தூண்டி முள்ளைச் செருகி, தூண்டிலைத் தண்ணீரில் போட்டார். தக்கை குத்திட்டு அசைந்தது. இரை வாளையை எப்படியும் கவர்ந்திழுத்து விடும் என்ற எண்ணம் நேரம் செல்லச் செல்ல வலுவடைந்து கொண்டே வந்தது.\nசப்தம் செய்யாமல் நீரில் இறங்கி தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினார். தக்கை வேகமாக அசைந்தாடிப் போய் அல்லி இலையில் சொருகிக் கொண்டது. ஒரு பக்கமாக இழுத்து விட்டார். மெல்ல மெல்ல தக்கையின் ஆர்பரிப்பு முழுவதும் அடங்கி ஒடுங்கியது. இரை இறந்து விட்டது. மாணிக்கம் மீண்டும் நீர்ல் இறங்கித் தூண்டிலை இழுத்து இரையைத் தண்ணீரில் சுழற்றிச் சுழற்றி அடித்தார். மீன் பஞ்சு பஞ்சாய்ச் சிதறி நாலாபக்கமும் பறந்தது.\nவெறும் தூண்டிலைச் சுருட்டிக் கொண்டுவந்தது மரத்தடியில் உட்கார்ந்தார். இப்பொழுது ஒவ்வொன்றின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. ராமுவை இழுத்து வந்து நான்கு அறைகள் கொடுத்துத் தண்ணீரில் மூச்சுத் திணற அமுக்க வேண்டும் போல தோன்றியது. அதே நினைப்போடும், ஆத்திரத்தோடும் இன்னொரு கொண்டையை எடுத்துச் செருகிக் குளத்தில் வீசினார்.\nதூண்டில் விழுந்ததும் நீர் பெரிதாகச் சுழிந்தது. வாளை மீன் உல்லாசமாக விளையாடியது. மாணிக்கம் மீசையை ஒரு பக்கமாகத் தடவி விட்டுக்கொண்டு புளிய மரத்தில் நன்றாகச் சாய்ந்தார்.\nவழக்கத்திற்கு மாறான சில பழக்கங்கள் அவரிடம் தோன்றின. தனக்குத் தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்.\n“இவனை எமாத்திப்புட்டு எங்கேயும் போயிட முடியாது” என்று மீனுக்கு அறைகூவல் விட்டார். உல்லாசமான சீழ்கையொலி அவரிடமிருந்து பிறந்தது.\nதக்கை அசைந்தது. ��ெரிய மீன் வந்துவிட்டது.\nமீன் வாலால் தண்ணீரை அடித்த்தது. மேலே வந்து வாயைத் திறந்து மூச்சுவிட்டது. வேகமாகக் கீழே அமுங்கியது. சரசரவென்று நீர்க்குமிழிகள் தோன்றின. மீன் கிழக்கே சென்றது.\nதெற்குப் பக்கத்தில் பூவரசு மரத்திலிருந்து ஒரு மீன் குத்திக் குருவி நீரில் குதித்தெழுந்து பறந்தது. கொக்கு ஒன்று பறந்து அல்லி இலையில் அமர்ந்தது.\nமாணிக்கம் தூண்டில் கயிற்றைச் சற்றே இழுத்துப் பிடித்தார். தக்கை மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. விறாலோ கொண்டையோ வராமல் இருந்தால் பெரிய மீனைப் பிடித்துவிடலாம்.\nகரையேறி வடக்குப் பக்கமாக நடந்து இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சுருட்டு ஒன்றுக்கு இரண்டாய்ப் புகைத்தாயிற்று. ஆனால் குளத்தில் எவ்வித ஆரவாரமும் சுழிப்புமில்லை. நீர் அமைதியோடு இருந்தது.\nகொக்கு ஒன்று மேலே எழும்பிப் பறந்து சென்றது.\nமாணிக்கம் சோர்வோடு எழுந்து வீட்டிற்குச் சென்றார். ராமு கண்ணியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்தவுடன் “எலே எப்ப சொன்ன வேலை. இப்பத்தான் செய்யிறியா\nஅவன் பதிலொன்றும் சொல்லவில்லை. மௌனமாகத் தலைகுனிந்தபடியே குதிரை மயிருக்கு எண்ணெய் தடவிச் சிக்கலைப் பிரித்துக் கொண்டிருந்தான்.\n“எலே கேக்கறது காதிலே உளுவுதா” சின்ன திண்ணைக்குத் தாவி அவன் தலைமயிரைப் பற்றினார்.\nஅவன் தலை நிமிர்ந்தான். கண்களில் நீர் தளும்பியது. தாத்தாவின் முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த வேண்டும் போல ஓர் ஆத்திர உணர்ச்சி தோன்றியது.\n” தலையை அசைத்து மேலே தூக்கினார்.\n“எதுக்கு அவனைப் போட்டு இப்படி ரெண்டு நாளாக் கொல்றீங்க” என்று கேட்டாள் அவன் மனைவி.\n“பின்ன, தரித்திரத்தைத் தலையிலா தூக்கி வச்சிக்குவாங்க”\n“இப்படி அடிச்சிக் கொல்ல நாதியில்லாமலா போயிட்டோம்\n“மவ செத்த அன்னைக்கே தெரிஞ்சிச்சே”\n“என்னடி சொன்னே திருடன் மவளே” என்று அவள் கன்னத்தில் அறைந்தார்.\n“நல்லா கொல்லு. எங்க ரெண்டு பேரையும் தின்னுப்புட்டு நடுச்சந்தியிலே நில்லு.” என்று ஒவ்வோர் அடிக்கும் சொல்லி அழுதாள்.\nமாணிக்கம் இடுப்பில் போட்டிருந்த பெரிய பெல்டைக் கழற்றினார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\n”என்னைக் கொல்லு. உன்னைத்தான் கட்டிக்குவேன்னு சாதி சனத்தையெல்லாம் வுட்டுட்டு வந்தேனே. அதுக்கு இந்தப் பச்சை மண்ணோடு என்னையுங் கொல்லு.”\n“பெரிய ரம்பை இவ; நா இல்லாட்டா ஆயிரம் பேரு வந்திருப்பான்.”\nஅவர் பெல்ட் மார்பிலும், கன்னத்திலும் பாய்ந்தது. அவள் துடித்துக் கீழே விழுந்து ஓலமிட்டாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஒவ்வொருவராக ஓடிவர ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பெல்டை ராமு முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார். அவளோ ஒவ்வொரு பழைய கதையையும் விஸ்தாரமாகச் சொல்லி அழுது கொண்டிருந்தாள். அவள் சொன்னது அவர் மனதைத் தொட்டு இரங்க வைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாள் விட்ட சண்டையை மறுபடியும் துவங்கியதற்காக வருத்தமுற்றார்.\nஅவருடைய ஒரே மகள் கல்யாணமான இரண்டாம் வருடம் ராமுவை விட்டுவிட்டுக் காலமானதும் மனமொடிந்து போனார். அந்த மணமுறிவின் விளைவாகவே மனைவியோடு சண்டை போடுவதும் நின்றது. துக்கம் பெருகப் பெருகக் கோபம் நீற்றுச் சாம்பலாகியது. ஆனால் இன்றைக்குத் தான் ரொம்ப தூரம் சென்று விட்டதாக எண்ணினார். சண்டையை ஆரம்பித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.\nமகளைப் பற்றிக் கவி புனைந்து அரற்றிக் கொண்டிருந்தாள் அவர் மனைவி. தான் உயிருக்கு உயிராக நேசித்த மகளின் நற்பண்புகள் விவரிக்கப் படுகையில் அவரால் தாள முடியவில்லை. மெல்ல எழுந்து நடக்கலானார். கால்கள் குளத்தை நோக்கிச் சென்றன.\nகுளம் அமைதியாக இருந்தது. தூண்டில் அருகில் சென்று பார்த்தார். தக்கை மட்டுமே குதி போட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய பழக்கத்திற்கு மாறாகத் தூண்டிலை எடுத்துக் கொண்டு போய் கிழக்கே வீசினார். அது ராமு இடம். அங்கதான் அவன் தூண்டில் போடுவான். அவன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பது மாதிரித் தூண்டிலை வீசிவிட்டுக் கரையேறினார்.\nகுளம் சலிப்பு தரும் விதத்தில் அமைதியாக இருந்தது. சீழ்க்கை அடித்துக்கொண்டு கொன்றை மரத்தடியில் அமர்ந்தார் மாணிக்கம். களைப்பும், சோர்வும் மிகுந்தன. சாப்பிட வேண்டும் போல தோன்றியது. ‘உம்’ என்று உறுமிக்கொண்டு மரத்தடியில் சற்றே சாய்ந்தார். சற்றைக்கெல்லாம் ஆழ்ந்த குறட்டையொலி கேட்டது.\nகண் விழித்தபோது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. சந்திரவொளி குளத்தில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. மாணிக்கம் வேகமாக சென்று தூண்டிலைப் பார்த்தார். குதித்தாடும் தக்கையைக் காணோம். கோரையைப் பிடித்துக் குளத்தில் இறங்கித் தூண்டிலை இழுத்தார்.கயிறு தடையின்றி லேசாக வந்தது. சிறு கயிறு. பாதிக் கயிற்றை மீன் அறுத்துக்கொண்டு போய்விட்டது. இப்படிச் சென்றது விராலா, வாளையா என்பது தெரியவில்லை. இரண்டும் இல்லாமல் ஆமையாகக் கூட இருக்கலாம். உறுதிப்படுத்திக் கூறும் தடயம் ஏதுமில்லை. எதுவானாலும் சரி, இன்னொரு தூண்டில் சென்று விட்டது. ஒருபொழுதும் நடக்காதவையெல்லாம் நடக்கின்றன.\nசாப்பிட்டுவிட்டு இரண்டு உருண்டை நூலை எடுத்து ஒன்றோடொன்றைச் சேர்த்து முறுக்கேற்றினார். முறுக்கேற, ஏற நூல் தடித்தது. ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. அந்த மீனைப் பிடிக்க அந்த நூல் கயிறு தாங்காது. கொஞ்சம் பலமாக இழுத்தால் தெறித்து அறுந்துவிடும் போலப்பட்டது.\n“அப்பா கும்பகோணம் ஒருவாட்டி போய் வரணும்” என்று சொல்லிக்கொண்டே முள்ளைக் காட்டினார். கட்டியதும் கயிறு தாளுமா என்ற ஐயம் வந்தது. கடைசிப் பகுதியை இரு கைகளிலும் சுற்றிக்கொண்டு ஒரு வெட்டு வெட்டி இழுத்தார். கயிறு பட்டென்று தெறித்தது.\n‘சை’ என்று எரிச்சலோடு விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் படுத்தார்.\nமுன்னிரவு. தூண்டிலை வீசியதும் வாளை மாட்டிக் கொள்கிறது. கயிற்றை பரபர என்று இழுக்கிறார். தடங்கலின்றி மீன் வந்து கொண்டிருந்தது. ஒரே ஆனந்தம். கரைக்கு வந்து மீன் தண்ணீருக்குள் தாவிக் குதிக்கிறது. மாணிக்கம் எம்பி மீன் மீது உட்கார்ந்து கொள்கிறார். கீழே கீழே என்று பாதாளத்திற்கு மீன் செல்கிறது. மூச்சு திணறுகிறது. தாள முடியவில்லை. ‘ஹா’ என்று அலறுகிறார். எல்லாம் கனவு என்றதும் மனதில் திருப்தி உண்டாகிறது. அப்புறம் படுக்க முடியவில்லை. தலையணையைச் சுவரில் சார்த்தி, அதில் சாய்ந்துகொண்டு சுருட்டி புகைத்தார்.\n“வாங்க, அந்த வாண்டு என்ன கொண்டாந்திருக்கான்னு வந்து பாருங்க” என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொல்லைக்கு அழைத்துக்கொண்டு ஓடினாள் அவருடைய மனைவி.\nகிணற்றடியில் சேரும் நீரும் சொட்டச் சொட்ட ராமு நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் பெரிய வாளை தாடையை அசைத்துக் கொண்டிருந்தது.\n“நம்ப வாண்டு எம்மாஞ் சமத்துப் பாத்திங்களா.”\nமாணிக்கத்தின் கைகள் அவன் தோள்மீது விழுந்தது. அப்புறம் கழுத்தில் உராய்ந்து காதிற்குச் சென்றது.\n“ஆத்தா” என்று அலறிக்கொண்டு ஓடிப் பாட்டியின் பின்னே மறைந்தான்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள��| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-cinema-news/rajini-reduced-his-salary-in-murugadas-film/685/", "date_download": "2021-01-21T17:34:08Z", "digest": "sha1:JUJG2YEIJ5JG5KMUPANDXAN7WYW3N7UC", "length": 9688, "nlines": 152, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "முருகதாஸ் படத்துக்கு சம்பளத்தை குறைத்த ரஜினி – இதுதான் காரணமா? | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News முருகதாஸ் படத்துக்கு சம்பளத்தை குறைத்த ரஜினி – இதுதான் காரணமா\nமுருகதாஸ் படத்துக்கு சம்பளத்தை குறைத்த ரஜினி – இதுதான் காரணமா\nலைக்கா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nபேட்ட படத்துக்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இப்படம் ஒரு அரசியல் படம் எனவும், நாற்காலி என பெயரிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவியது. ஆனால், நாற்காலி தனது அடுத்த படம் அல்ல என முருகதாஸ் கூறியிருந்தார்.\nரஜினிக்கு இப்படம் 166வது படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். இப்படத்துக்காக ரஜினி 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தில் நடிக்க ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. லைகா மெகா பட்ஜெட்டில் தயாரித்த 2.0 படம் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்காததால் ரஜினி இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.\nபாருங்க: ரஜினி அங்கிள் கூறிய அறிவுரை - நெகிழும் விஜய பிரபாகரன்\nPrevious articleபோராட்டத்தில் ஈடுபட்ட 1.80 லட்சம் ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை\nNext articleகாதல் தோல்வி – சீரியல் நடிகை தற்கொலை\nரஜினிகாந்துக்கு வெறும் ரத்த அழுத்தம்தான்\nமக்கள் சேவை கட்சி உண்மையா- ரஜினியின் அதிரடி அறிக்கை\nரஜினியின் கட்சி பெயர் இதுதானா\nரஜினி வேடமிட்டு காத்திருந்து ஏமாந்த ரசிகர்கள்\nரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nரஜினிகாந்த் பிறந்த நாள் குவியும் வாழ்த்து\nதம்பியின் அரசியல் கட்சிக்காக ரஜினி அண���ணன் திருவண்ணமலையில் வழிபாடு\nரஜினிகாந்துக்கு லிங்குசாமியின் வித்தியாசமான வாழ்த்து\nசமூக வலைதளங்களில் தன் பெயரில் போலி அறிக்கை- ரஜினி விளக்கம்\nஏவிஎம் நிறுவனம் கொண்டாடும் படம்\nஅனுபவமே பாடம்- ராகவேந்திரா மஹால் விவகாரம் குறித்து ரஜினி புது விளக்கம்\nசளி, காய்ச்சல் அறிகுறி இருக்கிறது… அதனால் – பாராட்டு வாங்கும் பள்ளி மாணவனின்...\nஎன்னை தவறாக நினைக்காதே ; கவினுடன் உருகும் சாண்டி : பிக்பாஸ் வீடியோ\n15.10.2019 சர்வேதேச மாணவர்கள் தினம் 2019 அக்டோபர் 15-ல் கொண்டாட காரணம் என்ன\nஎடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தால் என்ன லாபம் \nதமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்\nஇரண்டாம் குத்து டீசரை நீக்க நீதிமன்றம் உத்தரவு\nநயனின் பிறந்த நாளை ஒட்டி வெளியான ஐ கிரி நந்தினி பாடல்\nமெரினாவில் நண்பர்கள் தகராறில் நண்பரின் கண் தோண்டி எடுப்பு\nஇரண்டு வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை- குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nமோகன் ராஜாவின் தெலுங்கு பட பணிகள் துவக்கம்\nஇட்லிக்கடைக்காரர் மகனுக்கு உதவி செய்த அஜீத்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகொரொனா பாடல் பாடி அசத்திய சாண்டி மாஸ்டர்\n – மாஃபியா டீசர் வீடியோ\nவிக்ரம் பிரபு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விராட் கோலி – வைரல்...\nபழம்பெரும் நடிகர் விசு காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2014/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE-2/", "date_download": "2021-01-21T18:52:17Z", "digest": "sha1:R4JEARKRRM2ADKKSCFKCKJVLNGTW4RQJ", "length": 23416, "nlines": 538, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதிருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.\n27.07.2014 அன்று திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.\nமுந்தைய செய்திமுறையில்லா பேருந்து கட்டணம் -போக்குவரத்து அலுவலர்,கோட்டாச்சியர் உதவியாளர்களிடம் முறையீட்டுமடல் கையளிக்கப்பட்டது.\nஅடுத்த செய்தி26.07.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூரில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.\nஆலங்குளம் தொகுதி – கரும்புளியூத்தில் புலிக்கொடி ஏற்று விழா\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகமுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமேட்டுப்பாளையம் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/kovid_99.html", "date_download": "2021-01-21T17:39:07Z", "digest": "sha1:4SDEPHAIIUP7IYFGDCRNCCLLODCSS5KV", "length": 12549, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "யாழிற்கு வந்த அபாயம் நீங்கியது? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழிற்கு வந்த அபாயம் நீங்கியது\nயாழிற்கு வந்த அபாயம் நீங்கியது\nடாம்போ July 31, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற அச்சநிலை நீங்கியுள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்திற்குள்ளான ஒருவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.\nகடந்த 27 ஆம் திகதி விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.\nபின்னர் கொழும்பு தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு 28 ஆம் திகதி 30 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தோற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வைத்தியசாலையிலிருந்து அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nகடந்த 27 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் அதற்கு முன்னைய நாட்க���ில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.\nஇதன் காரணமாக அவருக்கு சிகிச்சையளித்தமைக்காக வீடுகளில் தனிமைப்படுத்தபட்டு இருக்கின்ற 7 உத்தியோகத்தர்கள் உட்பட மேலும் சிலருக்கும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதனிடையே கொரோனா சந்தேகத்தில்,யாழில் தனிமைப்படுத்தபட்ட 70 பொதுமக்களும்; இன்று மாலை விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றிருந்ததாக சந்தேகிக்கப்பட்டவருடன் சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்\nவருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து அவர் வெள்ளை மா��ிகையில் குடியேற உள்ள நிலை...\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nஇலங்கை கடற்படை மோதி இந்திய மீனவர்கள் மரணம்\nஇலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் இலங்கை கடற்படையினரின் டோறாவுடன் மோதி உயிரிழந்த இந்திய மீனவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டு யாழ்...\nதளபதி கேணல் கிட்டு வரைந்த ஓவியங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் விடுதலைப் போராளி என்பதற்கு அப்பால் அவர் ஒரு கலைஞனும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_6395.html", "date_download": "2021-01-21T18:05:56Z", "digest": "sha1:CQFN2JDNPIXULHE4L5VAS7A5J6KJQJJW", "length": 3016, "nlines": 60, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் திரிஷா இல்லைன்னா நயன்தாரா", "raw_content": "\nஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் திரிஷா இல்லைன்னா நயன்தாரா\nபல படங்களுக்கு இசையமைத்து வெற்றிப்பெற்றவர் ஜி.வி.பிரகாஷ். இவர் ‘பென்சில்’ படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்திற்கு ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். புதுமுக இயக்குனர் அட்டிக் இப்படத்தை டைரக்டு செய்கிறார். இவர் சொன்ன டைட்டிலும், ஒன் லைன் கதையும் ஜி.வி.பிரகாஷுக்கு பிடித்து போக இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். ‘பென்சில்’ படம் முடிந்ததும் ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_203193/20210113163312.html", "date_download": "2021-01-21T18:10:32Z", "digest": "sha1:M4BDQ3FHXRU2ESGDE23GCZDSLYWJWYPV", "length": 9717, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "லாரி மீது லோடு ஆட்டோ மோதி சிறுமி உள்பட 2பேர் பலி : பொங்கல் கொண்டாட சொந்தஊர் வந்த போது சோகம்", "raw_content": "லாரி மீது லோடு ஆட்டோ மோதி சிறுமி உள்பட 2பேர் பலி : பொங்கல் கொண்டாட சொந்தஊர் வந்த போது சோகம்\nவியாழன் 21, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nலாரி மீது லோடு ஆட்டோ மோதி சிறுமி உள்பட 2பேர் பலி : பொங்கல் கொண்டாட சொந்தஊர் வந்த போது சோகம்\nகோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8பேர் படுகாயம் அடைந்தனர்.\nகோவையில் லேத் பட்டறை நடத்தி வருபவர் கோபால கிருஷ்ணன் (35). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திடீயூர் ஆகும். இவரது மனைவி விஜயா (34). இவர்களுக்கு யாசிகா (8) என்ற மகள், பிரனேஷ் (3) என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் கோபால கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 10 பேர் பொங்கல் பண்டிகை கொண்டாட கோவையில் இருந்து நேற்றிரவு லோடு ஆட்டோவில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர். லோடு ஆட்டோவை ஆனந்தராஜ் மகன் பாஸ்கர் (37) என்பவர் ஓட்டி வந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைச் செவல் என்ற இடத்தில் இன்று காலை சென்றபோது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லோடு ஆட்டோ டிரைவர் பாஸ்கரின் மனைவி சுமத்ரா (35) மற்றும் கோபாலகிருஷ்ணனின் மகள் யாசிகா (8) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் லேத் பட்டறை உரிமையாளர் கோபால கிருஷ்ணன் (35), பிரனேஷ் (3) லோடு ஆட்டோ டிரைவர் பாஸ்கர், அவரது 4 வயது மகன் ராஜ்குமார், சந்திரசேகர் என்பவரது மகன் பார்த்தீ பன்(20), ராதாகிருஷ்ணன் மகள் பிரிதா(20) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன், நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப்-இன்ஸ் பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீ��ார் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த சிறுமி உள்ளிட்ட 2பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற போது விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅறுவடை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பாம்பு கடித்து பலி: தென்காசி அருகே சோகம்\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப் போகும்- மத்திய அரசு\nஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பும் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: விழா மேடை அகற்றம்\nமத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை\nசசிகலா உயிருக்கு ஆபத்து: உறவினர்கள் புகார்\nஅமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது : மருத்துவர்கள் தகவல்\nசசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/cant-eat-without-salt-cant-live-without-friendship-thillaikkarasi-natarajan/", "date_download": "2021-01-21T16:40:52Z", "digest": "sha1:VZCGR4ICA4LVVKHLINFPFNLV4FA5PWTI", "length": 17814, "nlines": 307, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! - தில்லைக்கரசி நடராஜன் - புதிய அகராதி", "raw_content": "Thursday, January 21மெய்ப்பொருள் காண்பது அறிவு\n– தில்லை தர்பார் –\nஎங்க நாலு பேருல அவனோட\nநான் என்ன மாதிரி வேண்டுதல்\nமனசார நீ அம்மனை நம்பி\nஉன் வீட்டுல இருந்து நடந்து\nவீட்டுக்கு ரகு வந்த பின்னால்\nஅது சரி… நீ அவனுக்காக\nஒண்ணு, வேலை வாங்க குமார்\nகையேந்த கூசும் இந்த நாளில்,\n(நன்றி: ‘புதிய அகராதி’ திங்கள் இதழ், மே – 2017)\nPosted in சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்\nTagged friendship, self confidence, thillaikarasi natarajan, கல்லூரி மாணவிகள், கல்விக்கட்டணம், தன்னம்பிக்கை, தில்லைக்கரசி நடராஜன்\n “ஏழைகளை நோக்கி நகரும் களஞ்சியம்”\nNext“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nஇது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nபுது வாழ்வுத்திட்டம் நிறுத்தம்; வாழ்வு இழந்த 1500 குடும்பங்கள்\nசேலம் ஜி.ஹெச். டாக்டர் உள்பட தமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது\n - தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanchiperiyavalspradhosham.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-21T17:36:22Z", "digest": "sha1:UYWPEWNLA6IJYZN5B7KP5I2777AY7Z3E", "length": 3730, "nlines": 116, "source_domain": "www.kanchiperiyavalspradhosham.com", "title": "திவ்வியப் பிரதோஷம்! – Kanchi Periyavals Pradhosham", "raw_content": "\n23.11.2015 அன்று திவ்வியப் பிரதோஷம்\nபிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது, திவ்வியப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக- ஆராதனை செய்தால் பூர்வ ஜென்ம வினை முழுவ தும் நீங்கும்.\nஇதனை சோமப் பிரதோஷம் என்றும் கூறுவர். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.\n← ஐப்பசி மாத இரண்டாம் மூலம் தங்க…\nகார்த்திகை மாத மூலம் – தங்க… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/thirupugazh-murugan-potrigal-in-tamil-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-21T16:57:03Z", "digest": "sha1:M6UMWDNUCACZIXPKQ3DKX2653EPFVMZT", "length": 11858, "nlines": 178, "source_domain": "divineinfoguru.com", "title": "Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள் - DivineInfoGuru.com", "raw_content": "\nஓம் போத நிர்க்குண போதா நமோ நம\nஓம் நாத நிஷ்கள நாதா நமோ நம\nஓம் பூரணக் கலை சாரா நமோ நம\nஓம் பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோ நம\nஓம் நீப புஷ்பக தாளா நமோ நம\nஓம் போக சொர்க்கபு பாலா நமோ நம\nஓம் சங்கமேறும் மாதழித்த்ரய சேயே நமோ நம\nஓம் வேத னத்ரய வேளே நமோ நம\nஓம் வாழ் சகத்ரய வேளே நமோ நம\nஓம் வேத வித்தகா சாமீ நமோ நம\nஓம் வேல் மிகுந்த மாசூரா நமோ நம\nஓம் விம சரக்யு காளா நமோ நம\nஓம் விந்துநாத வீரபத்ம சீர்பாதா நமோ நம\nஓம் நீலமிக்க கூதாளா நமோ நம\nஓம் மேக மொத்த மாயூரா நமோ நம\nஓம் விண்டிடாத போத மொத்த பேர் போதா நமோ நம\nஓம் பூத மற்றுமே யானாய் நமோ நம\nஓம் பூரணத்துளே வாழ்வாய் நமோ நம\nஓம் துங்கமேவும் பூதரத் தெலாம் வாழ்வாய் நமோ நம\nஓம் ஆறிரட்டி நள் தோளா நமோ நம\nஓம் பூஷணத்துமா மார்பா நமோ நம\nஓம் ஆர்யை பெற்ற சீராளா நமோ நம\nஓம் சூரையிட்டு நீள் பேரா நமோ நம\nஓம் ஆரணத்தினார் வாழ்வே நமோ நம\nஓம் சீதள வாரிஜ பாதா நமோ நம\nஓம் நாரத கீத விநோதா நமோ நம\nஓம் சேவல மாமயில் ப்ரீதா நமோ நம\nஓம் மறைசாரா தேடுஞ் சேகரமான ப்ரதாபா நமோ நம\nஓம் ஆகமசார சொரூபா நமோ நம\nஓம் தேவர்கள் சேனை மகீபா நமோ நம\nஓம் கதி தோயப் பாதக நீவு குடாரா நமோ நம\nஓம் மாவசிரேச கடோரா நமோ நம\nஓம் பாரினிலே ஜய வீரா நமோ நம\nஓம் மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோ நம\nஓம் நாவல ஞான மனோலா நமோ நம\nஓம் பால குமார சுவாமீ நமோ நம\nஓம் வேத மந்த்ர சொரூபா நமோ நம\nஓம் ஞான பண்டித சாமீ நமோ நம\nஓம் வெகு கோடி நாமசம்பு குமாரா நமோ நம\nஓம் போக அந்தரி பாலா நமோ நம\nஓம் நாகபந்த மயூரா நமோ நம\nஓம் பரசூரர் சேததண்ட நிநோதா நமோ நம\nஓம் கீத கிண்கிணி பாதா நமோ நம\nஓம் தீர சம்ப்ரம வீரா நமோ நம\nஓம் கிரிராஜ தீபமங்கள ஜோதீ நமோ நம\nஓம் தூய அம்பல லீலா நமோ நம\nஓம் தேவ குஞ்சரி பாகா நமோ நம\nஓம் நீதி தங்கிய தேவா நமோ நம\nஓம் பூதலந் தனை யாள்வாய் நமோ நம\nஓம் பணியாவும் பூணுகின்ற பிரானே நமோ நம\nஓம் வேடர் தங்கொடி மாலா நமோ நம\nஓம் போதவன் புகழ் சாமீ நமோ நம\nஓம் அரிதான வேத மந்திர ரூபா நமோ நம\nஓம் ஞான பண்டித நாதா நமோ நம\nஓம் வீர கண்டை கொள் தாளா நமோ நம\nஓம் அழகான மேனி தங்கிய வேளே நமோ நம\nஓம் வானபைந்தொடி வாழ்வே நமோ நம\nஓம் வீறு கொண்ட விசாகா நமோ நம\nஓம் சிவசிவ ஹரஹர தேவா நமோ நம\nஓம் தெ��ிசன பரகதி யானாய் நமோ நம\nஓம் திசையினு மிசையினும் வாழ்வே நமோ நம\nஓம் செஞ்சொல் சேரும் திருதருகலவி மணாளா நமோ நம\nஓம் திரிபுர மெரிசெய்த கோவே நமோ நம\nஓம் ஜெயஜெய ஹரஹர தேவா நமோ நம\nஓம் உம்பர்கள் ஸ்வாமீ நமோ நம\nஓம் எம்பெருமானே நமோ நம\nஓம் ஒண்டொடி மோகா நமோ நம\nஓம் சரவண ஜாதா நமோ நம\nஓம் சத தள பாதா நமோ நம\nஓம் கருணைய தீதா நமோ நம\nஓம் அபிராமி தருணக தீரா நமோ நம\nஓம் நிருபமர் வீரா நமோ நம\nஓம் சமதள வூரா நமோ நம\nஓம் ஜகதீச பரம சொரூபா நமோ நம\nஓம் சுரர்பதி பூபர் நமோ நம\nஓம் பரிமள நீபா நமோ நம\nஓம் உமைகாளி பகவதி பாலா நமோ நம\nஓம் இகபர மூலா நமோ நம\nஓம் பவுருஷ சீலா நமோ நம\nஓம் சத்தி பாணீ நமோ நம\nஓம் முத்தி ஞானீ நமோ நம\nஓம் தத்வ ஆதீ நமோ நம\nஓம் விந்துநாத சத்துரூபா நமோ நம\nஓம் ரத்ன தீபா நமோ நம\nஓம் தற்பர தாபா நமோ நம\nஓம் சிங்கார ரூப மயில் வாகன நமோ நம\nஓம் கந்த குமாரிசிவ தேசிக நமோ நம\nஓம் சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம\nஓம் விருதோதை சிந்தான சோதி கதிர்வேலவ நமோ நம\nஓம் கங்காள வேணிகுரு வானவ நமோ நம\nஓம் அரிமரு கோனே நமோ நம\nஓம் அறுதி யிலானே நமோ நம\nஓம் அறுமுக வேளை நமோ நம\nஓம் அரகர சேயே நமோ நம\nஓம் இமையவர் வாழ்வே நமோ நம\nஓம் அருண சொரூபா நமோ நம\nஓம் தென்பரங் குன்றுறை தேவா நமோ நம\nஓம் செந்திலம் பதிவாளர் சேயே நமோ நம\nஓம் தென்பழநிமலை மேவு தீரா நமோ நம\nஓம் திருவே ரகத்திலுறை தேனே நமோ நம\nஓம் குன்றுதோ றாடல்புரி குமரா நமோ நம\nஓம் பழமுதிர் சோலை வளர் பதியே நமோ நம\nஓம் மயில்மிசை வருமொரு வரதா நமோ நம\nஓம் சேகர வாரண வேல்வீரா நமோ நம\nஓம் மைவருகங் கண்டத்தர் மைந்தா நமோ நம\nஓம் குருவாய் வருவாய் குகனே நமோ நம\nTags: lord murugan quotes in tamil, lord murugan slokas in tamil, lord murugan slokas mantra, lord subramanya slokas, murugan mantra in tamil, murugan moola mantra tamil, powerful murugan mantras, ஓம் சரவணபவ மந்திரம் அர்த்தம், சத்ரு சம்ஹார மந்திரம், முருகன் காயத்ரி மந்திரம், முருகன் தமிழ் மந்திரம், முருகன் தமிழ் மந்திரம் முருகன் மூல மந்திரம், முருகன் துதிகள், முருகன் போற்றி, முருகன் மந்திரங்கள், முருகன் மந்திரம் mp3, முருகன் வழிபாடு முறை, முருகன் ஸ்லோகங்கள், ஸ்லோகம்\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman 108 Potri – அங்காளம்மன் 108 போற்றிகள்\nAngalamman Slogam – அங்காளம்மன் ஸ்ல���கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-21T18:28:22Z", "digest": "sha1:RKCT6KVX7GZHXNTSYRBY2LDPZL4XUBSF", "length": 4951, "nlines": 83, "source_domain": "seithupaarungal.com", "title": "மகேஷ் மஞ்ச்ரேகர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇளையராஜாவின் 1001வது படத்தில் அரவிந்த் ஸ்வாமி கதாநாயகன்\nஜூலை 27, 2014 ஜூலை 27, 2014 த டைம்ஸ் தமிழ்\nமகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் ஸ்வாமி மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் இளையராஜாவின் 1001வது படம். இந்தப் படம் ஹர்ஷ் தவே தயாரிப்பில், வி.மணிகண்டன் ஒளிப்பதிவில் வித்யாசமான கதையமைப்பில் உருவாகிறது. ஒரே நேரத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரவிந்த் ஸ்வாமி, இளையராஜா, கொஞ்சம் சினிமா, சினிமா, மகேஷ் மஞ்ச்ரேகர்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-21T18:55:34Z", "digest": "sha1:I7BYTBMAIFAAXQFGH73GEWQTLVG567OP", "length": 4046, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கட்டளை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டளை 1993ஆவது ஆண்டில் லியாகத் அலிகான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியானது.[1]\nசிறீ திருமலா ஆர்ட் புரொடக்சன்சு\nசிறீ திருமலா ஆர்ட் புரொடக்சன்சு\nஇளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yashika-aanands-reply-to-fans-wuestions-about-thala-ajith/", "date_download": "2021-01-21T18:38:33Z", "digest": "sha1:KVLPUBG3MBUAI3BXT5BHADO2RYUFYHCZ", "length": 4821, "nlines": 53, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல அஜித் பற்றியும், அவர் நடிப்பில் பாவரிட் படம் என்ன - ஸ்டேட்டஸ் தட்டிய யாஷிகா ஆனந்த் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல அஜித் பற்றியும், அவர் நடிப்பில் பாவரிட் படம் என்ன – ஸ்டேட்டஸ் தட்டிய யாஷிகா ஆனந்த்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல அஜித் பற்றியும், அவர் நடிப்பில் பாவரிட் படம் என்ன – ஸ்டேட்டஸ் தட்டிய யாஷிகா ஆனந்த்\nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. இவர் தன் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோஸ் பதிவிட்டு லைக்ஸ் குவிப்பது வாடிக்கை. நேற்று ரிலீஸ் ஆன தனது ஜாம்பி பட ப்ரோமோஷனுக்காக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் செஷன் நடத்தினார். அதில் தான் தல அஜித் பற்றி கூறியுள்ளார் .\nதல அஜித்தை பற்றி, மலேசிய ரசிகர் கேட்டதற்கு அவர் கூறியது.”என்றுமே எனக்கு இன்ஸபிரேஷன் அவர். இந்தளவு உயரத்துக்கு சென்றும் தன்னடக்கத்துடன் இருப்பதும் அவர் நடந்துகொள்ளும் விதமும் பிடிக்கும்.”\nஒரு வார்த்தையில் அஜித் பற்றி என்ற கேள்விக்கு “கனவு” என சொன்னார்.\nவிஸ்வாசம் தான் தனக்கு அவர் நடிப்பில் பிடித்த படம். அதில் மகளின் மீதான அன்பும் பிணைப்பும் அப்பழுக்கற்றது என்றார்.\nRelated Topics:ajith, அஜித், இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, ஜாம்பி, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தல, நடிகைகள், யாஷிகா ஆனந்த், விஸ்வாசம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Jammu-Kashmir/2", "date_download": "2021-01-21T18:17:57Z", "digest": "sha1:37F2JMKAVT4MOQE7U66G62RMPEUN3KA7", "length": 16914, "nlines": 150, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jammu Kashmir - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.\nகாஷ்மீரில், 2-ம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 48.62 சதவீத வாக்குகள் பதிவு\nஜம்மு நடைபெற்ற காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 48.62 சதவீத வாக்குகள் பதிவானது.\nபயங்கரவாதிகள் சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாகிஸ்தானுக்குள் 200 மீ தூரம் சென்ற இந்திய படை\nஇந்தியாவில் ஊடுருவ பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப் பாதையை கண்டுபிடிக்க இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்றனர்.\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.\nசிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா\nஜனநாயகத்திற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலை அமைப்பை உருவாக்க பாஜக விரும்புகிறது என மெகபூபா முப்தி குற்றம் சுமத்தியுள்ளார்.\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பறந்த பாகிஸ்தான் நாட்டு ட்ரோன் மீது எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தலில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவு\nஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது.\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தல்- வாக்குப்பதிவு நிலவரம்\nஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது.\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.\nஎல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் -2 இந்திய வீரர்கள் வீரமரணம்\nஎல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.\nபயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு\nநக்ரோடாவில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிய சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு\nஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது.\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு\nஎல்லையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.\nஎல்லை வழியாக ஊடுருவிய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை -பாதுகாப்பு படை அதிரடி\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nபாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கி சண்டை- ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டது\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நீடிக்கும் துப்பாக்கி சண்டை காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டது.\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் - பாஜக பொறுப்பாளராக அனுராக் தாக்குர் நியமனம்\nகாஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளராக அனுராக் தாக்குர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.\nஇந்த ஆண்டில் எல்லையில் 4 ஆயிரம் முறை அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்\nபாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.\nஇந்திய ராணுவம் பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.\nகாஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nகாஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nசமந்தாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர்\nயோகிபாபு, சுனைனா இணைந்து நடித்துள்ள ‘ட்ரிப்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉலகளவில் 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்\nலாரன்ஸின் ‘ருத்ரன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nபாலா படத்தில் வில்லனாக நடிக்கும் அதர்வா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/kaadhalinal-kathaiyumundaam-sirukathai-thoguppu-2", "date_download": "2021-01-21T17:54:00Z", "digest": "sha1:FWKRGO7GG3IDR4L4ZPCBHIR4KKGFZKJV", "length": 7049, "nlines": 121, "source_domain": "www.pustaka.co.in", "title": "Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2 Book Online | Jeevee Tamil Short Stories | eBooks Online | Pustaka", "raw_content": "\n‘சின்னச் சின்ன ஆசை; சிறகடிக்க ஆசை’ என்பது திரைப்படக் கவிதையாக நம்மைக் கிரங்கடிக்கிற வரிகள். இந்தத் தொகுப்பில் இருப்பதும் சின்னச் சின்ன ஆசைகள் போல் சின்னச் சின்ன கதைகள் தாம். ‘காதலினால் கவிதையுண்டாம்’ என்பது யுகக்கவிஞனின் வாக்கு; கவிதை மட்டுமல்ல, காதலினால் கதையுமுண்டாம் என்று இத்தொகுப்பில் உள்ள ஒரு கதை நம் காதுகளில் கிசுசிசுக்கிறது.\nமொத்தம் 10 சிறுகதைகள். இந்தப் பத்தையும் வாசித்த உணர்வும் உங்களைக் கிரங்கடிக்கும் தான். வாசித்துவிட்டுத் தான் சொல்லுங்களேன்\nஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது ��டைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது முதல் கதை 1958-ம் வருடம் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ பத்திரிகையில் பிரசுரமானது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 37 பிரபல எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாசகர் ரசனையில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூல் வாசகர் மத்தியில் பேசப்படும் ஒரு நூலாகத் திகழ்கிறது. முதலில் நான் ஒரு வாசகன். அந்த வாசக உள்ளம் தான் என்னையும் எழுத வைத்தது என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் ரசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இணையத்தில் சக வாசகர்களுடன் பதிவெழுத்தாளராய் கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக தொடர்பில் இருப்பவர். நல்ல பல நண்பர்களைப் பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, ஆய்வுகள் என்று எழுத்தின் சகல பரிமாணங்களிலும் வலம் வர தளராத ஊக்கம் கொண்டவர். சொந்தத்தில் பத்திரிகை, பதிப்பகம் என்றெல்லாம் எழுத்து சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் கொண்டவர்.\nஜீவி தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் 74 வயது இளைஞர். ஜி.வெங்கட்ராமன், ‘ஜீவி’யானது எழுதுவற்காகக் கொண்ட பெயர். தொலைபேசித் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கையின் சகல போக்குகளிலும் ரசனை கொண்டவர். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதான சமதர்ம சமுதாயத்திற்காக கனவு காண்பவர். அந்தக் கனவின் நிதர்சனத்திற்கு தன் எழுத்து என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/DMK-duraimurgan-against-of-vellore-to-chennai-water-service-in-rail-6547", "date_download": "2021-01-21T18:13:02Z", "digest": "sha1:2PSVRCGWXZUTE4PLXVZN4DRTO76D3QFN", "length": 9583, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "வேலூர் தண்ணீர் சென்னைக்கு சென்றால் போராட்டம் வெடிக்கும்! ஏன் அப்படி சொன்னார் துரைமுருகன்? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவ��யும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைப்பதா...\nவேலூர் தண்ணீர் சென்னைக்கு சென்றால் போராட்டம் வெடிக்கும் ஏன் அப்படி சொன்னார் துரைமுருகன்\nவேலூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nதண்ணீர் பிரச்சனையை முன்வைத்து வேலூரில் இன்று துரைமுருகன் தலைமையில் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசினார். அப்போது அவரிடம் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு இங்கிருந்து தண்ணீர் கொண்டு சென்றால் திமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும போராட்டம் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு துரைமுருகன் புறப்பட்டார். சென்னை மக்களுக்கு வேலூரில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது என்று துரைமுருகன் பேசியது சர்ச்சையானது.\nஆளும் கட்சியின் அமைச்சர்கள் துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுகவிற்குள்ளேயே துரைமுருகனக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் தனது காலை பேட்டியை விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில் கூறியிருப்பதாவது: சில பத்திரிகைகள், ஊடகங்கள் தன் கருத்தை திரித்து, சென்னைக்கு நீர் கொண்டு செல்ல துரைமுருகன் எதிர்ப்பு என்று தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். ஒரு தவறான பிரச்சாரத்தை துவக்கி, அதன் மூலம் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதை கண்டிக்கிறேன் என துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகாவேரி கூட்டு குடிநீர் திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம் வரை பல ஊர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைத்து கொண்டிருந்த தண்ண��ர் தற்போது 2 நாட்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அந்த தண்ணீரை சென்னைக்கு கொண்டு சென்றால் வேலூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுபவார்கள் என்று தான் நான் கூறினேன் அதை திரித்து செய்தி வெளியிட்டுவிட்டார்கள் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nதமிழக படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படை... 4 மீனவர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Popular-kannada-actor-bullet-prakash-have-been-passed-away-20268", "date_download": "2021-01-21T18:28:57Z", "digest": "sha1:XZOEBD67PUXIASHP5KD2XGB4Z5K6P3R6", "length": 9254, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "திடீரென குறைந்த 35கிலோ எடை..! 42 வயதில் மரணம் அடைந்த பிரபல காமெடி நடிகர்! அதிர வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைப்பதா...\nதிடீரென குறைந்த 35கிலோ எடை.. 42 வயதில் மரணம் அடைந்த பிரபல காமெடி நடிகர் 42 வயதில் மரணம் அடைந்த பிரபல காமெடி நடிகர்\nபிரபல கன்னட நடிகர் புல்லட் பிரகாஷ் இன்றைய தினம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்து மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.\n42 வயதாகும் நடிகர் புல்லட் பிரகாஷ் ஐதலகடி , ஆரியன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு எப்பொழுதும் தன்னுடைய புல்லட்டில் செல்வதால் இவருக்கு புல்லட் பிரகாஷ் என்ற பெயர் வந்துள்ளது. நடிகர் புல்லட் பிரகாஷ் இதுவரை 375 படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மிக கடினமான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி 35 கிலோ எடையை அதிரடியாகக் குறைத்தார். இவர் திடீரென்று உடல் எடையை குறைப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.\nஇவருடைய உடல்எடை அதிரடியாக குறைந்ததால் தான் இவருக்கு உடலில் பல உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக நடிகர் பிரகாஷ் எந்த திரைப்பட படப்பிடிப்புக்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் மோசமான நிலை அடைந்ததால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்‌.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி நடிகர் புல்லட் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மறைவு அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கியுள்ளது.\nநடிகர் பிரகாஷ் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கிச்சா சந்திப், தர்ஷன் , உபேந்திரா ஆகியோருடன் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 42 வயதாகும் இந்த நடிகரின் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nதமிழக படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படை... 4 மீனவர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/valum-kalai-modi/", "date_download": "2021-01-21T16:57:19Z", "digest": "sha1:IHL2RDOVC4BYN4WV4PBRFIS6DEOOQPQH", "length": 9564, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "நமது கலாசாரத்தை நாமே குறை கூறலாமா? |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தட��ப்பு இயக்கம்\nநமது கலாசாரத்தை நாமே குறை கூறலாமா\nஇந்தியாவுக்கு வருகைதந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். பொருளாதார ரீதியாக மட்டும் உலகம் இணைந்திருக்க வில்லை. இப்போது கலாசார ரீதியாகவும் உலகம் ஒன்றிணைந்துள்ளது.\nஇந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. இந்த உலகத்திற்கு பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. மிகத்தொன்மையான பாரம் பரியமிக்க கலாசாரத்தையும், செழுமையையும் கொண்ட நாடு இந்தியா. எனவேதான் உலக நாடுகள் இதுபோன்ற தேவைகளுக்காகவும் இந்தியாவை நாடுகின்றன. அவற்றையும் நாம் நிறைவு கொள்ள வேண்டும். எனவே, நமது கலாசாரத்தை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். நமது கலாசாரத்தின் பெருமையை வளர்க்கும் பணியிலும், சர்வதேச அளவில் அதனை எடுத்துச் செல்லும் சேவையிலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்கள் ஈடுபட்டுள்ளனர்\nஉலகம்முழுவதும் இந்தியாவின் பாரம்பரியத்தை பரவச்செய்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு எனது பாராட்டுக்கள்.\nஎல்லாவற்றையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், நமது கலாசாரத்தை நாமே குறை கூறினால், நமது கலாசாரத்தை நாமே குறை கூறினால், உலக நாடுகள் எவ்வாறு நம்மை திரும்பி பார்க்கும் வாழும் கலை வாயிலாக இந்தியாவை உலகம் அறிந்துகொண்டுள்ளது.\nநமது கனவுகளை முன்னெடுத்து செல்ல வாழும்கலை அவசியம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. மங்கோலியாவுக்கு நான் சென்றிருந்த போது வாழும் கலை அமைப்பைசேர்ந்த ஒரு குடும்பம் என்னை வரவேற்றிருந்ததை என்னால் மறக்கமுடியாது.\nசர்வதேச உறவுகளை மேம்படுத்த இது போன்ற ஒரு கலாசார திருவிழா முக்கியமானது. இந்நிகழ்வை கலாசாரங்களின் கும்பமேளாவாகவே நான் பார்க்கிறேன்.\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் \"வாழும் கலை' அமைப்பு சார்பில், தில்லியில் யமுனை நதியோரச் சமவெளியில் \"உலகக் கலாசாரத் திருவிழாவில்\" கலந்து கொண்டு பிரதமர் பேசியது.\nஅயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பல…\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்றுத் தந்தவர் பிரதமர் மோடி\nஉலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும்\nஉலகளவில் போட்டிபோடும் விதத்தில் புதியவைகளை…\n5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்றிலும்…\nஉலகக் கலாசாரத் திருவிழா, வாழும் ��லை\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithutamil.com/category/cinema/thirai-vimarsanam/", "date_download": "2021-01-21T17:09:20Z", "digest": "sha1:PGAZC5IIUW7V2JWV6CVH4KYL26YTHWAF", "length": 9797, "nlines": 216, "source_domain": "ithutamil.com", "title": "திரை விமர்சனம் | இது தமிழ் திரை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா திரை விமர்சனம்\nமாறாவை முற்றிலும் வேறொரு படமாக எடுத்திருக்கலாம். சார்லியோட...\nஒரு பெரிய பாரத்தை மென்மையாய் மனதில் தூக்கி வைத்துள்ளார்...\nஎன் பெயர் ஆனந்தன் விமர்சனம்\n6 அத்தியாயம் படத்தில், “சித்திரம் கொல்லுதடி” எனும்...\nகாவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nஇந்தப் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குநர்...\nஅமீர் கானின் PK படம் தான் இப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்றாலும்,...\nசூரன் என்றால் அநாயாசமான திறமை படைத்தவன் எனப் பொருள்....\nசியாட்டல் வாழ் இசை கலைஞரான அந்தோனி கொன்சால்வேஸ் மர்மமான...\nகால சக்கரம் போல் அரசு இயந்திரமும் சுழன்று கொண்டே இருக்கிறது....\nஇலக்கியப் படைப்பைத் திரைப்படமாக எடுப்பது சாதாரண விஷயமன்று....\nமனிதனுக்கு சுதந்திரமும், கலையும் எவ்வளவு முக்கியமானவை...\nஒரு சூஃபிக்கும், சுஜாதா எனும் வாய் பேசா முடியாத பெண்ணுக்கும்...\nரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப்...\nகுழந்தைகள் மீது நடக்கப்படும் பாலியல் வன்முறையினால்,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து வ��டுகிறான்...\nஇந்திய போதைக் கடத்தல் மன்னன் சிறையில் அடைபட்டிருக்க, அவனது...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.com/there-is-no-medicine-for-suku/", "date_download": "2021-01-21T16:54:51Z", "digest": "sha1:VR24ZB7Y2H655QIQIXWECIEUIUU24DEA", "length": 10798, "nlines": 157, "source_domain": "pattivaithiyam.com", "title": "சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை - Patti Vaithiyam", "raw_content": "\nசிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் நோவும் ஏற்படுவது ஏன்\nபயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள்\nமாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கிறதா\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nHome ஆரோக்கியம் சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை\nதொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.\nசுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.\nமசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.\nசுக்கு அறியாத கஷாயம் உண்டா\nஇஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.\nபல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.\nசுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.\nசுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.\nபித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.\nஇஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை\nPrevious articleஆண்களை அலற வைக்கும் ஆண்மைக் குறைவு\nNext articleவெள்ளறுகு செடியின் மருத்துவ நன்மைகள்\nசிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் நோவும் ஏற்படுவது ஏன்\nபயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புக்கள்\nமாதவிடாய் காலப்பகுதியில் குருதிக்கொடையளிக்க முடியுமா\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nஅமுக்கரா (அஸ்வகந்தா) – மருத்துவ பயன்கள்\nநீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்\nமுகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு தக்காளி\nகோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nமணத்தக்காளிக் கீரையின் உடல்நலப் பயன்கள்\nஎல்லோரும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய வீட்டுக் குறிப்புகள்\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/ravichandran-ashwin-p3795/", "date_download": "2021-01-21T18:32:37Z", "digest": "sha1:JJDUSMO54TUCQTWI3F263WN6KTIG6M3U", "length": 6770, "nlines": 166, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ravichandran Ashwin (ரவிசந்திரன் அஸ்வின்): ரவிசந்திரன் அஸ்வின் வயது, சாதனைகள், லேட்டஸ்ட் செய்திகள் , படங்கள் & சுயவிவரங்கள் - Tamil Mykhel", "raw_content": "\nSRL VS ENG - வரவிருக்கும்\nBAN VS WI - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » ரவிசந்திரன் அஸ்வின்\nபேட்டிங் ஸ்டைல்: Right Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Off Spin\nரவிசந்திரன் அஸ்வின் ICC ரேங்கிங்\nபேட்டிங் 91 - -\nபந்துவீச்சு 8 - -\nஆல்-ரவுண்டர் 6 - -\nரவிசந்திரன் அஸ்வின் சமீபத்திய செய்திகள்\nஇவங்க 2 பேரும் கும்ப்ளே - ஹர்பஜன் மாதிரி.. தயவு செஞ்சு பிரிச்சுடாதீங்க.. முன்னாள் வீரர் அட்வைஸ்\nசத்தமே இல்லாமல்... முத்தையா முரளிதரன் ரெக்கார்டை உடைத்து.. மாபெரும் சாதனை படைத்த அஸ்வின்\nஏளனமாக நினைத்த ஆஸி. வீரர்கள்.. எதிர்பார்க்காத கேப்டன்.. மொத்தமாக அரண்டு போக வைத்த அஸ்வின்\nடி20யின் செம சொத்து அஸ்வின்.. அவரைப் போய் விட்டுட்டீங்களே.. கவலைப்படும் கைஃப்\n ராக்கெட்டை எடுத்த அஸ்வின்.. சரமாரியாக அடித்த அந்த வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/22276/magilvom-magilvom-dinam-aga-madilvom-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T17:35:34Z", "digest": "sha1:YSTJ6ZHH4KOSQ4IOPFKV5NZUOBSM6PVF", "length": 2808, "nlines": 70, "source_domain": "waytochurch.com", "title": "magilvom magilvom dinam aga madilvom மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்", "raw_content": "\nmagilvom magilvom dinam aga madilvom மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்\n1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்\nஇயேசு இராஜன் நம் சொந்தமாயினார்\nஇந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்\nஇது மாபெரும் பாக்கியமே – இந்த\n2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்\nதமது ஜீவனை எனக்கும் அளித்து\n3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று\nஎன்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை\nஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்\n4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து\nஅவர் சமூகமதில் அங்கே அவருடனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/Bigg-Boss-3", "date_download": "2021-01-21T17:54:48Z", "digest": "sha1:ZKSOGRNJ3IKY5GC7Y7IMVBRVKMI3S77O", "length": 19550, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிக் பாஸ் 3 - News", "raw_content": "\nபிக் பாஸ் 3 செய்திகள்\nபிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\nபிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\nகமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கிறார்கள்.\nவிஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nநடிகர் வி��ய்யின் தாயார் சோபா சந்திரசேகரை பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் சந்தித்துள்ளனர்.\nசாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியான சாண்டி மற்றும் தர்ஷனை நேரில் சந்தித்து நடிகர் சிம்பு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.\nபிக் பாஸ் வீட்டுக்குள் தாலியை கழற்றி வைத்தது ஏன்\nபிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வெளியேறிய மதுமிதா, தாலியை கழற்றி வைத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை பேட்டியில் கூறியிருக்கிறார்.\nசெப்டம்பர் 26, 2019 19:53\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கவின்\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், நடிகர் கவின் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.\nசெப்டம்பர் 25, 2019 16:09\nபிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக சென்ற முன்னாள் போட்டியாளர்கள்\n2-வது சீசனில் கலந்து கொண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் இருவர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.\nசெப்டம்பர் 24, 2019 09:38\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nசர்ச்சைகளுக்கு பெயர்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 20, 2019 20:37\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினின் நண்பர் சென்று அவரை தாக்கும் காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nசெப்டம்பர் 13, 2019 12:17\nபிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக செல்லும் பிரபலம்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு பிரபலம் விருந்தினராக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 10, 2019 10:50\nமக்களை நாய் என கூறிய விவகாரம்...... மன்னிப்பு கேட்டார் சாக்‌ஷி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மக்களை நாய் என்று கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ரசிகர்களிடம் சாக்‌ஷி மன்னிப்பு கேட்டார்.\nசெப்டம்பர் 09, 2019 12:05\nமக்களை நாய் என்று கூறிய சாக்‌ஷிக்கு எதிர்ப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கெஸ்ட்டாக சென்றிருக்கும் சாக்‌ஷி, வெளியில் இருக்கும் மக்களை நாய் என்று கூறியதால் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 07, 2019 16:33\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக மதுமிதா புகார்\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nசெப்டம்பர் 04, 2019 21:58\nமீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற 3 பிரபலங்கள்\nநிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 பிரபலங்கள் விருந்தாளிகளாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.\nசெப்டம்பர் 03, 2019 12:23\nபிக்பாஸ் வீட்டுக்கு செல்ல தயார்- ரம்யா பாண்டியன்\nசமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை கலக்கி வரும் நடிகை ரம்யா பாண்டியன், அழைப்பு வந்தால் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல தயார் என தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை - அமீர்\nபட விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார்.\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய நடிகை மதுமிதா, என் மீது தொலைக்காட்சி நிறுவனம் பொய் புகார் கூறுகிறது என்று பேட்டியளித்துள்ளார்.\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது ஏன் அதற்கு காரணம் யார் என்பது குறித்து நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.\nமதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்\nமதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nபிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறியதால், அவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என பரபரப்பு ஏற்பட்டது.\nமீண்டும் பிக்பாஸ் வீட்டில் வனிதா\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபா���ம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nசமந்தாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர்\nயோகிபாபு, சுனைனா இணைந்து நடித்துள்ள ‘ட்ரிப்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉலகளவில் 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்\nலாரன்ஸின் ‘ருத்ரன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nபாலா படத்தில் வில்லனாக நடிக்கும் அதர்வா\nவிவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் யோசனை\nகணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2013/08/08-08-2013.html", "date_download": "2021-01-21T17:43:06Z", "digest": "sha1:SGJ6AUTN7IPWMOQODDUYZKHD6KRX4MKQ", "length": 65438, "nlines": 335, "source_domain": "www.padalay.com", "title": "வியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே", "raw_content": "\nவியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே\nஅதிகாலை இரண்டு மணி. பயங்கரமான மழை இருட்டு. டொக்.டொக்.டொக்.\n“ஆருடா இந்த டைமில தட்டுறது” என்று நினைத்தபடி கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால் வெளியே முப்பது பல்லு பளிச்சிட்டது. கஜன் தான். ஷேர்ட் ஏதும் போடாமல் வெற்று மேலோடு. கதவை திறந்தேன். கறுப்பு ஜீன்ஸ் போட்டிருந்திருக்கலாம். போடாமலும் விட்டிருக்கலாம். கவனிக்கவில்லை. காரணம் பக்கத்திலேயே .. என்ர கடவுளே. நம்ம ஸ்ருதி.\n நிஜமாகவே ஸ்ருதிஹாசன் தான். அடக்க ஒடுக்கமாக நாணிக்கோணி, ஒரு கையில் சூட்கேஸுடன். டைட் ஜீன்ஸ், லூஸ் டீஷேர்ட் போட்டு அதன் நுனியை அடிக்கடி ஜீன்ஸ் இடுப்புவரைக்கும் இழுத்துவிட்டு … “அண்ணா” என்றாள். ச்சே...\nஅப்போது தான் கவனித்தேன். தாலிக்கொடி வேறு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. அதை வினாடிக்கொருதரம் கண்களில் எடுத்து ஒற்றிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் கஜன் அதையும் பார்த்து, என்னையும் பார்த்து மீண்டும் இளித்தான். தலையில் அடித்துக்கொண்டேன்.\n“ஸ்ருதி மச்சான் .. ���ிறைய நாள் ட்ரை பண்ணினான்டா”\n“தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி”\n“அதுவா … இந்த பொண்ணு .. மூணு பட ஷூட்டிங்கில நின்னுகிட்டிருந்துது. தனுஷ காணேல்லியாம் .. அழுதுக்கிட்டு மெரீனா பீச் பக்கம் அலைஞ்சுதா நானும் பார்த்தனா பிரியா இருந்தா கண்ணாலம் பண்ணிக்கலாமானு கேட்டேன் .. வந்துட்டுது”\nசொல்லிக்கொண்டிருக்கும்போது திடீரென்று கீழே படிக்கட்டில் கட கடவென்று சத்தம் கேட்க கஜன் அவசரப்பட்டான். இந்தியத்தமிழ் பதட்டத்தில் ஈழத்தமிழ் ஆனது.\n“டேய் கதைவைத்திறவடா .. அவங்கள் துரத்திறாங்கள்.”\n“அதான் … சேரனும் .. சந்திக்கடைல நிண்டு தேத்தண்ணி குடிக்கிற அமீரும் ..”\nஎட்டிப்பார்த்தேன். கத்தி கோடாலியோடு ஆட்கள் ஓடிவருவது தெரிந்தது. சேரன் ஒவ்வொரு படியிலும் தள்ளாடி தள்ளாடி அழுதபடியே வந்துகொண்டிருந்தார். “அடி பாரதி கண்ணம்மா இது பாழ் பட்ட மண்ணம்மா” என்று கைகளால் கண்ணிரண்டையும் மூடி குலுங்கினார்.\n“என்ன மச்சி நீ பாட வேண்டிய பாட்ட அந்தாள் பாடுது”\nநான் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்ருதி கையில் இருந்த ஷாப்பிங் பாக்கோடு அவசரத்தில் உள்ளே நுழைய காஞ்சிபுரம் சேலை கதவு பிடியில் பட்டு டர்ர்ரென்று அறுந்தது. அதை எடுத்து விட்டபடியே கஜனும் பின்னாலே நுழைந்து கதவை உள்ளே தாழ்பாள் போட்டான். வேட்டியை காணவில்லை.\n“இப்ப என்ன செய்யிறது கஜன்\n”டைம் இல்ல மச்சான் .. முக்கியமான செக்ஷனை மட்டும் பார்க்கலாம்”\nஅஜீக்கு போன் பண்ணினான். பேசினான். கேட்டான். முகம் பிரகாசித்தது.\n“டேய் .. அம்மா கணவாய் கறி வச்சிருக்கிறாவாம் .. ஒருக்கா போய் சாப்பிட்டு வருவமா\n”தெரியாதாம் மச்சி. அவன் வழமை போல பாமினியை கொப்பி அடிக்கபோறானாம்”\n”அது சரிவராது கஜன். படிச்சிட்டு போவம்.. ஏதாவது ஒரு பாடம் சொல்லு”\n”ஷிட் .. துண்டா படிக்கேல்ல .. இப்ப என்ன செய்யிறது”\n”அந்த பாடம் என்ரோல் பண்ணினதே தெரியாது”\n”ம்ம்ம் … அப்பிடி எண்டா இக்கொனமிக்ஸ் படிப்பம்”\n”டேய் .. அது ஒரு மண்ணுக்கும் தெரியாது..”\n”உன்னோட ஆடேல்லாது .. நீயே சூஸ் பண்ணு”\n”ஆணியே வேணாம் .. நான் அஜியை கொப்பி அடிக்கப்போறன்”\n“இல்ல மச்சான், சப்பை மாட்டார்டா.. குவாண்டம் கடவுள் எல்லாம் போட்டு குழப்பி அடிக்கலாம் .. இப்ப பாரு\n”ஒன்றே எனின் ஒன்றே ஆம்\nபல என்று உரைக்கின் பலவே ஆம்\nஅன்றே எனின் அன்றே ஆம்\nஇன்றே எனின் இன்றே ஆம���\nஉளது உரைக்கின் உளதே ஆம்\nநன்றே நம்பி குடி வாழ்க்கை”\n”மொக்கை கவிதை மச்சி, ஆனைக்கும் அடி சறுக்கும் .. எறும்புக்கு ஏன் வேண்டாத ஆசை\n“ஓ .. அப்ப நல்லா இருக்கு .. கடவுள் தத்துவம் சுப்பர் .. கடவுள் இருகார்டா கோமாரு … கௌசல்யா அக்கா கோல் பண்ணினவா\n”தம்பி ஒரே ஒரு கரண்டி சாப்பிடுங்க .. வளர்ற பெடியன்”\n”எப்ப அக்கா கனடாவில இருந்து வந்தனீங்கள் .. எனக்கு வாழ்க்கைல மூன்று பேரிண்ட சமையல் தான் பிடிக்கும்”\n”அம்மா .. அக்கா .. மற்றது ..”\n”கௌசல்யா … காமாட்சி, டேய் குமரன் .. இளந்தாரிபெடியள் .. எல்லாரும் ஓடுங்கோ .. ஊருக்க ஆமி பூந்திட்டான் .. ஓடுங்கோ ஓடுங்கோ”\nஒழுங்கை பூராக அல்லோகல்லப்பட்டது. சனம் கொஞ்சம் நகை நட்டை அவசரமாக கோழிக்கூட்டு மாஸ் டின்னுக்குள் ஒளித்துவைக்க ஓடின. நாய்கள் ஊளை இட்டன. ஸ்ருதி சேலையை மாற்றி சோட்டியை போட்டுக்கொண்டு வர, கஜன் சாரத்துக்கு மாறியிருந்தான். இருவருமே மாமரத்து பங்கருக்குள் ஓடி தகரத்தால் இழுத்து மூடினார்கள்.\n“டேய் வெங்கலாந்தி, ஆமி வந்தா எவனாவது பங்கருக்க ஓடுவானா\nசொல்லிவிட்டு தின்னவேலிப்பக்கமாக ஓட ஆரம்பித்தேன். தூரத்தில் துவக்குச்சத்தம் கேட்டது. ஒரு ஓட்டோ அப்புகாமி பெத்தெடுத்ததை நிறுத்திவிட்டு “அன்பார்ந்த தமிழீழ மக்களே” என்றது. “இவங்கள் வேற” என்று மிச்சத்துக்கு அன்னமா கிழவி வள்ளுவர் எழுத மறந்த குறளை எடுத்து வீசியபடியே ஓடியது. நானும் ஓடினேன். ஓடிக்கொண்டே இருந்தேன். தபால் பெட்டி சந்திவந்துவிட்டது. இதுக்கு மேலே ஓட முடியாது. ட்ரெட்மில்லை பார்த்தேன். பதினோண்டில விட்டிட்டு ஓடியிருக்கிறேன். இருநூறு கலோரி எரிஞ்சிருக்கும். ஆமி கிட்ட வந்துவிட்டான். அவன் எப்பிடியும் பன்னிரண்டில் துரத்தியிருக்கவேண்டும். வரும் வழியில் சிவத்திரன் அண்ணாவின் அண்ணாவை சுட்டு போடுவது தெரிந்தது. கத்தமுடியாது. தபால் பெட்டிக்கு பின்னால் ஒளிந்திருக்கிறோமே. கண்டுபிடித்துவிடுவானா பெட்டிக்கு பின்னால் பெரிதாக ஒன்றையும் மறைக்கமுடியவில்லை. ஒடுங்கிப்பார்த்தேன். முடியவில்லை. பெட்டியை கொஞ்சம் பெரிதாக்க தொடங்கினேன். இப்போது ஒகே. உடம்பை மறைத்தாயிற்று. தலை மட்டும் தான் வெளியே. இட்ஸ் ஓகே. அவன் என்னை கண்டுவிட்டானா என்று பார்ப்பதற்கு எப்படியோ தலையை வெளியே நீட்டதானே வேண்டும் பெட்டிக்கு பின்னால் பெரிதாக ஒன்றையும் மறை��்கமுடியவில்லை. ஒடுங்கிப்பார்த்தேன். முடியவில்லை. பெட்டியை கொஞ்சம் பெரிதாக்க தொடங்கினேன். இப்போது ஒகே. உடம்பை மறைத்தாயிற்று. தலை மட்டும் தான் வெளியே. இட்ஸ் ஓகே. அவன் என்னை கண்டுவிட்டானா என்று பார்ப்பதற்கு எப்படியோ தலையை வெளியே நீட்டதானே வேண்டும் நினைத்துகொண்டிருக்கும்போது சடக்கென்று ஒரு கை என் தோளை பிடித்து கீழே பதித்தது. பார்த்தால் மனீஷா கொய்ராலா. பொட்டு வைக்காமல், சல்வார் முக்காடு போட்டு, அவிச்ச இறால் கணக்கா, கண்ணிலே எப்போதுமே முந்தநாள் இரவு டக்கீலா அடிச்சு மட்டையான ஒரு சோகம் குடி இருந்தது.\n பயத்தை பற்றி உனக்கென்ன தெரியும்”\nஆர்மி சுட்டுக்கொண்டு வந்தான். சங்கக்கடை பெரேராவை பிடிச்சு போஸ்ட்டில கட்டிவிட்டு ஏதோ மிரட்டிக்கொண்டிருந்தான்.\n“ஐயோ எனக்கு தண்ணி வேண்டாம் .. சோடா காணும்.. இனி தண்ணி தாங்க எண்டு கேக்க மாட்டன் விட்டிடுடுங்க .. ஐயோ ஐயோ”\n“டப்” என்று சத்தம் கேட்க பெரேரா சரிந்தான். “தண்ணீ ஐயோ தண்ணீ.. விடாய்க்குது” என்று பிதற்றிக்கொண்டிருக்க இன்னொரு “டப்” பில் ஊமையானான். அதைக்கண்ட பயத்தில் “ஆ” என்று நான் கத்த ஆர்மி என்னை திரும்பி பார்த்துவிட்டான். சுடப்போறான். கடவுளே. அம்மாளாச்சி. சுட்டா படக்கூடாது. கடவுளே. சொல்லிக்கொண்டிருந்த நேரம் பார்த்து என்னை மனீஷா இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பிக்கிறாள். ஏ ஆர் ரகுமான் ஒலிம்பிக்ஸ் ஸ்டேடியத்தில் புகைகளுக்கு மத்தியில் மேலெழுகிறார். ஊஊஊஊஊஊஊஊ.\nஒரு புயலோ மலை மேலே\nஎன் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே”\nகுண்டு வெடிக்கிறது. மனீஷா இழுத்துக்கொண்டு ஓடுகிறாள்.\n“தில்சேரே தில்சேரே .. தில்சேரே தில்சேரே”\nஎன்றபடி நெருப்பு பந்தத்தை விலத்திவிட்டு மனீஷா பார்த்தால் அதே காந்தக்கண்கள். ஆர்மி துரத்துகிறான். கூட்டிக்கொண்டு ஓடினேன்.\nச ச நி நி | நி நி நி ப நி | ம ம நி நி| ம ம நி ப ப நி\nச ச நி நி | நி நி நி ப நி | ம ம நி நி| ம ம நி ப ப நி\nஓடி ஓடி, சிக் சிக் சாங் சிக் சாங், ஓட்டம், மனிஷாவின் சாண்டில்ஸ் அறுந்து விழுகிறது, ஓடுகிறோம். மக்கர் மாஸ்டர் வீடு பின்வளவால் நுழைந்து முன் ஒழுங்கைக்கு போய், முத்துத்தம்பி பள்ளிக்கூடத்துக்க போனா சனத்தோட சேர்ந்திடலாம். ஆடியபாதம் ரோட்டு கடக்கோணும். வன் டூ த்ரீ போர். கூட்டம் ரகுமானோடு சேர்ந்து அலறுகிறது. .. உன்னோடு நான் கண்ட பந்தம். எட்டிப்பார்த்தாள். ஆ��்மி. மெயின் ரோட்டால் வந்துவிட்டான். கடவுளே. மண்ணோடு மழை கொண்ட பந்தம். ஆர்மி கண்டுவிட்டான். மனீஷாவை பார்க்கிறேன். அவள் கண்கள் தீட்சயண்மாக, சலனமில்லாமல் இருந்தது. காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும். என் கைப்பிடியை தளர்த்திக்கொண்டு நடக்க ஆரம்பித்த்தாள்.\nபோகாத .. போகாத பிளீஸ்.\nபோனாள். போகாத பிளீஸ். திரும்பி ஸ்லோ மோஷனில் சிரித்துக்கொண்டு, ப்ளீஸ் போகாத. ஆர்மிக்காரன் ஐயோ .. பார்த்திட்டான். அதே மோகனப்புன்னகை.\nஎன் கண்ணை சுற்றும் கனவு.\nஇது உயிரை திருடும் உறவு\nஉன் துன்பம் என்பது வரவு.\nசடக்கென்று திடுக்கிட்டு எழுந்தேன். திரும்பிப்பார்த்தால், மேகலா நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள். தட்டினேன். முழித்தாள். பார்த்தாள். முழித்தாள்.\n“ஹேய் .. ஆர் யூ ஓகே என்ன சொல்லு\n”உன் துன்பம் என்பது வரவு” இதுக்கு அர்த்தம் என்னடி\n”சொல்லு .. தல வெடிச்சிடும் போல”\nமேகலா ஒருகணம் கண்ணைமூடி யோசித்துவிட்டு சொன்னாள்.\nலூஸா.. அதாண்டா பாட்டே .. சந்தோஷ கண்ணீரே\nகாசி ஆனந்தன் தொட்டு அப்துல்கலாம் வரை ஆ ஊ என்றால் கனவு காண சொல்லுவார்கள். தெரிந்து தான் சொன்னார்களா தெரியாது. ஆனால் கனவு என்பது கண்ணால் காண்பது தானாம். கனவுகள் நித்திரையின் Rapid Eye Movement (REM) நிலையின் போது தான் உருவாகிறது என்கிறார்கள். அந்த நேரம் மூளை கவேகமாக, நாம் முழித்திருக்கும்போது இயங்குவது போல இயங்குமாம். கண்கள் கிடுகிடு என்று அசையுமாம். அதாவது கனவின் போது கண் காட்சிகளை டிவியில் பார்ப்பது போல இமையை மூடியபடியே பார்க்கிறது என்கிறார்கள். அப்படிப்பார்ப்பதால் வருகின்ற தூண்டல்களால் தான் மூளை பரபரப்பாக அந்த சமயம் இயங்குகிறது.\nஇப்படி மூளை இயங்குவதால் தான் சில நேரம் எங்களுக்கு வியர்க்கிறது. படக்கென்று எழும்பி தாகமெடுத்து தண்ணீர் குடிக்கிறோம். குமரனுக்கு ட்ரேட் மில்லில் ஓடும் களைப்பு வருகிறதே கதையில். இந்த விஷயம் தான். அது இருக்கட்டும்.\nஎங்கிருந்து இந்த கனவு உருவாகிறது கனவு உருவாவதற்கான மூலங்கள் பற்றி பல வித ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இது தான் சரி என்று எவராலும் இன்னமும் நிறுவமுடியவில்லை. ஆனால் இருக்கும் தியரிகளுக்குள் ஜீ ஷாங் என்றவரின் Continual Activation Theory கொஞ்சம் லோஜிக்களாக இருக்கிறது. விளங்கப்படுத்த ட்ரை பண்ணுகிறேன்.\nஎங்கள் மூளையில் நாளாந்த நடவடிக்கைகளை, நிகழ்ச்சிகளை ஞா���கப்படுத்தும் சுயநினைவுப்பிரிவு இருக்கிறது. அதை Conscious related memory (declarative memory) என்கிறார்கள். மற்றையது ரோட்டால போற மொக்கை பொண்ணை பார்த்தாலும் உள்ளுக்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று சொல்லுமே. அது. Unconscious related memory(procedural memory). பெயரை விடுங்கள். சிம்பிளா சொல்லப்போனாள். சுயநினைவு, ஆழ்மனது நினைவு. இந்த இரண்டும் எப்படி தூக்கத்தின் போது தொழிற்படுகிறது என்பதை பொறுத்து தான் கனவு இடம்பெறுகிறதாம்.\nமுன்னம் சொன்னேனே, REM, நித்திரை, அதாவது அடித்துபோடும் நித்திரை, அப்போது ஆழ் மனதின் நினைவுகள், அந்த டீப் மெமரி கொஞ்சம் பிஸியாக வேலை செய்யுமாம். அதே நேரம் உடல் ஓய்வில் இருப்பதால், சுயநினைவு மெமரிக்கான இன்புட்டுகள் குறைந்து இருக்குமாதலால் அந்த மெமரி கொஞ்சம் சுவரில சாவகாசமா சாய்ந்து ரெஸ்ட் எடுக்கும். இப்ப என்ன நடக்குது என்றால், ஆழ்மனதில் அலை அடித்துக்கொண்டிருக்கும் மெமரி சிக்னல்கள் சுயநினைவு பக்கம் ஓவர்ப்ஃளோ பண்ணப்படுது. அதனாலே ரெஸ்ட் எடுக்கின்ற சுயநினைவு மெமரி விழித்துக்கொள்கிறது. தனக்கு உடலில் இருந்து பிசிக்களாக தான் இன்புட் வருகிறது என்று தவறாக நினைத்துக்கொள்கிறது. விளைவு, மூளை முழுதும் சிக்னல்கள் பறக்கின்றன. மூளைக்கு மட்டும்தான். ஆர்மி வாறான் என்று ஓடச்சொல்கிறது. ஸ்ருதியை கட்டிக்கொண்டு வந்த கஜனை பொறாமையாய் பார்க்கசொல்கிறது. எக்ஸாமுக்கு படிக்கவில்லையே என்ற ஆழ்மனது தாக்கம் சுயநினைவு மெமரியில் தூண்டப்படுகிறது. காட்சியின் சிக்னல்கள் கண்ணுக்கு போய், reverse engineering மூலம் கண் காட்சியை காண ஆரம்பிக்கிறது. கனவின் போது உடல் ஒரு வேலையும் செய்வதில்லையே ஒழிய ஆழ்மனதின் தூண்டுதலால், சுயநினைவு, உடல் வேலை செய்கிறது என்றே நினைத்துக்கொள்கிறது. வியர்க்கிறது. நாவு வறல்கிறது. You get it\nஆக ஒரு கட்டத்தில் இந்த ஆட்டம் எல்லை மீறி, டென்ஷனாகி, புற இச்சைகளை உருவாக்கி, தாகமெடுத்து தண்ணீர் குடித்தே ஆகவேண்டுமென்ற நிலை வர, படக்கென்று கண் விழித்து, வியர்த்து விதிர்விதிர்த்து போய் செம்பில் தண்ணி வார்த்து மொண்டு மொண்டு குடிக்கும்போது, குறை கனவில் எழுந்ததால், உங்களுக்கு ஸ்டில் கனவு ஞாபகம் இருக்கும். ஏனெனில் சிக்னல்கள் இப்போது சுயநினைவில் இருக்கின்றன. ஆனால் எழும்பாமல் அப்படியே தூங்கிவிட்டிருந்தால் அதிகாலையில் எல்லாமே மறந்துபோயிருப்பீர்கள்.\nNight at the museum படத���தை இந்த விஷயத்தோடு ஒப்பிட்டு யோசித்துப்பாருங்கள். ஸ்ட்ரைக் பண்ணும்.\nகிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன தத்துவ அறிஞர் தான் கந்தசாமி. (உண்மை பெயர் Zhuang Zhou ஐ தமிழில் எழுதினால் ஸ்கிப் பண்ணி விடுவீர்கள்). அவருடைய “Zhuangzi” என்ற தத்துவ நூல் மிக பிரபலம். அந்த புத்தகத்தில் “வண்ணத்துப்பூச்சியின் கனவு” என்று ஒன்று வருகிறது.\nகொஞ்சம் லோக்கலாக மொழி பெயர்க்கிறேன்.\nஒரு நாள் கந்தசாமி, தான் ஒரு வண்ணாத்துப்பூச்சியாக பறப்பதாக கனவு காண்கிறார். அது சுற்றி சுற்றி படபடத்து பறக்கிறது. கந்தசாமிக்கு வலு புளுகம். பறக்கிறார். ஏதாவது பூவின் மேலே இருந்து ரெஸ்ட் எடுக்கிறார். கேதா மக்ரோ லென்ஸ் வச்சு ஜூம் பண்ணி படம் எடுக்கிறான். அண்ணருக்கு இன்னும் புளுகம். போஸ் கொடுத்துவிட்டு பறக்கிறார். பறக்கும்போது இன்னொரு வண்ணத்துப்பூச்சியை பார்க்கிறார். மாட்டர் பண்ணுகிறார். யூ நோ. இப்படியாக வாழ்க்கை சூப்பராக போய்க்கொண்டு இருக்கிறது.\nதிடீரென்று கந்தசாமிக்கு கனவு கலைகிறது. தூக்கம் கலைந்து எழுந்தவர் கண்ணாடியில் முகத்தை பார்த்தால், ஷிட், அதே கந்தசாமி. தொப்பையோடு, குழி விழுந்து, நெஞ்சு முடி நரைத்து, தூரத்தில் செல்வராணி தொணதொணத்துக்கொண்டிருக்க,\nகந்தசாமி குழம்பிவிட்டார். தான் வந்து, வண்ணாத்துபூச்சியாக பறப்பது போல கனவு கண்ட கந்தசாமியா இல்லை கந்தசாமி போல துன்பப்படுவதாக கனவு காணும் வண்ணாத்திப்பூச்சியா\nநம்மாளு பாரதி, இதே தத்துவத்தை தான் பாட்டில் சொன்னான். அவன் சுயமாகவே சொல்லியிருக்கலாம். அல்லது Zhuangzi வாசித்தும் கூட சொல்லியிருக்கலாம். பல்மொழி வித்தகன் இல்லையா. அவன் பாணியே தனி.\nநிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்\nவானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்\nஎன்றவன் இந்த இடத்தில் கந்தசாமி ஆகிறான்.\nOntology பற்றி ஆராய்ச்சி செய்பவர்களை மண்டை காயவைக்கும் தத்துவம் இது. யோசித்துப்பாருங்கள். விசர் பிடிக்கும். ஐயோ சொல்லவைக்கும். தலையில் போட்டு இடிக்கவேண்டும் போல இருக்கும். நெற்றியில் இடி இடி இடி\nதிடுக்கிட்டு விழித்தாள் மேகலா. வியர்த்திருந்தது. அடடா என்னமாதிரி கனவு இது எழுதவெல்லாம் செய்கிறேனே. அதுவும் ஆண் வேஷத்தில். தனக்குள் சிரித்தாள். பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் குமரன் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான். அவனை டிஸ்டர்ப் பண்ணாமல், எழுந்து போய், தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு, மீண்டும் வந்து படுக்கும்போது குமரன் புரண்டு கை போட்டான். நசுக்கிடாமல் அவன் கையை தூக்கி அப்பால் வைத்துவிட்டு கண்ணை மூடும்போது, கண்ட கனவு ஞாபகம் இருந்தது. அதை நினைத்தபடியே தூங்க ஆரம்பிக்க…\nஇடி இடி என்று இடிக்கவேண்டும் போல இருக்கிறதா சரி விடுங்க பாஸ். இதுல காஞ்சது காணாட்டி Inception படத்த subtitles இல்லாம ஒருக்கா போட்டு பாருங்க. ஏற்கனவே பார்த்திருந்தாலும் காரியமில்லை. திரும்பிப்பார்க்கலாம். புதுசா இருக்கும்\nநம்மாளு வள்ளுவர் அனேகமாக நான்கைந்து ரமணிச்சந்திரன் நாவல்கள், எஸ்.ஜே.சூரியா, அகத்தியன் படங்கள் பார்த்துவிட்டு தான் காமத்துப்பால் எழுதியிருக்கவேண்டும். கற்பனை சும்மா புறக்காம்மாஸ் அடிக்கும். இந்த குறளை பாருங்கள்.\nஇமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே\nஏதிலர் என்னும் இவ் வூர்.\nஒகே இதை இப்போது தமிழிலே மொழிபெயர்க்கலாம்.\nகாதலி சொல்கிறாள் கேளுங்கள். அவள் ஒருநாளும் கண் இமைப்பதே இல்லையாம். இமைத்தால் இவள் கண்ணுக்குள்ளேயே எப்போதும் குடியிருக்கும் காதலன் அவள் இமைகளுக்கு உள்ளே மறைந்துவிடுவானாம். இந்த விஷயம் தெரியாத ஊரார் எல்லாம் காதலன் இவளிடம் அன்பு கொள்ளாமல் ஊரை விட்டு ஓடி ஒளிந்துவிட்டான் என்று தப்புக்கணக்கு போடுவார்களாம். எதுக்கு இப்பிடி ஒரு பிரச்சனை என்று அக்காகாரி கண்ணையே இமைக்க மாட்டாளாம். வள்ளுவர் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த குறளை எல்லாம் எடிட்டிங்கில் தூக்கியிருப்பார். சரி விடுங்க.\nவள்ளுவன் இப்பிடி எழுதிவிட்டால், கம்பன் பார்த்துக்கொண்டு இருப்பாரா பாஷா படத்து தலைவர் மாதிரி, கொஞ்சம் மேலே பாரு கண்ணா என்கிறார். இடம் சுந்தரகாண்டம். அசோகவனத்தில் சீதை\n“துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்”\nஎன்று சீதையின் தனிமைத்துயர் சொல்வார் கம்பர். அதாவது அசோகவனத்தில் சீதை கண் தூங்குவதோ, ஏன் இமைப்பதையோ கூட துறந்தாளாம். எதற்கு என்று யோசித்தால் வள்ளுவன் குரலுக்கு கம்பன் கொடுக்கும் விளக்கம் என்று அது புரியும். எங்கே தான் இமைக்கும் பொழுதில், இராமன் தன்னோடு இல்லை, தன்னினைவு இராமனுக்கு இல்லை என்று அசுரர்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற, இராமனை ஏதிலர் என்றிடுமே இந்த ஊர் என்கின்ற குறள் வி���க்கம் அது. செம இல்ல. கமபராமாயணமே வள்ளுவன் குறளுக்கான காப்பிய விளக்கம் என்பார் கம்பவாரிதி. உண்மை தான் போலும்.\nகம்பன் வெறும் கவிஞன் கிடையாது. அவன் ஒரு கதைசொல்லி. ஸ்க்ரீன் ப்ளே, Foreshadowing டெக்னிக் எல்லாம் தெரிந்த கேஸ் அவன். முன்னே இந்த இமைத்தாலும் முகிழ்த்தலும் மாட்டரும் சொன்னதால், பின்னாடிக்கு திரிசடை சீதையோடு பேசும் இடத்தில் அந்த விஷயத்தை நைசாக புகுத்துகிறான். மனப்பொருமலில் இருந்த சீதைக்கு திரிசடை சொல்லுகின்ற ஆதரவு வார்த்தை அது. அண்ணல் வந்து உன்னை காப்பதாக கனவு கண்டேன் என்கிறாள். அந்த கனவு தனக்கு வராமல் உனக்கு எப்படி வந்தது என்கின்ற லோஜிக்கல் டவுட் சீதைக்கு வராதமாதிரி வார்த்தை போடுகிறாள்.\n'துயில்இலை ஆதலின், கனவு தோன்றல;\n அனைய கண் அமைந்து நோக்கினேன்;\nசீதா, உனக்கு தான் தூக்கமே இல்லையே. கண்ணே இமைப்பதில்லையே. உனக்கு எப்படி கனவு வரும் அதனால் எனக்கு ஒரு நற்கனவு வந்தது. சொல்கிறேன் கேள் என்கிறாள் திரிசடை.\nஇனி வைரமுத்து இன்னிங்க்ஸ். கவிப்பேரரசர், காதல் என்றால் சும்மா சலங்கையை கட்டி ஆடும் வித்தகர். சும்மா இருப்பாரா. இப்போது தான் அவனுக்கும் அவளுக்கும் காதல் வந்து கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது. போக்கு வரத்து ஒரு சனியனும் விளங்குதில்ல. இது சிட்டுவேஷன்.\nஇதிலே காதலன் ஒரு மண்டு. ஆனாலும் தான் ஒரு விண்ணன் என்ற நினைப்பிலே கற்பனை எடுத்துவிடுறார். இம்பரஸ் பண்ணணுமில்லையா.\nநான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை\nஅவள் கேட்டுவிட்டு ஒரு சின்ன கிளுக் சிரிப்போடு சொல்லுகிறாள். கம்பன் வள்ளுவன் தெரிந்தவள் அல்லவா. இந்த மாட்டர் அண்ணருக்கு தெரியாது.\nநான் தூங்க வில்லை கனவுகள் இல்லை.\nஅடச்சிக். இப்பிடி தாக்குவாள் என்று இவருக்கு தெரியாது. நம்பவே முடியவில்லை. கேட்கிறார்.\nகிராதகி. அய்யா என்று தன்னை நக்கலடிக்கிறாள் என்று அவனுக்கு புரிகிறது. காட்டிக்கொள்ள முடியாது. அவமானம்.\nஇவளுக்கு செய்யிறன் வேலை. சும்மா கற்பனை அடிச்சு தூக்கோணும் என்று நினைத்து அடுத்த வரியை தலைவர் பிய்த்து போடுகிறார்.\nஅவள் அதற்கும் அசையவில்லை. பாடுகிறாள்.\nபட்டும் படாமல், தொட்டும் தொடாமல்\nஎன்னடா இது. இன்னமுமே படவும் இல்லை தொடவும் இல்லை. இதில் என்ன திண்டாட்டம். இதற்கு ஏன் ஒரு மன்றாட்டம் என்று இந்த விவஸ்தை கெட்டவன் கேட்டு வைக்க, அவளோ பொறுமை கெட���டுவிட்டாள்.\nஅட பன்னிப்பரதேசி .. இந்த பன்னாடை படலையை முதலில சாத்துடா.\nஅப்ப தான் நீ எல்லாம் உருப்படுவ\nஇளையராஜா நகைச்சுவை வியாழ மாற்றம்\nஒரு சிறு இடைவெளிக்கு பிறகு நல்ல வியாழ மாற்றம். முதல்ல என்ன நடக்குது எண்டு விளங்காட்டியும் நல்ல சுறு சுறுப்பா இருந்திச்சு. சம்பந்தமே இல்லாமல் தொடர்ந்து வரும் கனவுகளை அப்பிடியே பதிவு பண்ணி இருக்கிறிங்கள். கனவு பற்றிய அறிவியல் விளக்கமும் நல்லா இருந்தது.\n//ஒகே இதை இப்போது தமிழிலே மொழிபெயர்க்கலாம். // வழமை போல நக்கலுக்கும் குறைவில்லை :)\nநன்றி வீணா :D :D\nசமகால தகவல்களை நகைச்சுவையாய் கதைப் போலக் கொடுத்து கலாய்த்தும் கிச்சு கிச்சு மூட்டியும் விட்டீர்கள். என்ன பதிவின் நீளம் தீசிஸ் பேப்பர் போல ரொம்ப நீளம்.. ஆனாலும் ரசிக்க வைத்தது.\nஐயோ எனக்கு தண்ணி வேண்டாம் .. சோடா காணும்.. இனி தண்ணி தாங்க எண்டு கேக்க மாட்டன் விட்டிடுடுங்க .. ஐயோ ஐயோ”\nமுருகேசன் பொன்னுச்சாமி 8/09/2013 7:29 pm\nஒரு புயலோ மலை மேலே\nஎன் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே”\nஒன்றே எனின் ஒன்றே ஆம்\nபல என்று உரைக்கின் பலவே ஆம்\nஅன்றே எனின் அன்றே ஆம்\nஇன்றே எனின் இன்றே ஆம்\nஉளது உரைக்கின் உளதே ஆம்\nநன்றே நம்பி குடி வாழ்க்கை\n\"உலகமே ஒரு பெருங்கனவு அதில் உண்டு உறங்கி உயிர் செய்து மடிந்திடும் கலக மானுடப்பூச்சிகள் வாழ்வதோர் கனவிலும் பெருங்கனவு\" இது பாரதியின் கவிதை என்று எங்கோ படித்த நினைவு. இந்தமுறை வியாழமாற்றம் அருமை. ஆரம்பத்தில் என்ன இப்பிடி குழப்புதே எண்டு குழம்பினான், பிறகு அந்தமாதிரி இருந்துது. காலத்தையும், குணத்தையும், மனிதர்களையும் நியதிகளையும் விதிகளையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றமுடிவது கனவுகளில் மட்டுந்தான். அதுவும் எம் கையில் இல்லை. நாம் அறியாத நம்மை அறிந்த ஆழ்மனத்தின் வெளிப்பாடுகளே கனவுகள் என்றொரு கருத்திருக்கிறது. அதை இந்த கனவு அழகாக காட்டியிருக்கிறது. கஜன் பங்கருக்குள் போவது \" பூகம்ப வேளையிலும் இரு வான்கோழி\" வைரமுத்துவின் வரிகளை நினைவு படுத்தியது. வள்ளுவன் வாய்மொழி தொட்டு, கம்பன் உரைத்த கவிக்கு வைரமுத்துவின் பாடல் வரை தொடர்பு கண்டது அழகு. கனவுகள் சிலருக்கு எதிர்காலத்தை எதிர்வுகூறும் எச்சரிக்கை மையங்களாக அமைவதுண்டு. இறைவன் தன அடியவர்களோடு உரையாட கனவில் வந்ததே பல கதைகள் உண்டு. கனவுகள் எப்போதும் கருப்பு வெள்ளையிலேயே இருக்கும் என்றொரு கருத்தும் உண்டு, எனக்கென்னவோ கனவு ஈஸ்மன் கலரில் வந்ததே ஞாபகம். ஆதிமனிதன் வேட்டையாடிய நினைவுகள் மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்டு இன்னும் எம் ஆழ்மனதில் இருப்பதாயும், ஆழ்ந்த பள்ளங்களில் விழுவது போன்ற கனவுகள் அதன் வெளிப்பாடே என்றும் எங்கோ படித்த நினைவு.\n//ஆழ்மனது தாக்கம் சுயநினைவு மெமரியில் தூண்டப்படுகிறது. காட்சியின் சிக்னல்கள் கண்ணுக்கு போய், reverse engineering மூலம் கண் காட்சியை காண ஆரம்பிக்கிறது.//\nஇதன் அடிப்படையில் தான் ஹிப்னாடிசத்தினால் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள். Phantom limb pain treatment technique mirror box also similar concepts.\n//சேரன் ஒவ்வொரு படியிலும் தள்ளாடி தள்ளாடி அழுதபடியே வந்துகொண்டிருந்தார்.//\nஇதெல்லாம் திவ்யா-இளவரசன் மாதிரி பொதுவிடங்களில் பேசக்கக்கூடிய விஷயமல்ல அல்லது திரிஷா குளியல் சிடி போன்ற shit happens மாதிரியான விஷயமல்ல. பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் நடக்கும் பிரச்சனை, நல்லபடியாக முடியவேண்டும் என்று விரும்புவோம். As a writer, I am sure you will understand these words however when you become a father you will feel it also. Please don't mistake me.\n//இதெல்லாம் திவ்யா-இளவரசன் மாதிரி பொதுவிடங்களில் பேசக்கக்கூடிய விஷயமல்ல //\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2016/02/blog-post_14.html", "date_download": "2021-01-21T18:14:19Z", "digest": "sha1:ZCWWEZ3T75GSCCN2GT5UQPCE7LXWKUWK", "length": 42375, "nlines": 115, "source_domain": "www.padalay.com", "title": "காதல்", "raw_content": "\nமாளவிகா அக்கா பயங்கரக் கெட்டிக்காரி. பயங்கர வடிவு. பயங்கரமா இங்க்லீஷ் கதைப்பா. இப்படி பல பயங்கரங்கள் அவரிடம் இருந்தன. அதனாலேயே அவரை எனக்குப் பயங்கரமா பிடிக்கும். அவர் அப்பாவிடம் சேர்வயிங் படிக்கவரும் சமயம் கணக்கு கொப்பியை எடுத்துக்கொண்டுபோய் நானும் பக்கத்தில் உட்காருவேன். ஏற்கனவே செய்து பிழை திருத்திய கணக்குப்பேப்பரை திரும்பவும் அவவுக்கு முன்னாலேயே செய்து முடிப்பேன். “மண்டைடா நீ” என்பார். வெளிப்படை உண்மை நிறுவிவிட்டு கீழே இரண்டு கோடுவேறு சரிவாக சர்க் சர்க்கென்று அடிப்பேன். “ஜீனியஸ்” என்பார். அப்பா கிளையண்டோடு பேசுகின்ற சமயங்களில் செஸ் விளையாடுவோமா என்று கேட்டு அடம் பிடித்திருக்கிறேன். கோபப்படமாட்டார். நிறைய கதைப்புத்தகம் வாசிப்பார். அம்மாவுக்கு கொண்டுவந்து கொடுப்பார். ஒரு முறை அவர் கொண்டுவந்த “தீப ஒளி”யை வாசித்துவிட்டு நானும் வளர்ந்து ரமணிச்சந்திரன் ஹீரோமாதிரி ஒரு கொம்பனிக்கு நிர்வாகியாக வருவேன் என்று சொன்னேன். இந்த வயசில உனக்கு ரமணிச்சந்திரன் கேட்குதா என்று மெல்லமாய் குட்டுவார். வலிக்கவே வலிக்காது. அடுத்த நாள் அம்புலிமாமா ஒன்றைக் கொண்டுவந்து தருவார். விறகு வெட்டி தங்கக்கோடரி தன்னது இல்லை என்று மொக்கை போடுவான். சுத்த போர் என்றால் “மற்றதெல்லாம் வளர்ந்தாப்பிறகு வாசிக்கலாம்டா”. கியூட்.\nதிடுப்பென்று ஒருநாள் மாளவிகா அக்கா தன்னுடைய திருமண அழைப்பிதழை அப்பாவிடம் நீட்டியபோது எனக்கு கண்கலங்கிவிட்டது. “அப்ப என்னைக் கலியாணம் செய்ய மாட்டீங்களா அக்கா”. “அய்யோ .. ச்சோ ஸ்வீட் .. ��ீ நல்லா படிச்சியண்டா என்னை விட ஹண்ட்ரட் டைம்ஸ் பெட்டர் கேர்ள் கிடைப்பாடா ..இந்த வயசில என்னைக்கட்டி நீ என்னதான் செய்வ சொல்லு”. “அய்யோ .. ச்சோ ஸ்வீட் .. நீ நல்லா படிச்சியண்டா என்னை விட ஹண்ட்ரட் டைம்ஸ் பெட்டர் கேர்ள் கிடைப்பாடா ..இந்த வயசில என்னைக்கட்டி நீ என்னதான் செய்வ சொல்லு”. “என்ன செய்யேலாது .. சொல்லுங்க”. “என்ன செய்யேலாது .. சொல்லுங்க”. மீண்டும் அதே குட்டு. கலியாண வீட்டன்று மாப்பிள்ளையிடம் தன்னுடைய லவ்வர் என்னை அவர் என்று அறிமுகப்படுத்த அந்தாள் வேறு என் தலையில் மெதுவாக ஒரு குட்டு போட. வலித்தது. படுபாவி.\nமாளவிகா அக்கா இல்லாத வாழ்க்கையில் அர்த்தமில்லை என்று பிள்ளையார் கோயிலடி அரச மரத்தில் போய் குந்தியிருந்து அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணியிருப்பேன். ஒளிவட்டம், ஞானம் நத்திங் ஹப்பிண்ட். ஆனால் அந்த வழியால் கார்த்திகா போனாள். நான் மரத்தடியில் தனியே இருந்ததை கண்டு அக்கம்பக்கம் பார்த்துவிட்டு சிரித்தாள். “சித்தகத்தி பூக்களே சுத்திவர பார்க்குதே” என்று எஸ்பிபி வொய்ஸ் பின்னணியில் சிரித்துக்கொண்டே பாட, கார்த்திகா அந்தக் கணமே யாவுமானாள். அடுத்தநாள் மணி டியூஷனில் முதல் வகுப்பு கணக்கு. கோண்டாவிலில் இருக்கும் அவள் வீட்டுக்கு தின்னவேலியிலிருந்து விடியக்காலமையே சைக்கிள் மிதிக்கவேண்டும். அவள் படலையால் வெளியே வரும்வரைக்கும் காத்திருந்து நூறு மீட்டர் பின்னாலே, போகிற போக்கில உதயன் பேப்பரை வாங்கி ஹாண்டிலில வச்சே வாசிக்கிறது. அவள் எப்போதாவது திரும்பிப்பார்க்கும்போது என்னையும் பேப்பரையும் பார்த்தால் “பெடியன் ஒரு படிப்பாளி” என்று யோசிக்கலாம். கொக்குவிலில் இருக்கும் மணி டியூஷனுக்கு எதுக்கடா கோண்டாவில் போறாய் என்று யாராவது கேட்டால் இன்ஸ்டன்டான பதில் “அம்மா கொண்டாவில் கடைல இறைச்சி வாங்கியறச் சொன்னவா”.\nசுகுமாரனும் கார்த்திகாவுக்கு ரூட்டு போடுகிறான் என்று அவனும் நானும் ஒரே கடையில் ப்ளேன்டீ குடிக்க ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது. அவன் கொஞ்சம் ஸ்டைல். மேவி இழுப்பான். பிடரியிலே இரண்டு பக்கத்தில் இருந்தும் தலைமயிர் ஒன்று கூடி நடுவிலே கொடு வரையும். நமக்கு மேவி இழுப்பதே பெரிய விஷயம். சுகுமாரனுக்கு முன்னாலே நான் ஒரு சப்பை என்று புரிந்ததால் “கார்த்திகா எங்கிருந்தாலும் வாழ்க” என்று மீண்டும் அரச மரமே என் கதியானது. பின்னாளில் சுகுமாரன் கார்த்திகாவுக்கு நாச்சிமார் கோவிலடியில் கடிதம் குடுத்ததும் அவள் கிழித்து எறிந்ததும் கேள்விப்பட்டபோது சந்தோசமாக இருந்தது. எனக்குமில்லை. அவனுக்குமில்லை. கார்த்திகாவுக்கு நான் மானசீகமாக எழுதிய கடிதங்களை பயத்தில் கிழித்து போட்டுவிட்டேன். சுகுமாரன் அதே கடித வரிகளை மீண்டும் மீண்டும் பல ***திகாக்களுக்குக் கொடுத்து கிழி வாங்கி …. பல வருடங்களாக டச்சில் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் அழைத்தான்.\n“டேய் எனக்கு கலியாண வீடடா”\n“வாவ் .. பொண்ணு ஆரு\n… உனக்கும் தெரியும் ஆளை”\n“இல்லை மச்சான் .. அது பிழைச்சுப்போச்சு ..”.\n“ஓ சொறி .. துவாரகாவா\n“அவள் ஒரு அமுசடக்கி மச்சான் ..வேலைக்காகாது”.\n”டேய் உன்னை விட்டா சொல்லிக்கொண்டே இருப்பே .. நானே சொல்லுறன் .. ”\nகார்த்திகா இல்லை என்றானதும் இம்முறை மணி அடித்து பாட்டு கேட்டது அபர்ணாவிடம்தான். ஆத்திசூடி ரோட்டில வழி மறிச்சு ஹெல்த் சயன்ஸ் நோட்ஸ் கேட்டபோதுதான் மிதிலை சம்பவம் முதன் முதலில் இடம்பெற்றது. இத்தனை பேர் இருக்க கோழி கிறுக்கலோடு இருக்கும் என் நோட்சை ஏன் கேட்டாள் என்று யோசித்த மறுகணம் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை எல்லாம் ஓடத் தொடங்கியது. கட்டுப்படுத்தி வைக்க பெரும் பிரயத்தனம். அடுத்த நாள் அவள் திருப்பி தந்தபோது ஒவ்வொரு பக்கமாக திருப்பி ஏதாவது குறிப்பு குடுத்திருக்கிறாளா எனி ஹின்ட்ஸ் மின்மினிப்பூச்சி என்று ஏதாவது கிடைக்கிறதா என்று தேடினேன். சிலவேளை சவர்க்காரத்தில எழுதி இருப்பாளோ கொப்பி நனைந்து மை எல்லாம் கரைஞ்சதுதான் மிச்சம்.\nஏஎல் படிக்கும்போது ஒரு பெண்கள் பாடசாலையில் “என்ன தவம் செய்தனை யசோதா” என்று ஒரு பெண் பரதநாட்டியம் ஆட “என்ன பொண்ணுடா இது” அவளுடைய கண்கள் தனியாகவே வானத்துக்கும் பூமிக்கும் ஏறிக்குதிக்கும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே “விழிகளை வீசிய இளைய கொடி, இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி” என்று முரளி பாடிக்கொண்டே மேடைக்கு போனார். என்ன ஒன்று பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் பல முரளிகள் பாடிக்கொண்டிருந்தார்கள்.\nவளர வளர பார்த்தவுடன் இடம்பெற்ற விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சம் குறையத்தொடங்கி மெதுவாக பார்க்க பார்க்க இடம்பெற தொடங்கியது. அதேநேரம் தூர நி���்று காதலித்துவிட்டு இரவு வீட்டபோய் சிவனே என்று பொன்னியின் செல்வன் வாசிக்க முடியாத சூழல். வெறும் lust மற்றும் attraction இரண்டுமே இருபதுகளில் attachment க்குள் நுழைந்துவிடும் சந்தர்ப்பங்கள் வலுவாக ஏற்படத்தொடங்கும். இதில் தப்பவேண்டும். அனேகமாக அப்பா அம்மா பார்த்த பெண்ணையோ ஆணையோ திருமணம் புரிந்தவர்கள் இந்த இடத்தில் தங்களை இன்டெலிஜண்ட் என்று நினைத்துக்கொள்ளலாம். அது போங்காட்டம். அவர்களுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. அவ்வளவே. Love is not a feeling but an ability என்று எங்கோ ஒரு ஆங்கில படத்தில் கேட்டதாக ஞாபகம். ஒரு ஆணிடம் போய் ப்ரொபோஸ் பண்ணுவதும், பெண்ணிடம் ஹாய் சொல்வதும் இலேசல்ல. கொஞ்சம் guts வேண்டும்.\nஅப்படி என்றால், உண்மைக்காதல், பத்து வருஷம் காதலித்து திருமணம். ஐம்பது வருஷ தாம்பத்ய வாழ்க்கை, தெய்வீக காதல், ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்த செம்புலப் பெயனீர் மாட்டர் ...இதெல்லாம் பொய்யா வெறுமனே ஒரே வார்த்தையில் ஹோர்மோன்கள் என்று முடிக்காமல் கொஞ்சம் ஆலாப் பாடிப்பார்ப்போம்.\nகாதலிலே மூன்று பிரதான கட்டங்கள் என்கிறார்கள். Lust, attraction and attachment. அந்த பெண் பரதநாட்டியம் ஆடியபோது “வாவ்” என்று உடனே ஓடிப்போய் டூயட் பாட என்ன காரணம் டெஸ்ட்டோஸ்தரன் மற்றும் ஈஸ்ட்ரோஜன். இனவிருத்திக்கான இயற்கை வைக்கின்ற முதல் அடி. பார்த்தவுடன் இந்த இரண்டு ஓமோன்களையும் அதிகப்படியாக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய உடலில் அதற்குரிய டிபார்ட்மெண்ட்கள் தயாராகின்றன. வோர்ம் அப். இந்த நிலையை ஆங்கிலத்தில் lust என்பார்கள். தமிழில் சிற்றின்ப இச்சை என்று கூகிள் சொல்கிறது. கொச்சைப்படுத்தாதீங்க பாஸ். சிற்றின்ப இச்சை ஒரு இரண்டு மூன்று வாரத்துக்கு தாங்கும் என்கிறார்கள். அதற்குள் நீங்கள் அயலூர் போனாலோ இல்லை உங்கள் தாத்தா செத்துப்போனாலோ அந்த ஓமோன்கள் குறைந்து .. லஸ்ட் பஸ்டாகிடும்.\nஅதையும் தாண்டி மூன்று வாரங்களுக்கு அந்த ரெண்டு ஓமோன்களும் சுரந்து கொண்டிருந்தால் அடுத்த நிலை வருகிறது. attraction. ஈர்ப்பு. இந்த இடத்தில் உதிரியாக வாய்க்குள் நுழைய முடியாத புதிய ஹோர்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. பீரோமோன்ஸ், டோபமின், நோரிபினேபிரின், செரடோனின் என்று பெயர்கள் முக்கியமில்லை. அவை என்ன செய்கின்றன என்பதுதான் முக்கியம். மூளையில் சந்தோஷமையம் ஒன்றை இவை ஏற்படுத்துமாம். அவளை நினைக்க நினைக்க சந்தோசம் பீறிடும். பக்க விளைவுகளும் இல்லாமலில்லை. அதிகமான இதய துடிப்பு, பசி இல்லாமை, தூக்கம் இல்லாமை … ஒரு வித எக்ஸைட்மெண்ட். கூர்ப்பின் உச்சம் இது. உங்களை தூண்டிவிட்டு அவளின்/அவனின் பின்னால் அலையவிட்டு எப்படியாவது மடக்கிவிட்டால் .. that’s exactly nature wants. இது ஒரு ஒன்றரை இரண்டு வருடங்கள் இழுக்கும் என்கிறார்கள். இரண்டு வருஷம் ட்ரை பண்ணியும் செருப்புத்தான் என்றால் ஓமோன்கள் பெருகுவது நின்றுவிடும். மூளை சுதாரித்துவிடும். விளைவு .. “இவள் இல்லாட்டி உலகத்தில வேற பொண்ணுங்களா இல்ல go to hell”, “ஆண்கள் எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகள்” என்று ஸ்டேடஸ் போடுவீர்கள். கொலைவெறியும் பீப்பும் பிளேலிஸ்டில் போகும். அடுத்த நாளே ஷேவ் பண்ணிவிட்டோ, இல்லை முடியை ஸ்ட்ரைட் பண்ணிவிட்டோ, profile picture மாற்றிவிட்டு, சிங்கிளாக இருக்கும் ஆணின்/பெண்ணின் facebook profile களை மேய்வீர்கள். அவர்கள் ஸ்டேடஸ் எல்லாம் லைக் பண்ணி, “awesome” என்று கொமென்ட் போட்டு, போக் பண்ணி, ஹாய் சொல்லி … மீண்டும் லஸ்ட்\nஉங்கள் சமிக்ஞைகளுக்கு எதிர்ப்பால் ஐந்துவும் ரியாக்ட் பண்ணுகிறது என்றால் அடுத்த கட்டம். நீங்கள் ஹாய் சொன்னால் அவள் ரிப்ளை பண்ணுகிறாள். நீங்கள் “எங்கட வீட்டில இடியப்பம்” என்றால் அவள் “இட்லி” என்கிறாள். வைபர், வாட்சப் பேச்சுகள் கோப்பிக்கடையிலே சந்திப்பாக மாறுகிறது. அங்கே நீங்கள் இருவரும் என்ன ஐட்டம் என்று தெரியாமல் தொட்டுக்காட்டி வாங்கிய கச்சல் கப்புசீனோவை ஒரு பாக்கட் சீனி கூட போடாமல் மூன்று மணி நேரம் குடிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அடுத்த ஸ்டேடஸுக்கு ரெடி என்று அர்த்தம்.\nஅடுத்த நிலை. Attachment. இது நடக்கும்போது முதன் முதலாக கண்ணைப் பார்த்து பேச தொடங்குவீர்கள். பாசாங்குகள் குறைய தொடங்கும். நிஜ முகங்கள், வண்டவாளங்கள் வெளிப்படும். வெளிப்பட்டால் பிரச்சனை வரும். சண்டை வரும். இந்த உலகத்தில் யாருமே ஒத்த சிந்தனைகளோடு வலம் வர முடியாது. அவ்வளவு ஏன், ஒரு தனிமனிதனின் சிந்தனையே ஒவ்வொரு நிமிடமும் மாறுபடலாம். ஆக இரண்டுபேர் ஒன்றாக இருந்து வாழ்க்கை நடத்துவது என்பது சான்ஸே இல்லை. பிரியவேண்டி வரும். அப்படி விட்டு விட முடியுமா சான்ஸே இல்லை. பிரியவேண்டி வரும். அப்படி விட்டு விட முடியுமா இதை தவிர்க்கவேண்டுமே அதற்குதான் ஒக்சிடோசினும் வசோபரசினும் அறிமுகம் ஆகிறார்கள். கா���லிக்க ஆரம்பித்து ஒன்றிரண்டு வருடங்களுக்கு அந்த ஓமோன்கள் இதற்கென்றே பெருகுமாம். அதுவும் முதல் வருஷம் பின்னி பெடலெடுக்கும். “இங்கிவளை நான் பெறவே என்ன தவம் செய்தேனோ” என்று ஸ்டேடஸ் போடுவீர்கள். “நீ என்னை தாலாட்டும் தாயல்லவா” என்று ஸ்டேடஸ் போடுவீர்கள். “நீ என்னை தாலாட்டும் தாயல்லவா” என்று வாலியை கொப்பி பண்ணுவீர்கள். survival instinct இற்காக கூர்ப்பு செய்திருக்கும் அதிசயங்கள். தொடர்பு நிலைத்து நீடிக்கவேண்டும் என்பதற்காக இயற்கை செய்யும் பகீரத பிரயத்தனங்கள் இவை.\nஅப்ப என்ன சொல்ல வாறீங்க பாஸ் தெய்வீக காதல் என்பதே இல்லையா தெய்வீக காதல் என்பதே இல்லையா இல்லையென்று சொல்லவில்லை .. இருந்தா நல்லா இருக்கும் என்றுதான் சொல்லுறன்\nஇவற்றை தாண்டியும் பிரிவு வருகிறதே என்றால் பல காரணங்கள். உடம்பில் கிட்டத்தட்ட ஐம்பது ஹோர்மோன்கள் இருக்கின்றன. இதில் காதலுக்கு ஒரு ஏழு இருக்கிறது. பிரிவுக்கான காரணங்களை தூண்டும் ஹோர்மோங்களின் வீரியம் இந்த ஏழு ஹோர்மோன்களை தாண்டும்போது “பிரிந்துவிட்டால் உயிர்தப்பலாம்” என்ற எண்ணம் வரும். மூளை சாதக பாதக விளைவுகளை எடை போடத் தொடங்கும். எந்த ஹோர்மோன் அதிகமாக சுரக்கிறது, கலாச்சாரம் என்ன சொல்லிக்கொடுத்தது, விட்டுக்கொடுக்கும் இயல்புகள், சகிப்புத்தன்மை, பிரிந்தால் சமாளிக்கலாமா நமக்கு என்ன குறை குழந்தைகள், இப்படி பல காரணங்களை மூளை அடுக்கும். இதெல்லாமே கூட்டிக்கழிச்சு ஒன்றாக இருப்பதே பெட்டர் என்று நினைத்தால் உண்மைக்காதல் என்று காதலர் தினம் கொண்டாடலாம். இல்லையா காதல் எல்லாம் நத்திங் பாஸ். வெறும் ஹோர்மோன் பிசினெஸ்\nசிலவருடங்களுக்கு முன்னர். கூட வேலை செய்யும் பெண். அவள் ஒரு தேவதை. “மச்சான் கட்டினா இந்த பொண்ணு தாண்டா, இல்லை எண்டால் கலியாணமே வேணாம் .. என்ன அழகுடா” என்று கோகுலிடம் போய்ச் சொன்னேன்.\n“டேய் டேய் .. இது ஈஸ்ட்ரோஜன் .. அண்ட் டெஸ்ட்டோ.. சம்திங் .. கவர்ச்சி .. செக்ஸ் .. இச்சை மச்சான்.. வேண்டாம்”\n“இல்லைடா இது வேற .. நான் மச்சுவர்ட்டான ஆள்டா மத்தவங்கள் மாதிரி இல்லை”\n“அப்பிடியா ஒண்டு செய் . மூணு வாரம் .. ஓமோன் எல்லாம் அடங்கட்டும் .. பார்க்கலாம்”\nமூன்று வாரங்களுக்கு பின்னர் கோல் பண்ணினேன் அவனுக்கு.\n“இன்னும் இங்க வலிக்குதடா .. ஷி இஸ் த கேர்ல் .. .. நிச்சயம் இது லவ் தாண்டா.. ஐ வோண்டு ப்ரோசீட்”\n���நல்லா தெரியுது.. இது அட்ட்ராக்ஷன் ஸ்டேஜ் ”\n“இல்லடா .. வந்து ..”\n“இதயம் படக் படக் என்று துடிக்குதா\n“இரண்டு ‘படக்’ குகளுக்கிடையில் இன்டர்வலே இல்லை மச்சி”\n“தண்ணி குடிச்சா கூட வாந்தி வருது”\n“ஆ . இது பீரோமோன்ஸ், டோபமின் என்று பக்கா போதைப்பொருள் ஹோர்மோன்கள் மச்சான் .. அடுத்த ஸ்டேஜ் .. விழுந்துடாத .. “\n“உனக்கு விளங்குதில்ல மச்சி .. நான் மற்ற ஆக்கள் மாதிரி இல்ல .. இட்ஸ் ரியலி ஸ்ட்ரேஞ் .. அவளோட எந்த நேரமும் பேசோணும் போல இருக்கு .. கார்த்திகா அபர்ணாவோட கூட இவ்வளவு பீலிங் வந்ததில்ல”\n“கொஞ்ச நாளா இப்பிடித்தான் இருக்கும் மச்சி .. ஒண்டு செய் ஒரு வருஷம் கழிச்சு வா … அப்பவும் பசி இல்லை எண்டால் தென் வீ கான் பி ஷூவர்”\nஇரண்டு வருடங்கள் கழித்து காந்தி உணவகத்தில் மீட் பண்ணினோம். கோகுல்தான் ஆரம்பித்தான்.\n“டேய் .. நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே .. அந்த பொண்ணு .. யூ ரிமெம்பர்\n தப்பீட்டன் மச்சி .. நல்ல காலம் … தட் வோஸ் ஜஸ்ட் எ கிரஷ் .. ஒண்டுமே சரி வராது எண்டு வீட்டில பொம்பிளை பாக்க சொல்லீட்டன்”\n“நல்ல காலம் .. தட்ஸ் குட் .. அப்பவே சொன்னேன் இல்ல”\n“ஓமடா .. நீ சொன்ன .. எனக்கு விளங்க இல்ல .. சரி விடு .. பயங்கர பசி .. நான் ஒரு தம் புரியாணி அடிக்க போறன் .. உனக்கென்ன வேணும்”\n“எனக்கு கொஞ்ச நாளா என்னவோ பசியில்ல மச்சான் .. ஒரு ஜிஞ்சர் பியர் ஓடர் பண்ணு\nபிரபஞ்ச ஈர்ப்பிலிருந்து மானிட மன ஈர்ப்பு வரைக்கும் பிச்சு உதறுறீங்க ஜே கே இந்த பதிவு முன்னரே படித்திருந்தாலும் இப்பவும் புதிதாவே இருக்கு. அது உங்கள் எழுத்தின் ஆழம்.\n'ஈர்ப்பு அலைகள்' போல் அதிகம் எழுதுங்கள். அருமையான அறிவியல் பாடம். கூடவே சிறுகதைகளையும் மறக்க வேண்டாம்.\nஇப்போது 'சனி பெயர்ச்சி' நடப்பது தெரியாமல் 'வியாழ மாற்றத்தை' பார்த்திருந்ததால் உடன் உள்ளீட்டம் எழுத முடியவில்லை \nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்ப��களுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/domer-u-lord-u-song-lyrics/", "date_download": "2021-01-21T17:53:23Z", "digest": "sha1:IFVUKJIKILEFW4HANEM53MOQTXANDHSP", "length": 7605, "nlines": 296, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Domer-U Lord-U Song Lyrics", "raw_content": "\nபாடகி : கவிதா தாமஸ்\nபாடகர் : அந்தோணி தாசன்\nஇசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்\nஆண் : குட் ஈவ்னிங்\nடு டெல் தி ஸ்டோரி\nஜில் ஜங் ஜக் லெட்ஸ்\nபிகின் ஹா ஹா ஹா\nபெண் : டோமர் லோர்டு\nடும் டிமு டிப்பு டிஷு\nபெண் : டொம்ம டொக்கு\nமஞ்ச மக்கு ஜில்லு ஜங்கு\nஆண் : எகுரு சுகரு நீ\nஆண் : பொறி வெச்சு\nபெண் : டிங்கர டாங்கு\nபெண் : ஏயியே ஏயியே\nஆண் : அட்டாக் ஆளு\nபெண் : ஏயியே ஏயியே\nஆண் : ஜில்லோ மாடி\nஆண் : அடியே அடியே\nபெண் : அட்டாக் ஆளு\nஆண் : இடியே இடியே\nபெண் : ஜ ஜ ஜிஜா ஜ ஜ\nஆண் : டோமர் லோர்டு\nடும் டிமு டிப்பு டிஷு\nஆண் : டொம்ம டொக்கு\nமஞ்ச மக்கு ஜில்லு ஜங்கு\nபெண் : எகுரு சுகரு நீ\nபெண் : பொறி வெச்சு\nஆண் : டிங்கர டாங்கு\nபெண் : கோக்கு மக்கோ\nமாமா பேக்கு மக்கோ மா\nபங்கு மங்கோ மாமா ஜ\nஜ ஜிஜா ஜ ஜ ஜிஜா ஜா\nஆண் : கோக்கு மக்கோ\nமா பங்கு மங்கோ மாமா\nஜ ஜ ஜிஜா ஜ ஜ ஜிஜா ஜா\nஆண் : டிங்கர டாங்கு\nடாங் டாங் டாங் டாங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Where-is-my-15-rupees-Youth-questioned-Saravana-stores-employees-Huge-issue-in-Padi-12610", "date_download": "2021-01-21T18:43:11Z", "digest": "sha1:VDBZK4K4M64CZTCPY2IDBQAMH4TXM65E", "length": 10027, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "MRPயை விட ரூ.15 கூடுதல் விலை! தட்டிக் கேட்ட வாடிக்கையாளருக்கு சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சி வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைப்பதா...\nMRPயை விட ரூ.15 கூடுதல் விலை தட்டிக் கேட்ட வாடிக்கையாளருக்கு சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட விபரீதம் தட்டிக் கேட்ட வாடிக்கையாளருக்கு சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட விபரீதம்\nசென்னை சரவணா ஸ்டோர்ஸில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்பட்டதை இளைஞர் ஒருவர் தட்டிக்கேட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னையின் புறநகரான பாடியில் சரவணா ஸ்டோர்ஸ் இயங்கிவருகிறது. இங்கு வில்லிவாக்கத்தில் சேர்ந்த உமர் பரூக் என்பவர் 8-ஆம் தேதியன்று மளிகை பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். பொருட்கள் அனைத்தையும் வாங்கி விட்டு பில் போடுவதற்காக சென்றார். அவர் ஒரு \"ஹைட் அண்ட் சீக்\" பிஸ்கட்டின் பெரிய பாக்கெட்டை வாங்கியிருக்கிறார். அந்த பாக்கெட்டில் ஒரிஜினல் விலையானது 95 ரூபாய். ஆனால் அந்த பாக்கெட் மீது சரவணா ஸ்டோர்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 80 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅவரும் அந்த பிஸ்கட் பாக்கெட் 80 ரூபாய் என்றே நினைத்திருந்தார். ஆனால் போட்டவுடன் அது 95 ரூபாய் என்று காட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமர் பரூக் பில் போட்ட பெண்ணிடம் இதுகுறித்து கேட்டார். அவரோ மற்றொருவருடன் கேட்குமாறு கையை காட்டினார்.\n15 ரூபாய் வித்யாசத்தினால் அங்கு பேரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்தவுடன் கடையின் பாதுகாவலர்கள் உமர் பரூக்கை அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர் வரவில்லை. உடனடியாக அவரை தரதரவென இழுத்து சென்றனர்.\nதீபாவளி நேரம் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கிருந்த பிற பொதுமக்கள் உமர் பரூக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பவுன்சர்கள் அவரை ஆஃபீஸ் ரூமுக்கு அழைத்து செல்வதாக கூறிய போது, பொதுமக்கள் அதை கண்டித்து இங்கேயே பேசி தீர்க்குமாறு கூறியுள்ளனர்.\nநிறைய பேர் இதில் ஈடுபட்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. உமர் பரூக்கை அங்கேயே விட்டு சென்றனர்.\nதனக்கு ஏற்பட்ட அவமானத்தை புகாராக எழுதி காவல்துறையினரிடம் உமர் பரூக் சமர்ப்பித்துள்ளார். வழக்கமாக சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரிய கடைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அங்கேயே பேசி தீர்த்துக்கொள்ள முடிவெடுப்பர். அப்படியும் இயலவில்லையெனில், காவல் நிலையத்திலேயே பேசிய தீர்த்துக்கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.\nஇந்த புகாரில் எவ்வாறு நடக்கப்போகிறது என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஅச்சச்சோ, ஸ்டாலின் பொய் அம்பலமாயிடுச்சு. பொளந்து கட்டும் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது என தெரியுமா\nமுதல்நாள் ஜெயலலிதா நினைவிடம்... அடுத்த நாள் போயஸ் வீடு.... சசிகலாவுக...\nதமிழக படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படை... 4 மீனவர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/editorial-page-3", "date_download": "2021-01-21T19:09:19Z", "digest": "sha1:OX4CJWP2Y27KOPRV5S6QUSJWOKXMUPXO", "length": 7129, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 July 2019 - கேலிக்கூத்தா ஜனநாயகம்? |Editorial page", "raw_content": "\n“சூர்யாவுக்கு இதில் வில்லத்தனம் இருக்கு\n“இந்தி தெரியாது; பாலிவுட் வேண்டாம்\nசினிமா விமர்சனம்: களவாணி - 2\nதேவை கருணை அல்ல; நீதி\n“மத்த மொழிப்படம் பார்க்கவே மாட்டேன்\n“எனக்கு டிக் டாக் பிடிக்காது\nஅத்திவரதர் - அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை...\n“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்\nமுகிலன் இங்கே... பதில்கள் எங்கே\nஅங்கிள் பாவம்... ஆன்ட்டி பாவம்\nஉடலே மொழியாக... - ரங்காராவ் 100\nகில்லி மாதிரி கதை சொல்வாங்க\nஆன்லைன்... ஆஃப்லைன் - 9\nஇறையுத��ர் காடு - 32\nடைட்டில் கார்டு - 4\nவாசகர் மேடை - “தோ கிலோமீட்டர்”\nஅன்பே தவம் - 37\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபரிந்துரை... இந்த வாரம்... உணவகங்கள் தொடங்க...\nசிறுகதை - கொஞ்சம் மேலே வரட்டும்\n‘வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது’ என்ற குற்றச்சாட்டின்பேரில் தேர்தல் ஆணையம் ரத்து செய்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/24/2014/01/ajith-joins-with-siva-again.html", "date_download": "2021-01-21T17:50:47Z", "digest": "sha1:GSHTLQTZ23SIQWL5JKIZ5J2V2ZHTXYUF", "length": 12034, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "'வீரம்' வெற்றியின் பின் மீண்டும் சிவா இயக்கத்தில் அஜீத் - Ajith Joins With Siva Again - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n'வீரம்' வெற்றியின் பின் மீண்டும் சிவா இயக்கத்தில் அஜீத்\nவீரம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அஜீத் குமார், இயக்குனர் சிவா மீண்டும் சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள்.\nஇயக்குனர் சிவா தமிழில் இரண்டு படங்கள் தான் எடுத்துள்ளார். ஆனால் இரண்டு படங்களுமே ஹிட்.\nசிவா எடுத்த முதல் தமிழ் படமான சிறுத்தை ஹிட்டானது. அதையடுத்து அவர் அஜீத் குமாரை வைத்து வீரம் படத்தை எடுத்து பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்தார். இந்த படமும் மெகா ஹிட்டாகியுள்ளது.\nவீரம் படத்தை அடுத்து அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.\nஇந்நிலையில் கௌதம் மேனன் படத்தை முடித்த பிறகு அஜீத்தும், இயக்குனர் சிவாவும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறார்களாம்.\nஏற்கனவே வீரம் படத்தை ரீமேக் செய்ய சிவாவுக்கு ஹிந்தி, தெலுங்கு இன்னும் பல வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்\nதினமும் 14 மணி நேரம் உழைக்கும் ரஜினிகாந்த்\n‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு.\nமீண்டும் இணையும் பிரபல நட்சத்திரங்கள் - ''சூர்யா 40 ''\nயாவும் துறந்த ஆன்மிக பாதை - அமலாபால்.\nமீண்டும் இணைக்கின்றது சிம்பு - நயன் ஜோடி\nதனுஷை வம்புக்கு இழுக்கும் சிம்பு.\nபிரசாந்த்-சிம்ரன் ஜோடி மீண்டும் இணைகின்றதா\nகொரோனாவில் இருந்து தப்பிக்க முழு விமானத்தையும் முன்பதிவு செய்த தம்பதி\nபடக்குழுவை ஆச்சரியத்த��ல் ஆழ்த்திய சிம்பு - காரணம் இதுவா\nசெல்வராகவன் + யுவன் மீண்டும் எட்டாவது முறையாக...\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nLady Super Starக்காக கதையை மாற்றும் படக்குழுவினர்.\nமீண்டும் வில்லனாகுவாரா விஜய் சேதுபதி.\nபலரின் மனதைக் கொள்ளையடித்த மணல் சிற்பம்\nமீண்டும் மூச்சுத்திணறல் - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\nபெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்.\nசனம் ஷெட்டி நடித்த வெப் தொடர்.... ரிலீஸ். திகதி அறிவிப்பு.\nகாலில் காயத்துடன் மருந்து கடைக்குள் புகுந்த குள்ளநரி\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nஎனக்கும், கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - ப்ரியங்கா சோப்ரா\nஉலகளவில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 844 பேர் கவலைக்கிடம்...\nஇங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nதளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கொரோனா தொற்றாளர் மாயமானார்\nமீண்டும் மூச்சுத்திணறல் - அவசர சிகிச்சைப் பிரிவில் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/07/31.html", "date_download": "2021-01-21T17:25:40Z", "digest": "sha1:AVUBLB2MULX7SEKL5JYANL5R254UVVJK", "length": 11120, "nlines": 167, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் \"ஹவாலா \" திரைப்படம் |", "raw_content": "\nஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் \"ஹவாலா \" திரைப்படம் |\nஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் \"ஹவாலா \" திரைப்படம் |\nநண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு. அவர்கள் தாதாக்கள் ஆனார்காளா\nஎன்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி வரும் படம்தான் \"ஹவாலா\". இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாகவும் நடிக்க , அமுல்யா சஹானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும், இதில் நிழல்கள் ரவி சூரியோதயா, சீனிவாஸ் வசிஷ்டா, பிரவீன்ஷெட்டி, ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரநாத், மஞ்சு டைவக்னியா, ரஞ்சன், சிவஷாகுல், குருகவுடா, கமில்ஷேக், இதிதாஸ், வெங்கடேஷ் பாபு, ஜெயக்குமார், ஆகியோர் நடித்துள்ளார்கள்.\nஉலகெங்கும் தெரிந்த வார்த்தை \"ஹவாலா\" இந்த பெயரில் வெளிவரும் படத்தை சசிகுமார் பண்டிட் வழங்க, ஆப்பிள்ஸ் அண்ட் பியர்ஸ் பிலிமி மிஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பில் பிரவீன் குமார் ஷெட்டி தயாரித்துள்ளார்.. நிழல் உலகத்தில் நடைபெறும் சம்பவங்களை விறுவிறுப்பான கதையாக்கி பரபரப்பான திரைக்கதை அமைத்து அமித் ராவ் இயக்கியுள்ளார். சூரியகாந்தி ஒளிப்பதிவையும், சிவராஜ் மேகு படத்தொகுப்பையும், கிஷோர் எக்ஸா பாடல் எழுதி இசையையும், குன்றத்தூர் பாபு சண்டை பயிற்சியும், பாலாஅகுள் நடனப் பயிற்சியையும், எஸ்பி.செல்வம்- அம்மித் ஆர். கே. இருவரும் வசனத்தையும், ரஞ்சித் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.\nஇம்மாதம் 31 (ஜுலை) முதல் \"ஹவாலா\" திரைப்படம் கீழ்கண்ட பத்து இணையதளத்தில்\n(OTT யில்) உலகெங்கும் வெளிவருகிறது.\nOTT-யில் தமிழில் வெளிவரும். முதலாவது முழு நீள ஆக்க்ஷன் படம் \" ஹவாலா \" என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய்நிலம்’ என்ற திரைப்படம் மூலம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி\nவிமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும்\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை\nUAA மற்றும் திரு Y GEE Mahendran வழங்கும்\nகவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி...\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக்\nஅண்ணே வெயிட்டு வெயிட்டு\" ஆல்பம்\nபுதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு\n*தனக்கே உரிய பாணியில் பாடலுக்கு\nதரமான வெற்றிப் படங்களை தரும்\nவனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் -\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான\n'பிஸ்கோத் ' படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும...\nடாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்��ுவ\nஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் \"ஹவாலா \" திரைப்ப...\n50 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக\nஜோஷ்வா - இமைபோல் காக்க' படத்தின்\nவிரைவில் “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல்\nதாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல\nபிஸ்கோத் படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t155723-topic", "date_download": "2021-01-21T19:03:11Z", "digest": "sha1:ULLHPRQDL5XHZV3DHVD5VWJPQU7DLG4M", "length": 29187, "nlines": 170, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காய்ச்சலும் கடந்து போகும்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று\n» ஆவி- ஒரு பக்க கதை\n» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை\n» தமிழ் எங்கள் உயிர்\n» தந்திரம் – ஒரு பக்க கதை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்\n» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்\n» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் \n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் \n» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை\n» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.\n» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்\n» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை\n - தளிர் வடாம் அல்லது இலை வடாம் \n» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்\n» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை\n» ஆத்ம திருப்தி - கவிதை\n» சிதறியமனம் வலிமை பெற்றது\n» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்\n» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி\n» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீ���ம்)\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» இளமை தான் உனது மூலதனம்\n» ஆத்ம திருப்தி – கவிதை\n» நம்மால கிழிக்க முடிஞ்சது …\n» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே\n» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்\n» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்\n» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\n» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்\n» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\n» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்\n» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகாய்ச்சலை இனம் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் தவறான கண்டறிதல், தவறான சிகிச்சைக்கு வழிவகுத்துவிடும் சிக்கலும் உண்டு. எனவே, காய்ச்சல்களின் தன்மையை அறிந்துகொள்வோம்.\nமழை மற்றும் குளிர் காலங்களில் உலர்ந்த அல்லது குளிர்ந்த காற்றை தொடர்ந்து சுவாசிக்கும்போது நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.\nஃபுளு எனப்படும் வைரஸ் காய்ச்சல்தான் மழைக் காலத்தில் ஏற்படுகிற முக்கியமான நோய். இதில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை, கால்வலி கடுமையாக இருக்கும். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் ஆகிய தொல்லைகள் இருக்கும்.\nகாய்ச்சலைக் குறைக்கவும் தும்மல், மூக்கு ஒழுகுதல் தொல்லைகளைக் கட்டுப்படுத்தவும்தான் மருந்துகள் உள்ளனவே தவிர, இதற்கெனத் தனி சிகிச்சை எதுவுமில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்���ும்.\nH1N1 இன்ஃபுளுயென்சா வைரஸ் கிருமி நம்மைத் தாக்குவதால் பன்றிக் காய்ச்சல் உண்டாகிறது. மற்ற பருவ காலங்களைவிட, மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் இந்தக் கிருமி அதிக வீரியத்துடன் மக்களைத் தாக்கும் தன்மையுடையது. நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோயை உண்டாக்கும்.\nஃபுளு காய்ச்சலுக்குரிய அத்தனை அறிகுறிகளும் இதிலும் காணப்படும். சிலருக்கு மட்டும் அந்த அறிகுறிகளுடன் மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம், நெஞ்சுவலி, மயக்கம் போன்ற ஆபத்துகளும் சேர்ந்துகொள்ளும். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.\nமேலும் டாமிஃபுளு மாத்திரைகளுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளும் தேவைப்படும். ஃபுளு காய்ச்சலையும் பன்றிக் காய்ச்சலையும் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி (Trivalent inactivated vaccine – TIV) உள்ளது. இதை இப்போதே போட்டுக்கொண்டால் நல்லது. இது ஓராண்டுக்கு நோயைத் தடுக்கும் திறனுடையது.\nஎலியின் சிறுநீர் கலந்த மழைநீரின் மூலமாக மனிதர்களுக்கு எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. எலியின் சிறுநீரில் லெப்டோஸ்பைரா (Leptospira) என்ற பாக்டீரியா இருந்தால் அதன் மூலம் லெப்டோபைரோசிஸ் என்கிற இந்த நோய் உண்டாகிறது.\nகடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள்காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். மழைக் காலங்களில் வெளியே சென்று வீடு திரும்பியதும் வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவுவதும், வீட்டைச் சுற்றி வெளியே நடக்கிற பொழுது கால்களை மூடியவாறு காலணி அணிந்து செல்வதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும்.\nRe: காய்ச்சலும் கடந்து போகும்\nசால்மோனெல்லா (Salmonella) எனும் பாக்டீரியா மூலம் டைபாய்டு காய்ச்சல் உண்டாகிறது. இந்தக் கிருமி அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி கால்வலியுடன் நோய் தொடங்கும்.\nஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும், பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, உடல் சோர்வு போன்ற தொல்லைகள் உண்டாகும். இந்த காய்ச்சலைக் குணப்பட��த்த நவீன மருந்துகள் பல உள்ளன. நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். இந்த காய்ச்சலுக்குரிய தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொண்டால் மூன்று வருடங்களுக்கு வராது.\nமழைக்காலத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீர், கொசுக்கள் உற்பத்திக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அனோஃபிலஸ் (Anopheles) என்கிற பெண் கொசு கடிப்பதால் மலேரியா காய்ச்சல் உண்டாகிறது. இந்த நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணி உடலுக்குள் சென்று சாதகமான காலம் வரும் வரை காத்திருந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும் நோயை உண்டாக்குகிறது. காய்ச்சல், நடுக்கம், தசைவலி மற்றும் சோர்வு போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகள்.\nவீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரிலிருந்து உற்பத்தியாகும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்கிற கொசுவால் டெங்கு காய்ச்சல் உண்டாகிறது.\nஇது மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே அச்சுறுத்தும் நோயாக திகழ்கிறது இந்த டெங்கு காய்ச்சல். ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு பரவுவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.\nகாய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி மற்றும் தடிப்புகள் போன்றவை இந்த நோயின் அறிகுறிகள். டெங்கு நோயை உண்டாக்கும் கொசு சாக்கடை போன்ற அசுத்தமான நீர் நிலைகளிலிருந்து உற்பத்தி ஆவதில்லை. எனவே நம் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால், டெங்கு காய்ச்சலை நம்மால் தவிர்க்க முடியும்.\nஏடிஸ் ஏஜிப்டி கொசுவால் Dengue fever, Chikungunya, Zika மற்றும் Yellow fever போன்ற காய்ச்சல்கள் உண்டாகிறது. காய்ச்சல், தலைவலி, தசைகள் வலி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் வருவது போன்றவை Yellow fever-ன் அறிகுறிகள். இந்த காய்ச்சல் ஏற்பட காரணமான ப்ளேவி வைரஸ் ஏடிஸ் ஏஜிப்டி கொசு மூலமாக பரவுகிறது.\nகாய்ச்சல் மற்றும் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்ற அறிகுறிகளை உடையது சிக்குன்குனியா காய்ச்சல். இந்த காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஸ் கொசுக்கள் வீட்டிலுள்ள சுத்தமான நீரில்தான் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக்கூடியது. தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்க��ை அழிக்கும் மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தவிர்க்கலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்க���்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellotvtamil.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-21T17:04:13Z", "digest": "sha1:KX6ISWQPXX5CSE5MUTKKNH5GC6T3CIIU", "length": 23437, "nlines": 329, "source_domain": "hellotvtamil.com", "title": "இந்தியா Archives - HelloTv Tamil", "raw_content": "\nமஹர பற்றி எரிகிறது: பதற்றம் அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலை வளாகத்துக்குள் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கும் கடும் பிரயத்தனம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ​மேலதிக பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு வெளி​யே குவிந்துள்ளனர் என தெரியவருகின்றது. மஹர சிறைச்சாலையில்...\nஇந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி பெற்றதாக பல நாடுகளில் இருந்து செய்திகள் வருகின்றன. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையின் நிலைமை எப்படி இருக்கிறது அது தடுப்பூசியாக வருமா\nவயிற்றை ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியா – விஜயாப்புராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து டாக்டர்கள் தைத்து உள்ளனர். அந்த துணி தற்போது 6 மாதங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு உள்ளது. விஜயாப்புரா மாவட்டம்...\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகர்ந்து வரும் நிவர் புயல்\nபுதுச்சேரி-மரக்காணம் இடையே கரை கடந்த அதிதீவிர நிவர் புயல், நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகர்ந்து வருவதால் சூறைக்காற்றுடன் கனமழை நீடிக்கிறது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி – மரக்காணம்...\nதென்மேற்கு வங்கக்கடலில் உருவான நிவர் புயல், தீவிர புயலாக மாறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை புயலாக உருவெடுத்து, இரவில் தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இரவு...\nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல்\nதென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறிய நிவர் புயர், இன்று மாலை தீவ��ர புயலாக...\n24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்…\nவங்கக்கடலில் உருவாக உள்ள நிவர் புயல் கடலோர மாவட்டங்களை தாக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இன்று...\nநோயாளர் காவு வண்டி வர தாமதம் ஆனதால் பிரசவத்தில் தாய், குழந்தை பலி\nமராட்டியத்தில் நோயாளர் காவு வண்டி வர தாமதம் ஆனதால் பிரசவத்தில் தாய், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியா, மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் மோக்டா அருகே அம்லே கிராமத்தை சேர்ந்தவர் சானியா. இவரது மனைவி...\nநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அனுமதி இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் கைதானதை அடுத்து நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில்...\nகொரோனா பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த வைத்தியசாலை ஊழியர் கைது\nகோழிக்கோடு அருகே உள்ள உள்ளேரி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவருடைய பெற்றோர் அந்த இளம்பெண்ணை அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்....\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nயாழில் விபத்து; இருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nD614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு...\nஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர...\n10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஅடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி\nவௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு\nஇலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100...\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nடிசம்பர் 1, 2020 டிசம்பர் 1, 2020 0\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nநவம்பர் 30, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nயாழில் விபத்து; இருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nD614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு...\nஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர...\n10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஅடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி\nவௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு\nஇலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100...\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nடிசம்பர் 1, 2020 டிசம்பர் 1, 2020 0\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nநவம்பர் 30, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 105,248 பேர் கவலைக்கிடம்\nநவம்பர் 28, 2020 டிசம்பர் 1, 2020 0\nஉலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு\nநவம்பர் 27, 2020 டிசம்பர் 1, 2020 0\n6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா\nநவம்பர் 26, 2020 டிசம்பர் 1, 2020 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/actress-anandhi-latest-stills/", "date_download": "2021-01-21T17:44:43Z", "digest": "sha1:XQA6IUFFKLGESOBGBXK77PKAOIINN7KH", "length": 3278, "nlines": 63, "source_domain": "moviewingz.com", "title": "ACTRESS ANANDHI LATEST STILLS - www.moviewingz.com", "raw_content": "\nநடிகர் ராகவா லாரன்ஸ் – நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’..\nபிரம்மாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்.\nமுதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி அர்ஜுனன்\nமாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து.\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது அமெரிக்க பல்கலைக்கழகம்.\nநடிகர் சசிகுமார் வைத்து அடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் இயக்குநர் விருமாண்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T18:00:49Z", "digest": "sha1:V3FI24PHAGO6HIUTJLKFHNR47D35KIRP", "length": 20711, "nlines": 165, "source_domain": "ruralindiaonline.org", "title": "html வாழ்வை தைத்துக் கொள்ளும் பெண் விவசாயிகள்", "raw_content": "\nவாழ்வை தைத்துக் கொள்ளும் பெண் விவசாயிகள்\nபாரியின் கோப்புகளில் இருந்து: விவசாயத் தற்கொலைகளாலும், கணவனை இழந்த பெண்களாலும், குழந்தைகளுக்காவது நல்ல எதிர்காலத்தைக் கொடுத்துவிடுவதற்காக அயராது பாடுபடும் தாய்மார்களாலும், பெரும் சோகத்தின் பளுவை சுமந்து நிற்கிறது அனந்தபூர் மாவட்டம்\nஅதிகாலை 4 மணிக்கும் கூட, மக்கத்தில் (தறி) அந்த பெண் வேலை செய்துகொண்டிருப்பதை நீங்கள் காணலாம். அவருக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு தறியில் அவரின் குழந்தைகள் நெய்து கொண்டிருப்பார்கள். “மின்சாரம் வருவதைப் பொறுத்தே இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே புன்னகைக்கிறார் அவர். “சரியான நேரத்துக்குள் மூன்று சேலைகளை நெய்து முடிப்பதற்கு நாங்கள் பல மணிநேரம் வேலை செய்யவேண்டும். இங்கு எவ்வளவு இருட்டாக இருக்கிறதென்று பாருங்கள்” என்றார்.\n”இங்கு” என்று அவர் சுட்டிக்காட்டிய இடம் ஒன்பதுக்கு எட்டு அடி அறைதான். அதில் இரண்டு தறிகளும், கிருஷ்ணம்மாவும், அவரது இரு குழந்தைகளும் வாழ்கிறார்கள். பெரும்பகுதி இடத்தை தறிகளே எடுத்துக்கொள்கின்றன. வணிகர்கள் வந்து அந்த தறிகளை அமைத்துவிட்டு, சேலை நெய்வதற்கான நூலைக் கொடுத்து விடுகிறார்கள். கிருஷ்ணம்மாவும் அவரது மகள் அமிதாவும் நெய்து தரும் சேலைகளை அவர்கள் எப்போதும் உடுத்தமுடியாது. ஒரு சேலைக்கு அவர்களுக்கு 600 ரூபாய் கிடைத்தது. கிருஷ்ணம்மாவின் மகனான புலண்ணாவும் வேலை செய்வதால், “இருவரும் பணிபுரிகிறார்கள். எனினும் சொற்ப அளவிலான வேலையே கிடைக்கிறது.” யூகிக்க முடியாத, மின்சாரம் இல்லாத நிலை என அனைத்து கடினமான நிலையிலும் இதை அவர்கள் செய்துவருகிறார்கள். இதுதான் அனந்தபூர் மாவட்டத்தில் சுப்பராயணபள்ளி கிராமத்தில் அவர்களின் வாழ்க்கை.\nகிருஷ்ணம்மா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளான அமிதா மற்றும் புலண்ணா, அனந்தபூரில்\n”அதனால், மின்சாரம் வரும்போது எந்த நேரம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலை செய்வோம்’’, என்றார் கிருஷ்ணம்மா. குழந்தைகளுக்கான உதவியைச் செய்துகொண்டே அவருடைய வேலைகளை செய்யவேண்டியிருந்தது. சுத்தம் செய்வது, சமைப்பது போன்ற வேலைகளையும் அவர் செய்யவேண்டியிருந்தது. சில சமயங்களில் அவர்களுக்கு மற்ற வேலையையும் கிடைத்தது. எனினும் அவருக்கு ஒரு நாளுக்கு 25 ரூபாய்தான் கிடைத்தது. ”நான் சிறு பெண்ணாக இருந்தபோதே நெய்வதற்குக் கற்றுக்கொண்டேன்” என்றார் அவர். இதற்கிடையில், அதிக நேரம் நின்று பணியாற்றியதாலும், குழந்தைகளுக்கு வேலைகளை எளிதாக மாற்றியதாலும் அவருக்கு கால்கள் வீங்கியிருந்தன. இரு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவிட்டார்கள். தாயுடன் சேர்ந்து உழைப்பதற்காக புலண்ணா 14 வயதிலும், அமிதா 15 வயதிலும் கல்வியை விட்டிருக்கிறார்கள்.. அமிதாவுக்கு பள்ளிகூடம் போக வேண்டும் என்று பெருவிருப்பம் ஆனால் அம்மாவின் மீதுள்ள பாசத்தின் காரணமாக வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.\nகடந்த 14 வருடங்களில் நடந்த விவசாயிகள் தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட 100,000 பெண்களில் கிருஷ்ணம்மாவும் ஒருவர். கணவரை இழந்தவர். விவசாயிகள் தற்கொலைகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனந்தபூரும் ஒன்று. 2005-இல் அவரது கணவர் நேத்தி ஸ்ரீநிவாசலு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 60000 ரூபாய் செலவில் அவரது மூன்றரை ஏக்கர் நிலத்தில் அவர் அமைத்த நான்கு போர்வெல்கள் பொய்த்ததால் அந்த முடிவைத் தேடிக்கொண்டார். “கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து என்னைக் கடனைத் திருப்பித்தரும்படி கேட்டார்கள்” என்றார் கிருஷ்ணம்மா. “என்னால் கடனைத் திருப்பித் தரமுடியவில்லை. பணம் எங்கிருக்கிறது” அரசிடமிருந்து எந்தப் பணமும் கிடைக்கவில்லை. “அவரின் இறப்புக்கு எந்த இழப்பீடும் எனக்குக் கிடைக்கவில்லை” என்றார். கிருஷ்ணம்மாவுக்கு விவசாயத்தில் நம்பிக்கையில்லை. “நிறைய இழந்துவிட்டோம். நீண்ட நாட்களாகவே நிறைய இழந்துவிட்டோம்” என்றார். கவலைப்படுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. குடும்பத்துக்கு உணவளிப்பதற்காக அவர் உழைத்துக்கொண்டே இருக்கிறார்.\nசின்ன முஸ்துரு கிராமத்தில் பார்வதி மல்லப்பா அவரது தையற்பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். ஆற்றல் நிரம்பிய இப்பெண் அவரது கணவருக்கு தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வூட்டினார். மொத்த கிராமமும் சோகத்திலும், ஏமாற்றத்திலும்தான் இருக்கிறது என்பதைப் புரியவைத்து, கடன் கொடுத்தவர்களின் அழுத்தத்துக்கு பலியாக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். எனினும் துக்கலா மல்லப்பா தற்கொலை செய்துகொண்டார். பார்வதி தனது தாய்வீடான கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்துக்கு திரும்பிச் செல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். நான்கு, எழு, ஒன்பது வயதுடைய அவரது மகள்கள் பிந்து, விடி மற்றும் திவ்யா ஆகியோரைப் படிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தார். பத்தாம் வகுப்பு முடித்திருந்த பார்வதி மல்லப்பா அந்த கிராமத்தைப் பொறுத்தவரை நன்றாகப் படித்தவர்.\nபார்வதி மல்லப்பா தையல் கற்றுக்கொண்டு, அவரது மூன்று மகள்களையும் படிக்க வைத்தார்\nஅவரது 12 ஏக்கர் நிலத்தை சொற்ப பணத்திற்கு ஒத்திக்கு விட்டு, சுயமாக தையல் கற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார். “சின்ன வயதில் கொஞ்சம் தையல் கற்றிருக்கிறேன்” என்கிறார் அவர். “அதனால் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என நினைத்தேன்”. மல்லப்பாவின் கடனையும் அவர் அடைக்க வேண்டியிருந்தது. அவர் இழந்த சொற்ப இழப்பீட்டுப் பணத்தையும், கால்நடைகளையும் மற்ற சில உடைமைகளையும் விற்று கடனை அடைத்தார். அவர் பாதுகாத்து வளர்க்க வேண்டிய மூன்று சிறு மகள்களையும் வளர்க்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. முதல் இரு மகள்களையும் நன்றாக படித்து வந்தார்கள். அறிவியல் தேர்வில் 50-க்கு 49 மதிப்பெண் பெற்றிருந்தார் ஒரு மகள். அவர்கள் விரும்பும் வரை உயர்ந்த படிப்பை படிக்க வைப்பதுதான் பார்வதியின் குறிக்கோளாக இருந்தது.\n கிர��மத்தில் படித்து தையலையும் கற்றுக்கொண்டார். “இங்கு 800 குடும்பங்கள் உள்ளன. ஏறத்தாழ அனைவருக்குமே மகள்கள் இருக்கிறார்கள். தையல் தொழிலில் குறைவாக பணம் கிடைத்தாலும், தையலைக் கற்றுத்தருவதில் கொஞ்சம் அதிகமான பணம் கிடைக்கிறது. இங்கிருக்கும் 10 சதவிகிதம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தையலைக் கற்றுத்தர விரும்பினாலும் கூட என்னால் கையாள முடியும்” என்றார். ”கொஞ்சம் உதவியுடன் கூடுதலாக இரண்டு தையல் இயந்திரங்களுடன் அந்த பயிற்சி மையத்தைத் தொடங்கியிருக்கிறேன்” என்று கூறினார். “மகள்கள் பள்ளியில் இருக்கும் போது கொஞ்சம் அதிகம் வேலை பார்க்கலாம். . அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால், ஓரே குழப்பம்தான்” என்றார்.\n“அவரது துணிச்சல் அபூர்வமானது” என்கிறார் மல்லா ரெட்டி. அனந்தபூரின் கிராம முன்னேற்ற அறக்கட்டளையின் சூழல் மையத்தின் நிர்வாக இயக்குநர் மல்லா ரெட்டி. பெண் கல்வியை முன்னேற்றும் அமைப்புடன் அவர் தொடர்பில் இருக்கிறார். “மூன்று மகள்களை வளர்த்துக்கொண்டு இந்த சவால்களைச் சந்திப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், அவர் அதைச் செய்கிறார். அவருக்கு அவருடைய வேலைகளைப் பற்றிய திட்டம் தெளிவாக இருக்கிறது. அவரின் குழந்தைகளின் கண்களில் அவரது கனவினைக் காண்கிறார். அவர்கள்தான் அவரது உந்துசக்தி” என்றார்.\nஇதே மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பார்வதிகளும், கிருஷ்ணம்மாக்களும் இருக்கிறார்கள். பலரும் கடனை அடைப்பதற்காக கால்நடைகளையும், உடைமைகளையும் விற்றுவிட்டார்கள். தன் குழந்தைகள் கல்விகற்பதை நிறுத்திவிட்டு வீட்டில் தங்கியதைப் பார்த்தவர்கள். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விட குறைவான கூலிக்காக மிக கடினமாக உழைத்தார்கள் பலர். மற்ற இடங்களில் நிகழ்ந்த விவசாய இழப்புகளைப் போலவே, இவ்விடங்களிலும் பசியும், வலியும் நிறைந்தன. தற்கொலைகளைப் பார்த்த சோகத்தில் மறுபடியும் தற்கொலைகள் நடந்தன. 100,000 மேற்பட்ட மக்கள் அடுத்த தலைமுறையாவது வாழ வேண்டுமே என்னும் நோக்கத்தில் பாடுபடுகிறார்கள். “எங்கள் கதை முடிந்துவிட்டது. எங்கள் பிள்ளைகளுக்காக உழைக்கிறோம்” என்றார் பார்வதி மல்லப்பா.\nஜூன் 26, 2007-இல் தி இந்துவில் இந்த கட்டுரையின் ஒரு வடிவம் முதலில் வெளியிடப்பட்டது.\nமண் மாரி பொழிகிறது ராயலசீமாவில்\nகொதித்து எழப்போகும் கோயா மக்கள்\nசங்கரய்யா: தொண்ணூறு ஆண்டு கால புரட்சியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE)", "date_download": "2021-01-21T19:11:51Z", "digest": "sha1:CCGR6WG54PO2Y7F2KYBX5BJ4O5VRW6V6", "length": 31141, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா)\nவடமேற்கு இந்தியப் போர் (1785–1795), சிறிய ஆமைகளின் போர் என்றும் மேலும் பல பெயர்களாளும் அறியப்படுகிறது. இப்போரானது ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொல் குடிகளின் கூட்டமைப்புக்கும் இடையே நடந்தது. வடமேற்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்த தொல் குடிகளின் கூட்டமைப்பிற்குப் பிரித்தானியா ஆதரவு கொடுத்தது. நூறாண்டுகளாக அமெரிக்காவிற்கும் அமெரிக்கத் தொல் பழங்குடி இனத்தவருக்கும் இடையே இப்பகுதியின் கட்டுப்பாடு யாரிடம் இருப்பது என்று தகராறு இருந்து வந்தது, பின்னாளில் பிரான்சு, பிரித்தானியா மற்றும் அவற்றின் குடியேற்றப் பகுதிகள் இத்தகராறில் அமெரிக்கத் தொல் குடிகளுக்கு ஆதரவாக இறங்கின.\nஅமெரிக்க இந்தியப் போர்கள் பகுதி\nகிரீன்வில் உடன்பாட்டு உரையாடல்களின் இந்த ஓவியத்தை அந்தோணி வேய்னின் அலுவலர்கள் எவரேனும் வரைந்திருக்கலாம்.\nவடமேற்கு ஆட்பகுதி (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஅமெரிக்க ஐக்கிய நாடு வெற்றி\nவடமேற்கு ஆட்பகுதியை அமெரிக்கா ஆட்கொள்ளல்\nஐக்கிய அமெரிக்கா மேற்கத்திய கூட்டணி\nஅந்தோணி வேய்ன் அலெக்சாண்டர் மக்கில்லோப்\n458 காயமடைந்தனர் 1,000+ கொல்லப்பட்டனர்\nபாரிசு உடன்படிக்கையின் (1783) படி அமெரிக்க புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது. அவ்வுடன்படிக்கையின்படி பிரித்தானியா எண்ணற்ற தொல் குடிகள் வசித்து வந்த வடமேற்கு பகுதியின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் கையளித்தது. உடன்படிக்கையின் படி கட்டுப்பாட்டை கையளித்திருந்தாலும் பிரித்தானியா கோட்டைகளை அப்பகுதியில் வைத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் தொல் குடிகளுக்கு ஆதரவான பல கொள்கை முடிவுகளையும் எடுத்தது. தொல்குடிகளுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையேயான சிக்கலை தீர்ப்பதற்காகவும் அமெரிக்காவின் முழுஉரிமையை அப்பகுதியில் நிலைநாட்டவும் அமெரிக்க இராணுவத்தை அதிபர் சியார்ச் வாசிங்டன் அப்பகுதிக்கு அனுப்பினார். அமெரிக்க இராணுவம் பயிற்சிபெறாத வீரர்களை கொண்டிருந்தது மேலும் 2வது வரிசை துணை இராணுவப் படையினரும் அதே அளவில் பயிற்சிபெறாத வீரர்களை கொண்டிருந்தனர். இதனால் அமெரிக்க இராணுவத்தினர் பெரிய தோல்விகளை சந்தித்தனர். ஆர்மர் போர்முனை (1790), புனித கிளேர் தோல்வி (1791) ஆகியவவை அவற்றில் முதன்மையானவை ஆகும். இப்போர்களில் அமெரிக்க தொல் குடிகள் பாரிய வெற்றிகளை பெற்றனர். அமெரிக்க தரப்பில் சற்றேறக்குறைய 1000 வீரர்கள் உயிரிழந்தனர். எதிரிகளை விட அதிகளவில் அமெரிக்கர்கள் இழப்புகளை சந்தித்தனர்.\nபுனித கிளேர் தோல்விக்கும் பின் வாசிங்டன் புரட்சிப் போர் நாயக வீரர் செனரல் அந்தோனி வய்னே என்பவரை சண்டையிடம் படையினரை ஒழுங்குபடுத்தி பயிற்சியளிக்கும் படி ஆணையிட்டார். வய்னே புதிய ஐக்கிய அமெரிக்கா வீரர்களின் படையணிக்கு 1793ன் பிற்பகுதியில் தலைமை ஏற்றுக் கொண்டார். 1794ல் வீழும் வெட்டுபட்ட மரம் (Battle of Fallen Timbers) என்ற போரில் இவர் வீரர்கள் தொல் குடிகளுக்கு எதிராக பெரும் வெற்றி பெற்றனர். தோற்கடிக்கப்பட்ட தொல்குடிகள் பெரும் நிலப்பரப்பை அமெரிக்கர்களிடம் 1795ல் ஏற்பட்ட கிரீன்வில் உடன்படிக்கையின் படி கையளித்தனர். தற்கால பெரும்பகுதி ஒகையோ அதில் அடக்கம்.\n1.1 பீவர் போர் (1650)\n1.2 பிரித்தானிய & பிரெஞ்சு ஆக்கிமிப்பு\n2 போருக்கு பிந்தைய நெருக்கடி\nவடமேற்கு இந்தியப் போரின் வரைபடம்\nஐக்கிய அமெரிக்கா உருவாவதற்கு முன்பே பல ஆண்டுகளாக மிசிசிப்பி ஆற்றின் கிழக்கு பகுதியிலும் அமெரிக்க பேரேரிரிகளின் தெற்கிலும் உள்ள நிலப்பரப்பில் சண்டை நிகழ்ந்து வந்தது.\n1608ல் பிராஞ்சு தேடலறிஞர் சாமுவேல் சாம்பிளைய்ன் அமெரிக்க தொல்குடிகளான கியுரன் மக்களுடன் புனித லாரன்சு ஆற்றங்கரையில் ஐந்து நாடுகள் என்ற தொல்குடிகளுக்கு எதிராக தங்கி வசித்தார். இப்பகுதி தற்காலத்தைய வடமேற்கு நியுயார்க் மாநிலம் ஆகும். இவர் கியுரன் மக்களுடன் தங்கியதால் இர்க்குவாய் (ஐந்து நாடுகள்) தொல்குடிகள் பிரான்சுக்கு எதிரான மனநிலை கொண்டனர் இதனால் 1626ல் அட்சன் (Hudson) ஆற்றில் விலங்குகளின் மென்மயிர் வணிகத்தில் அவர்கள் நெதர்லாந்து வணிகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பிரெஞ்சுகாரர்களைவிட நெதர்லாந்துகாரர்கள் குறைந்த விலையில் துப்பாக்கி, கத்தி போன்ற பொருட்கள�� மென்மயிர்களுக்கு மாற்றாக கொடுத்தனர்.\nமேம்பட்ட ஆயதங்கள் பெற்ற ஐந்து நாடுகள் தொல்குடிகள் கியுரன் உட்பட மற்ற அமெரிக்க தொல்குடிகளை பீவர் போரின் மோது ஒகையோ பள்ளத்தாக்கிலிருந்து விரட்டிவிட்டனர். மற்ற அமெரிக்க தொல்குடிகள் மென்மயிர் வணிகத்துக்கு போட்டியாக இருந்தது இதற்கு காரணமாகும். மற்ற அமெரிக்க தொல்குடிகள் ஐரோப்பியர்களின் தோற்று நோய்க்கெதிராக நோய் தடுப்பாற்றல் இல்லாத காரணத்தால் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஐந்து நாடுகள் நவீன ஆயுதங்களை போரில் பயன்படுத்தியதால் இறப்பு அதிகளவில் இருந்தது இதன் காரணமாக பீவர் போரை வரலாற்று அறிஞர்கள் வட அமெரிக்காவின் மோசமான போரில் ஒன்று குறிப்பிடுகின்றனர்.\n1664ல் ஐந்து நாடுகள் பிரித்தானியாவுடன் அதிக வணிக தொடர்பு கொண்டனர். பின்னால் பிரித்தானியர்கள் நியு நெதர்லாந்தை டச்சுக்காரர்களிடம்(நெதர்லாந்துகாரர்கள்) இருந்து கைப்பற்றினார்கள். பின்னால் நியு நெதர்லாந்து நியு யார்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nபிரித்தானிய & பிரெஞ்சு ஆக்கிமிப்புதொகு\n17 & 18ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியர்களும் பிரெஞ்காரர்களும் ஐந்து நாடுகள் தொல்குடிக்கு போட்டியாக ஒகையோ நாட்டுக்கு உரிமை கோரினார்கள். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரித்தனும் பிரான்சும் அப்பகுதி தொல்குடிகளுடன் வணிகம் செய்ய மென் மயிர் வணிகர்களை அனுப்பின. வணிகர்களுக்கும் தொல்குடிகளுக்கும் விரைவாக சண்டை மூண்டது. பிரெஞ்சு-இந்திய போரானது ஏழாண்டுப் போரின் நீட்சியா நடந்தது. அப்போதைய வணிக தேவையை முன்னிட்டு தொல்குடிகள் பிரித்தனுடனோ பிரான்சுடனோ இணைந்து கொண்டார்கள். அவர்கள் தொல்குடிகளுடனும் காலனிவாதிகளுடனும் போரிட்டார்கள். போரில் பிரான்சு தோற்றதை தொடர்ந்து 1763அம் ஆண்டு ஏற்பட்ட பாரிசு உடன்படிக்கையின் படி பிரான்சு அப்பகுதியில் தன் உரிமைகளை துறந்தது.\nபிரான்சு தன் உரிமைகளை துறந்தாலும் பிரித்தானிய அப்பகுதியிலிருந்த பல தொல்குடிகளிடம் இருந்து அப்பகுதியின் உரிமைக்கு போட்டியை சந்தித்தது. பிரித்தானிய காலனிவாதிகள் அப்பகுதியில் குடியேறியது தொல்குடிகளை ஆத்திரமடையச் செய்தது. 1763-66 காலப்பகுதியில் நடந்த போன்டியாக் போரில் தொல்குடிகள் பிரித்தானியாவின் பல கோட்டைகளை எரித்தனர். தொல்குடிகளால் வட��ேற்கு பகுதியில் குடியேறியவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள் பலர் துரத்தப்பட்டார்கள். பிரித்தன் அதிகளவு படை வீரர்களை பிட் கோட்டைக்கு அனுப்பியது. இறுதியில் தொல்குடிகள் புசி ரன் போரில் தோற்கடிக்கப்பட்டார்கள். போர் முடிவது போல் இருந்தாலும் எப்பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை.\nஆப்பலேச்சிய மலைத்தொடரின் மேற்கு பகுதியில் உள்ள தொல்குடிகளுடன் அமைதியை உருவாக்கும் பொருட்டு பிரித்தன் அதிகாரபூர்வமாக வடமேற்கு பகுதி குடியேற்றத்தை நிறுத்தியது. 1774, யூன் 22 அன்று பிரித்தானிய நாடாளுமன்றம் கியூபெக் சட்ட வரைவு மூலம் வடமேற்கு பகுதிகளை கியூபெக் மாகாணத்துடன் இணைத்தது. சில காலனிகள் இப்புதிய நிலத்திற்கு நகர முடிவு செய்திருத்தன. அவர்கள் இச்சட்ட வரைவு தாங்க இயலாத ஒன்று என்று தெரிவித்தன. இதுவும் அமெரிக்க புரட்சிக்கு காரணிகளில் ஒன்றாக இருந்தது.\nஅமெரிக்க புரட்சியின் போது அமெரிக்க தொல்குடிகளின் ஐந்து நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நான்கு தொல்குடிகள் குடியேற்றவாதிகளுக்கு (காலணிவாதிகள்) எதிராக பிரித்தானியவுடன் இணைந்து போரிட்டார்கள். ஓரிசுகனி போரிலும், பென்சில்வேனியாவிலுள்ள வயோமிங் போரிலும் நியுயார்க்கின் சரடோகா, செர்ரி பள்ளத்தாக்கு , மோவாக் பள்ளத்தாக்கு போரிலும் போரிட்டார்கள்.\n1779இல் பிரித்தானியர்கள் அமெரிக்காவின் தெற்கில் நாட்டம் செலுத்திய போது ஜார்ஜ் வாசிங்டன் ஐந்து நாடுகள் கூட்டமைப்பு மீது படையெடுத்து நியுயார்க்கிலுள்ள அவர்களின் கிராமங்களை அழிக்குமாறு செனரல் ஜான் சல்லிவனுக்கு கட்டளையிட்டார். 5000 படைவீரர்களுடன் சென்ற அவர் கூட்டமைப்பின் 40 கிராமங்களை அழித்ததோடு அவர்கள் சேகரித்து வைத்திருந்த தானியங்களையும் அழித்தார். இதனால் அவ்வாண்டின் பனிக்காலத்தில் பஞ்சம் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலர் பலியாயினர். ஐந்து நாடுகள் கூட்டமைப்பின் குடும்பங்களில் பலர் நயாக்கரா கோட்டை பகுதிக்கும் கனடாவின் மற்ற பகுதிகளுக்கும் சென்று பனிக்காலத்தை பசியோடும் குளிரோடும் கழித்தனர்.\n1778இல் அமெரிக்க செனரல் இச்சியார்ச் கிளார்க்கும் அவரின் 178 வீரர்களும் ஒகையோ ஆற்றங்கரையில் இருந்த பிரித்தானிய கோட்டைகளை பிடித்தனர். இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவிற்கு ஆற்றின் கட்டுப்பாடு வந்தது, அமெரிக்கா ஒகையோ ப��ுதியின் வடக்கில் இருந்த நிலப்பரப்பு முழுவதையும் உரிமை கோரியது. 1779ல் பிரித்தனுடன் இணைந்த தொல்குடிகள் டேவிட் ராபர்ட் அவர்களின் குழு வீரர்கள் மீது சின்சினாட்டியில் உள்ள பென்கெம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இந்தாக்குதலில் சில வீரர்கள் மட்டும் தப்பினர்.\nகென்டக்கியில் உள்ள புளு லிக்சு போரே அமெரிக்க புரட்சியாளர்களின் இறுதி போராகும். லிக்கிங் ஆற்றில் 50 பிரித்தானியர்களின் புரவிப்படை வீரர்களும் 300 தொல்குடிகளும் அவர்களை தொடர்ந்த 182 கென்டக்கி வீர்ர்களை பதுங்கி தாக்கி தோற்கடித்தனர்.\n1783ஆம் ஆண்டின் பாரிசு உடன்படிக்கையின் படி பிரித்தானியா வடமேற்கு பகுதிகளின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிற்கு அளித்தது. பிரித்தானியர்களின் நண்பர்களான ஐந்து நாடுகள் கூட்டமைப்பு தொல்குடிகள் அமெரிக்காவின் நியுயார்க் மாநிலத்தில் உள்ள நிலங்களை விட்டுக்கொடுக்கும் படி நேர்ந்தது. அவர்களின் பெரும்பாலானவர்கள் பழைய கியூபெக் மாகாணத்துக்கு குடியேறினர். (தற்போதைய தெற்கு ஒண்டாரியோ)\nஒகையோ நிலப்பகுதி பல மாநிலங்களில் இருந்ததால் கனெடிகட், வர்ஜீனியா, நியு யார்க், மாசெசூசெட்ஸ் ஆகியவை உரிமை கோரின. இங்கிருந்த லிங்கோ, சாவ்நீ, வினெபெ முதலிய பல அமெரிக்க தொல்குடிகளும் அப்பகுதிக்கு உரிமை கோரினார்கள். பிரித்தானியா 1781இல் யார்க்டவுன் போரில் தோல்வியை சந்தித்திருந்தாலும் அவர்களின் நண்பனான தொல்குடிகள் முற்றாக தோற்கடிக்கப்படவில்லை. தொல்குடிகளின் தலைவர்கள் லிட்டில் டர்டில், புளு ஜாக்கெட் போன்றோர் ஒகையோ ஆற்றுக்கு வடமேற்கு பகுதியை அமெரிக்கா உரிமை கோருவதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேரேரி பகுதிகளின் கோட்டைகள் இன்னும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்மூலம் அவர்கள் தொல்குடிகளுடன் வணிகத்தை மேற்கொண்டார்கள், மென் மயிர்களுக்கு மாற்றாக ஆயுதங்களை கொடுத்தார்கள். பிரித்தானிய அரசில் சிலர் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள பகுதி இருநாடுகளுக்கும் உரிமையில்லாமல் தொல்குடிகளிடமே இருக்கவேண்டும் என விரும்பினாலும் பலர் உடனடியாக அப்பகுதியிலிருந்து படைகளை விலக்குவது தொல்குடிகளுடன் புதிய போரை உருவாக்கும் என்றனர். 1794இல் ஜே உடன்படிக்கையின் படி அதிகாரபூர்வமாக பிரித்தானியர்கள் பேரேரிகள் பகுதியிலுள்ள கோட���டைகளில் இருந்து விலக உடன்பட்டாலும் 1812 போர் வரை அதிகாரபூர்வமற்ற முறையில் பிரித்தானியர்கள் அப்பகுதியிலிருந்து விலகவில்லை. ஒகையோ பகுதியின் கிழக்கு பகுதியை வாங்கும் விதமாக 1785இல் அமெரிக்க காங்கிரசுக்கும் பல தொல்குடிகளுக்கும் ஏற்பட்ட மெக்கின்டோசு உடன்படிக்கை ஏற்பட்டது. காங்கிரசால் 1787ல் இயற்றப்பட்ட வடமேற்கு அவசரச்சட்டம் அமெரிக்க சட்டத்தின் கீழ் தொல்குடிகளுக்கு அவர்கள் வாழும் நிலத்திற்கான உரிமையை கொடுத்தது. குடியேறிகளுக்கும் தொல்குடிகளுக்கும் உள்ள சிக்கலை தீர்ப்பதற்காக 1779இல் கார்மர் கோட்டையில் நடந்த உடன்படிக்கை பேச்சுவார்த்தை தோல்வியுற்றது சிக்கலை மேலும் பெரிதாக்கியது.\nபிரெஞ்சு குடியேற்ற காலத்தில் தொல்குடிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக மேற்கு கூட்டமைப்பு உருவாகியது. அமெரிக்க புரட்சியின் போது இக்கூட்டமைப்பு புதுபிக்கப்பட்டது. 1785ல் இலையுதிர் காலத்தின் போது டெட்ராய்ட் கோட்டையில் இக்கூட்டமைப்பு முதன்முறை இணைந்து தனிப்பட்ட குடிகள் அல்லாமல் கூட்டமைப்பே அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என அறிவித்தது. கூட்டமைப்பு ஒகையோ ஆறே அவர்களுக்கும் அமெரிக்க குடியேறிகளுக்கும் இடையேயான எல்லை என அறிவித்தது. கூட்டமைப்பில் கூரன் தொல்குடிகளே கூட்டமைப்பிற்கு மூத்தவர்கள் ஆவர். மயாமி, சவான்கி தொல்குடிகளும் கூட்டமைப்பிற்கு நிறைய போர் வீரர்களை அனுப்பினார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2014, 01:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-21T19:11:35Z", "digest": "sha1:RUQMJW35GOPE3UUVWD63FMULUPPTUQP6", "length": 6580, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெடும்பல்லியத்தனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெடும்பல்லியத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.இவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொடையைப் பு��ழந்து பாடியுள்ளார். அந்தப் பாடல் புறநானூறு 64[1] எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. இந்த ஒரு பாடலைத் தவிர வேறு பாடல் இவர் பெயரில் இல்லை.\n1 பாடல் சொல்லும் செய்தி\nகுடுமிக் கோமான் களிற்றுப் படையுடன் சென்று பகைப்புலத்தில் போரிட்டுக்கொண்டிருக்கிறான்.\n நம்மிடம் உள்ள யாழ், ஆகுளி, பதலை முதலான இசைக்கருவிகளுடன் நாம் போர்களத்துக்கே சென்று அவனைப் பாடிப் பரிசில் பெறச் செல்லலாமா\nகுடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். குடுமி என்னும் இந்த ஊரை மீட்டுக்கொண்ட பாண்டியன் குடுமிக் கோமான் எனப்பட்டான்.\nகுடுமியான்மலை வெற்றிக்குப் பின்னர் இவன் பல யாகசாலைகள் அமைத்து மக்களுக்குத் தொண்டு புரிந்தான்.\n↑ நெடும்பல்லியத்தனார் பாடல் புறநானூறு 64\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-21T17:40:08Z", "digest": "sha1:MJ6EX2TMHBHBUQ5UINCPRJYXMSMM4WS6", "length": 7387, "nlines": 77, "source_domain": "tamilpiththan.com", "title": "புழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் -", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil புழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் – அதிர்ச்சி\nபுழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் – அதிர்ச்சி\nபுழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் – அதிர்ச்சி\nஅண்மைக்காலமாக பிரபல உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத உணவுகள் வழங்கப்படுகின்றமை மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nவத்தளையில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட சாப்பாட்டில் புழு ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த உணவகத்தில் உணவு பெற்றுக் கொள்ள பெருந்தொகை பணம் செலுத்த வேண்டும்.\nஎனினும் அங்கு சுத்தம் மற்றும் சுகாதார தன்மை தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nவத்தளை பொது மக்கள் சுகாதார அதிகாரிகளினால் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமையினாலேயே இந்த நி��ைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த உணவகத்தில் உணவு பெற்றுக் கொள்ளும் போது, அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.\nஇந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், புழுவுடன் கூடிய உணவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.\nசில மாதங்களுக்கு முன்னர் கொழுப்பிலுள்ள பிரபல உணவகத்திலும் இவ்வாறு மனித பாவனைக்கு பொருத்தமற்று உணவு வழங்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளும் இவ்வாறு புழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பில் பெருமளவானோர் கடைகளில் உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் பெரும் அதிருப்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nதமிழில் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் பிக் பாஸின் குரல் இவருடையது தான்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை நேற்று இரவு நடந்தது இதுதானா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10877", "date_download": "2021-01-21T18:55:06Z", "digest": "sha1:ZS7HWRBCFHMTRXKF44RXGL25E4RYBCZN", "length": 9108, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "புரொக்கொலி என்றால் என்னா யாராவது சொல்லுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபுரொக்கொலி என்றால் என்னா யாராவது சொல்லுங்கள்\nபுரொக்கொலி என்றால் என்னா யாராவது சொல்லுங்கள்\nபச்சையா காலிஃப்லவர் போல இருக்கும்.அதான் ப்ராகலி\nபதில் தந்ததுக்கு நன்றி எங்க ஊரில் கிடைக்காது என்று நினைக்கிறேன்\nபிரக்கோலீக்ஸ் இந்தியாவில் கிடைக்கும். பெரியா சாப்பிங் சென்டரில் ( SHOPING SENTER ) கிடைக்கும்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஉங்களுக்காக இப்போ தேடி எடுத்துத் ட���தந்திருக்கிறேன் இவ்விரண்டு லிங்கையும் கொப்பி பேஸ்ட் செய்து படித்துப் பாருங்கள்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதிரா பதில் கொடுத்ததுக்கு மிக்க நண்றி புரொக்கொலி காலிப்பிழவர் மாதிரி பச்சையாக இருக்கும் சரியா\nலாவன்யா பதில் கொடுத்ததுக்கு மிக்க நண்றி புரொக்கொலி காலிப்பிழவர் மாதிரி பச்சையாக இருக்கும் சரியா\nகதை கவிதைகள் அனுப்புவோர் கவனத்திற்கு\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/mi-11-lite-price-217554.html", "date_download": "2021-01-21T18:07:53Z", "digest": "sha1:PYET2HZNR4UGSEC4ASJKZGSLQ7ZBP4XH", "length": 12527, "nlines": 346, "source_domain": "www.digit.in", "title": "Mi 11 Lite | Mi 11 Lite இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி - அப்போதிருந்து 21st January 2021 | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Mi\nபொருளின் பெயர் : Mi 11 Lite\nஸ்டோரேஜ் : 64 GB\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm SM7150 Snapdragon 732G புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 5000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 64 + 8 + 5 MP\nMi 11 Lite இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm SM7150 Snapdragon 732G புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 5000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 64 + 8 + 5 MP\nMi 11 Lite இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nமோட்டோ எக்ஸ் (இரண்டாம் தலை\nVivo Y51A ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மற்றும் 5000mAh பேட்டரி உடன் அறிமுக���்.\nவிவோ நிறுவனம் தனது வை51ஏ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. விவோ வை51ஏ சிறப்பம்சங்கள்\nOppo ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்\nஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ்11 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் பீட்டா மற்றும் அதிகாரப்பூர்வ வெர்ஷன்களை பெறும் ஸ்மார்ட்போன்களின் பெயர் இடம்பெற்று இருக்கிறது ஒப்போ பைண்ட் எக்ஸ்2, பைண்ட் எ\nXiaomi Mi 10i புது 5ஜி ஸ்மார்ட்போன் அதிரடியான அம்சங்களுடன் ரூ. 20,999 விலையில் அறிமுகம்.\nசியோமி செவ்வாய்க்கிழமை நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mi 10 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. முன்னதாக, இந்த சீரிஸின் நிறுவனம் m10, m10t மற்றும் m10t ப்ரோ ஹேண்ட்செட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மீ 10i 108 மெகாபிக்சல் கேமராவை ஸ்னாப்டிராகன் 75\n108MP கேமராவுடன் அறிமுகமானது XIAOMI MI 11 மற்றும் பல அதிரடியானஅம்சங்கள்..\nசில நாட்கள் கலந்துரையாடலுக்குப் பிறகு, சியோமி இறுதியாக அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போனை அதாவது XIAOMI MI 11 சீன சந்தையில் அதன் புதிய முதன்மை ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், தற்போது சியோமி மி 11 சீரிஸ் சீன சந்தையில் மட்\nசேம்சங் கேலக்ஸி A72 5G\nசேம்சங் கேலக்ஸி M51 128GB 8GB RAM\nசேம்சங் கேலக்ஸி M31s 128GB 8GB RAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/nov/17/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-5-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3505583.html", "date_download": "2021-01-21T16:50:32Z", "digest": "sha1:OKDQZIH3ILU4NQI4UA57VE2QD5NFHTZG", "length": 10754, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐஎஸ்எல்: உரிமம் பெற தவறிய 5 அணிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nஐஎஸ்எல்: உரிமம் பெற தவறிய 5 அணிகள்\nபுது தில்லி: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அங்கம் வகிக்கும் 5 அணிகள் நடப்பு சீசனுக்கான உரிமத்தை பெறத் தவறியு��்ளன.\nஒடிஸா எஃப்சி, நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, கேரளா பிளாஸ்டா்ஸ், ஹைதராபாத் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் ஆகிய அணிகள் ஆசிய கால்பந்து சம்மேளனம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றின் உரிமம் பெறத் தவறியுள்ளன.\nவரும் 20-ஆம் தேதி ஐஎஸ்எல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அந்த அணிகளுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அவற்றுக்கான உரிமம் மறுக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்வது; மற்றொன்று, போட்டியில் பங்கேற்கும் வகையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் இருந்து விலக்கு கோருவது.\nஆசிய கால்பந்து சம்மேளனத்திடம் உரிமம் பெறத் தவறும் கிளப் அணிகள், ஐஎஸ்எல் போட்டியின் மூலம் தகுதிபெற்றாலும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஃப்சி கோவா, ஏடிகே மோகன் பகன், பெங்களூா் எஃப்சி, ஜாம்ஷெட்பூா் எஃப்சி, சென்னையின் எஃப்சி, மும்பை சிட்டி எஃப்சி ஆகிய அணிகள் ஆசிய கால்பந்து சம்மேளனம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றிடம் நடப்பு ஆண்டுக்கான உரிமம் பெற்றுவிட்டன.\nஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் சில அணிகள் இதுபோன்று உரிமம் பெறத் தவறுகின்றன. அவ்வாறு ஆகும் பட்சத்தில் தங்களுக்கு தடை விதிக்கப்படுவதில் இருந்து அவை விலக்கு கோரும். நடப்பு ஆண்டில் 19 கிளப் அணிகள் உரிமம் பெறுவதற்காக ஆசிய கால்பந்து சம்மேளனம், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.\nவிளையாடும் திறன், அணிக்கான அடிப்படைக் கட்டமைப்பு, வீரா்கள் மற்றும் நிா்வாகம், சட்ட மற்றும் நிதி ரீதியிலான நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அணிகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\n���ாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+222182+cm.php", "date_download": "2021-01-21T17:52:01Z", "digest": "sha1:WD6L7L277DXRCLD5ATR2XWPJ7IF5SA7Y", "length": 4553, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 222182 / +237222182 / 00237222182 / 011237222182, கமரூன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 222182 என்பது Monatéléக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Monatélé என்பது கமரூன் அமைந்துள்ளது. நீங்கள் கமரூன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கமரூன் நாட்டின் குறியீடு என்பது +237 (00237) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Monatélé உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +237 222182 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Monatélé உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +237 222182-க்கு மாற்றாக, நீங்கள் 00237 222182-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/01/blog-post_13.html", "date_download": "2021-01-21T17:28:09Z", "digest": "sha1:CPP62SRD4QVJ2KPXPUE6TAZZE3Z6V7XL", "length": 12585, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு", "raw_content": "\n28. பாவை குறள் - சிறுபேர்\nகாலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள்\nஇந்த ஊரில் எப்படி வாழ்கிறீர்கள்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு\nதமிழகத்தில் பதிப்புத் துறையில் கோலோச்சி வந்திருப்பது நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே. வானதி, கண்ணதாசன், அருணோதயம், மணிமேகலை, தமிழ்ப் புத்தகாலயம், கலைஞன் என்று தொடங்கி கண்ணுக்குத் தென்படுவதெல்லாம் செட்டியார் பதிப்பகங்களே.\nதமிழ் பதிப்புத் துறைக்கு நகரத்தார் சமூகம் செய்துள்ள பங்களிப்பைக் கொண்டாடும்விதமாக ரோஜா முத்தையா நூலகம் ஒரு வாரக் கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளது.\nஇந்த மாதம் (ஜனவரி) 23 முதல் 31 வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி தரமணியில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தில் இருக்கும்.\n26 ஜனவரி 2010 அன்று மாலை 5 மணிக்கு வரலாற்றாளர் எஸ்.முத்தையா, ரோஜா முத்தையா நூலகத்தில், செட்டியார் பாரம்பரியம் (Chettiyar Heritage) என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்தான்\n’கவிதா’ சொக்கலிங்கம், செட்டியார் அல்லரா\nமுடிந்தால் தொடக்க காலத்தில் இன்றைய ப சிதம்பரம் அண்ணன் லஷ்மணன் உருவாக்கி நடத்திய இலக்கிய கூட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n{முடிந்தால் தொடக்க காலத்தில் இன்றைய ப சிதம்பரம் அண்ணன் லஷ்மணன் உருவாக்கி நடத்திய இலக்கிய கூட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.}\nஎன் கருத்து சரியென்றால் இது இன்னும் நடைபெறுகிறது,வேறு சில அன்பர்களின் ஆர்வம் மட்டும் உதவியால்.\nபா.ஜ.க வின் இல.கணேசன் இதில் முக்கியப் பங்காற்றுவதாகவும் அறிகிறேன்.\nபத்ரி லக்ஷ்மணனின் கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பாரா தெரியவில்லை \nபத்ரி,உங்களுக்கு வாக்களித்த படி மடலிட முடியவில்லை;கணனி திடீரெனப் படுத்துவிட்டு இன்றுதான் சொஸ்தமாகி வந்திருக்கிறது.\nஇரண்டு தினங்களில் மடலிடுகிறேன்..கமெண்டின் இப்பகுதியை நீங்கள் நீக்கி விடலாம்...தகவலுக்காகவும்,பொறுத்துக் கொள்ளவும்.நன்றி.\nநன்றாகச் சல்லடை செய்யப்பட்ட “செக் யூலர்” பட்டியல்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திரா பார்த்தசாரதிக்கு பத்ம ஸ்ரீ விருது\nதமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு\nசென்னை சங்கமம் - திங்கள்\nதமிழிலிருந்து ஹிந்தி மொழிமாற்ற ஆள்(கள்) தேவை\nசென்னை சங்கமத்தில் கிழக்கு பதிப்பக அரங்கு\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 2\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 1\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\n2009-ன் இணைய டாப் 20 விற்பனை\nரகோத்தமன் கிழக்கு பதிப்பக அரங்கில் (P1) ஞாயிறு அன்று\nஅள்ள அள்ளப் பணம் 5: டிரேடிங்\nஎன் அறிவியல் கட்டுரைகள் - மின் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/10/blog-post_75.html", "date_download": "2021-01-21T18:19:18Z", "digest": "sha1:CTSTZKCDNCRXZU23IZZYIO2SBIWFZBC4", "length": 9873, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் ! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் \nடெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் \nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது. இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாக இது பதிவாகியுள்ளது.\nகடந்த செப்டம்பர் 26 ஆந் திகதி தொடக்கம்; ஒக்டோபர் 02 ஆந் திகதி வரையும் 16 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.\nஇந்த வாரம் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 நோயாளர்களும், வாழைச்சேனை, மட்டக்களப்பு மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 டெங்கு நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருநோயாளருமாக மொத்தம் 16 டெங்கு நோயாளர்கள் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇருப்பினும் வாகரை, செங்கலடி, ஏறாவூர், வவுனதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.\nமேலும் கடந்த 09 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 248 போர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை எதிர்வரும் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர் தேங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு நகரில் கொரோனாவால் ஒருவர் பலி\nமட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலைய...\nகாத்தான்குடி பகுதியை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது- பிரதி பொலிஸ் மா அதிபர்\nதற்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவும், நாடளாவிய ரீதியில் பல கிராம சேவகர் பிரிவுகளும் வீதி ஒழுங்கைகளும், சில குடியிருப்பு தொகுதிகளும் மற்றும...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\n13 வருட கால கல்வி தொடர்பில் - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்\nதற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக...\nமருத்துவமாது கற்கைநெறி அறிவித்தல் *சுகாதார அமைச்சினால், *துணை மருத்துவ சேவையின் குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சி நெறிக்கு பயிலுநர்களை ஆட...\nமட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 491ஆக அதிகரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellotvtamil.com/2020/08/18/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-01-21T17:50:54Z", "digest": "sha1:YW2M6PBEF7OLDJDMFUDBXZYX7JGPN5DR", "length": 18203, "nlines": 299, "source_domain": "hellotvtamil.com", "title": "இலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100 கோடி ரூபாய் நட்டம்!! - HelloTv Tamil", "raw_content": "\nஇலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100 கோடி ரூபாய் நட்டம்\nஇலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100 கோடி ரூபாய் நட்டம்\nகெரவலப்பிட்டிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் 8 மணி நேர மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு 100 கோடி ரூபாயை விடவும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\nநேற்று பிற்பகல் 12.45 மணி முதல் சில பகுதிகளில் நள்ளிரவு வரை இந்த மின்சார தடை ஏற்பட்டது. பொதுவாக நாள் ஒன்றுக்கு 1.8 மில்லியன் மின்சார யுனிட்களும் இரவில் 2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார யுனிட்கள் நாடு முழுவதும் வழங்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார வழங்கும் காலத்தில் மின்சார யுனிட் ஒன்றிற்கு 125 ரூபாய் பொருளாதார நட்டம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார தடையால் நீர் தடையும் நேற்று ஏற்பட்டது.\nஅத்துடன் கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. எப்படியிருப்பினும் இது ஒரு திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என தான் நம்புவதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.\nபொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது\nவிஜய நியூஸ் பேப்பர்ஸ் வாசகர்களுக்கு\nuser3 அக்டோபர் 29, 2020 டிசம்பர் 3, 2020\nகாட்டு யானை தாக்கி மாணவன் உயிரிழப்பு\nuser2 செப்டம்பர் 11, 2020 டிசம்பர் 3, 2020\n5 நாள்களுக்கு தபால் மூல வாக்களிப்பு\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nயாழில் விபத்து; இருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nD614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு...\nஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர...\nவௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு\n10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஅடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி\nகொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றானது புதுச்சேரி\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nடிசம்பர் 1, 2020 டிசம்பர் 1, 2020 0\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nநவம்பர் 30, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nயாழில் விபத்து; இருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nD614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு...\nஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர...\nவௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு\n10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஅடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி\nகொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றானது புதுச்சேரி\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nடிசம்பர் 1, 2020 டிசம்பர் 1, 2020 0\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nநவம்பர் 30, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 105,248 பேர் கவலைக்கிடம்\nநவம்பர் 28, 2020 டிசம்பர் 1, 2020 0\nஉலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு\nநவம்பர் 27, 2020 டிசம்பர் 1, 2020 0\n6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா\nநவம்பர் 26, 2020 டிசம்பர் 1, 2020 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1705", "date_download": "2021-01-21T19:13:06Z", "digest": "sha1:IS4CYNJFCXE3CXIBKNVU2OVHBAE2NX3F", "length": 7401, "nlines": 178, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1705 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1705 (MDCCV) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2458\nஇசுலாமிய நாட்காட்டி 1116 – 1117\nசப்பானிய நாட்காட்டி Hōei 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஏப்ரல் 16 - ஐசாக் நியூட்டன் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\nநவம்பர் 5 - டப்ளின் கசெட் முதலாவது பதிப்பு வெளியானது.\nஇலங்கையின் கொழும்பு நகரில் டச்சு ஆட்சியாளர்களால் மதப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு எபிரேயம், டச்சு, போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ் மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டன.[1].\nஆகத்து 8 - கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ், இலங்கையின் டச்சு ஆளுனர் (இ. 1750)\nதாயுமானவர், தமிழ்ப் புலவர் (இ. 1742)\nஇராணி மங்கம்மாள், மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்டவர்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2015, 09:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-cinema-news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/918/", "date_download": "2021-01-21T17:56:19Z", "digest": "sha1:EDJ67NYUFUCJLZBH5L3T2NDLZKGVUGCR", "length": 7777, "nlines": 127, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "மதம் மாறிய தாடி பாலாஜி – பின்னணி என்ன? | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News மதம் மாறிய தாடி பாலாஜி – பின்னணி என்ன\nமதம் மாறிய தாடி பாலாஜி – பின்னணி என்ன\nஏற்கனவே வேறு மதத்துக்கு மாறியிருந்த நடிகர் தாடி பாலாஜி தற்போது மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியுள்ளார்.\nபெரிய திரை, சின்னத்திரை என நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் ���ாடி பாலாஜி. பாலாஜியின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடமிருந்து பிரிந்து சென்ற மனைவி நித்யா, மீண்டும் பாலாஜியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்யும் அளவுக்கு மாறியிருந்தார் தாடி பாலாஜி.\nபாலாஜி ஏற்கனவே வேறு மதத்திற்கு மாறியவர். இந்நிலையில், திடீரென இந்து மதத்துக்கு மாறிவிட்டார். கோவிலில் புரோகிதர்கள் மந்திரம் கூற முறைப்படி இந்து மதத்திற்கு அவர் மாறியுள்ளார். இதுபற்றி பேட்டி கொடுத்த பாலாஜி “வேறு மதத்துக்கு மாறிய பின் நிம்மதி இல்லாமல் சில காலம் இருந்தேன். ஆனால், இந்து மதமே நிம்மதி என எனக்கு தோன்றியது.எனவே, மீண்டும் தாய் மதத்துக்கே திரும்பிவிட்டேன்” என அவர் கூறியுள்ளார்.\nபாருங்க: மறக்க முடியா பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி\nPrevious articleஒருவழியாக பிடிபட்ட சின்னதம்பி யானை\nNext articleஸ்மார்ட் போன் மற்றும் வாகனங்களின் திருட்டை தடுக்கும் டிஜிகாப் பயன்படுத்துவது எப்படி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ஆர் மகன் குறளரசன்\nஎன்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே- பேய் மாமா படத்தின் புதிய பாடல்\nநீதிமன்றத்தை ஆதரித்து சூர்யா புதிய டுவிட்\nவனிதாவை அடுத்து நடிகை ஹன்சிகா செய்துள்ள செயலைப் பாருங்க\nதீவிர ஆன்மிக யாத்திரைகளில் காயத்ரி ரகுராம்\nசுபஸ்ரீ மரணம் ; பேனர் வைத்த கவுன்சிலருக்கு நெஞ்சுவலி : மருத்துவமனையில் அனுமதி\nஏப்ரல் 30 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nமீண்டும் லீக் ஆன தர்பார் புகைப்படங்கள் – படக்குழுவினர் அதிர்ச்சி\nஇரண்டு வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை- குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nமோகன் ராஜாவின் தெலுங்கு பட பணிகள் துவக்கம்\nஇட்லிக்கடைக்காரர் மகனுக்கு உதவி செய்த அஜீத்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகமல், பார்த்திபனை தொடர்ந்து வைரமுத்து என்ன சொன்னார் பாருங்க\nமீண்டும் தள்ளிப்போன ஜேம்ஸ்பாண்ட் படம்- ரசிகர்கள் கடும் கவலை\nஎழில் இயக்கும் புதிய படம்\nஅதிர வைக்கும் திகில் காட்சிகள் நிறைந்த ‘இருட்டு’ – டிரெய்லர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/09/03020226/1844431/Russia-opposition-leader-Alexei-Navalny-poisoned-with.vpf", "date_download": "2021-01-21T18:46:55Z", "digest": "sha1:BKN6LPNKSFYESSOK6KI3LXDIQZPG32ES", "length": 11750, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Russia opposition leader Alexei Navalny poisoned with Novichok", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷம் கொடுத்துள்ளனர் - ஜெர்மனி அதிர்ச்சி தகவல்\nபதிவு: செப்டம்பர் 03, 2020 02:02\nரஷிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னிக்கு நராம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தை கொடுத்துள்ளனர் என ஜெர்மனி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி\nரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டங்களில் போது இவர் கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார்.\nநவல்னி கடந்த 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது\nநேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.\nஇதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.\nபெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நவல்னிக்கு நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தை கொடுத்துள்ளனர் என ஜெர்மனி தெரிவித்துள்ளது. நவல்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு நரம்பு மண்டலத்தை தாக்கி, நரம்பு மண்டலத்திற்கும் தசைகளுக்கும் இடையேயான தொடர்பை துண்டிக்கக்கூடிய நோவிசோக் என்ற கொடிய விஷம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nநோவிசோக் என்ற இந்த விஷம் திரவ வடிவிலும், துகள் வடிவிலும் (பவுடர்கள்) இருக்கும். இந்த விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கி மனித உடலை செயலற்ற நிலைக்கு கொண்டு செல்லும் கொடிய தன்மை உடையது.\nஇந்த வகை விஷம் மற்ற ரசாயன ஆயுதங்களை விட பல மடங்கு கொடிய விஷத்தன்மை கொண்டதாகும். கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வசித்து வந்த ரஷியாவின் முன்னாள் உளவாளி ஸ்கிர்ப்பல் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு அதேபோன்ற நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய விஷம் கொண்டுக்கப்பட்டது. இந்த சம்பவத்திலும் ரஷியாவின் பின்னனி இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியானது.\nதற்போது எதிர்கட்சி தலைவராக இருந்த நவல்னி அதேபோன்று கொடிய விஷத்தன்மை உடைய ரசாயனத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கும் ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ரஷிய தலைமையிடமான கிரிம்லின் பகீரங்கமாக மறுத்துள்ளது.\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியது\nபாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 32 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nபைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்திய அமெரிக்கர்கள்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு 30 நாட்கள் சிறை\nகொடிய விஷ தாக்குதலுக்கு உள்ளான நவல்னி மீண்டும் ரஷியா சென்றார் - விமான நிலையத்தில் கைது\nதேவைப்பட்டிருந்தால் கொன்றிருப்போம் - நவல்னி குறித்து பேசிய ரஷிய அதிபர் புதின்\n'பாதுகாப்பு படையின் அழகி' பட்டம் வென்றவர் பாதுகாப்புபடையில் இருந்து டிஸ்மிஸ் - பொறாமையால் நடவடிக்கை...\nபோலீஸ் சோதனைக்கு அஞ்சி வெடிகுண்டை வெடிக்கச் செய்த தற்கொலைப்படை பயங்கரவாதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Police%20Commissioner", "date_download": "2021-01-21T18:16:03Z", "digest": "sha1:RAMEZCQWNWMCJVMAISW6MB3RLRLFSV7X", "length": 8776, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Police Commissioner - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் ��ுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல்\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்...\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில் நடை அடைக...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை : டெல்லி ப...\nஊரடங்கு மீறியவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வது ஏன் மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி\nஊரடங்கை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வது ஏன் என நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட...\nகாவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படுவோரை அடிப்பது சட்டப்படி தவறு - A K விஸ்வநாதன்\nகைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படுவோரை அடிப்பது சட்டப்படி தவறு என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலை...\nகாவல்துறையினருக்கு பால்விநியோகம் செய்வதில்லை என்ற முடிவு வாபஸ்\nகாவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்ற முடிவை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்க நிறுவனரும், மாநில தலைவருமான பொன்னுசாமி வெள...\nஅவசர பயண அனுமதி பெறுவது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்\nஅவசர காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், டிஜிபி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வ...\nவில்சன் கொலை வழக்கு - தீவிரவாதிகளின் போலீஸ் காவல் நிறைவடைவதையொட்டி காவலை நீட்டிக்கக் கோரி மனு தாக்கல்..\nஉதவி ஆய்வாளர் வில்சனை சுட்டு கொலைசெய்த தீவிரவாதிகளுக்கு இன்றுடன் போலீஸ் காவல் நிறைவடையும் நிலையில், காவலை நீட்டிக்கக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர். கொலையாளிகளான அப்துல் சமீம், தவ்பீக் ஆ...\nகாவல் ஆணையரை கடிந்துகொண்ட மேற்க�� வங்க ஆளுநர்\nமேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற, மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின்போது அங்கு அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த அப்பகுதி காவல்துறை ஆணையரின் செயல் குறித்து, அம்மாநில ஆளுநர் ஜகதீப்...\nமுன்விரோதத்தால் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை - காவல்துறை ஆணையர்\nமுன்விரோதம் காரணமாகவே திருச்சி வரகனேரி பாஜக பிரமுகர் விஜயரகு கொலை நிகழ்ந்துள்ளதாக காவல்துறை ஆணையர் வரதராஜூ உறுதிபடத் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை ச...\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/2020/04/24/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-01-21T17:35:14Z", "digest": "sha1:WI4O45DQL4EVRBKP6YSWB6EHY3OOK7YY", "length": 7314, "nlines": 115, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "சைவ கோலா உருண்டை – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோகம் செய்பவர்கள் பதிவேடு\nகோலா உருண்டை என்றாலே அது அசைவத்தில் மட்டுமே செய்யமுடியும் என்பதை முற்றிலும் மாற்றும் வகையில் ஒரு அற்புத சுவை கொண்ட சைவ கோலா உருண்டை இது.\nசோயா மீல் மேக்கர் கொண்டு சுவையான கோலா உருண்டை எளிதில் செய்துவிடலாம் ஈஸி ரெசிப்பி\nஇதை சாம்பார் சாதம், தயிர் சாதம் உடன் பரிமாறலாம், இதை தக்காளி சாஸுடன் அப்படியே பரிமாறலாம்.\nஊறவைத்து, அரைக்க, பொரிக்க, என இரண்டு பக்குவத்தை கையாண்டால் போதுமானது.\nஉங்கள் சுவை அரும்புகளை உற்சாகப்படுத்த இதோ செய்முறை\nசோயா- மீல்மேக்கர் -1 கோப்பை\nபட்டை,கிராம்பு,ஏலக்காய் அல்லாது கரம் மசாலா போடி-1/2 தேக்கரண்டி\nமீல் மேக்கரை வெது வெதுப்பான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nமுதலில் மசாலா பொருட்களை, மீல் மேக்கர் தவிர்த்து இதர பொருட்களை தண்ணீர் விடாமல் அரைத்து அதில் ஊறவைத்த மீள் மேக்கேரை நன்கு பி���ிந்து இந்த மசாலா உடன் சேர்த்து பக்குவமாக அரைத்து கொள்ளவும். உப்பு சரி பார்த்துக்கொள்ளவும். இப்போது கலவை ரெடி.\nகைகளில் எண்ணெய்தொட்டு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.\nவெடிப்பு இல்லாமல் நல்ல வழு, வழுப்பாக உருட்டவும் இல்லாவிடில் எண்ணெயில் கரைந்து விட வாய்ப்பு உள்ளது.\nகடாயில் எண்ணெய் காயவைத்து, காய்ந்த எண்ணெயில் நிதானமான தீயில் பொன்னிறமாக பொறித்தேடுக்கவும்.\nசுவையான சைவ கோலா ருண்டை ரெடி\nமீல் மேக்கர் தவிர்த்து, மற்ற அணைத்து மசாலா பொருட்களையும் வதக்கி ஆறவைத்தும் அரைக்கலாம். மிக எளிய முறையில் செய்வதற்கான முறையே மேலே கூறப்பட்டுள்ளது\nதட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு/Kuzhambu\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellotvtamil.com/2020/11/27/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-61308161-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-21T18:30:25Z", "digest": "sha1:GC6NJYVXS2DKZOELVNVIBGSQPYYNWEXA", "length": 16749, "nlines": 274, "source_domain": "hellotvtamil.com", "title": "உலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு - HelloTv Tamil", "raw_content": "\nஉலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஉலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஉலகில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.13 கோடியைக் கடந்தது.\nஇதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது : உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 61,308,161 ஆக உயர்ந்துள்ளது.\nவெள்ளிக்கிழமை நிலவரப்படி, 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 61,308,161 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,437,835 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 42,396,169 போ் பூரண குணமடைந்துள்ளனா்.\nசுமாா் 17,474,157 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 105,010 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nபல்வேறு நாடுகளில் கொரோனா பரிசோனைகள் முழுமையாக செய்யப்படாததால், உண்மையான அந்த நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஉலகில் கொரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 13,248,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 269,555 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 7,846,872 பேர் குணமடைந்துள்ளனர், 5,132,249 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 24,396 பேரின் ���ிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\n6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா\nLPL – சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nமீண்டும் வேகமாக பரவும் கொரோனா\nமுகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்\n2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று : மூடி மறைத்த சீனா : தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து : அதிர்ச்சி ஆய்வு\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nயாழில் விபத்து; இருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nD614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு...\nஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர...\n10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nவௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு\nஅடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி\nஇலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100...\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nடிசம்பர் 1, 2020 டிசம்பர் 1, 2020 0\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nநவம்பர் 30, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nயாழில் விபத்து; இருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nD614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு...\nஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர...\n10 பால் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nவௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு\nஅடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி\nஇலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100...\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை\nடிசம்பர் 1, 2020 டிசம்பர் 1, 2020 0\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nநவம்பர் 30, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nசிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\n39 நாள்களில் 73,300 பேர் கைது\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nயாழில் விபத்து; இருவர் பலி\nடிசம்பர் 27, 2020 டிசம்பர் 27, 2020 0\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 105,248 பேர் கவலைக்கிடம்\nநவம்பர் 28, 2020 டிசம்பர் 1, 2020 0\n6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா\nநவம்பர் 26, 2020 டிசம்பர் 1, 2020 0\nஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒப்புதல்\nநவம்பர் 25, 2020 டிசம்பர் 1, 2020 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2014/11/", "date_download": "2021-01-21T16:55:07Z", "digest": "sha1:JHVW3LGECKZO62BY6XLSQEDYCBB52IMO", "length": 15624, "nlines": 182, "source_domain": "kuralvalai.com", "title": "November 2014 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎழுந்தாலும் அவரு வீட்லையே அவரு சமாளிக்கவேண்டிய பிரச்சனை நிறைய இருக்கு..\nபாட்டிக்கு அப்புறம் அவுங்க வீட்டில யாருமே இல்லீண்ணே..\nடேய் ஐஸ்ப்ரூட் மண்டையா.. பாட்டிக்கும் தாத்தாவுக்கும் அப்புறம் இந்த எலிஸ்நாட்ல யாருடா இருக்கா\n அவரு காமெடி பீசு தம்பி. போன தடவ நம்மகூடவே சேர்ந்துகிட்டாரு.. அவர போயி பெரிசுபண்ணிக்கிட்டு..\nஹா ஹா ஹா.. சிரிப்பு வருது தம்பி..\nடேய் முள்ளங்கி மண்டையா.. காமெடி பண்றதுக்கு அளவில்லையா\nஆமாண்ணே. நாமும் நம்ம டமஸ்கிருதாவும்தாண்ணே\nஎப்பூடி பள்ளிகூடத்துல நம்ப டமஸ்கிருதாவ நொழச்சோம் பாத்தியா\nடமஸ்கிருதா வாரம்.. டமஸ்கிருதா மாதம்.. ஏன் டமஸ்கிருதா நொடி கொடி கூட வெப்போம்… நாடு நம்பதுடா..\n இருபது வருஷம் ஆச்சு.. இனிமே அவரு வயசுக்கு வந்தா என்ன வராட்டி என���ன\nஅவருக்குப்பின்னாடியும் நம்ப ஆட்கள்தானடா இருக்காங்க\nஆமாண்ணே.. இருந்தாலும் அவரு நம்ப வழிக்கு வரமாட்டாருண்ணே..\nஐயைய்யோ இப்ப என்னடா பண்றது\nஅவரு வந்தாருன்னா.. அவருதாண்ணே.. அடுத்து..\nசொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க நீங்க வருவீங்களா மாட்டீங்களா அப்புடீன்னு கேப்போம்..\n(சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க நீங்க இனிமே என்ன பண்ணப்போறீங்க.. என்ன பண்ணப்போறீங்க – எக்கோ அடிக்குது)\nஅண்ணே அவரு வந்தா என்ன வராட்டினா நமக்கு என்ன\nடேய்.. தயிர்சாத மண்டையா.. வந்துட்டாருன்னா எலிஸ் கெட்டியா பிடிச்சிகிடுவாய்ங்கடா.. அப்புறம் நாம என்ன பண்றது\nகேப்போம்.. நெருக்கி பிடிப்போம்.. சட்டுன்னு ‘இல்ல வரமாட்டேன்னுட்டாருன்னா’. நமக்கு நல்லது தான\nபொதுஜனம் கேக்குற கேள்விக்கெல்லாம் அவரு கண்டிப்பா பதில் சொல்லனுமா என்ன அது அவரு பெர்சனல் இல்லியா அது அவரு பெர்சனல் இல்லியா தவிர அவருக்கே ப்ளான் இல்லாம இருக்கலாம் இல்லியா தவிர அவருக்கே ப்ளான் இல்லாம இருக்கலாம் இல்லியா அவர சொல்லு சொல்லுன்னு கேக்கறது கொஞ்சம் ஒவரா இல்ல\nடேய் சுட்ட அப்பள பண்டையா.. என்னடா பேசுற.. நீ யாரு கட்சி\nஇளமையில உண்ணாமலை படத்த உண்ணாம ஒம்பது வாட்டி பாத்திருக்கேண்ணே..\nபாரு.. அதுக்கு.. கொள்கை வேற உண்மை வேற..\nஇல்லண்ணே.. நீங்க சாப்ட்வேர் எஞ்சினியருன்னு வெச்சுக்கோங்க.. உங்கிட்டவந்து நீங்க இந்த கம்பெனில எத்தன நாள் இருப்பீங்க அடுத்து இன்ஃபோசிஸ் போவீங்களான்னு பக்கத்துல உக்காந்திட்டிருக்கறவன் நச்சரிச்சிக்கிட்டே இருக்கான்னு வெச்சுக்கோங்க.. உங்களுக்கு கடுப்பாகுமா ஆகாதா அடுத்து இன்ஃபோசிஸ் போவீங்களான்னு பக்கத்துல உக்காந்திட்டிருக்கறவன் நச்சரிச்சிக்கிட்டே இருக்கான்னு வெச்சுக்கோங்க.. உங்களுக்கு கடுப்பாகுமா ஆகாதா தவிர அந்த கேள்விக்கு நீங்க ஏன் பதில் சொல்லனும்\nடேய் தயிர்வட மண்டையா.. என்னடா நியாயமெல்லாம் பேசுற\nடேய் தப்புதான்.. கேக்கக்கூடாதுதான்.. ஆனா வயித்தகலக்குதுல்ல.. வரமாட்டாருன்னு தெரிஞ்சிட்டா அடுத்த வேலைய பாக்கலாம்ல.. வருவாருன்னா அவர எப்படி காமெடி பீஸாக்குறதுன்னு பாப்போம்.. அதனால ப்ரஷர் பண்ணுவோம்..\nடேய்.. வெங்காயம்-இல்லாத மண்டையா.. மீடியா நம்ம கிட்ட இருக்குடா..\nஇந்த மக்கள் என்னைக்குடா சொந்தமா சிந்திச்சிருக்காய்ங்க\nஹலோ.. இந்த எலெக்ஷன் ரிசல்ட் மறந்துபோச்சா\nஅத��� வேற.. நாளாகும்டா.. ஆனா லஞ்ச ஒழிப்புன்னு நம்ப தம்பிகுஜாரே ஆரம்பிச்சப்போ எல்லாரும் எப்படி நாம சொன்னதையே சொல்லிட்டிருந்தானுங்க அது சாத்தியமா இதுல இருக்குற ஓட்டை என்னன்னு யோசிச்சானுங்களா மந்திரிச்சுவிட்டமாதிரி மெழுகுவர்த்திய தூக்கிட்டு திரியல\nஅத விடு.. இப்ப எல்லோரும் கூட்டணும் வகுக்கனும்னு வெளக்கமாத்த தூக்கிட்டு அலையல இதெல்லாம் சரிப்படாதுன்னு பிறந்த குழந்தைக்குகூட தெரியும்.. ஆனா யோசிச்சானுங்களா..\nஅது மாதிரிதான்.. நாம ஆரம்பிச்சிவெப்போம்.. கேப்போம்.. எல்லாரும் நம்பகூட சேர்ந்துகிடுவாங்க.. யாரும் யோசிக்கமாட்டானுங்க.. அந்தாள் எதுக்கு பதில் சொல்லனும்.. வர்றதும் வராததும் அவர் விருப்பமில்ல.. அப்படின்னு யோசிக்கமாட்டானுவ..\nகாமெடி பண்ணுவோம்.. அவர பிடிக்காதவங்க கிட்ட அவர பத்தி பேட்டி எடுப்போம்.. அவரு வரலாமா கூடாதான்னு கேப்போம்.. அத கொட்ட எழுத்தில போட்டு நம்பாளுங்க பத்திரிக்கையையும் விப்போம்..\nஎல்லாரும் நெருக்கியடிச்சு கேக்கும்போது.. அவரு பதில் சொல்லித்தானே ஆகனும்.. வரமாட்டேன் ஆளவிடுங்கடான்னு சொல்லித்தானே ஆகனும்..\nஹா ஹா ஹா அப்படியெல்லாம் சொல்லமாட்டாரு..\nவரட்டும்..அப்ப அவரு கூட சேர்ந்துக்குவோம்.. அதிகாரத்தில ஒட்டிக்கிட்டு நாம அதிகாரமைய்யமா ஆயிடுவோம்.. இது நமக்கு சொல்லியா தரணும்.. ரெண்டாயிரம் வருஷமா நாம செய்யிறதுதான..\nஹா ஹா ஹா ஹா..\nஹா ஹா ஹா ஹா..\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/depression-lasting-30-hours-heavy-rain-for-2-days-in-tamilnadu-405014.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-21T18:49:31Z", "digest": "sha1:YZSIVRSTW6PMGD5PEQOLDTBZEJZWMX4J", "length": 20669, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rain Forecast in Tamil Nadu: நகராமல் ஒரே இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... வெளுத்து வாங்கும் மழை | Depression lasting 30 hours. Heavy rain for 2 days in TamilNadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"ராஜதந்திரி\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராகுல்.. \"நான் பார்த்துக்கறேன்\".. \"கதர்\"கள் ஷாக்.. என்னாச்சு\nதிருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த தயாராகும் திமுக... திருப்புமுனையை தருமா\nதுரோகத்திற்கு மேல் துரோகம் நடக்குது.. சசிகலா உயிருக்கு ஆபத்து.. திவாகரன் பகீர் புகார்\nகல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா,புதுவை பெண்தாதா எழிலரசி பாஜகவில் ஐக்கியம்\nதீவிர சிகிச்சையில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா இல்லை.. RT-PCR பரிசோதனையிலும் உறுதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத சசிகலா பேச்சு... டெல்லியில் பாஜக கொடுத்த ஷாக் அப்படியாம்\n\"ராஜதந்திரி\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராகுல்.. \"நான் பார்த்துக்கறேன்\".. \"கதர்\"கள் ஷாக்.. என்னாச்சு\nகல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா,புதுவை பெண்தாதா எழிலரசி பாஜகவில் ஐக்கியம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத சசிகலா பேச்சு... டெல்லியில் பாஜக கொடுத்த ஷாக் அப்படியாம்\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சித்ராவை \"குதறிய\" ஹேமந்த்.. ரோகித் சொல்வது உண்மையா.. பகீர் கிளப்பும் அதிகாரி\nதுளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா\nஅமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது -எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை..\n அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..\nMovies மகாபாரத கேரக்டர்.. சினிமாவாகும் சகுந்தலையின் காதல்.. சமந்தா ஜோடியானார் இளம் நடிகர்\nSports இப்போ வேண்டாம்.. கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய தோனி.. தப்பித்த தலைகள்.. சிஎஸ்கேவில் நடப்பது என்ன\nAutomobiles 2020ம் ஆண்டில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்... காரணம் தெர��யுமா\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநகராமல் ஒரே இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... வெளுத்து வாங்கும் மழை\nசென்னை: வங்கக்கடலில் வலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரத்தில் இருந்து தென் மேற்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து தென்மேற்கே 70 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருக்கிறது. 30 மணிநேரமாக ஒரே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.\nதமிழகம்: 7 மாவட்டங்களில் எதிர்பார்க்கலாம் கனமழை.. விடாது துரத்தும் புரெவி..\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரேவி புயலாக உருவெடுத்தது. இலங்கைக்கு கிழக்கே மையம் கொண்டிருந்த புரேவி புயல் இரு தினங்களுக்கு முன்பு இலங்கையில் திரிகோணமலை பகுதியை தாக்கி கரையை கடந்தது. அதன் பிறகு புரேவி புயல் மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு நகர்ந்தது.\nதமிழகத்தில் பாம்பன் கன்னியாகுமரி இடையே புரேவி புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது.\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலவி வருகிறது. 5ஆம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கேரள பகுதியை நோக்கி நகரும் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த 30 மணி நேரமாக அதே இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறது.\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், நாகப் பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. மன்னார்குடி, புதுக்கோட்டை ,மயிலாடுதுறை ,விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய���து வருகிறது.\nகுடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகை வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, ஆயக்காரன்புலம், மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்தில் இருந்து தென் மேற்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து தென்மேற்கே 70 கி.மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து வடகிழக்கு பகுதியில் 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகராமல் பல மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.\n30 மணி நேரத்திற்கும் மேலாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து பலத்த மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மண்டலங்களில் மிக கனத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.\nஸ்டாலின் \"இதை\" செய்தால் போதும்.. கொங்கு மண்டல ஓட்டுக்களை லட்டு போல அள்ளலாமே.. புலம்பும் சீனியர்கள்\nவந்தாச்சு அடுத்த ரவுண்டு.. 2 நாட்களுக்கு ஜில் ஜில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை\n'2 கோடி வசூல்-னா 20 கோடி-ன்னு சொல்வாங்க' - அமைச்சர் பாண்டியராஜன் பதிலால் விஜய் ரசிகர்கள் ஷாக்\n\"8.. 6.. 5\".. ஆஹா ஆரம்பிச்சுட்டாருய்யா.. \"அய்யா\".. ஆரம்பிச்சுட்டாருய்யா.. அல்லோகல்லப்படும் டிவிட்டர்\nசட்டசபை தேர்தல் முடிவுகளை மட்டும் அல்ல.. தமிழக அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகும் சசிகலா\n\"அந்த 2 விரலை பார்த்தீங்களா.. அதேதான்\".. அலற வைக்கும் ராஜேந்திர பாலாஜி.. என்னா புத்திசாலித்தனம்\nசசிகலா ரிலீஸ் ஆன பின்னர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விதித்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா\nஆர்.கே.நகருக்கு முழுக்கு.. 'பக்காவான' தொகுதிக்கு டிடிவி தினகரன் ஸ்கெட்ச்.. பரபரக்கும் களம்\nகல்யாண சுந்தரம் வச்சு செய்ய போவது யாரை.. சீமானையா.. திமுகவையா.. புது பொறுப்பு தந்த அதிமுக\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்���ுக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nதிமுக கூட்டணியில் அடுத்த சலசலப்பு.. தமிழகத்திலும் காங்கிரஸை கழற்றிவிட மா.செ.க்கள் வலியுறுத்தல்\nடெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. \"விவசாயி\" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone burevi cyclone rain tamilnadu புரேவி புயல் தமிழ்நாடு மழை புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/12100717/6-tonnes-of-turmeric-seized-in-Kumari.vpf", "date_download": "2021-01-21T18:53:02Z", "digest": "sha1:DPJ7C2B5JWECYNVG3C27SGJAREPILF6A", "length": 13677, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "6 tonnes of turmeric seized in Kumari || கடல் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 6 டன் மஞ்சள் பறிமுதல் குமரியில் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடல் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 6 டன் மஞ்சள் பறிமுதல் குமரியில் பரபரப்பு + \"||\" + 6 tonnes of turmeric seized in Kumari\nகடல் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 6 டன் மஞ்சள் பறிமுதல் குமரியில் பரபரப்பு\nகுமரியில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 6 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு இரையுமன்துறை மீன் இறங்கு தளத்தில் லட்சத்தீவு பதிவு எண் கொண்ட விசைப்படகு ஒன்று படகுகளுடன் கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த விசைப்படகில் கடல் மார்க்கமாக கடத்தி செல்ல சாக்குமூடைகளில் மஞ்சள் மறைத்து வைத்திருப்பதாக நேற்று காலை நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு நித்திரவிளை போலீசார் விரைந்து சென்று படகை சோதனை செய்தனர்.\n6 டன் மஞ்சள் பறிமுதல்\nபடகின் உள்ளே மீன்கள் வைக்கப்படும் சேமிப்பு கிடங்கிற்குள் சுமார் 180 சாக்குமூடைகளில் 6 டன் மஞ்சள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து போலீசார் மஞ்சள் மற்றும் படகை பறிமுதல் செய்து படகின் உரிமையாளர் யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த விசைப்படகு லட்சத்தீவு பகுதியை சேர்ந்த அன்வர் என்பவருக்கு சொந்தமானது என்றும் தற்போது அந்த படகை ஒப்பந்த அடிப்படையில் குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோபு (43) என்பவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.\nதொடர்ந்து போலீசார் வள்ளவிளையை சேர்ந்த ஜோபுவை தேடி வருகின்றனர். மேலும் எந்த நாட்டுக்கு மஞ்சளை கடத்த முயன்றார் என்பது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. கடல் வழியாக வெளிநாட்டுக்கு மஞ்சள் கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. பேரளம், பூந்தோட்டம் பகுதிகளில் 910 லிட்டர் சாராயம் பறிமுதல் பெண்கள் உள்பட 11 பேர் கைது\nபேரளம், பூந்தோட்டம் பகுதிகளில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 910 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.\n2. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் தங்கம், செல்போன்கள் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 18 செல்போன்கள், 8 மதுபான பாட்டில்கள், சிகரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n3. திட்டுவிளையில் அதிகாரிகள் சோதனை: கேரளாவுக்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n4. மண்ணச்சநல்லூரில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 3 பேர் கைது\nதிருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் 5 டன் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.\n5. சென்னை விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 621 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பெரம்பலூர் தங்கும் விடுதியில் விஷம�� குடித்த கள்ளக்காதலி சாவு; காதலனுக்கு சிகிச்சை\n2. போரூர் அருகே துணிகரம்: பட்டப்பகலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வெட்டிக்கொலை; 9 பேர் போலீசில் சரண்\n3. பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது விபத்து: தண்ணீர் லாரி மோதி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி; டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஆவடி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகனை கொலை செய்த மாமியார்; ஒரு வருடத்துக்கு பிறகு கைது\n5. ‘நிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டரை கொன்றேன்’; கூட்டாளிகளுடன் போலீசில் சரண் அடைந்தவர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995504", "date_download": "2021-01-21T19:09:29Z", "digest": "sha1:IZIGCQQAPVYQW5H7W4HX5LEP4B7NCDNH", "length": 6558, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "விஜயகாந்த் குணமடைய தேமுதிகவினர் பால்குட ஊர்வலம் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nவிஜயகாந்த் குணமடைய தேமுதிகவினர் பால்குட ஊர்வலம்\nசேந்தமங்கலம், செப்.29: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணமடைய வேண்டி, சேந்தமங்கலம் ஒன்றிய தேமுதிக சார்பில், பேளுக்குறிச்சி கணவாய்மேட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயன் முன்னிலையில், தேமுதிகவினர் ஆலமரம் பஸ் நிறுத்தத்திலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத்தலைவர் சதாசிவம், செயற்குழு உறுப்பினர் ரமேஷ், பேரூர் செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். \n2 வீடுகளில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கைவரிசை கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு\nஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 6 சட்டமன்ற தொகுதிகளில் 14.41 லட்சம் வாக்காளர்கள் 39 ஆயிரம் பேர் புதிதாக சேர��ப்பு\nஎலச்சிபாளையத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவரத்து குறைவு எதிரொலி புதன் சந்தையில்\nசேலம் தரண் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு அனுமதி\nகருணாநிதி நினைவு சுழற்கோப்பை கைப்பந்து போட்டியில் பெருந்துறை அணி முதலிடம் மாவட்ட திமுக பொறுப்பாளர் பரிசு வழங்கினார்\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nஅமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு\n21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/11/28080001/2114658/Tamil-News-Puzhal-lake-rapidly-filling-up-due-to-continuous.vpf", "date_download": "2021-01-21T18:21:41Z", "digest": "sha1:4DGUVFDSY2L2FK2UVTBJN6SLKZFUW6AL", "length": 6613, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Puzhal lake rapidly filling up due to continuous rains", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி\nபதிவு: நவம்பர் 28, 2020 08:00\nதொடர் மழையால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வருகிற நாட்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் புழல் ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரியில் இருந்து தினந்தோறும் 85 கனஅடி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும்.\nஏரியின் உயரம் 21.20 அடியாகும். ‘நிவர்’ புயல் கரையை கடந்த நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு தொடர்ந்து மழைநீர் வருவதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.\nமேலும் தற்போது ஏரியில்2 ஆயிரத்து 801 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளதால், ஏரியிலிருந்து நீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் புழல் ஏரியில் வேகமாக நிரம்பி வருவதால் வருகிற நாட்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.\nPuzhal lake | புழல் ஏரி | தொடர் மழை\nதி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்- சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ உறுதி\nகோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டம்\nபாபநாசத்தில் மட்டும் 723 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது\nதேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று\nபுழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு\nபுழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை- நீர்மட்டம் உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2014/07/dawn-of-planet-of-apes.html", "date_download": "2021-01-21T17:42:07Z", "digest": "sha1:EQIRXYBEZZKSABMQS4FVMKUQZBP44UUK", "length": 45355, "nlines": 184, "source_domain": "www.padalay.com", "title": "குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)", "raw_content": "\nகுரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)\nபால்வீதி, அன்றோமீடா மற்றும் நெபுலா பெருவெளிகளில் வலிமை மிகு சக்திகளின் எழுச்சி என்பது எப்போதுமே புரட்சிகளின் மூலமே அரங்கேறியிருக்கிறது. ஒரு புரட்சி இன்னொரு புரட்சிக்கும், அது மீண்டுமொரு புரட்சிக்கும் வித்திட்டுக்கொண்டே இருக்கிறது. இது பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு இயக்கத்தை ஒத்தது. சூனியவெளியில் ஆரம்பிக்கும் பெருவெடிப்பு எரிகுளத்தில் தெறித்து பறக்கும் தீமுகிழ்கள் போல பிரவாகம் எடுத்து விரிந்து ஈய்ந்து எல்லை மீறி மீண்டும் சூனியப் புள்ளியை அடையும். அங்கே மீண்டும் பெருவெடிப்புக்கான முன் ஏற்பாடுகள் நிகழும். அது போன்றதே புரட்சியும். இங்கே புரட்சிக்கான தேவை வெளியே சூனிய வெளி. அந்த தேவைவெளியில் புரட்சிக்கான ஆரம்பம் அதிகார கட்டுகளை எதிர்த்து துளிர்விடும். கொஞ்சம் கொஞ்சமாக புரட்சி பெருநதியாக அலைபாயும். அடிமைத்தனத்திலிருந்து கட்டுடைத்து எழுதவதற்காக பீறிடும். புரட்சி மலரும். பின்னர் புரட்சியின் மலர்ச்சி இன்னுமொரு அதிகார மையத்தை உருவாக்கி, அதன்பால் அத்தனை இயக்கங்களும் சடத்துவங்களும் ஈர்க்கப்பட்டு இறுதியில் புரட்சி கட்டுடைந்து மீண்���ும் சூனிய வெளியை நோக்கி தள்ளப்படும். இதுவே பிரபஞ்ச இயக்கமாகும். இதுவே புரட்சியின் இயக்கமுமாகும்.\nபகுத்தறிவுள்ள மனிதன் என்கின்ற விலங்கினம் எப்போது கூட்டு வாழ்க்கை கட்டமைப்பை தன்னகத்தே அமைத்துக்கொண்டதோ அப்போதே புரட்சியின் முதல் விதை தூவப்பட்டது. முடியாட்சி, குடியாட்சி, கூட்டாட்சி, கம்யூனிசம், ஜனநாயகம், ஏகாபத்தியம் போன்ற ஏக காலத்து ஆட்சி கட்டமைப்புகள் இவ்வகை புரட்சி சங்கிலிகளில் இருந்து உருவானதே. பொருளாதார புரட்சிகளுக்கும் அடிப்படை இதுவே. கார்ல்மார்க்ஸ் அனுமானித்த முதலாளித்துவத்தின் வெடிப்பு நிகழ்ச்சியும் இதன் அடிப்படையிலான ஒரு எதிர்வுகூறலே. இதை இன்னமும் சீர்நோக்கி பார்த்தோமென்றால் இந்த தத்துவத்துக்கும் மார்க்ஸ் சொன்ன சுரவேக கிளர்ச்சிக்கும் ஒரு அதீத ஒற்றுமை இருக்கிறது. மூலதனத்தின் வளர்ச்சியும், திரட்சியும், ஒன்றுகுவிப்பும், எவ்வாறு மென்மேலும் நுண்ணிய உழைப்புப் பிரிவினையையும், பழைய எந்திரங்களை மென்மேலும் கூடுதலாக மேம்படுத்துவதையும், புதிய எந்திரங்களைத் தொடர்ந்து புகுத்துவதையும் கூடவே கொண்டு வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த நடைமுறை எவ்விதக் குறுக்கீடுமின்றி சுர வேகத்தில் மென்மேலும் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடந்தேறுகிறது. இதுவே சுரவேகக் கிளர்ச்சி. இதுபோன்றே ஒவ்வொருதடவையும் புரட்சி நுண்ணிய அளவில் தன்னை திருத்தியமைத்து மீளுருவாக்கம் செய்கிறது. கார்ல் மார்க்ஸ் எழுதிய \"கூலியுழைப்பும் மூலதனமும்\" என்கின்ற நூல் இகுது பற்றி மேலும் பிரஸ்தாபிக்கிறது. அகுதைப்பற்றி \"குடி மயக்க நிலை பகுதி 5 (Hangover part 5)\" திரைவிமர்சனத்தின்போது அலசுவோம்.\nஇப்போது \"குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)\" திரைத்திறனாய்வு பகுப்புரையை விரிவாக்குவோம்.\n“குரங்குகள் கிரகத்தின் வைகறை” திரைப்படத்தின் கதை, இதற்கு முன்னர் எழுந்தருளிய \"குரங்குகள் கிரகத்தின் எழுச்சி (Rise of the Planet of the Apes)\" திரைப்படத்தின் நீட்சியாக அமைந்திருக்கிறது. சீசர் என்கின்ற பகுத்தறிவாக்கம் நிரம்பப்பெற்ற வாலில்லா குரங்கு, தன் சக தோழர்களின் உதவியோடு ஒரு சமவுடைமை சமூக கட்டமைப்பை அடர்காட்டிலே நிறுவியமைக்கிறது. மொழி, கூட்டுவாழ்வு, சமவுடைமை பொருளாதாரம், எல்லோருக்கும் கல்வி என்கின்ற பிரடெரிக் அன்ஜெல்ஸ் கூறி நிற்கும் செழிப்பான வாழ்வியலின் ஊடாக செவ்வியல் சமூகத்தை அதை முன்னிறுத்தி ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறது. ஆனாலும் உயிரினங்களின் அடிப்படை உளச்சிக்கலான வலியவரின் கொண்டாட்டங்கள் என்பது இங்கேயும் தவிர்க்கப்பட முடியவில்லை. வலிமை குன்றிய உயிரினங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. துருவ கரடி ஒன்று தக்க காரணங்களோ, விசாரணைகளோ இன்றி கொல்லப்படுகிறது. அறிவியல் ரீதியான பாலியல் காட்சிகளின் பற்றாக்குறை, புரட்சிகளுக்கிடையிலான மலர்ச்சி பற்றிய சில பக்கங்களை புரட்டவும் தவறிவிட்டது. முக்கியமாக பெண்கள் என்கின்ற சமூக ஆளுமைகள் வெறும் குழந்தை பெறும் கூறாகவும் வலிமை குன்றியவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். போருக்கோ, உணவு தேடலுக்கோ பெண்களின் உதவி பயன்படுத்தப்படவில்லை. பெண் எழுத்தாளர்கள் என்று எவரும் இங்கே அடையாளப்படுத்தப்படவில்லை. கல்வி அவர்களுக்கு போதிக்கப்படவில்லை. அவர்களை அழகாக காட்டுவதன்மூலம் பெண்கள் வெறும் அழகியல் வடிவங்களுக்கே யோக்கியமானவர்கள் என்கின்ற தவறான ஆணாதிக்கவாத சிந்தனை குரங்கினத்திலும் மேலோங்கி நிற்கிறது. குரங்கினத்தின் புரட்சிக்கான தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இயக்குனரால் முன்னிறுத்தப்படுகிறது.\nகுரங்கினத்தின் பண்புகள் இவ்வாறு இருக்கையில் ஏக காலத்தில் நகரவாழ்வு வாழும் மனித இனத்தின் நிலை அடிமட்ட நிலைக்கு உள்ளிழுக்கப்பட்டுவிட்டது. பதினாலாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் இடம்பெற்ற முதலாளித்துவ புரட்சி உலகம் முழுதும், பெருகி பரவி, காலாவதியாகி மனிதகுலத்தின் அழிவுக்கு இட்டுச்சென்றுவிட்டது. ஜோசய்யா சைல்டின் நிறுவன முதலாளித்துவம் உக்கி உருக்குலைந்து இடிபாடுகளாய் காட்சிப்படுத்தப்படுகிறது. இதனை ஒருவித உயிர்கொல்லி வைரஸ் என்ற குறியீடுமூலம் இயக்குனர் உணர்த்துகிறார். தொழிலாளர் வர்க்கமே வேரோடு அழிக்கப்பட்டு முதலாளிகள் கூட்டம் எஞ்சியிருந்த ஒரு சில வசதிகளை வைத்துக்கொண்டு அடுத்துவரும் புரட்சிக்கு முன்னரான சூனியவெளியை நோக்கி பயணிக்கிறார்கள்.\nஇந்த பயணத்தின் குறுக்கே நுழையும் குரங்கினத்திற்கும் மனித குலத்துக்குமிடையான விழுமிய யுத்தமே \"குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)\".\nமீதியை திரையில் கண்டு பூரணத்துவம் அடையுங்கள்.\nஇந்த திரைப்படத��தின் வெற்றி என்பது பல்வேறு கோட்பாட்டு நெறிகளை குறியீடுகளால் முன்னுறுத்தி அதன் சாதக பாதகங்களை உணர்த்துவதால் அடையப்படுகிறது. ஒரு கம்யூனிச சமுதாயத்தின் ஒருசில சுயநலம் சார்ந்த நோய்க்கிருமிகளால் மொத்த கட்டமைப்பே சுக்கல் நூறாவது இயல்பாக காட்டப்படுகிறது. கோபா என்ற குரங்கின் சில நடவடிக்கைகள் சோவியத் ரூசியா, ஸ்டாலின் காலத்தில் எப்படி கம்யூனிச பாதையிலிருந்து விலகியது என்பதை தெளிவாக விளக்குகிறது. \"Ape Not Kill Ape\", \"Apes Together Strong\", \"Knowledge is power\" என மலை மேடுகளில் எழுதப்பட்ட வாக்கியங்கள் ஜோர்ஜ் ஒர்வலின் விலங்குப்பண்ணையில் வரும் ஏழு கட்டளைகளை ஞாபகப்படுத்துகிறது. மோரிஸ், ஆஷ் போனற குரங்குகள் ஒர்வலின் நெப்போலியனை நினைவுபடுத்துகிறது. இதன் மூலம் அந்த சமுதாயம் சோவியத் ரூசியா போன்று வீழ்ச்சியை சந்திக்கபோகிறது என்கின்ற சமிக்ஞையை இயக்குனர் பார்வையாளர்களுக்கு ஆரம்பத்திலேயே உருவாக்குகிறார் என்பது திண்ணம்.\nஇரண்டு கால் பகுத்தறிவு பிறழ்வு கொண்ட மிருகங்களை (தமிழில் மனிதர்கள்) எடுத்துக்கொள்வோம். அங்கே முதலாளிகள், வீழ்ச்சிக்காலத்திலும் முதலாளித்துவ கட்டுமானத்தையே கடைப்பிடிப்பார்கள் என்பது வலியுறுத்தப்படுகிறது. தனிமனிதனுக்கு உணவில்லாத உலகில் ஆயுதக் கிடங்குகள் நிரம்பிவழிவது ஏகாபத்தியத்தின் கேலிக்கூத்தை எள்ளி நகையாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அளவுக்கதிகமான ஆயுத வளமும் பயிற்சியும், வன்முறையின்பால் மேலாதிக்க சக்திகளிடம் இருக்கும் தொடர்ச்சியான பிரேமையை காட்டுகிறது. அவர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட குரங்கு கோபா, அந்த ஆயுதங்களையே கையகப்படுத்தி, தம்மினத்தையும் மனித இனத்தையும் கழுவறுக்க முனைவது சர்வதேச போரியல் பண்புகளை சுட்டி நிற்கிறது. இவ்விடத்தில் அல்கைதா, ஐசிஸ் போன்ற இஸ்லாமிய அடிப்படை இயக்கங்களின் தோற்றுவாய்களும் அவற்றின் எழுச்சிகளும் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நிலைகளையும் இது ஞாபகப்படுத்த தவறவில்லை. மாவிலாறு அணைக்கும் இந்த திரைப்படத்திலிருக்கும் அணைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. கோபா சீசரை கொல்ல முயற்சிப்பது சகோதர படுகொலைகளையும், \"I thought we had a chance\", \"Humans will not forgive\" போன்ற வாக்கியங்கள் எரிக் சொல்ஹெய்ம் அன்டன் பாலசிங்கம் இருவரிடையான உரையாடல் தளங்��ளையும் ஞாபகப்படுத்துகிறது.\nகுரங்கினத்தின் தலைவனாக வரும் சீசர் நெற்றியில் மெல்லிய குங்கும தீற்று வைத்திருக்கிறது. இதுவும் ஒரு குறியீடுதான். இந்துத்துவாவின் பாசிச நெறிமுறைகளை நரேந்திரமோடி போலவே மிதவாத வலதுசாரி போர்வைகொண்டு இந்த குரங்கு நடைமுறைப்படுத்துகிறது என்பதை சாதாரண பார்வையாளரே விளங்கிக்கொள்ளமுடியும். குரங்கினத்தை ஒருவித மோனநிலைக்கு இட்டுச்செல்லும் மேலாண்மை கூட மோடியினுடைய குணவியல்பையே காட்டி நிற்கிறது\nஇந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல ஒவ்வொரு புரட்சியும் வெடித்து விரிவடைந்து மீண்டும் சூனிய வெளிக்கு சென்றுவிடும். மீண்டும் அங்கிருந்து ஒரு புரட்சி வெடிக்கும். இந்தப்படத்தில் ஏக காலத்தில் மனித இனத்தின் முதலாளித்துவ புரட்சியும், குரங்குகளின் சமவுடமை புரட்சியும் சூனியவெளியை நோக்கி பயணிக்கின்றன. திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஒரு மனிதன் ஒரு குரங்குக்கு சாள்ஸ் பேர்னின் சித்திர நாவலான \"Black Hole\" ஐ வாசித்து காட்டுவான். அது சூனிய வெளிக்கான குறியீடு ஆகும். இந்த சூனிய வெளிக்கு பின்னரான புரட்சி என்ன என்ற கேள்வியோடு இந்தப்படம் முடிவடைகிறது. திரையரங்கை விட்டு வெளிவரும்போதும் அதே கேள்வியே எம்மை ஆட்கொள்கிறது. கொக்ககோலா பானத்தின் தாக்கத்தில் வேகமாக கழிப்பறைக்கு சென்று ஆசுவாசப்படும்போதும் அந்த புரட்சியின் விதை கண்முன்னே விரிகிறது. நாமே ஏன் அந்த புரட்சியின் விதையை தூவக்கூடாது என்ற கேள்வியோடு இந்தப்படம் முடிவடைகிறது. திரையரங்கை விட்டு வெளிவரும்போதும் அதே கேள்வியே எம்மை ஆட்கொள்கிறது. கொக்ககோலா பானத்தின் தாக்கத்தில் வேகமாக கழிப்பறைக்கு சென்று ஆசுவாசப்படும்போதும் அந்த புரட்சியின் விதை கண்முன்னே விரிகிறது. நாமே ஏன் அந்த புரட்சியின் விதையை தூவக்கூடாது என்ற கேள்வி மலர்கிறது. அதுவே இந்தப்படத்தின் வெற்றியுமாகும்.\nஇந்த திரைப்படம் நகர்ச்சி பிடிப்பு (தமிழில் மோஷன் கப்ஷர்) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏலவே இந்த தொழில் நுட்பத்தில் உச்சம் கண்ட டின்டின், அவதார் மற்றும் கோச்சடையான் போன்ற உலக திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் இதன் நேர்த்தி சற்றுக்குறைவே. கோச்சடையானின் நாயகன் ரஜனியின் கண்களும் முக அசைவும் எது நிஜம் எது நகர்ச்சி பிடிப்பு என��கின்ற குழப்பத்தை ஏற்படுத்தும். அவ்வளவு தத்ரூபமாக அது இருந்திருக்கும். ஆனால் இந்தத்திரைப்படத்தில் குரங்குகள் அவ்வளவு தத்ரூபமாக இல்லை. இது இந்த திரைப்படத்துக்கு ஒரு பின்னடைவே. சௌந்தரியா ரஜனிகாந்த் போன்ற நகர்ச்சி பிடிப்பு தொழில்நுட்பத்தில் துறைபோன வல்லுனர்களை அழைத்து பயிற்சி பட்டறைகளை ஒழுங்குபடுத்தி, தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்ட பின்னர் இந்தப்படத்தை எடுத்திருந்தால் குறைந்த காலப்பகுதியில் நேர்த்தியான ஒருபடத்தை இந்த குழுவினர் கொடுத்திருக்கலாம்.\nஇறுதியாக நான் ஏன் இந்த திரைக்கு ஒரு விமர்சன பார்வையை முன்வைக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இன்றைக்கு விமர்சனங்கள் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டு, விஷம் தூவப்பட்டுவிட்டது. பார்வையாளர்களுக்கு எது நல்ல படம் என்ற கேள்வியும் எழுகிறது. இன்றைக்கு விமர்சனங்கள் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டு, விஷம் தூவப்பட்டுவிட்டது. பார்வையாளர்களுக்கு எது நல்ல படம் எது தீய படம் என்பதை எடுத்துகாட்டுக்கின்ற பெரும் பொறுப்பையும் என் தலையில் இந்த சமூகம் தூக்கி வைத்துவிட்டது. இந்த சமூக பொறுப்பை, அடிப்படையில் தார்மீக விழுமியங்களை கடைப்பிடிக்கும் என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. இதனால் இத்தகைய முன்னெடுப்புகளையும் நான் என்னுடைய ஏனைய போராட்டங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியவனாகிறேன்..\nஇந்த பார்வையும் வார்த்தை பிரயோகங்களும் மிகச்செறிவாக உள்ளது என்று எவருக்கும் தோன்றலாம். தேவைக்குமேல் செறிவாக உள்ளதா என்று சந்தேகம் வரலாம். இதை பலமுறை வாசித்தபின்புதான் ஓரளவேனும் பொருள்கொள்ளமுடியும். இது ‘அனைவருக்காகவும்’ எழுதப்படவில்லை. இந்த விமர்சனம் தகுதிவாய்ந்த சிலருக்காக மட்டுமே எழுதப்படும் படைப்பு. ஒரு தலைமுறையில் தகுதியான சிலர் மட்டும் வாசித்தால் போதும். ஆனால் இந்த விமர்சனத்தை சிலதலைமுறைக்காலம் வாசிக்கப்படுமென்றே எண்ணுகிறேன்.எவர் இதன் வாசகர்கள் என்று சந்தேகம் வரலாம். இதை பலமுறை வாசித்தபின்புதான் ஓரளவேனும் பொருள்கொள்ளமுடியும். இது ‘அனைவருக்காகவும்’ எழுதப்படவில்லை. இந்த விமர்சனம் தகுதிவாய்ந்த சிலருக்காக மட்டுமே எழுதப்படும் படைப்பு. ஒரு தலைமுறையில் தகுதியான சிலர் மட்டும் வாசித்தால் போதும். ஆனால் இந்த விமர்சனத்தை சிலதலைமுறைக்காலம் வாசிக்கப்படுமென்றே எண்ணுகிறேன்.எவர் இதன் வாசகர்கள் அன்றாடவாழ்க்கையின் எளிய சிக்கல்களை, எளிய சித்தரிப்பை வாசிக்க விரும்பும் வாசகர்கள் இதற்குள் வரவேண்டியதில்லை. அவர்களுக்குரிய படைப்புகள் நவீன இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன.மாறாக என்றுமுள்ள வாழ்க்கைச்சாரங்களை, ஒருபோதும் பேசித்தீராத மையங்களை, காலம்தோறும் மறுவிளக்கம் கொள்ளும் அறப்பிரச்சினைகளைப் பற்றி வாசிக்கவிரும்பும் வாசகர்களுக்காக மட்டுமே இது எழுதப்படுகிறது. ஒட்டுமொத்த நோக்கை அறிய விரும்புகிறவர்களே இதன் வாசகர்கள். அவர்களே பேரிலக்கியங்களின் வாசகர்கள். தல்ஸ்தோயை தஸ்தயேவ்ஸ்கியை புரூஸ்தை வாசிப்பவர்கள். ஒற்றைவரியில் இயம்புவதென்றால்,\nஇது ஒரு செவ்வியல் இலக்கியம்.\nகோச்சடையான் - வடை போச்சே\nகோச்சடையான் - இது சும்மா ட்ரைலர் கண்ணு.\nதயவுசெய்து உங்கள் நடையிலேயே தொடருங்கள். நம்மை போல் உள்ள பாமர ரசிகர்களுக்கு அதுதான் புரியும். எனக்கு ஒரு முறை இதை வாசித்த பின் வந்த தலையிடி இன்னமும் போகவில்லை.\nநான் மட்டுமென்ன விளங்கியா எழுதுறன் ஆனா எனக்கும் லக்கியவாதியாகும் ஆசை வருமா வராதா ஆனா எனக்கும் லக்கியவாதியாகும் ஆசை வருமா வராதா சமூகத்தை திருத்த எனக்கும் ஆசை வரும்தானே பாஸ் சமூகத்தை திருத்த எனக்கும் ஆசை வரும்தானே பாஸ்\nமுருகேசன் பொன்னுச்சாமி 7/18/2014 1:15 am\nஎழுத்தாளர் இமையம் அண்ணன் ஜே கே வாழ்க,.. அவர் புகழ் தரணி எங்கும் ஓங்குக.\nஅது.. அப்பிடியே கண்டினியூ பண்ணுங்க ..\nலையிற்றப் போட்டுட்டு ஒரு மம்மல் நிலையில் வாசித்தால் புரியும் போல:-). படம் பார்க்கவில்லை. இப்பதான் Matrix (trilogy) பார்க்கிறேன். நேரம் கிடைக்காமலா போகிறது.\nBTW, இந்த நக்கலை ரசித்தேன். (புரியவில்லை என்று யோசிக்கவேண்டாம்.. அடியேனுக்குப் பிடித்த genre நக்கல்தான்)\nலைட்ட போட்டா மட்டும் விளங்கிடுமா\nய.ராஜே'ன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடப்போகிறார்\nநன்றி அண்ணே .. இந்த நக்கலை சொல்லித்தந்ததே நீங்கதானே(அப்பாடி தப்பீட்டன்)\nநேரில் சந்திக்கும்போது சொல்லியிருக்கலாமே, இந்த படலைப்பக்கம் இனிமே வரவேண்டாம் எண்டு\nஆனா நீங்க எதையோ இந்த உலகத்துக்கு சொல்ல வாறீங்கள் - என்னண்டுதான் இந்த மரமண்டைக்கு விளங்கேல்ல :(\n‘எழுச்சி’ படம் பார்த்து முன்னர் வியர்ந்தேன், இனித்தான் ‘வைகறை’யில் கலக்கோணும்\nஅண்���ே ஜெர்க் ஆயிடாதீங்க. இந்த உலகத்துக்கு ஒரு மண்ணெண்ணெயும் சொல்ல வரேல்ல. அலுப்பா இருந்துதா. அதான் செவ்வியல் இலக்கியம் படிக்கலாம் எண்டு ஒரு ஆசை வந்திட்டுது. .. அடுத்த வாரம் எங்கட வழமையான படலைக்கு திரும்பிடலாம்.\nசெவ்வியல் இலக்கியத்திலயும் தலைவர் சவுந்தர்யாவ விடுர பிளான் இல்ல போல...\nஅந்த வலி லேசில போகாது பாஸ்.\nபடம் பார்க்கவில்லை ஆனால் ஏதோ ஒரு உள்குத்து வலிக்குது\nஅப்ப வெளிக்குத்து இல்லியா தல ... எழுதின எனக்கு உடம்பு பூரா இன்னமும் எரி காயங்கள்.\nஇரண்டு நாளில் ஊருக்கு போகிறேன், அதனால் இந்த மாதத்தில் நிறைய வேலை, படலை பக்கம் வரமுடியவில்லை. இந்த படம் பார்க்கவில்லை. நடையை மாற்றியது ஏதோ ஒரு பகடிக்காக என்று புரிகிறது, இருந்தாலும் நன்றாக இருந்தது. யாரை/எதை பகடி பண்ணியிருக்கீறீர்கள் நம்ம (மொத்த தமிழினம்) பொழப்பே கேலிக்குரியதாக உள்ளது அதனால் தான் நீங்க எங்க குத்துறீங்க என்று குழப்பமாக உள்ளது.\nமோகன் .. ஈழத்துப் போரிலே மல்டி பரல் எண்டு ஒரு ஐடம் ஆர்மி அடிக்கும். ஏக சமயத்தில் நாற்பது செல்கள் ஒரு ஏரியாவை தரை மட்டமாக்கும். இதில யார் எவன் என்று இல்லாமல் எல்லோரும் அடி வாங்குவினம். இதுவும் அப்பிடித்தான். இதில எனக்கும் ஒன்றிரண்டு காயம் பட்டிருக்கு :)\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுர���கள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-21T17:23:59Z", "digest": "sha1:NMAPQFL7PEOCIP5WWDMJCUU75ACRJW74", "length": 11866, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து | Athavan News", "raw_content": "\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்: யாழ், கிளிநொச்சியில் கண்டறிவு\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகுதிகள் மீண்டும் முடக்கம்\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அடுத்த ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.\nநாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அலி சப்ரி மேலும் கூறியுள்ளதாவது, “மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, குசலா சரோஜினி வீரவத்தன தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவொன்றை நாம் இன்று ஸ்தாபித்துள்ளோம்.\nஅவர்கள் இந்த விடயம் தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் முழுமையான அறிக்கையையும் ஒரு வாரத்திற்குள் இடைக்கால அறிக���கையையும் வழங்கவுள்ளார்கள்.\nபொலிஸ்மா அதிபர் ஊடாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கும் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவமானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்.\nஅரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம். நாம் விசாரணைகளை மேற்கொண்டு, விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்போம்.\nசிறைச்சாலைகளின் கைதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளவும் அரசாங்கம் முடிந்தளவிலான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ\nவடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்: யாழ், கிளிநொச்சியில் கண்டறிவு\nவடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகுதிகள் மீண்டும் முடக்கம்\nவவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத\nஈரானில் இரட்டை தற்கொலைத் தாக்குதல்: 13பேர் உயிரிழப்பு- 30க்கும் மேற்பட்டோர் காயம்\nமத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத\nஉய்கர் இன முஸ்லிம்கள் தொடர்பான பொம்பேயோவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இணைகிறது அமெரிக்க��\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா\nபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்\nஇலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடல்\nமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு\nநீதி அமைச்சர் அலி சப்ரி\nஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு\nஉய்கர் இன முஸ்லிம்கள் தொடர்பான பொம்பேயோவின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இணைகிறது அமெரிக்கா\nபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்\nரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.norkalai.no/ta/index.php/7-blog/81-2013-04-10-20-11-27", "date_download": "2021-01-21T17:19:53Z", "digest": "sha1:ADMYTAAAMVDPKI5IQPWDX3EO7A34W7OA", "length": 6351, "nlines": 60, "source_domain": "www.norkalai.no", "title": "ஆசிரியர் தரம் மேடைநிகழ்வு (பரதநாட்டியம்)", "raw_content": "\nசர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையதினால் நடாத்தப்படும் 2020 ம் ஆண்டுக்கான\n25.04.2020 - 26.04.2020 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nவிண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 475 07 328\nநோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து\nகொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்\nபங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்\nநோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்\nதங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))\nஅல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.\nதென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு\nபண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்\nதந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமான���ு செயற்படுத்தி வருகின்றது\nஅவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்\nதொடர்புகளுக்கு;- 450 76 753\n, ஈழத்தமிழர் கலைகளை இளை\nதென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு\nபண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்\nதந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது\nஅவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்\nதொடர்புகளுக்கு;- 450 76 753\nஆசிரியர் தரம் மேடைநிகழ்வு (பரதநாட்டியம்)\nஆசிரியர் தரம் மேடைநிகழ்வு (பரதநாட்டியம்)\nநோர்வே நுண்கலை மன்றத்தில் தமது பரதநாட்டிய இறுதித்தரத்தினை பூர்த்தி செய்த, நாட்டியக் கலைமணி திருமதி மைதிலி இரவீந்திரா அவர்களின் மாணவிகளான செல்விகள் டிவீனா தர்மசீலன், சாம்பவி ஜெயபாலச்சந்திரன், அபிநயா பாலசுப்பிரமணியம் ஆகியோர், தமது பரதநாட்டிய ஆசிரியர் தரத்திற்கான அரங்கவெளிப்பாட்டினை எதிர்வரும் 01.02.2014 அன்று சனிக்கிழமை 17:00 மணிக்கு Lørenskog Hus (Festplassen 1, 1473 Lørenskog) மண்டபத்தில் நிகழ்த்தவிருக்கின்றார்கள்.\nCopyright © நோர்வே நுண்கலை மன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kanyakumar?page=1", "date_download": "2021-01-21T19:09:54Z", "digest": "sha1:HENIQEZABCBSGXVHILJUVN2A22MIJZ7F", "length": 4628, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kanyakumar", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுமரி அருகே உருவானது காற்றழுத்த ...\nகன்னியாகுமரி: ரகசிய திருமணத்தை அ...\nபடிப்பிற்கு வறுமை தடையில்லை - நட...\nகன்னியாகுமரி: செல்ஃபி மோகத்தால் ...\nகன்னியாகுமரி: விஷம் அருந்திய காத...\nஊரடங்கு தளர்வு: கன்னியாகுமரி கடற...\nநெருங்கும் புரெவி புயல் - வெறிச்...\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்...\nஉருவானது புயல் சின்னம்... கரை தி...\nகன்னியாகுமரி: சூறைக் காற்றுடன் ம...\nகன்னியாகுமரி அருகே சிறுமிகள் கடத...\nஓணம் பண்டிகை - கன்னியாகுமரியில் ...\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\n10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_301.html", "date_download": "2021-01-21T18:11:53Z", "digest": "sha1:BPUMQLYWJDSH3HICIX7ZJAM7DBKMQRKX", "length": 9599, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "பொம்பளைங்கனா அதுக்கு மட்டும் தானா..? - மறுபக்கத்தை காட்டிய மாஸ்டர் மாளவிகா - இம்புட்டுகோவம் ஆவதும்மா..! - Tamizhakam", "raw_content": "\nHome Malavika Mohanan பொம்பளைங்கனா அதுக்கு மட்டும் தானா.. - மறுபக்கத்தை காட்டிய மாஸ்டர் மாளவிகா - இம்புட்டுகோவம் ஆவதும்மா..\nபொம்பளைங்கனா அதுக்கு மட்டும் தானா.. - மறுபக்கத்தை காட்டிய மாஸ்டர் மாளவிகா - இம்புட்டுகோவம் ஆவதும்மா..\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள \"மாஸ்டர்\" திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளிவரவில்லை.\nரிலீஸ் தேதி, டீசர் தேதி என எதுவும் குறிப்பிடப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது மாஸ்டர். இதனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாஸ்டர் படக் குழுவினர் வீட்டில் எப்படி இருப்பார்கள் என்பதை ஒரு ரசிகர் கற்பனை கார்டூனாக வரைந்து அதனை விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் மாளவிகா மோகனன் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.\nமற்றவர்கள் அந்த கார்டூனை ரசிக்க, மாளவிகா மட்டும் செம்ம கடுப்பானார். காரணம் மற்றவர்கள் படித்துக் கொண்டும், லேப்டாப், செல்போன் பார்த்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, மாளவிகா மட்டும் சமையல் செய்து கொண்டிருப்பது போல இருந்தது.\nபெண்கள் என்றால் சமைப்பதற்கு மட்டும் தானா இந்த பாலியில் வேறுபாடு எப்போது தான் தீருமோ.. என்று புதுமைப்பெண்ணாக ஒரு கர்ஜனையை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த ரசிகர் அந்த கார்டூனை நீக்கிவிட்டு புதிதாக ஒரு கார்டூனை வெளியிட்டார்.\nஇதில் மாளவிகா புத்தகம் படிப்பது போன்று சித்தரித்துள்ளார். \"இந்த கார்டூனை நான் மிகவும் விரும்புகிறேன். மேலும் எனக்கு படிப்பது பிடிக்கும் என உங்களுக்கு எப்படி தெரியும்\" என்றும் அந்த ரசிகரை கேட்டுள்ளார்.\nஇருந்தாலும், சமைப்பது போல ஒரு கார்ட்டூன் பதிவு செய்ததற்கு இம்புட்டு கோவம் ஆவது மாலுமா என்று ரசிகர்கள் அவரை கூல் செய்து வருகிறார்கள்.\nபொம்பளைங்கனா அதுக்கு மட்டும் தானா.. - மறுபக்கத்தை காட்டிய மாஸ்டர் மாளவிகா - இம்புட்டுகோவம் ஆவதும்மா.. - மறுபக்கத்தை காட்டிய மாஸ்டர் மாளவிகா - இம்புட்டுகோவம் ஆவதும்மா..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\n\"என்னோட பேண்ட் பட்டனை போட்டு விடுங்க..\" - பேண்டை கழட்டி விட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான புகைப்படம்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_576.html", "date_download": "2021-01-21T17:08:47Z", "digest": "sha1:LMAZPGSGHN3NBAZS7FK4K4FF3HYO7NQI", "length": 7885, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"லாக்டவுனிற்கு முன், லாக்டவுனிற்கு பின்\" - நடிகை வித்யுலேகா வெளியிட்ட வீடியோ..! - ரசிகர்கள் ஷாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome vidyulekha raman \"லாக்டவுனிற்கு முன், லாக்டவுனிற்கு பின்\" - நடிகை வித்யுலேகா வெளியிட்ட வீடியோ..\n\"லாக்டவுனிற்கு முன், லாக்டவுனிற்கு பின்\" - நடிகை வித்யுலேகா வெளியிட்ட வீடியோ..\nபிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் தான் இது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.\nஅதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது.\nபின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், லாக்டவுனிற்கு முன், லாக்டவுனிற்கு பின் என ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளார்.\n\"லாக்டவுனிற்கு முன், லாக்டவுனிற்கு பின்\" - நடிகை வித்யுலேகா வெளியிட்ட வீடியோ.. - ரசிகர்கள் ஷாக்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\n\"என்னோட பேண்ட் பட்டனை போட்டு விடுங்க..\" - பேண்டை கழட்டி விட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான புகைப்படம்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/kanthar-anubhuthi-in-tamil/", "date_download": "2021-01-21T17:30:48Z", "digest": "sha1:5LOEXRGWY4JCHO3M5WRZE7LZJ7STVNCM", "length": 22593, "nlines": 334, "source_domain": "divineinfoguru.com", "title": "Kanthar Anubhuthi in Tamil - DivineInfoGuru.com", "raw_content": "\nநெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்\nபஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.\nஆடும் பரிவேல் அணி சேவல் எனப்\nபாடும் பணியே பணியா அருள்வாய்\nதேடும் கயமா முகனைச் செருவில்\nசல்லாப விநோதனும் நீ அலையோ\nஎல்லாம் அற என்னை இழந்த நலம்\nவானோ புனல் பார்கனன் மாருதமோ\nயானோ மனமோ எனைஆண்ட இடந்\nதளைபட்டு அழியத் தகுமோ தகுமோ\nகிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்\nதொளைபட்டு உருவத் தொடு வேலவனே.\nமுகம்ஆ றும் மொழிந்தும் ஒழிந்திலனே\nஅகம் மாடை மடந்தையர் என் று அயரும்\nதிணியா னமனோ சிலைமீ துஉனதாள்\nஅணியார் அரவிந் தம்அரும் புமதோ\nபணியா எனவள் ளிபதம் பணியும்\nதணியா அதிமோ கதயா பரனே.\nகெடுவாய் மனனே கதிகேள் கரவாது\nஇடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்\nகடுவாய் நெடுவே தனைதூள் படவே\nவிடுவாய் விடுவாய் வினையா வையுமே.\nஅமரும் பதிகேள் அகம்ஆம் எனும் இப்\nகுமரன் கிரிராச குமாரி மகன்\nமட்டூர் குழல் மங்கையர்மை யல்வலைப்\nபட்டு ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்\nகார்மா மிசைக்கா லன்வரிற் கலபத்\nதேர்மா மிசைவந் துஎதிரப் படுவாய்\nதார்மார் ப வலா ��ிதலா ரிஎனும்\nசூர்மா மடியத் தொடுவே லவனே.\nகூகா எனஎன் கிளைகூ டியழப்\nபோகா வகை மெய்ப்பொருள் பேசிய வா\nசெம்மான் மகளைத் திருடும் திருடன்\nபெம்மான் முருகன் பிறவான் இறவான்\nஅம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.\n13. இருள் வழி நடக்க\nமுருகன் தனிவேல் முனிநங்குரு என்று\nஉருஅன்று அருஅன்று உளதுஅன்று இலதுஅன்று\n14. பாரி தரிசனம் செய்ய\nகைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று\nஉய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்\nஐவாய் வழிசெல்லும் அவா வினையே.\nமுருகன் குமரன் குகன்என்று மொழிந்து\nஉருகுஞ்செய் தந்து உணர்வு என்று அருள்வாய்\nபேராசை எனும் பிணியிற் பிணிபட்டு\nஓரா வினையேன் <உழலத் தகுமோ\nவீரா முதுசூர் படவேல் எறியும்\nயாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்\nதாமே பெற வேலவர் தந்ததனால்\nபூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்\nநாம் ஏன் நடவீர் நடவீர் இனியே.\nஉதியா மரியா வுணரா மறவா\nவிதிமால் அறியா விமலன் புதல்வா\nஅதிகா அநகா அபயா அமரா\nவடிவுந் தனமும் மனமும் குணமும்\nகுடியுங் குலமும் குடிபோகிய ஆ\nஅடிஅந்தம் இலா அயில்வேல் அரசே\nகருதா மறவா நெறிகாண எனக்கு\nஇருதாள் வனசம் தரஎன்று இசைவாய்\nவரதா முருகா மயில் வாகனனே\nகாளைக் குமரேசன் எனக் கருதித்\nதாளைப் பணியத் தவம் எய்தியஆ\nபாளைக் குழல் வள்ளிபதம் பணியும்\nவேளைச் சுரபூ பதிமே ருவையே.\nமுடியக் கெடவோ முறையோ முறையோ\nவடி விக்ரமவேல் மகிபா குறமின்\n24. மாதர் வலையில் அகப்படாதிருக்க\nகூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே\nசூர்வேரொடு குன்று தொலைத்த நெடும்\nமெய்யே எனவெவ்வினை வாழ்வை உகந்து\nஐயோ அடியேன் அலையத் தகுமோ\nகையோ அயிலோ கழலோ முழுதுஞ்\nசெய்யோய் மயிலே நியசே வகனே.\n26. யாருமற்ற பேருக்கு ஆதாரமாக\nஆதாரம் இலேன் அருளைப் பெறவே\nவேதாகம ஞான விநோத மனோ\n27. பாக்கியத்தை விதிவழி அனுபவிக்க\nஎன்னே விதியின் பயன் இங்கு இதுவோ\nபொன்னே மணியே பொருளே அருளே\nஆனா அமுதே அயில்வே அரசே\nஞானா கரனே நவிலத் தகுமோ\nயானாகிய என்னை விழுங்கி வெறும்\nதானாய் நிலை நின்றதுதற் பரமே.\n29. கடவுள் முன் கோபம் மாற்ற\nஇல்லே எனும் மாயையில் இட்டனைநீ\nசொல்லே புனையுஞ் சுடர் வேலவனே.\nசெவ்வான் உருவின் திகழ் வேலவன் அன்று\nஒவ்வாதது என உணர்வித்தது தான்\n31. கடவுள் முன்னிலையில் ஞானம் பெற\nபாழ்வாழ்வு எனும் இப்படு மாயையிலே\nவீழ்வாய் என என்னைவிதித் தனையே\nதாழ்வானவை செய்தன தாம் உளவோ\nகலையே பதறிக் கதறித் தலையூடு\nஅலையே படுமாறு அதுவாய் விடவோ\nகொலையே புரிவேடர் குலப் பிடிதோய்\nமலையே மலைகூ றிடுவா கையனே.\nசிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்\nகந்தா முருகா கருணா கரனே.\n34. பெண்களைத் தாயாக நினைக்க\nசிங்கார மடந்தையர் தீ நெறிபோய்\nகங்கா நதிபா லக்ருபா கரனே.\n35. சரீர வாஞ்சை ஒழிக்க\nவிதிகாணும் உடம்பை விடா வினையேன்\nகதி காணமலர்க் கழல்என்று அருள்வாய்\nதுதியா விரதா சுரபூ பதியே,\nநாதா குமரா நமஎன்று அரனார்\nஓதாய் என ஓதியது எப்பொருள்தான்\nவேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்\n37. தனது அகந்தையை ஒழிக்க\nபரிவாரம் எனும் பதம்மே வலையே\nபுரிவாய் மனனே பொறைஆம் அறிவால்\nவேதாள கணம் புகழ் வேலவனே.\nமாவேழ் சனனம் கெட மாயை விடா\nகோவே குறமின் கொடிதோள் புணரும்\nவினையோட விடும் கதிர்வேல் மறவேன்\nசுனையோடு அருவித் துறையோடு பசும்\n41. நித்திய தேகம் பெற\nகாகா நமனார் கலகஞ் செயுநாள்\nசாகா முருகா மயில்வா கனனே\nயோகா சிவஞா னொபதே சிகனே.\n42. நின்ற நிலை நிற்க\nகுறியைக் குறியாது குறித்து அறியும்\nநெறியைத் தனிவேலை நிகழ்த் திடலும்\nதூசாம் அணியும் துகிலும் புனைவாள்\nநேசா முருகா நினதுஅன்பு அருளால்\nஆசா நிகளம் துகள் ஆயினபின்\n44. குரு மந்திரம் பெற\nசாடுந் தனிவேல் முருகன் சரணம்\nசூடும் படி தந்தது சொல்லுமதோ\nவீடும் சுரர்மா முடிவே தமும்வெம்\nகாடும் புனமும் கமழுங் கழலே.\nஇரவா வகை மெய்பொருள் ஈ குவையோ\nசரவா சிவயோ கதயா பரனே.\nகந்தா கதிர்வே லவனே உமையாள்\n47. ஆனந்த நடனம் காண\nஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்\nபேறா அடியேன் பெறும்ஆறு உளதோ\nசீறா வருசூர் சிதைவித்து இமையோர்\nஅறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்\nபிறவுஒன்று அறநின்ற பிரான் அலையோ\nசெறிவுஒன்று அறவந்து இருளே சிதைய\n49. தன்னை அறிந்து கொள்ள\nதன்னந்தனி நின்றது தான் அறிய\nஇன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ\nமின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்\nகின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே.\nமதிகெட் டுஅறவாடி மயங்கி அறக்\nகதிகெட் டுஅவமே கெடவோ கடவேன்\nதிதிபுத்திரர் வீறு அடு சேவகனே.\n51. நினைத்தபடி தரிசனம் கொடுக்க\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ���ன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman 108 Potri – அங்காளம்மன் 108 போற்றிகள்\nAngalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flirtymania.live/apk-ta.html", "date_download": "2021-01-21T17:19:49Z", "digest": "sha1:ULSDIYLL7W4B4R32D34E7I3E37RJLJRW", "length": 3816, "nlines": 23, "source_domain": "flirtymania.live", "title": "Fl ஃப்ளர்டிமேனியா வீடியோ அரட்டை இலவசமாக பதிவிறக்கவும்", "raw_content": "\nFlirtymania வீடியோ அரட்டை இலவசமாக பதிவிறக்கவும்\nAndroid, iOS அல்லது PC க்கான Flirtymania ஐ பதிவிறக்கி நிறுவ இந்த வழிகாட்டியைப் பின்பற்றவும்.\nAndroid க்கான Flirtymania ஐப் பதிவிறக்குக\nஆதரிக்கப்படும் வலை உலாவிகளில் ஒன்றில் எங்கள் வலைத்தளத்தைத் திறக்கவும். Chrome ஐப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். Google Play இலிருந்து உலாவிகளை நிறுவலாம். நீங்கள் சாம்சங் அல்லது சியோமி பயனராக இருந்தால் இயல்புநிலை உலாவியில் எங்கள் வலைத்தளத்தைத் திறக்கவும்.\nசிறந்த பயன்பாட்டு அனுபவத்தை உறுதிப்படுத்த உங்கள் வலை உலாவியை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கவும்.\nபுதுப்பிப்புக்கு உங்கள் உலாவியை Google Play இல் கண்டுபிடித்து «புதுப்பி» பொத்தானைத் தட்டவும்.\nIOS க்காக Flirtymania ஐப் பதிவிறக்குக\nஇந்த பக்கத்தை சஃபாரி உலாவியில் திறக்கவும். கீழே உள்ள வழிசெலுத்தல் பட்டியில் «பகிர்» பொத்தானைத் தட்டவும்.\nகீழ்தோன்றும் பட்டியலில் Home முகப்புத் திரையில் சேர் select என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் பாப் அப் சாளரத்தில் சேர் பொத்தானைத் தட்டவும்.\nஅதன் பிறகு, பயன்பாடு உங்கள் சாதனத்தின் முகப்புத் திரையில் தோன்றும்.\nஉங்கள் Chrome உலாவியில் இந்தப் பக்கத்தைத் திறக்கவும்.\nமேல் வலது மூலையில் உள்ள பிளஸ் அடையாளத்தைக் கிளிக் செய்து நிறுவலை உறுதிப்படுத்தவும்.\nஉங்கள் உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, புதிய சாளரத்தில் பயன்பாடு திறக்கப்படும். இது ஒரு வலைத்தளத்தைப் போலவே இருக்கும். மீண்டும் திறக்க, டெஸ்க்டாப் ஐகானைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90/", "date_download": "2021-01-21T17:09:43Z", "digest": "sha1:DBZ3MJPYHWB375RLSFRBXM47ONZXLSOS", "length": 9714, "nlines": 84, "source_domain": "geniustv.in", "title": "சோனி டிவியின் இண்டியன் ஐடல் டைட்டில் வாய்ப்பை நழுவ விட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்��ீ! – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nசோனி டிவியின் இண்டியன் ஐடல் டைட்டில் வாய்ப்பை நழுவ விட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ\nசோனி டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.\nஏனெனில் முதல் இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியை வென்றவர் தமிழ்ப் பெண் அஞ்சனா. பெங்களூரில் வசிக்கும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். இதனால் இந்தமுறை நித்யஸ்ரீயும் அதேபோல வெற்றி பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.\nஅனன்யா ஸ்ரீதம் நந்தா வெற்றி\nஆனால் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அனன்யா ஸ்ரீதம் நந்தா என்கிற ஒடிஷாவைச் சேர்ந்த 14 வயது பெண் முதலிடம் பெற்றார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் சோனி டிவியுடன் ஒரு ஒப்பந்தமும் யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தொடர்பான மற்றொரு ஒப்பந்தமும் கிடைத்தன.\n13 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் அனன்யா(ஒடிஷா), நித்யஸ்ரீ மற்றும் நகித் அப்ரின் (அஸ்ஸாம்) ஆகிய மூன்று பெண்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வானார்கள்.\nTags சினிமா சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ\nமுந்தைய செய்தி இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மிரட்டல்\nஅடுத்த செய்தி நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் திருமண நிச்சயதார்த்தம்\n“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…\n “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …\nBBC – தமிழ் நியுஸ்\n டிடிவி தினகரன் விளக்கம் 21/01/2021\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன்: முதல் உத்தரவுகள் என்ன பருவநிலை, மெக்சிகோ சுவர், கொரோனா தடுப்பு, இனப்பாகுபாடு 21/01/2021\nஅமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு: என்ன நடந்தது\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை 21/01/2021\nஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் திடீர் அனுமதி 20/01/2021\nகமலா ஹாரிஸ்: அர்ச்சனை, அரிசி முறுக்கு - கொண்டாட்டத்தில் பூர்விக கிராமம் துளசேந்திரபுரம் 20/01/2021\nதமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை எப்படி இருக்கிறது - கொரோனா சிகிச்சை 20/01/2021\nAmazon Prime Tandav Web Series: இந்திய வலது சாரிகள் கடுமையாக தாக்குவது ஏன்\nடொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் - இனி எங்கு வசிப்பார்\nஇலங்கை அருகே இந்திய மீன்பிடி படகு மூழ்கிய இடம் தெரிந்தது: 2 உடல்கள் மீட்பு 20/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/kulasai/", "date_download": "2021-01-21T17:51:28Z", "digest": "sha1:WWH3OPARUC3GEN25RE4WF4FFWFNKZEX6", "length": 9462, "nlines": 88, "source_domain": "geniustv.in", "title": "குலசேகரப்பட்டணத்தில் தசரா திருவிழா கொடியேற்றம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகுலசேகரப்பட்டணத்தில் தசரா திருவிழா கொடியேற்றம்\nதூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா புதன்கிழமை (செப்டம்பர் 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇந்தியாவில் கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக மிகப் பிரம்மாண்டமாக தசரா திருவிழா கொண்டாடப்படுவது குலசேகரன்பட்டினத்தில்தான். பல லட்சம் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் காணிக்கை வசூலித்து அம்மனுக்கு செலுத்துவர். இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.\nநிகழாண்டு தசரா திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதியுலா துவங்கியது. 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கொடிமரத்துக்குப் பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.கொடியேற்றம் நிகழ்ந்ததும், ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்தனர். பால்குடம் உள்ளிட்ட நேர்ச்சைகளை அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் அக்டோபர் 3ஆம் தேதி நள்ளிரவு நடைபெறும்.\nTags ஆன்மீகம் குலசேகரன்பட்டினம் தசரா முத்தாரம்மன்\nமுந்தைய செய்தி ஆசிய கூடைப்பந்து போட்டிகளில் ‘ஹிஜாப்’ சர்ச்சை: கத்தார் அணி விலகல்\nஅடுத்த செய்தி மங்கள்யான் அனுப்பிய முதல் படம்: இஸ்ரோ வெளியிட்டது\nஅருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…\nசென்னையில் 45 வருடங்களாக கொலு செய்யும் தம்பதிகள்….\n மானுடம் எரித்ததே உன் வீச்சே அரசனென்ன\nBBC – தமிழ் நியுஸ்\nஅரச குடும்பத்தைப் பற்றி விமர்சித்த தாய்லாந்து பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை 20/01/2021\nடிரம்ப் அமெரிக்க அதிபராக ஆற்றிய இறுதி உரை: \"நாங்கள் எதற்காக வந்தோமோ அதை செய்தோம்\" 20/01/2021\nஜோ பைடன்,கமலா ஹாரிஸ் பதவியேற்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது குவியும் கவனம் 20/01/2021\nஆழ்கடலில் அதிசய மீன்: மின்சாரத்தைப் பாய்ச்சி இரையை வேட்டையாடும் 20/01/2021\nபாஜக vs காங்கிரஸ்: 'அர்னாப் கோஸ்வாமிக்கு ராணுவ ரகசியத்தை அளித்தது நரேந்திர மோதியா, அமித் ஷாவா' - ராகுல் காந்தி 19/01/2021\nஇந்திய - இலங்கை மீனவர் பிரச்னை: 'நெடுந்தீவு அருகே தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை 19/01/2021\nநாட்டு மருத்துவர் தயாரித்த கொரோனா மருந்து: பருகிய அமைச்சருக்கு தொற்று 19/01/2021\nபெண்களின் மாதவிடாய் வருவதற்கான அறிகுறி: பீரியட் ட்ராக்கர் செயலிகளால் நன்மை கிடைக்கிறதா\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா எவ்வாறு நடைபெறும்\nஇந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆனது 19/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3018908", "date_download": "2021-01-21T19:20:03Z", "digest": "sha1:PEH3SRQOKFSIRQCCY4WCUJ2VYVQJ3LTT", "length": 4710, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாக்சிம் கார்க்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாக்சிம் கார்க்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:41, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n858 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n→‎அரசியல் ஈடுபாடு: தற்கொலை முயற்சி\n11:35, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nComegoraja (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n11:41, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nComegoraja (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎அரசியல் ஈடுபாடு: தற்கொலை முயற்சி)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.\nகார்க்கி தன் வாழ்க்கையில் நேரிட்ட துன்ப துயரங்களையும் இழிவுகளையும் நினைத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடலில் குண்டு பாய்ந்தும் பிழைத்துக் கொண்டார் [[தாய் நாவல்]]-[[மாக்சீம் கார்க்கி]]- தமிழாக்கம்: தொ.மு.சி ரகுநாதன்- வெளியீடு: [[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்]] - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32803", "date_download": "2021-01-21T19:02:34Z", "digest": "sha1:KKMLRDMLNS7RQRU3QFK3OBMYH6YOC7PR", "length": 12866, "nlines": 324, "source_domain": "www.arusuvai.com", "title": "குடைமிளகாய் பொரியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 20 நிமிடங்கள்\nபொட்டு கடலை - 3 ஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகுடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும்.\nகடாயில் தாளிக்க கொடுத்தவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன் தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.\nபின் குடமிளகாயுடன் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.\nபின் பொடித்து வைத்த பொட்டு கடலைப் பொடியை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.\nசுவையான குடை மிளகாய் பொரியல் தயார்.\nகுடை மிளகாயை சாம்பாரில் போடுவோம்.. இப்படி பொரியல் பண்ணினது இல்ல... செம டேஸ்ட்.. பண்ணி பார்த்து பிறகுதான் கருத்து சொல்ல நினைத்தேன்...\nதோழி நன்றாக உள்ளது. ஆனால் சின் வெங்காயம் அல்லது பெரிய வெங்காயமா\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\n(வெங்காயம் 1 என‌ எழுதி\n(வெங்காயம் 1 என‌ எழுதி இருக்கிறாங்க‌ சின்ன‌ வெங்காயம் 1 பத்தது) பெரிய‌ வெங்காயமக‌ தான் இருக்கும்.\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2653206", "date_download": "2021-01-21T19:15:36Z", "digest": "sha1:5DCG5IBZRZMHBLOU2M5NLDGFPW5PLBGQ", "length": 18716, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலிசிதாரருக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல் எங்களுடையது மீண்டும் சீண்டுகிறது சீனா\nகொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு\nகுழந்தை ஈன்ற தாயை பாதுகாக்கத் தவறிய ஊழியர்கள்; ...\nவரும் 23 ம் தேதி பிரதமர் மே.வங்கத்திற்கு பயணம்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி ... 1\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் ...\nஜோ பைடனுக்கு ஏற்புரை தயாரித்து கொடுத்த அமெரிக்க ... 3\nஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ... 14\nதமிழகத்தில் இதுவரை 8.15 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி 7\nபாலிசிதாரருக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு\nசென்னை : மருத்துவ செலவு வழங்காத காப்பீட்டு நிறுவனம், தவணை தொகையுடன் இழப்பீடும் சேர்த்து, 2.60 லட்சம்ரூபாய், வாடிக்கையாளருக்கு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிகிச்சை செலவுதாம்பரம் மேற்கு, வைகை நகரைச் சேர்ந்தவர், ஜான்ராபர்ட், 48. இவர், தனியார் வங்கியில், 50 லட்சம் ரூபாய்க்கு, தனியார் காப்பீட்டு நிறுவனத்தில், கடன் பாதுகாப்பு பாலிசி எடுத்து, தவணை தொகை செலுத்தி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : மருத்துவ செலவு வழங்காத காப்பீட்டு நிறுவனம், தவணை தொகையுடன் இழப்பீடும் சேர்த்து, 2.60 லட்சம்ரூபாய், வாடிக்கையாளருக்கு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசிகிச்சை செலவுதாம்பரம் மேற்கு, வைகை நகரைச் சேர்ந்தவர், ஜான்ராபர்ட், 48. இவர், தனியார் வங்கியில், 50 லட்சம் ரூபாய்க்கு, தனியார் காப்பீட்டு நிறுவனத்தில், கடன் பாதுகாப்பு பாலிசி எடுத்து, தவணை தொகை செலுத்தி வந்தார்.உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலுார் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்றார். சிகிச்சை செலவு வழங்க கோரியும், காப்பீடு நிறுவனம் வழங்காததால் பிரச்னை ஏற்பட்டது.\nபாலிசி தவணை தொகை, உடல் நல பாதுகாப்புக்கும் சேர்த்தே செலுத்தப்பட்டது. இதனால், தவணை தொகை, 2 லட்சம் ரூபாய் திரும்ப வழங்குவதுடன், இழப்பீடு, 5 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாலிசி தவணைகடந்த, 2018ல் இருந்து, வழக்கு நடந்து வந்தது.வழக்கு விசாரணையில், 'சேவையில் குறைபாடு இல்லை; வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.\nஇந்த வழக்கில், நீதிபதி மோனி பிறப்பித்த உத்தரவு:காப்பீட்டு நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு பாலிசி தவணை தொகை, 2 லட்சம் ரூபாய்காப்பீட்டு நிறுவனம் திரும்ப வழங்குவதுடன், 50 ஆயிரம் ரூபாய் இழப��பீடு, வழக்கு செலவு, 10 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 2.60 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் உத்தரவிடப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாலை அளக்கும் பணி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவ���த்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாலை அளக்கும் பணி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662611", "date_download": "2021-01-21T18:09:16Z", "digest": "sha1:KQMTZE6CBAV2ZUCCEJ5AXQJ57SSYLUK5", "length": 17748, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்கு மரங்களை தாக்கும் மாகாளி நோய் | Dinamalar", "raw_content": "\nகொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nகுழந்தை ஈன்ற தாயை பாதுகாக்கத் தவறிய ஊழியர்கள்; ...\nவரும் 23 ம் தேதி பிரதமர் மே.வங்கத்திற்கு பயணம்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி ... 1\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் ...\nஜோ பைடனுக்கு ஏற்புரை தயாரித்து கொடுத்த அமெரிக்க ... 3\nஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ... 14\nதமிழகத்தில் இதுவரை 8.15 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி 7\nபாக்கு மரங்களை தாக்கும் 'மாகாளி நோய்'\nகூடலுார்:கூடலுார், பந்தலுார் பகுதிகளில், 975 ஏக்கர்பரப்பளவில் பாக்கு பயிரிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தால், பாக்கு மரங்களில் 'மாகாளி நோய்' தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து, கூடலுார், தோட்டகலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:நோய் பாதிக்கப்பட்ட மரங்களிலிருந்து பாக்குகளை அகற்றுவது மூலம், நோய் பரவலை கட்டுபடுத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:கூடலுார், பந்தலுார் பகுதிகளில், 975 ஏக்கர்பரப்பளவில் பாக்கு பயிரிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தால், பாக்கு மரங்களில் 'மாகாளி நோய்' தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து, கூடலுார், தோட்டகலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:நோய் பாதிக்கப்பட்ட மரங்களிலிருந்து பாக்குகளை அகற்றுவது மூலம், நோய் பரவலை கட்டுபடுத்த முடியும். மேலும், ஒரு கிலோ 'கா��்பர் சல்பேட்டினை' 50 லிட்டர் தண்ணீரிலும்; ஒரு கிலோ சுண்ணாம்பு துாளை, 50 லிட்டர் தண்ணீரிலும் தனித்தனியாக பிளாஸ்டிக் வாளியில் கலந்து, அதனை ஒன்றாக சேர்த்து கலக்கி, 2.5 ஏ 'போர்டோ' கலவை தயாரிக்க வேண்டும்.ஒரு லிட்டர் நீரில், 10 மில்லி போர்டோ கலவை கலந்து. பருவமழை துவங்கும் முன், சூரிய ஒளி இருக்கும் போது, பாக்கு குளைகளில் மீது தெளித்து வரவேண்டும். உயிரியல் கட்டுபடுத்தும் காரணியான,'பேசிலெஸ் சப்டிலிஸ்' நுண்ணுயிர் மருந்தை மாதம் ஒரு முறை, ஒரு லிட்டர் நீரில், 2 முதல் 5 கிராம் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்து நோய் வராமல் தடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை\nகுறைந்தபட்ச இருப்பு தொகை அஞ்சலகங்களில் அவசியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதை��் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை\nகுறைந்தபட்ச இருப்பு தொகை அஞ்சலகங்களில் அவசியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2663007", "date_download": "2021-01-21T18:40:27Z", "digest": "sha1:2PYKNWA2LSQYHAHVI3UZGUMNHPXPWZE6", "length": 18854, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் மேலும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து நலம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nகுழந்தை ஈன்ற தாயை பாதுகாக்கத் தவறிய ஊழியர்கள்; ...\nவரும் 23 ம் தேதி பிரதமர் மே.வங்கத்திற்கு பயணம்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி ... 1\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் ...\nஜோ பைடனுக்கு ஏற்புரை தயாரித்து கொடுத்த அமெரிக்க ... 3\nஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ... 14\nதமிழகத்தில் இதுவரை 8.15 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி 7\nதமிழகத்தில் மேலும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (டிச.,1) 1,411 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7.60 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.தமிழக சுகாதா���த்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,83,319 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 221 ஆய்வகங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (டிச.,1) 1,411 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7.60 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.\nதமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,83,319 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 221 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-154) மூலமாக, இன்று மட்டும் 65,058 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 21 லட்சத்து 25 ஆயிரத்து 059 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.\nஇன்று கொரோனா உறுதியானவர்களில், 868 பேர் ஆண்கள், 536 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,73,298 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,09,987 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 1,411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 60 ஆயிரத்து 617 ஆக உள்ளது.\nஇன்று மட்டும் கொரோனா பாதித்த 10 பேர் உயிரிழந்தனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 4 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,722 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,980 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது\nபயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா எதிர்ப்பு (19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்��ப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது\nபயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா எதிர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2670135", "date_download": "2021-01-21T16:40:01Z", "digest": "sha1:ICQ7LFYMMTJLPG6TJTGPT6I5MYUW6B4G", "length": 17053, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்வாரியத்திடம் இழப்பீடு கேட்டு மறியல்| Dinamalar", "raw_content": "\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nவரும் 23 ம் தேதி பிரதமர் மே.வங்கத்திற்கு பயணம்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி ... 1\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் ...\nஜோ பைடனுக்கு ஏற்புரை தயாரித்து கொடுத்த அமெரிக்க ... 3\nஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ... 14\nதமிழகத்தில் இதுவரை 8.15 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி 7\nமோடி எப்போது தடுப்பூசி எடுத்துக்கொள்வார்\nபிப்.,2-ல் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்\nமின்வாரியத்திடம் இழப்பீடு கேட்டு மறியல்\nநிலக்கோட்டை : நிலக்கோட்டை நால்ரோட்டில் டிரான்ஸ்பார் பழுது பார்த்தபோது இறந்தவருக்கு இழப்பீடு கேட்டு 2 மணி நேரம் மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது. நிலக்கோட்டை 6வது வார்டு கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா 32. மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்தார். நேற்று குல்லலக்குண்டு அருகே டிரான்ஸ்பார்மரில் வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநிலக்கோட்டை : நிலக்கோட்டை நால்ரோட்டில் டிரான்ஸ்பார் பழுது பார்த்தபோது இறந்தவருக்கு இழப்பீடு கேட்டு 2 மணி நேரம் மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது.\nநிலக்கோட்டை 6வது வார்டு கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா 32. மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்தார். நேற்று குல்லலக்குண்டு அருகே டிரான்ஸ்பார்மரில் வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார்.இறந்தவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் ரூ. 5 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வலியுறுத்தி நான்கு ரோடு சந்திப்பில் 50 பெண்கள் உட்பட 100 பேர் மறியலில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., உஷா, தாசில்தார் யூஜின், டி.எஸ்.பி., முருகன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதையடுத்து மறியல் கைவிடப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். நேரம் மறியலால் மதுரை, திண்டுக்கல், அணைப்பட்டி, வத்தலக்குண்டு ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெல��கிராம் சேனலில் பார்க்கலாம்\nகொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை ���ட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2671521", "date_download": "2021-01-21T19:12:53Z", "digest": "sha1:IWCA2JZSD4CKGTIIUG7YG7VRLBSG7TZG", "length": 17288, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "முத்தரையர் முன்னேற்ற சங்க மாவட்ட ஆலோசனைக்கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல் எங்களுடையது மீண்டும் சீண்டுகிறது சீனா\nகொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு\nகுழந்தை ஈன்ற தாயை பாதுகாக்கத் தவறிய ஊழியர்கள்; ...\nவரும் 23 ம் தேதி பிரதமர் மே.வங்கத்திற்கு பயணம்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி ... 1\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் ...\nஜோ பைடனுக்கு ஏற்புரை தயாரித்து கொடுத்த அமெரிக்க ... 3\nஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ... 14\nதமிழகத்தில் இதுவரை 8.15 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி 7\nமுத்தரையர் முன்னேற்ற சங்க மாவட்ட ஆலோசனைக்கூட்டம்\nஆண்டிபட்டி : தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் தலைவர் பிச்சைமணி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் தன்னாசி, அமைப்பாளர் சந்திரன், விவசாய அணி மாநில பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை விளக்கியும், வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள், செயல்பாடுகள் குறித்தும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆண்டிபட்டி : தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் தலைவர் பிச்சைமணி தலைமையில் நடந்தது.\nமாவட்ட செயலாளர் தன்னாசி, அமைப்பாளர் சந்திரன், விவசாய அணி மாநில பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை விளக்கியும், வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள், செயல்பாடுகள் குறித்தும் மாநில தலைவர் பரதன், ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் பேசினர். ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் மனோகரன், கடமலைக்குண்டு ஒன்றிய செயலாளர் ���ிட்ணன், மாவட்ட துணைத்தலைவர் மதுரைவீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇப்பகுதியில் நசிந்த விவசாயத்தை பாதுகாக்க முல்லை பெரியாறு அணையின் உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து ஆண்டிபட்டி பகுதி கண்மாய்களில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற அரசை வலியுறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-----\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபூமியை பசுமையாக்க மரங்கள் வளர்ப்போம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிள��க் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபூமியை பசுமையாக்க மரங்கள் வளர்ப்போம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672412", "date_download": "2021-01-21T19:11:23Z", "digest": "sha1:DICVY4TCLVQ2CE6XT3FY37UPVSDPPMZ4", "length": 19075, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.9.83 கோடி அபராதம் விதிப்பு| Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல் எங்களுடையது மீண்டும் சீண்டுகிறது சீனா\nகொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு\nகுழந்தை ஈன்ற தாயை பாதுகாக்கத் தவறிய ஊழியர்கள்; ...\nவரும் 23 ம் தேதி பிரதமர் மே.வங்கத்திற்கு பயணம்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி ... 1\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் ...\nஜோ பைடனுக்கு ஏற்புரை தயாரித்து கொடுத்த அமெரிக்க ... 3\nஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ... 14\nதமிழகத்தில் இதுவரை 8.15 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி 7\nமுக கவசம் அணியாதவர்களிடம் ரூ.9.83 கோடி அபராதம் விதிப்பு\nசெங்கல்பட்டு : முக கவசம் அணியாத, 12 லட்சம் பேருக்கு, 9.83 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று, ஆய்வு செய்தார்.அப்போது, கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் வேண்டும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசெங்கல்பட்டு : முக கவசம் அணியாத, 12 லட்சம் பேருக்கு, 9.83 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலர் ராதாக���ருஷ்ணன் தெரிவித்தார்.\nசெங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று, ஆய்வு செய்தார்.அப்போது, கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, துணை சுகாதார இயக்குனர் பிரியாராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.அப்போது, பஸ் நிலையத்தில், ஒரு மூதாட்டி, முக கவசம் இல்லாமல் அமர்ந்திருந்தார்.\nஇதை பார்த்த சுகாதார செயலர், மூதாட்டிக்கு முக கவசம் அணிவித்தார்.பின், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. முக கவசம், சமூக இடைவெளி மற்றும் அனைத்து பொது சுகாதார வழிமுறைகளையும், பொதுமக்கள் பின்பற்றியதால், தொற்று குறைந்துள்ளது.\nதடுப்பூசி, கண்டுபிடிக்கும் நிலையில்தான் உள்ளது. இதனால், முக கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.தமிழகத்தில், முக கவசம் அணியாத, 12 லட்சம் பேருக்கு, 9.83 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குட்கா புகையிலை, பொருட்கள் விற்பனை செய்வது, சட்டப்படி குற்றமாகும். குட்கா விற்பனை செய்வதாக புகார் வந்தால், காவல் துறை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநல்லம்பாக்கம் கூட்டுச்சாலை சேதமடைந்ததால் அவதி\n'ஆன்லைன்' வகுப்புக்கு பயந்து 2 சிறுவர்கள் ஓட்டம்; திருத்தணியில் மீட்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைக��ுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநல்லம்பாக்கம் கூட்டுச்சாலை சேதமடைந்ததால் அவதி\n'ஆன்லைன்' வகுப்புக்கு பயந்து 2 சிறுவர்கள் ஓட்டம்; திருத்தணியில் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673303", "date_download": "2021-01-21T19:10:25Z", "digest": "sha1:CPO2PZM4VSFAEZMNJECKPVVMKNW3NJ5A", "length": 17356, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்| Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல் எங்களுடையது மீண்டும் சீண்டுகிறது சீன���\nகொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு\nகுழந்தை ஈன்ற தாயை பாதுகாக்கத் தவறிய ஊழியர்கள்; ...\nவரும் 23 ம் தேதி பிரதமர் மே.வங்கத்திற்கு பயணம்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி ... 1\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் ...\nஜோ பைடனுக்கு ஏற்புரை தயாரித்து கொடுத்த அமெரிக்க ... 3\nஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ... 14\nதமிழகத்தில் இதுவரை 8.15 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி 7\nஅண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்\nகொடைக்கானல் : கொடைக்கானல் அண்ணாசாலையில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.சுற்றுலா நகரான கொடைக்கானலில் வர்த்தக பகுதியாக அண்ணாசாலை உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்கள், சார்பதிவாளார் அலுவலகம், வங்கிகள், தபால் நிலையம், கூட்டுறவு பண்டகசாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.எப்போதும் பிஸியாக இருக்கும் இப்பகுதியில் வாகன\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகொடைக்கானல் : கொடைக்கானல் அண்ணாசாலையில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.\nசுற்றுலா நகரான கொடைக்கானலில் வர்த்தக பகுதியாக அண்ணாசாலை உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்கள், சார்பதிவாளார் அலுவலகம், வங்கிகள், தபால் நிலையம், கூட்டுறவு பண்டகசாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.எப்போதும் பிஸியாக இருக்கும் இப்பகுதியில் வாகன போக்குவரத்தும் கணிசமாக உள்ளது.\nரோட்டோர கடைகள், தாழ்வான ரோடு என்ற நிலையில், ஒரு வழிப்பாதையான இதில், வாகனங்கள் எதிர் திசையில் செல்கின்றன. குறுகலான ரோட்டில் இருபுறம் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்தியும் இதை தவிர்க்க முடியாத சூழல் உள்ளது. சுற்றுலா பயணிகள் நெரிசலில் சிக்கி முகம் சுளிக்கின்றனர். இதுபோன்ற நிலையே நாயுடுபுரம் டிப்போ பகுதியிலும் நீடிக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதக்காளி மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதக்காளி மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை அதிகரிப்பு\nஉலக தமிழ���் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683104", "date_download": "2021-01-21T18:10:52Z", "digest": "sha1:FTNWO353VRD5QJHWWHFTOYUWD2LYODWS", "length": 16281, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பூரில் 35 பேர் நலம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nகுழந்தை ஈன்ற தாயை பாதுகாக்கத் தவறிய ஊழியர்கள்; ...\nவரும் 23 ம் தேதி பிரதமர் மே.வங்கத்திற்கு பயணம்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி ... 1\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் ...\nஜோ பைடனுக்கு ஏற்புரை தயாரித்து கொடுத்த அமெரிக்க ... 3\nஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ... 14\nதமிழகத்தில் இதுவரை 8.15 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி 7\nதிருப்பூரில் 35 பேர் நலம்\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக, 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 17 ஆயிரத்து 170 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும், 35 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 16 ஆயிரத்து 668 பேர் குணமடைந்தனர். தற்போது, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 283 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 219 பேர் பலியாகி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக, 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 17 ஆயிரத்து 170 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும், 35 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 16 ஆயிரத்து 668 பேர் குணமடைந்தனர். தற்போது, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 283 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 219 பேர் பலியாகி உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபரமக்குடியில் வைகை ஆற்றில் கருவேல மரங்கள்; நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி\nகொரோனா முன்களப்பணியாளர்100 பேர் ஹெலிகாப்டர் பயணம்: 'கோவை விழா'வில் கவுரவம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபரமக்குடியில் வைகை ஆற்றில் கருவேல மரங்கள்; நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி\nகொரோனா முன்களப்பணியாளர்100 பேர் ஹெலிகாப்டர் பயணம்: 'கோவை விழா'வில் கவுரவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/11/22164536/2093424/tamil-news-One-day-leave-for-Tamil-Nadu-Police-Kamal.vpf", "date_download": "2021-01-21T17:55:16Z", "digest": "sha1:KYYG23W3KTJRUCXWNTMD52IJR7L2LGHD", "length": 8610, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news One day leave for Tamil Nadu Police Kamal Haasan praise", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை - கமல்ஹாசன் பாராட்டு\nபதிவு: நவம்பர் 22, 2020 16:45\nதமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை குறித்த அறிவிப்பிற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அளிப்பது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.\nஇதனையடுத்து காவலர்களுக்கு பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள் அதிகம் உயிரிழப்பதை தடுக்க, வார விடுப்பை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார். சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் பேச்சாய் இல்லாமல் நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nநிலம் வாங்கியதற்கு ரூ.1¼ கோடி போலி வரைவோலை கொடுத்து மோசடி: கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு\nசிவகாசி பகுதியில் பெட்டிக்கடைகளில் மது விற்பனை அதிகரிப்பு - போலீசார் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா\nமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nவத்திராயிருப்பு அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் நாளை டிஸ்சார்ஜ்\nஇணைய தளம் வழியாக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசிக்க கமல்ஹாசன் முடிவு\n’மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்’ - கமல்ஹாசன் டுவீட்\nகமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார்- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஎனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்- கமல்ஹாசன் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/24132422/2006775/pm-Modi-political-wind-began-blow.vpf", "date_download": "2021-01-21T18:03:11Z", "digest": "sha1:Q3GMYL3M76H4V3SUPXI3DWRLJHA52JSG", "length": 10457, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pm Modi political wind began blow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமோடிக்கு எதிராக அரசியல் காற்று வீசத்தொடங்கியது- கேஎஸ் அழகிரி அறிக்கை\nபதிவு: அக்டோபர் 24, 2020 13:24\nபொதுத்தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற நிதீஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகொரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் மோடி வாரனாசியில் பேசும் போது, பாரதப் போர் 14 நாள்களில் முடிந்தது. ஆனால் கொரோனா ஒழிப்பு போர் 21 நாள்களில் முடியும் என்று பகிரங்கமாக கூறினார். ஆனால், மாதங்கள் உருண்டோடியதே தவிர, கொரோனா ஒழிப்பு போர் கடும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி அரசின் தவறான அணுகுமுறை தான் காரணம். இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்து வேலையில்லா திண்டாட்டம் பெருகி, வாழ்வாதாரத்திற்காக மக்கள் தவித்து வருகிறார்கள்.\nஇதையெல்லாம�� மூடி மறைக்கிற வகையில், கொரோனா உயிரிழப்புகளைக் குறைத்ததின் மூலம் இந்தியா சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.\nகடுமையான நிதி பற்றாக் குறையில் சிக்கியிருக்கிற மத்திய பா.ஜ.க. அரசு அத்தகைய முதலீடுகளை செய்வதற்கு எத்தகைய நிதி ஆதாரங்களும் இல்லை. தற்போது 2019 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.9 டிரில்லியன் டாலராகத்தான் இருக்கிறது. கடுமையான ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மிக குறைவாக 24 சதவிகிதம் சுருங்கியிருக்கிறது. அனைத்துத் துறைகளும் வளர்ச்சியில் பின் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்திய மக்களை வறுமையின் பிடியிலிருந்து குறைந்த பட்சம் மீட்க முடியாத நிலையில் மோடியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போகிறார்கள். அதே போல, 2024 இல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற நிதீஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது. நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்து விட்டது. பீகார் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையில் ஈடுபாடுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகிற வகையில் தேர்தல் முடிவுகள் வெளிவரப்போகின்றன.\nBihar Elections | BJP | பீகார் தேர்தல் | தேர்தல் அறிக்கை | பாஜக | கேஎஸ் அழகிரி\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nசீரம் நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்\nதமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-ந்தேதி கூடுகிறது\nஉயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி: ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர் உத்தரவு\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nபீகாரில் புதிதாக பதவியேற்ற நிதிஷ்குமார் அரசை கவிழ்க்க சதி\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\nசபாநாயகர் தேர்தல்- பீகார் சட்டசபையில் ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் அமளி\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது- ப.சிதம்பரம் சொல்கிறார்\nபீகாரை தொடர்ந்து மேற்கு வங்காளத்தை கைப்பற்ற பா.ஜனதா அதிரடி வியூகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/politicians-tamilnadu-political-participants-nallakkannu_6518.html", "date_download": "2021-01-21T17:03:42Z", "digest": "sha1:VEZXVVIY4SF6C76Y322ANIT6J2ZTGG4X", "length": 46763, "nlines": 247, "source_domain": "www.valaitamil.com", "title": "நல்லக்கண்ணு | nallakkannu", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் அரசியல் அரசியல்வாதிகள்\n- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)\nஇளமைகாலம்:திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1923ல் பிறந்தார். நல்லக்கண்ணு அவர்கள் 18-வது வயதிலேயே .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்\nதன்னை இணைத்துக் கொண்டவர்.ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில்\nஎழுதினார். முதல் நடவடிக்கை:அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய\nமுதல் நடவடிக்கை என்று பார்த்தால் இதுதான். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல்\nவீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள்\nஇருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது\nசாதி எதிர்ப்புப் போராளி:இவருடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து“ கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து\nகட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை\nவிவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் க���டுத்துவிட்டார்.சாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன்\nவாழ்க்கையை சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. சாதீய ஒடுக்கு முறைகள்\nமேலோங்கியிருக்கும் தென்மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் பிரிவில் பிறந்தவர். ஆனால், தான் பிறந்த முக்குலத்தோர் சாதிக்கு எதிராகவே களம்\nவாழும் வரலாறு தோழர் இரா.நல்லகண்ணு\nகாந்தியின் கைத்தடியைவிட, இங்கிருக்கும் நிலவுடைமையாளர்களின் குண்டாந்தடிகளுக்குத்தான் வலு அதிகம் என்பதை உணர்ந்தார் நல்லகண்ணு.இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, சுதந்திர தினத்துக்கும் குடியரசு அறிவிப்புக்கும் இடைப்பட்ட காலம் சோதனை மிகுந்தது. பல இடங்களில் துப்பாக்கிச் சூடுகள்… விவசாயிகள் பலி… இதனை எதிர்த்து ஆயுதமேந்திய போராட்டங்கள் வெடித்தன. கம்யூனிஸ்ட் இயக்கம் இதற்குத் தலைமை தாங்கியது. இதனால் 1948_ம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டது. முக்கிய தலைவர்கள் தலைமை மறைவு வாழ்க்கை மேற்கொண்டு போராட்டத்தை வழிநடத்தினர். இந்தக் காலகட்டத்தில் நல்லகண்ணு கிராமம் கிராமமாகச் சென்றார். விவசாயிகளைச் சந்தித்து வெப்பமேற்றினார். பகலில் தோழர்களுடன் சந்திப்பு… இரவில் கிடைக்குமிடத்தில் ஓய்வு.\n1949, டிசம்பர் 20ம் தேதி. திருநெல்வேலி மாவட்டத்தில் புலியூர்க்குறிச்சி என்ற ஊரில், தலித் தோழர் ஒருவரின் வீட்டில் பாதுகாப்புக்கு வெடிகுண்டுகளுடன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் நல்லகண்ணு. சுற்றி வளைத்தது போலீஸ். நல்லகண்ணு கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரிடமிருந்து வந்த ஒரே பதில் ‘தெரியாது’ மட்டும்தான். இன்ஸ்பெக்டர், தனது கனத்த பூட்ஸ் கால்களால் அவரது கால்களில் ஏறி மிதிக்கிறார். வலியில் துடித்த போதும், நல்லகண்ணுவிடமிருந்து தொடர்ந்து வெளிவந்த பதில் ‘தெரியாது’. பொறுமையிழந்த இன்ஸ்பெக்டர், சிகரெட்டைப் பற்ற வைத்தார். குனிந்தார். சிகரெட் நெருப்பை தோழரின் மீசையில் வைத்து அழுத்தினார். நல்லகண்ணு வலியால் துடித்தார். மீசை கருகி, நெருப்பு சதையையும் பொசுக்க ஆரம்பித்தது. ஆனால், அந்த இரும்பு மனிதரிடமிருந்து போலிஸக்குத் தேவையான ஒரு பதிலும் வந்து சேரவில்லை.\nஇந்தச் சம்பவத்துக்குப் பிறக��தான் நல்லகண்ணு மீசைக்கு விடை கொடுத்தார். மீசை வீரத்தின் அடையாளம் என்பார்கள். தோழருக்கு வீரத்தின் அடையாளம் மீசையல்ல; அவரது துணிச்சலான மனசல்லவாகைது செய்யப்பட்ட நல்லகண்ணு சிறையிலடைக்கப்பட்டார். அவர் உட்பட 95 பேர் மீது நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. இதில் 11 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம். நல்லகண்ணு வெடிகுண்டு வைத்திருந்ததால் ஆயுள் தண்டனையுடன் மேலும் ஆறு வருட சிறைத்தண்டனை. பின்னர் வந்த ராஜாஜி அரசு ஆயுள் தண்டனையை ரத்து செய்து மற்றவர்களை விடுவித்தது. ஆனால், வெடி மருந்துச் சட்டத்தின் கீழ் நல்லகண்ணு தண்டிக்கப்பட்டதை மட்டும் திரும்பப் பெற முடியாதென்று கூறிவிட்டதால், 1951லிருந்து 1956 வரை ஏழாண்டு காலம் சிறைவாசம். சிறையை அவர் தண்டனைக் கூடமாக நினைக்கவில்லை. பள்ளிக்கூடமாய் நினைத்தார். ஏராளமான புத்தகங்கள் படிக்க, படிக்க, அவரது சிவப்புச் சிந்தனை மேலும் அடர்த்தியானது. சிறையிலிருந்து இவர் எழுதிய கட்டுரைகளும், கவிதைகளும் ஜனசக்தியில் வெளிவந்து தோழர்களுக்கு எழுச்சியூட்டின. 1956 டிசம்பர் மாதம் சிங்கம் சிறையிலிருந்து வெளியே வந்தது. ‘பதவி வரும்போது, பணிவு வர வேண்டும்; துணிவும் வர வேண்டும் தோழாகைது செய்யப்பட்ட நல்லகண்ணு சிறையிலடைக்கப்பட்டார். அவர் உட்பட 95 பேர் மீது நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. இதில் 11 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம். நல்லகண்ணு வெடிகுண்டு வைத்திருந்ததால் ஆயுள் தண்டனையுடன் மேலும் ஆறு வருட சிறைத்தண்டனை. பின்னர் வந்த ராஜாஜி அரசு ஆயுள் தண்டனையை ரத்து செய்து மற்றவர்களை விடுவித்தது. ஆனால், வெடி மருந்துச் சட்டத்தின் கீழ் நல்லகண்ணு தண்டிக்கப்பட்டதை மட்டும் திரும்பப் பெற முடியாதென்று கூறிவிட்டதால், 1951லிருந்து 1956 வரை ஏழாண்டு காலம் சிறைவாசம். சிறையை அவர் தண்டனைக் கூடமாக நினைக்கவில்லை. பள்ளிக்கூடமாய் நினைத்தார். ஏராளமான புத்தகங்கள் படிக்க, படிக்க, அவரது சிவப்புச் சிந்தனை மேலும் அடர்த்தியானது. சிறையிலிருந்து இவர் எழுதிய கட்டுரைகளும், கவிதைகளும் ஜனசக்தியில் வெளிவந்து தோழர்களுக்கு எழுச்சியூட்டின. 1956 டிசம்பர் மாதம் சிங்கம் சிறையிலிருந்து வெளியே வந்தது. ‘பதவி வரும்போது, பணிவு வர வேண்டும்; துணிவும் வர வேண்டும் தோழா’ என்பது பாடலென்றால், பணிவும் துணிவும் இருந்��தால் இந்தத் தோழருக்கு கட்சியில் பல பதவிகள், பொறுப்புகள் தேடி வந்தன.\n1980_களின் தொடக்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில பகுதிகளில் பெரிய வகுப்புக் கலவரம் வெடித்துக் கிளப்பியது. பல இடங்களில் கொலை, கொள்ளை… இந்த நிலையில், கலவரத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டுமென்பதற்காக, சர்வகட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தலைவர்களும் சுற்றுப்பயணம் செய்து இருதரப்பு ஜாதியினரையும் சந்தித்து, சமரசப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்துவது என்று முடிவானது. இந்தச் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க நல்லகண்ணு .சென்னையிலிருந்து நெல்லை வந்து சேர்ந்தார். அதே நேரம் அமைதி திரும்பி விடுமோ என்று நடுங்கிய கலவரக்காரர்கள், கலவர வெப்பம் குறைந்துவிடக் கூடாதென்பதற்காக நல்லகண்ணுவின் வயோதிக மாமனார் அன்னசாமியைக் கொடூரமாய்க் கொன்றனர்.\nதோழர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளப்போய்விடுவார் என்று பலர் நினைக்க… அதற்கு மாறாக, சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டபடி நிகழ்த்தினார். காவல் துறையினர், ‘இந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளுக்குச் சென்றால், மேலும் கலவரம் பெரிதாகும்’’ என்று அச்சம் தெரிவித்த போதும், அதை ஒதுக்கி விட்டு சுற்றுப்பயணத்தை அஞ்சாமல் மேற்கொண்டார். அமைதியை வலியுறுத்தினார். ‘‘மாமா அப்பகுதியில் தொடர்ந்து வசித்து வருகிறார். அப்பகுதியைச் சார்ந்த தலித்துகள் நிச்சயம் இதைச் செய்திருக்க மாட்டார்கள். ஒருவேளை மோதலை வளர்க்கவேண்டுமென விரும்பி, ஆதிக்கம் செலுத்த விரும்புவோரே இதனைச் செய்து தலித்துகள் வெட்டி விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கலாம். நாம் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார். மாமனார் கொலை செய்யப்பட்டதற்கு உணர்ச்சிவயப்பட்டு அவர் பொங்கியிருந்தால் கலவரம் மேலும் பெரிதாகியிருக்கும். மாறாக, அவர் நிதானத்தைக் கடைப்பிடித்தது உணர்ச்சிவயப்படாத தலைமையின் அடையாளம்\nநல்லகண்ணு கோபப்படவேமாட்டார். அதற்கு அவர் கூறும் காரணம். ‘கோபமாகப் பேசி, பிறரை ஏன் துன்புறுத்த வேண்டும் பிறர் மனம் புண்படக் கூடாது’. ஆனால், இவருக்கும் கோபம் வரும். உயிராக நினைக்கும் கட்சியை யாரேனும் கடுமையாய் விமர்சிக்கும்போது. இருபதாண்���ுகளுக்கு முன் திருப்பத்தூர் இடைத்தேர்தல். அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. ஒரு காரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி, தரக் குறைவான முறையில் பிரசாரம் செய்து கொண்டு போனார்கள். காவல் துறையிடம் முறையிட்டும் பயனில்லை. நல்லகண்ணுதான் அங்கு தேர்தல் பொறுப்பேற்றிருந்தார். மோசமான அந்தப் பிரசாரத்தால் பொறுமையிழந்து கோபமடைந்த நல்லகண்ணு இளைஞர்களை அழைத்து அந்த காரை தடுத்து நிறுத்தும்படி கூறியதுடன், தானும் கையில் ஒரு கம்பை எடுத்துக் கொண்டு பாய்ந்தார். பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்ட பிறகுதான் அவரது கோபம் தணிந்தது.\nகட்சிப் பணம் அநாவசியமாய்ச் செலவு செய்யப்படுவதை இவரால் சகிக்க முடியாது. பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து அம்பத்தூர் திருமுல்லைவாயிலுக்கு இவர் வீட்டை மாற்றிய பிறகு ரயிலிலேயே சென்று வந்தார். எல்லாத் தோழர்களும் காரில் போகச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் ‘என் ஒருவனுக்காக மட்டுமே இவ்வளவு தூரம் காரில் சென்று வந்தால், நிறைய செலவாகிறதே. பணம் என்ன கொட்டியா கிடக்கு நம்ம ஏழைத் தோழர்கள் ஒவ்வொரு ரூபாயா சேர்த்துக் கொடுக்கற நிதியை இப்படி விரயம் செய்யக் கூடாது’ என்று கூறி மறுத்து விட்டார். ஆனால், ரயில் பயணம் கொஞ்சநாள்தான். அப்புறம் காரில் போக ஆரம்பித்தார். ரயிலில் போகும்போது பலர் அவரது காலில் விழுந்து வணங்கி சங்கடப்படுத்துகிறார்களாம்.\nபார்க்க ஒரு கிராமத்தான் போல தோற்றம். ஆனால், பேச ஆரம்பித்தாலோ இவரது இன்னொரு தோற்றம் பிடிபட்டு வியக்க வைக்கும். சிவப்புச் சித்தாந்தத்தைப் போலவே இவருக்கு இலக்கியத்தின் மீதும் அலாதி காதல் உண்டு. சங்க இலக்கியத்திலிருந்து சமீப இலக்கியம் வரை இவருக்கு அத்துப்படி. ஆங்கில மொழியில் புலமை; தேர்ந்த பேச்சாற்றல்; படைப்புத்திறன் இவையெல்லாம் நல்லகண்ணுவின் இன்னொரு முகங்கள். பாரதியின் கவிதைகள் பள்ளி நாட்களிலிருந்தே இவர் இதயம் கவர்ந்தவை. இப்போது கூட, நல்லகண்ணு பேசும் போது, பாரதி கவிதைகளை மேற்கோள் காட்டுவார். திராவிடக் கவிஞர் என்று பாரதிதாசனை காம்ரேட்டுகள் தள்ளி வைத்த போதும், இலக்கியச் சுவை மிகுந்த அவரது புரட்சிப் பாடல்கள் நல்லகண்ணுவின் நெஞ்சு கவர்ந்தவை.\nகட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக வெளியூர்களுக்குச் சென்றால், கையில் ஒரு துணி பை மட்டும்தான். அதில் மாற்றுக்கு உடை இருக்கும். பெரும்பாலும் கட்சி ஆபீஸ்களிலேயே தங்கி விடுவார். வெளியில் வாடகை அறைகளில் தங்க ஒப்புக்கொள்ள மாட்டார். அங்கேயே தனது அழுக்குத் துணிகளைத் தானே துவைத்து காயவைத்து மடித்து தலையணைக்குக் கீழே வைத்து தூங்குவார். காலையில் எழுந்து பார்த்தால் அயர்ன் செய்த சட்டை ரெடி ஒரு முறை நல்லகண்ணு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ‘‘என் குடும்பத்துக்கு நான் பொருளாதார ரீதியில் எந்த உதவியும் செய்ததில்லை. அளப்பரிய அன்பை மட்டுமே செலுத்தியுள்ளேன். அவர்களும் எதையும் எதிர்பார்க்காமல் என்மீது அன்பு செலுத்தி வருகிறார்கள்…’’\nஅரசியலுக்கு வந்து அறுபதாண்டுகளுக்கு மேலாகியும் நல்லகண்ணுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது என்பது தெரியுமா அவர் இப்போது வசித்துக் கொண்டிருப்பது தனது மகள் டாக்டர் ஆண்டாளின் வீட்டில். நினைப்பெல்லாம் கட்சி, தோழர்கள், போராட்டம் என்றே இருந்ததால், பணம் சேர்க்கும் நினைப்பே தோழருக்கு வரவில்லை போலும். அவரது எண்பதாவது வயது நிறைவு விழாவில் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. ‘எனக்கெதுக்கு பணம் அவர் இப்போது வசித்துக் கொண்டிருப்பது தனது மகள் டாக்டர் ஆண்டாளின் வீட்டில். நினைப்பெல்லாம் கட்சி, தோழர்கள், போராட்டம் என்றே இருந்ததால், பணம் சேர்க்கும் நினைப்பே தோழருக்கு வரவில்லை போலும். அவரது எண்பதாவது வயது நிறைவு விழாவில் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. ‘எனக்கெதுக்கு பணம் கட்சி நிதிக்கு அதைக் கொடுத்துடறேன்’ என்று சர்வ சாதாரணமாகக் கூறிய அந்த உயர்ந்த, ஒப்பில்லாத, தங்கமான மனசு யாருக்கு வரும்\nதிரு. இரா.நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பின்னர் தனது பதினெட்டாவது வயதிலேயே இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பொதுவாழ்வு வாழத் தலைப்பட்டார். போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் நாங்குனேரி வட்டத்திலுள்ள கிராமங்களுக்கும், வடகரையிலிருந்து வள்ளியூர் வரையுள்ள கிராமங்களுக்கும் நடந்தே சென்று விவசாய சங்கங்களை தோழர் இரா.நல்லகண்ணு உருவாக்கினார். மடாதிபதிகளின் ஆதிக்கத்திலுள்ள கிராமங்களில் தலித் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார். சாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காகத் தன் வாழ்க்கையை சிறைக் கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். பொதுவாழ்வில் எளிமையையும் சிக்கனத்தையும், தூய்மையையும் இன்றளவும் போற்றி வருபவர்.\nநல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். 'அன்பே சிவம்’, 'அங்காடித் தெரு’, 'உச்சிதனை முகர்ந்தால்’ - சமீபத்திய ஆண்டுகளில் இவர் பார்த்த படங்கள். பாரதிராஜா, கமல்ஹாசன், மனோரமா ஆகியோர் பிடித்தமான கலைஞர்கள். புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே வீட்டில் உண்டு. நல்லகண்ணுவுக்கு இரண்டு பெண்கள். மூத்த மகள் காசிபாரதி, கணவருடன் கோவில்பட்டியில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் ஆண்டாள், வேலூரில் வசிக்கிறார். பேரன், பேத்திகளுடனான சந்திப்பில் 'குழந்தை’ நல்லகண்ணுவைக் காணலாம். நாத்திகவாதி. ஆனால், திருமணங்கள் கோயில்களில் நடந்தாலும் சரி, சர்ச்களில் நடந்தாலும் சரி, சங்கடப்படாமல் சென்று வாழ்த்துவார். காரில் செல்ல நேரும்போது கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிப்பது பிடிக்கும். ரஷ்யா, ஜெர்மனி, சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்குக் கட்சி சார்பில் சென்றுள்ளார். அப்போது கட்சி சார்பில் கோட் தருவார்கள். அணிந்துகொள்வார். அதோடு, அந்த கோட்சூட் கதை முடிந்துபோகும். அரசுக் குடியிருப்பில் 6,000 வாடகையில் குடி இருக்கிறார். சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில்கூட சொந்த வீடு கிடையாது. மனைவியின் ஓய்வூதியம், கட்சியின் உதவித்தொகை 4,000-ல் வீட்டுச் செலவுகளைக் கவனித்துக்கொள்கிறார்.\nவட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினர் 2012ல் கொண்டாடிய வெள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராக தோழர் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். நூற்றாண்டு விழா நாயகர் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் அவர்களின் மாணவராகப் பயின்ற தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், முதுபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமாவார். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. ஆனால், இன்னும் இயக்கப் பணிகளிலும் எழுத்துப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.\n’டாக்டர் அம்பேத்கர்’, ‘ஒ��ி வீசும் சுடர்’ ’வெண்மணி தியாகிகள் கவிதை’, ’டாக்டரின் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை’, ’மார்க்சியப் பார்வையில் டாக்டர் அம்பேத்கர் (மொழிபெயர்ப்பு)’, ’தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்கள்’, ’பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’, ’விவசாயிகளின் பேரெழுச்சி (மொழிபெயர்ப்பு)’, ’தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு’, முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.\nவட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA) கொண்டாடிய நூற்றாண்டு விழா நாயகர் முனைவர் மு.வரதராசனாருடன் தொடர்பில் இருந்தவர். பொதுவுடமைத் தலைவர் ஜீவா அவர்களின் மறைவின் போது எப்படியெல்லாம் தானும் முனைவர் மு.வ அவர்களும் ஒருவொருக்கொருவர் தேற்றிக் கொண்டார்கள் என்பதையும் முனைவர் மு.வ அவர்களின் சமூகச் சிந்தனைகளைப் பற்றியும் தன் கட்டுரைகள் வாயிலாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளார் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள். தமிழ்நாட்டு அரசின் ’அம்பேத்கர்’ விருது, அனைத்திந்திய காந்திய சமூகநல அமைப்பின் ’காந்திய விருது’, முற்போக்கு எழுத்தாளர் கழகத்தின் ‘ஜீவா விருது’ உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளைப் பெற்றவர். தமிழ் மொழியாலும், தமிழ்ப் பண்பாட்டாலும் எடுத்துக்காட்டாக விளங்கும் முதுபெரும் தொண்டர் தோழர் இரா.நல்லகண்ணு தமிழ் அரசியல் பொது வாழ்வில் ஈடுபட நினைக்கும் மனிதர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.\nகடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்\nபோர்க்களம் களம் கண்ட காமராசர்\nகர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் \nஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி \nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் \nடாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்\nபோர்க்களம் களம் கண்ட காமராசர்\nகர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் \nஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி \nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 1 || LIVE\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1161", "date_download": "2021-01-21T18:35:53Z", "digest": "sha1:VJ424M2TEWSK52EN7YROCI4R67Q7PGO3", "length": 90614, "nlines": 784, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள் Others சுய தொழில்கள்\n2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10)\nகடந்த பதிவில் மாயனின் கணித அறிவைப் பற்றி விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்களின் கணிதத்தை அதிகமாக விளக்கியது, பலருக்குப் புரிந்திருக்கலாம், சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருந்தது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. எமக்குப் புரிய வேண்டியது, மாயன்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பது மட்டும்தான்.\nஅமெரிக்கா என்று சொல்ல��்படும் மிகப் பெரிய நிலப்பரப்பு, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமெரிக்காவில் மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரீகா, கொண்டுராஸ், பனாமா, நிக்கரகூவா, பெலிசே, ஹைட்டி, கியூபா போன்ற நாடுகள் இருக்கின்றன. 'உலக அழிவுப் புகழ்' மாயன்கள் வாழ்ந்து வந்த இடமும் இந்த மத்திய அமெரிக்க நாடுகளில்தான். குறிப்பாக மெக்சிக்கோவிற்கு தென்கிழக்குப் பகுதியில் ஆரம்பித்து, ஏறத்தாழ மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் (350000) சதுர கி.மீ பரப்பளவுள்ள நிலப்பரப்பில் மாயன்கள் வாழ்ந்து வந்தார்கள்.\nமாயனின் வரலாறு கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகியிருக்கிறது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் கி.மு.2000 முதல் கி.பி.900 ஆண்டுகள் வரை உள்ள காலப் பகுதிகளில்தான் மாயன்களின் நாகரீகம் உச்சத்தை அடைந்திருந்தது. இந்தக் காலகட்டங்களில், உலகின் பல நாடுகளில், பல இனங்களுக்கிடையே மதங்கள் தோன்றியிருந்தன. அப்படித் தோன்றிய மதங்களும், அதனைக் கடைப்பிடித்த இனங்களும், நாம் வாழும் பூமிதான் பிரதானமானது என்று நினைத்திருந்தார்கள். பூமியை மையமாக வைத்தே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன என்றும் நம்பி வந்தார்கள்.\nகடவுள் முதலில் பூமியை உருவாக்கினார். அதன் பின்னர் பூமி இருட்டாக இருக்கிறது என்று கருதி, சூரியனையும், சந்திரனையும் படைத்தார் என்று பைபிள், குரான் (குறிப்பு: ராஜ் சிவா அவர்கள் கூறுவது போன்று குரான் அவ்வாறு கூறவில்லை. குரான் என்ன கூறுகிறது என்று பார்க்க இங்கே தட்டவும். குரான் 1400 வருடங்களுக்கு முன்னர் கூறியதை இன்றைய விஞ்ஞானம் ஒத்துக்கொள்கிறது - பீர் முஹம்மத்.), யூதமதம் ஆகிய மூன்று பிரதான மதங்களும் சொல்கின்றன. இந்து மதத்தின் உபவேதங்களில் ஒன்றான, 'ஜோதிசம்' எனச் சொல்லப்படும் சோதிடத்தில், பூமியை மையமாக வைத்து நவக்கிரகங்கள் சுற்றுகின்றன என்ற அடிப்படையிலேயே கணிப்புகள் யாவும் இருந்திருக்கிறது.\nஅஸ்ட்ராலாஜி (Astrology), அஸ்ட்ரானாமி (Astronomy) என்னும் இரண்டு ஆங்கிலச் சொற்களை நாம் அடிக்கடி பாவித்தாலும், அவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த இரண்டுமே சொல்வதால், இவற்றை அனேகர் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் அஸ்ட்ரானாமி என்பது விஞ்ஞானம், அஸ்ட்ராலாஜி என்பது சாத்திரம். அதாவது ஒன்று வானவியல் மற்றது வானசாத்திரம்.\nமாயன் காலங்களில் உலகில் உள்ள பல இனத்தவர்கள், வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளைக் கவனித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் 'வான சாத்திரம்' என்னும் நிலையில்தான் அவற்றைக் கவனித்திருக்கிறார்கள். மாயன்களோ அவற்றை 'வானவியல்' என்னும் அறிவியல் சிந்தனையுடன் வானத்தை ஆராய்ந்திருக்கிறார்கள். இதுவே இன்று அவர்கள் வசம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாயன்கள் மிகத் துல்லியமாக சூரியன், பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வியாழன் போன்ற கோள்களின் அசைவுகளைக் கவனித்திருக்கிறார்கள், கணித்திருக்கிறார்கள்.\nமாயன்களின் வானியல் கணிப்பை உலகுக்கு உரத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவொன்று இன்றும் மாயன்கள் வாழ்ந்த இடமொன்றில் நிமிர்ந்து நிற்கிறது. மெக்சிக்கோ நாட்டில் உள்ள யூகட்டான் (Yucatan) மாநிலத்தில், மாயன்களால் கட்டப்பட்ட 'ஷிசேன் இட்ஷா' (Chichen Itza) என்னும் பிரமிட்தான் அது. 'பிரமிட்' (Pyramid) என்றதும் எகிப்தின் பிரமிட்கள்தான் உங்களுக்கு ஞாபகம் வரும். \"மாயன்களிடமும் பிரமிட் இருந்ததா\" என்று நீங்கள் பிரமிக்கலாம். 'உலகின் விந்தைகளும், மர்மங்களும் கடைசியில் ஒரு புள்ளியில் ஒடுங்கிவிடும்' என்று நான் ஆரம்பத்தில் சொன்னது போல, எல்லாவற்றிற்கும் இடை யில் ஏதோ தொடர்புகள் இருக்கலாம். அவற்றை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னர் ஷிசேன் இட்ஷா பற்றிப் பார்க்கலாம்.\nவானியலை மாயன்கள் எந்த அளவுக்குப் புரிந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இந்தப் பிரமிட்டை அவர்கள் கட்டியிருக்கிறார்கள். நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரமிட்டில், வரிசையாக ஒவ்வொரு பக்கமும் படிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு பக்கங்களும் நான்கு பருவ காலங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா 91 படிகள் இருக்கின்றன. மொத்தமாக நான்கு பக்கங்களும் சேர்த்து 364 படிகள். ஆனால், வருடத்திற்கு 365 நாட்கள் அல்லவா இருக்கிறது. அதை எப்படி நான்காகப் பிரிப்பது ஒரு படி மிஞ்சுமல்லவா கடைசியாக உச்சத்தில் ஒரு மேடையை ஒரே படியாக, சதுரமாகக் கட்டிவிட்டார்கள். மொத்தமாக 365 படிகள் வந்துவிட்டது. ஒரு வருடத்தின் நாட்களை பிரமிட்டாகவே மாயன்கள் கட்டியிருப்பது, ஆராய்ச்சியாளர்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nபூமி, சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கிறது என்பதை மாயன்கள் எப்படிக் கணித்தார்கள் இந்தத் துல்லியமான வானவியல் கணிப்பு முறையை எப்படி அறிந்து கொண்டார்கள் இந்தத் துல்லியமான வானவியல் கணிப்பு முறையை எப்படி அறிந்து கொண்டார்கள் நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை இயங்கும் விதத்தை எப்படி அவதானித்தார்கள் நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை இயங்கும் விதத்தை எப்படி அவதானித்தார்கள் என்னும் கேள்விக்கெல்லாம் பதில் மாயன்கள் வாழ்ந்த இடத்திலேயே எமக்குக் கிடைத்தது. அதை அறிவதற்கு முன்னர் இந்தப் படங்களைப் பாருங்கள்.\nஇவையெல்லாம், நாம் தற்போது வானத்தில் உள்ளவற்றை ஆராய உபயோகிக்கும் சில வானவியல் அவதான நிலையங்கள் (Observatory Dome). வேறு வேறு இடங்களில் இருப்பவை.\nஇப்போ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாயன்களால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும் அவதானிக்கக் கட்டப்பட்ட கட்டடத்தைப் பாருங்கள். யார் யாரிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள் இப்படி ஒரு ஒற்றுமை எப்படி நிகழலாம் இப்படி ஒரு ஒற்றுமை எப்படி நிகழலாம் அல்லது இது ஒரு இயல்பான கட்டட வடிவமைப்பா…. அல்லது இது ஒரு இயல்பான கட்டட வடிவமைப்பா…. எல்லாமே தற்செயல்தானா... சரி, அதை நீங்களே பாருங்கள்\nவானத்தை ஆராய்வதற்கென்று தனியாக அவதானிப்பு நிலையம் ஒன்றை மாயன்கள் அந்தக் காலத்திலேயே கட்டியிருக்கிறார்கள். அப்ப்டிக் கட்டியிருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல, அது நவீன காலத்து அவதானிப்பு நிலையத்துடன் பொருந்தும்படி கட்டப்பட்டிருப்பதுதான் வியப்பை அளிக்கிறது.\nஒரு மனிதன், தன்னையும் தான்சார்ந்த சமூகத்தையும் திடமாக நிலைப்படுத்தி அமர்ந்து கொள்வதற்கு, தனக்கென ஒரு கலாச்சார நாற்காலியைத் தயார்படுத்துகிறான். அந்தக் கலாச்சார நாற்காலியை இனம், மொழி, மதம், நாடு என்ற நான்கு கால்களுடன் அவன் அமைத்துக் கொள்கிறான். உலக நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு இனமும், தனக்கென ஒரு தனித்துவத்தையும், அடையாளத்தையும் காத்து வைத்திருக்கவே விரும்புகின்றது. அப்படி அவர்கள் விரும்பும் அடையாளத்தில், அவர்களுக்கென உருவாக்கிய நாட்���ாட்டிகளும் (காலண்டர்) அடங்குகின்றன. இந்த அடிப்படையில், உலக மக்களிடையே பல நாட்காட்டிகள் வழக்கத்தில் உண்டு. வெவ்வேறு நாட்காட்டிகள் இருப்பது குழப்பத்தை உருவாக்கியதால், பின்னாட்களில் அனைவருக்கும் பொதுவாக இருக்கட்டும் என ஒரு நாட்காட்டியைக் கொண்டு வந்தனர். அப்படி தற்காலப் பாவனைக்கு நாம் வைத்திருக்கும் நாட்காட்டி, கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar) எனப்படுகிறது. கிரிகோரியன் என்பவர் வத்திக்கானில் பாப்பாக இருந்தவர்.\nகிரிகோரியன் நாட்காட்டி, தை மாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரை 365 நாட்களையும், நான்காவது வருடம் 'லீப் வருடம்' என்னும் பெயரில் 366 நாட்களையும் கொண்டிருக்கும். இது போலவே மாயன்களும் தமக்கென தனியாக நாட்காட்டியைக் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தமக்கென ஒரு நாட்காட்டியை அல்ல, மூன்று நாட்காட்டிகளை உருவாக்கி வைத்திருந்தனர். அவை மூன்றும் வெவ்வேறு அடிப்படையகளில், வித்தியாசமாக அமைக்கப்பட்டவை.\n'ஷோல்டுன்' (Choltun), 'ஷோல் அப்' (Chol’ab’), 'ஷோல் கிஜ்' (Chol q’ij) என்னும் மூன்றும்தான் மாயன்களிடம் இருந்த நாட்காட்டிகள். இதில் 'ஷோல்டுன்' என்னும் முதல் நாட்காட்டி, சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட நாட்காட்டியாகும். இது நீண்ட 'காலக் கணக்கைக்' (Long count) கொண்டது. இதுதான் எங்கள் உலக அழிவு பற்றி இன்று பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த நாட்காட்டி. அது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.\n'ஷோல் அப்' என்னும் இரண்டாவது நாட்காட்டி, எமது கிரிகோரியன் நாட்காட்டி போல, சூரியனைப் பூமி சுற்றும் சூரிய நாட்காட்டியாகும். இது 365 நாட்களைக் கொண்டது. ஷோல்க் 'இஜ் என்னும் மூன்றாவது நாட்காட்டி 260 நாட்களைக் கொண்ட நாட்காட்டி.\nநாம் முதலில் 'ஷோல் அப்' நாட்காட்டி பற்றிப் பார்க்கலாம். இந்த நாட்காட்டி மொத்தமாக 19 மாதங்களைக் கொண்டது. அதில் 18 மாதங்கள், ஒவ்வொன்றும் 20 நாட்களைக் கொண்டவை. மொத்தமாக 18x 20 = 360 நாட்கள் வருகிறது. கடைசியாக வரும் 19 வது மாதம் 5 நாட்களைக் கொண்டது. மொத்தமாக 365 நாட்கள். மாயன்களின் முதல் மாதத்தின் பெயர் 'பொப்' (Pop) என்றும், கடைசி மாதம் 'வேயெப்' (Weyeb) என்றும் அழைக்கப்படுகிறது. அது போல, மாதம் தொடங்கும் முதல் நாள் 0 (பூச்சியம்) என்றும், மாதம் முடிவடையும் நாள் 19 என்றும் அழைக்கப்பட்டது. கடைசி மாதமான 'வேயெப்' மாதத்தின் முதல் நாள் 0 எனவும், கடைசி நாள் 4 எனவும் குறிக்கப்படுகிறது.\nமாயன்களின் புது வருடம் 'பொப் 0' (Pop 0) என்ற நாளில் ஆரம்பிக்கிறது. இது எமது தற்கால நாட்காட்டியின் சித்திரை மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் மாறி மாறி வரும். கடைசி மாதமான 'வேயெப்' மாதம், மாயன்களின் சிறப்பான மாதம் ஆகும். கடவுளுக்கென அர்ப்பனிக்கப்பட்ட 5 நாட்களைக் கொண்ட மாதம் அது. கடவுளை வணங்கி கொண்டாடும் மாதமாக இது அமைகிறது. கிரிகோரியன் உருவாக்கிய நாட்காட்டியின் கடைசி ஐந்து நாட்களின் முன்னர் கிருஸ்து பிறந்தார் என்பதற்கும், அதாவது மார்கழி மாதம் 25ம் திகதி கிருஸ்து பிறந்தார் என்பதற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா என நீங்கள் நினைத்தால், அப்படி நினைப்பதற்கு நான் பொறுப்பல்ல.\nமாயன் நாட்காட்டியின் மேலதிக மர்மங்களுடன் அடுத்த தொடரில் சந்திக்கிறேன்.\n<< முந்தைய தொடர் (9) அடுத்த தொடர் (11) >>\nஇந்தக் கட்டுரையின் மூலம்: உயிர்மை.காம். ஆசிரியர்: - ராஜ் சிவா\nஉலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n3-1-2021 இறந்த பின்னும் எதிரிகளுக்கு எரிச்சலூட்டும் திப்பு. peer\n3-1-2021 அவர்கள்உள்ளேஇருக்கிறார்கள் - ஜெயகாந்தன் peer\n5-12-2020 இஸ்லாமியர்களை புகழும் ரஷ்ய பிஷப் peer\n14-10-2020 தமிழில் புவியியல் கலைச் சொற்கள் peer\n2-9-2020 நீதி மன்றமாக மாறிய படிக்கட்டுகள் peer\n12-8-2020 பாவப்பட்ட லாரிக்காரனோட பரிதாபக் கதையைக் கேளுங்க - பிரதமர் மோடிக்கு கோவணாண்டி கடிதம் peer\n28-6-2020 அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா \n18-4-2020 ஹுசைன் அப்துல் சத்தார் -- நோயியல் துறையில் ஒரு மந்திரச்சொல். peer\n18-4-2020 ஒரே வென்டிலேட்டரில் பலருக்கு சிகிச்சை - அமெரிக்க மக்களின் மனத்தை வென்ற ஹீரோ #SaudAnwar #MyVikatan peer\n18-4-2020 உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது\n18-4-2020 நம்ப மாட்டீர்கள் - சவூதி அரேபியாவிற்கு உதவிய இந்திய, இலங்கை மக்கள் peer\n18-4-2020 #வியட்நாம்.- இவனைக் கொல்ல_புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது peer\n3-4-2020 ஈழப் போரின் இறுதி நாட்கள் (பாகம் -6): பிரபாகரனுக்கு தகவல் போகுமுன் திரும்பியது மல்டி பேரல் peer\n2-4-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-5): சும்மா பயரிங் பயிற்சி எடுக்கிறோம் - என்றார்கள் புலிகள்\n1-4-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-4) : பிரபாகரனுக்கு மாவிலாறு விவகாரம் பற்றி எப்போது தெரியும்\n27-3-2020 கவரிமான் எங்கு வசிக்கிறது \n27-3-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-3): விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பிய கடற்படை கப்பல் peer\n27-3-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -2):கடற்படையின் ஜெட்லைனர் கப்பலை தாக்கிய விடுதலைப் புலிகள் peer\n26-1-2020 இஸ்லாமிய மசூதி வளாகத்தில் ஒரு இந்து பெண்ணின் திருமணம் peer\n10-6-2019 முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பதில்லையா அதற்கு சமுதாயம் அனுமதிப்பதில்லையா\n2-5-2019 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1):\nபுலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம் peer\n1-5-2019 மராட்டிய மன்னர் சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா\n7-4-2019 குழந்தைகளுக்கு ன் வேலையை தானே செய்யக் கற்றுக் கொடுங்கள். peer\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க peer\n12-12-2018 பலரது சிந்தனையில் peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 கஜா புயல்: காரணம் ஏன்\n17-11-2018 நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n17-11-2018 மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n13-10-2018 சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n15-5-2018 +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n1-3-2018 இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n1-3-2018 ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n28-2-2018 இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n28-2-2018 சிரியாவில் நடப்பது என்ன\n26-2-2018 சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n17-2-2018 இது பெரியாரின் மண் தான். peer\n5-2-2018 குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n5-2-2018 ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n5-2-2018 பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n5-2-2018 அனாதையாக இறந்தவர்களை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் கோவை இளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n29-1-2018 மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n19-1-2018 துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n19-1-2018 தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n19-1-2018 யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n19-1-2018 யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n19-1-2018 சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n19-1-2018 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n19-1-2018 யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n31-12-2017 மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n17-12-2017 எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n9-12-2017 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 peer\n9-12-2017 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 peer\n7-12-2017 தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n7-12-2017 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n7-12-2017 டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n17-11-2017 சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n31-10-2017 அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n31-10-2017 விலையும், மாற்றமும் peer\n26-10-2017 நான் சாரா டக்கர் மாணவி Hajas\n15-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 03 (இறுதி) Hajas\n10-9-2017 களவு போகும் கல்வி துறை Hajas\n10-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 02 Hajas\n8-9-2017 “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n5-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 01 Hajas\n23-8-2017 முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n3-8-2017 இந்த நாட்டில்தான் நடக்கிறது\n1-8-2017 நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n28-7-2017 ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n22-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n22-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n20-7-2017 தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n20-7-2017 குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n19-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n10-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n10-7-2017 தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n9-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n2-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n1-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n28-6-2017 உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n28-6-2017 கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n15-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n11-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ���டி வா..) Hajas\n11-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n11-6-2017 அது உத்தமர்களின் காலம். peer\n30-5-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n29-5-2017 அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n29-5-2017 நாடே ஊமையாக நிற்கிறது... peer\n29-5-2017 என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n25-5-2017 மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n23-5-2017 தமிழக நதிகள் ஒரு தேடல் peer\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n23-5-2017 நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n23-5-2017 நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n23-5-2017 விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n23-5-2017 ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n20-5-2017 நீ ஒரு முஸ்லிமா\n20-5-2017 தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n14-5-2017 இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n14-5-2017 இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n14-5-2017 நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n14-5-2017 இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n17-4-2017 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n5-4-2017 தமிழக நீர் ஆதாரங்கள் Hajas\n5-4-2017 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n4-4-2017 கோ யாருக்கு மாதா\n1-3-2017 நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n1-3-2017 ஒரு நீதிபதியின் கதி…\n1-3-2017 கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n21-1-2017 மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n20-1-2017 ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n19-1-2017 முஸ்லீம்கள் - நதிமூலம் peer\n19-1-2017 உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n18-1-2017 ஜல்லிக் கட்டு வரலாறு. peer\n14-1-2017 விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n14-1-2017 அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n14-1-2017 எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n14-1-2017 நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n28-12-2016 கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n3-12-2016 அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n27-11-2016 பக்கீர்மார்களைப் பற்றி peer\n19-11-2016 அன்புள்ள மோடி \"மாமா\" அறிய, peer\n19-11-2016 நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n19-11-2016 செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியா���ும் - 1 peer\n19-11-2016 மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n19-11-2016 ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n19-11-2016 பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n5-11-2016 நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n5-11-2016 முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n5-11-2016 விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n4-11-2016 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n4-11-2016 தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n29-10-2016 பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n29-10-2016 பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n29-10-2016 மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n29-10-2016 நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n11-10-2016 உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n11-10-2016 உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n11-10-2016 உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n11-10-2016 உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n9-10-2016 உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n9-10-2016 உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n7-10-2016 உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n7-10-2016 உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n7-10-2016 உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n29-9-2016 வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n25-9-2016 ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n25-9-2016 நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n25-9-2016 இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n25-9-2016 காவிரி ஆறு - வரலாறு peer\n25-9-2016 நம் தண்ணீர்... நம் உரிமை... - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு... - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n24-9-2016 ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n24-9-2016 லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n16-9-2016 பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n6-9-2016 ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n31-8-2016 மீன் வாங்கப் போறீங்களா \n31-8-2016 நாம நம்மள மாத்திக்கணும்...\n19-8-2016 ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n19-8-2016 ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n19-8-2016 ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n19-8-2016 மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n24-6-2016 ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n13-5-2016 ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n4-5-2016 சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4-5-2016 சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n30-4-2016 வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n30-4-2016 இது சாப்பாட்டு தத்துவம்….\n30-4-2016 மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n30-4-2016 க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n30-4-2016 ஏன் இவ்வளவு banks இருக்க Swiss bank-ல எல்லோரும் காசை deposit பண்ணுறாங்க nsjohnson\n30-4-2016 ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n30-4-2016 தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n13-4-2016 மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n10-4-2016 வீட்டு வாசலில் வேம்பு Hajas\n4-3-2016 பிறையின் விஞ்ஞானம்: பாகம்-2 nsjohnson\n20-2-2016 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n20-2-2016 குறைகளை மறைத்தல் peer\n16-1-2016 காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n16-1-2016 திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n16-1-2016 யார் இந்த பீட்டா (PETA) \n16-1-2016 ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n13-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n12-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n10-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n9-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n9-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n31-12-2015 யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n28-12-2015 அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n5-9-2015 எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 11-15 Hajas\n4-9-2015 எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 1-5 Hajas\n29-8-2015 ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n26-8-2015 \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n22-8-2015 உலக அதிசயங்கள் எது\n16-8-2015 கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n4-8-2015 ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n29-7-2015 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n11-7-2015 பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n11-7-2015 ரேடியோ சிலோன் சுந்தா .... nsjohnson\n10-7-2015 இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n26-6-2015 முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n26-6-2015 நாட்ட���ன் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n24-6-2015 LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n24-6-2015 உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n13-5-2015 விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n7-3-2015 நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n7-3-2015 இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1-1-2015 மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n29-12-2014 பிபிசியின் தமிழோசை nsjohnson\n22-12-2014 மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n22-12-2014 ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n19-12-2014 தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n19-12-2014 அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n19-12-2014 வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n19-12-2014 மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n18-12-2014 சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n10-12-2014 ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n8-12-2014 வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n2-12-2014 வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n29-11-2014 கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n22-11-2014 இசை முரசு நாகூர் E.M. ஹனீஃபா அவர்கள்...... peer\n21-11-2014 வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n15-11-2014 பரம்பரை வீட்டு வைத்தியம் nsjohnson\n14-11-2014 இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n14-6-2014 பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n8-6-2014 உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n25-4-2014 மோடி சேவையில் ஆர்.எஸ்.எஸ். peer\n25-4-2014 அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n25-4-2014 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n21-3-2014 கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n7-3-2014 பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n13-2-2014 பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n11-2-2014 பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n6-2-2014 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n6-2-2014 பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n27-1-2014 முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n26-1-2014 யார் இந்த மருத நாயகம். Hajas\n20-1-2014 நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n10-1-2014 ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n1-1-2014 கோ��ை கால‌த்தை குளிர்விக்க‌ nsjohnson\n26-12-2013 இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n26-12-2013 உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n22-12-2013 ஹிந்து - குறித்து இஸ்லாம்\n22-12-2013 சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n22-12-2013 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n24-11-2013 ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n20-11-2013 சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n9-10-2013 விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n24-9-2013 ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n24-9-2013 சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n21-9-2013 மலச்சிக்கல் பிரச்னை nsjohnson\n21-9-2013 இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n17-9-2013 சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n17-9-2013 சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n10-9-2013 தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n10-9-2013 அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9-9-2013 பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n18-6-2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n25-5-2013 திருநெல்வேலி தமிழ் peer\n3-5-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n21-4-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n8-4-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n19-3-2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n19-3-2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n7-3-2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n28-2-2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n28-2-2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n26-2-2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n25-2-2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n31-1-2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n26-1-2013 புவி நிர்வாணம் peer\n21-1-2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n17-1-2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n17-1-2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n17-1-2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n13-11-2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n6-11-2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n1-11-2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n1-11-2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n16-9-2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n15-9-2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n16-7-2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்க��ம் peer\n16-7-2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n24-5-2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n17-5-2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n8-5-2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5-5-2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n30-4-2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n29-4-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n24-4-2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n9-4-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n18-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n15-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n8-3-2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n4-3-2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n4-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n28-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n28-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n25-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n25-1-2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n28-11-2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n22-11-2011 மின்சார மீன்கள் Hajas\n27-10-2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n27-10-2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n23-6-2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n23-6-2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n8-12-2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n7-12-2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n26-11-2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n26-11-2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n25-11-2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n25-11-2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n28-10-2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n27-10-2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n26-10-2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n21-10-2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n18-10-2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n2-10-2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n2-10-2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n2-10-2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n2-10-2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n25-9-2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n13-9-2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n12-8-2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n12-8-2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n11-8-2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n2-8-2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n12-7-2009 எண்ணங்களின் எழுச்சி peer\n12-7-2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n5-7-2009 மதுரை சாலைகள் ganik70\n1-7-2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n9-5-2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n9-5-2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n30-3-2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n25-3-2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n17-3-2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n19-1-2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n19-1-2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n6-1-2009  பெரியார் தந்த புத்தி போதும்\n3-1-2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n31-12-2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n23-11-2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n28-10-2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n8-10-2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n1-9-2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n1-9-2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n27-7-2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n27-7-2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n13-7-2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n28-6-2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n26-6-2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n8-6-2008 பள்ளி யந்திரம் peer\n13-4-2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n19-8-2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n24-3-2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/shape-uh-structure-uh.html", "date_download": "2021-01-21T18:22:38Z", "digest": "sha1:BIHXSUNS4PUAHVDXCNOYAVSCWVNFNMNF", "length": 9431, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்னா Shape-uh..! - என்னா Structure-uh...!\" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட போட்டோஸ் - கதறும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\n\" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட போட்டோஸ் - கதறும் நெட்டிசன்கள்..\n\" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட போட்டோஸ் - கதறும் நெட்டிசன்கள்..\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய, 'மெட்ராஸ்' படத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்த கேத்தரின் தெரசா, தற்போது கவர்ச்சி காட்டாமல் ஒரு படங்களில் கூட நடிப்பதில்லை.\nஇதனால் தான் என்னவோ அவர் அடுக்கடுக்காக பல தமிழ் படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே நேரத்தில் தான் நடிக்கும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nதெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வந்த கேத்ரின் தெரசா மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு கணிதன், கதகளி படங்களில் நடித்தார்.\nமுன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டிருக்கிறார் கேத்ரின் தெரசா. தெலுங்கு படத்தில் நடிக்க 80 லட்சமும், தமிழ் படத்தில் நடிக்க 60 லட்சமும் கன்னடம் மற்றும் மலையாளப் படங்களுக்கு 40 லட்சமும் சம்பளம் வாங்குகிறாராம் கேத்ரின்.\nஇந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட 40 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார் கேத்ரின். அதன் பிறகு பாடலுக்கான ஒத்திகை நடந்தபோது படு கவர்ச்சியாக ஆட வேண்டியதை உணர்ந்தார் கேத்ரின். அதனால் கவர்ச்சியாக நடனம் ஆட வேண்டும் என்றால் கூடுதலாக 25 லட்சம் சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.\nஇதற்கு தயாரிப்பு தரப்பும் ஒப்புக் கொண்டிருக்கிறதாம். கொரோனா லாக் டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் விரைவில் இதன் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.\nகொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் இவர் வீட்டில் இருந்தபடியே கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\n\" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட போட்டோஸ் - கதறும் நெட்டிசன்கள்..\n\" - அனிகாவை பா���்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\n\"என்னோட பேண்ட் பட்டனை போட்டு விடுங்க..\" - பேண்டை கழட்டி விட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான புகைப்படம்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/04/20/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-01-21T16:51:44Z", "digest": "sha1:2UKPB2GPHPPJKIB2ADIS45PLMW3SCB5V", "length": 11903, "nlines": 201, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "பதிப்புலகத்தின் எதிர்காலம் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்ப�� (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← இசைவானதொரு இந்தியப்பயணம் -10\nPosted on 20 ஏப்ரல் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஇனி அச்சு வடிவ புத்தகங்களுக்கும் செய்திதாட்களுக்கும் வேலையில்லை என்கிறார்கள். ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் ஒரு பிரிவான உலக அறிவு சார் சொத்துரிமை அமைப்பின் கருத்தின்படி 2040ல் மேற்கண்ட சங்கதிகள் இலக்கமயப்படுத்தப்பட்டு கணினிக்குள் கரைந்து போகும். எச்சரிப்பவர் இவ்வமைப்பின் பிரதிநிதி திருவாளர் கர்ரி (M. Gurry). La Tribune de Geneve’ என்ற சுவிஸ் நாட்டு தினசரி ஒன்றிர்க்கு அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தின்படி இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இன்று நாம் வாசித்துக்கொண்டிருக்கும் தினசரிகள் அவ்வளவும் இல்லாதொழியும்.- இப்போதே நம்மில் பலர் குறிப்பாக வலைத்தள இணைப்புள்ள கணினி உபயோகிப்பாளர்கள் தினசரிகளை இணையதளங்களில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே அச்சசு வடிவிலான புத்தகங்கள் 2040ல் முடிவுக்குவந்துவிடுமாம். அமெரிக்கா முந்திக்கொள்ளும் என்கிறார்கள்.அதாவது 2017லேயே அங்கு அச்சிட்ட புத்தகங்கள் சந்தைக்கு வராது. வளர்ச்சியென ஒன்றிருந்தால் இழப்புகளுக்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அவர் எழுப்பும் வேறொரு பிரச்சினை கவனத்திற்குரியது. பத்திரிகையாளரும் எழுத்தாளர்களும் திருவோடு ஏந்தவேண்டியிருக்குமென அஞ்சுகிறார். பதிப்பிக்க சாத்தியமில்லை என்கிறபோது பதிப்பாளர்களும் பத்திரிகை அதிபர்களும் ஊதியத்தை எங்கிருந்து வழங்குவார்கள் என்று கேட்கிறார் “குறைந்த பட்சம் அறிவுசார் சொத்துரிமைக்கேனும் உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் இல்லையேல் ஆபத்து”, என்கிறார் ஆசாமி. மேற்கத்திய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒருவேளை இக்குரலில் தொனிக்கும் குரலுக்குப் பொருளிருக்கலாம், தமிழ் எழுத்தாளர்கள் இதில் கவலைப்பட என்ன இருக்கிறது, சொல்லுங்கள்\n← இசைவானதொரு இந்தியப்பயணம் -10\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின��னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.real-estate.net.in/item/new", "date_download": "2021-01-21T18:38:33Z", "digest": "sha1:2O2XT5ILSUTYRQO3TBJMAGGNWECJAE6B", "length": 4442, "nlines": 118, "source_domain": "ta.real-estate.net.in", "title": "கண்டுபிடி List a property or advertise your business on Real-Estate.NET.INஆன் Real-estate Net IN ERROR: Some dependencies could not be loaded (jquery-rotate)", "raw_content": "\nவீடு பற்றி வலைப்பதிவு விலை நிர்ணயம் தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஇந்த பக்கத்தில் காண்பிக்கப்படும் சொத்து விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள், விளம்பரதாரரால் வழங்கப்பட்ட சந்தைப்படுத்தல் பொருட்கள், மற்றும் சொத்து விவரங்கள் அல்ல. முழு விவரங்களுக்கும் மேலதிக தகவல்களுக்கும் விளம்பரதாரரைத் தொடர்பு கொள்ளவும்.\nகூட்டாளர்கள் தரவு வழங்குநர்கள் பதிவிறக்க Tamilஎங்களுக்கு ஒரு இடுகையை எழுதுங்கள்TOSதனியுரிமைக் கொள்கை\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்குடியிருப்பு வீடுகள்நிலம் நிறையகேரேஜ்கள் மற்றும் பார்க்கிங் இடங்கள்வணிக ரியல் எஸ்டேட்மற்ற அனைவரும் ரியல் எஸ்டேட்வணிக அடைவுரியல் எஸ்டேட் முகவர் அடைவு\nஉருப்படிகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32309", "date_download": "2021-01-21T17:31:36Z", "digest": "sha1:T3WS7HDP6ZM5ZIKYZH5VGZ3D5MH2EA4Y", "length": 12117, "nlines": 311, "source_domain": "www.arusuvai.com", "title": "கேரட் சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபூண்டு - 5 பல்\nகாய்ந்த மிளகாய் - 3\nஎண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி - சிறு துண்டு\nஉப்பு - தேவையான அளவு\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, காய்ந்த‌ மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\nவதக்கியவற்றுடன் கேரட்டை சிறுத் துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.\nநன்கு வதங்கியதும் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.\nஅரைக்கும் போது உப்பு சேர்த்து விருப்பப்பட்டால் தேங்காய் சேர்த்து அரைக்கவும். தேங்காய் இல்லாமலும் அரைக்கலாம். (தேங்காய் சேர்த்தால் சீக்கிரம் கெட்டு விடும். தேங்காய் சேர்க்காவிடில் நீண்ட‌ நேரம் நன்றாக‌ இருக்கும்.)\nஇதை நன்கு மைய‌ அரைத்து இட்லியுடன் பரிமாறவும். சுவையான‌ வித்யாசமான‌ கேரட் சட்னி தயார்.\nஇதே முறையில் கேரட்டிற்கு பதிலாக‌ முள்ளங்கி (அ) முட்டைக்கோஸிலும் செய்யலாம்.\nவிருப்பப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கலாம்.\nகேரட் சட்னி சூப்பர் ஈவ்னிங் செய்திடலாம். நன்றி\nகுறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ டீமிற்கு நன்றிகள் பல‌.\nநன்றி அபி. செய்துட்டு சொல்லுங்க‌ எப்டி இருந்துச்சினு.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/veera-mangai-velunachiyar-2300.html", "date_download": "2021-01-21T18:14:44Z", "digest": "sha1:RT4LSQAMVTXS6FXXVYQ5GBE6MFMD2FL6", "length": 12437, "nlines": 157, "source_domain": "www.femina.in", "title": "வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ - தைத்திருநாளில் படப்பிடிப்பு தொடக்கம் - Veera Mangai VeluNachiyar | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nவீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ - தைத்திருநாளில் படப்பிடிப்பு தொடக்கம்\nவீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ - தைத்திருநாளில் படப்பிடிப்பு தொடக்கம்\n18 கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேந்திரன் மணிமாறன் இயக்கத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி கொண்டு தன் ராஜ்ஜியத்தை மீட்ட வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் வரலாறு திரைப்படமாகிறது.\n’வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தைத் திருநாளில் தொடங்குகிறது. இது குறித்து படக்குழு தரப்பில், \"சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் 224-வது நினைவுநாள் டிச.25 அன்று கடைபிடிக்கப்பட்டது. அதனையொட்டி, ’வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ திரைப்படத்திற்கான அலுவலகத்துக்கு பூஜை போடப்பட்டது.\nவீரமங்கை வேலுநாச்சியாரின் கதையை திரைப்படமாக எடுக்க சட்டரீதியாக தக்க உரிமை பெறப்பட்டுள்ளது. இப்படத்தில் வேலுநாச்சியாராக பல சரித்திரப் படங்களில் நடித்து அனுபவம் பெற்ற முன்னணி நடிகை நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.\nதமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் பலவற்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி திரையனுபவம் கொண்ட ராஜேந்திரன் மணிமாறன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் எடுக்கப்பட்ட ’சூரியவம்சம்’ ரீமேக்கில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு, தனது கேமராவால் ஜாலங்கள் செய்யும் தொழில்நுட்ப வித்தகர், ஒப்பற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஜீவபாரதி வசனம் எழுதவிருக்கிறார். அசோக் மேத்தா எடிட்டிங், டி.பாண்டியன் தயாரிப்பு மேற்பார்வை செய்யவிருக்கின்றனர். பிஆர்ஓ-வாக நிகில் முருகன் செயல்படுகிறார். இவர்களுடன், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இணையவிருக்கிறார்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த கட்டுரை : ஹாலிவுட் பாதையில் தனுஷ்\nமாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மாறா ட்ரெய்லர், அதிகம் பார்க்கப்பட்ட, விரும்பப்பட்ட ட்ரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளது\nமாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 'மாறா'\nநடிகர் சூர்யாவின் நிறுவனம் தயாரிக்கும் படத்தில், அறிம��கமாகிறார், நடிகர் அருண் விஜயின் மகன்\nமறைந்த பிரபலம் VJ சித்ராவின் வெள்ளித்திரை கனவு பலித்தது\nகாத்துவாக்குல ரெண்டு காதல் பட பூஜை\nகாட் ஃபாதர் திரை விமர்சனம்\nபேட் பாய்ஸ் ஃபார் லைஃப் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/hammer+juicer-mixer-grinder-price-list.html", "date_download": "2021-01-21T16:56:26Z", "digest": "sha1:N6HQVLENKSP6CQ74QYIB73NH6MDMOY6G", "length": 21499, "nlines": 579, "source_domain": "www.pricedekho.com", "title": "ஹாம்மேற் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை 21 Jan 2021 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹாம்மேற் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் India விலை\nIndia2021உள்ள ஹாம்மேற் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஹாம்மேற் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை India உள்ள 21 January 2021 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் ஹாம்மேற் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஹாம்மேற் J 603 ஜூலிஸ்ற் வைட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஹாம்மேற் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nவிலை ஹாம்மேற் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஹாம்மேற் J 603 ஜூலிஸ்ற் வைட் Rs. 1,600 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஹாம்மேற் J 603 ஜூலிஸ்ற் வைட் Rs.1,600 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2021உள்ள ஹாம்மேற் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை பட்டியல்\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Name\nஹாம்மேற் J 603 ஜூலிஸ்ற் வைட் Rs. 1600\n300 வாட்ஸ் அண்ட் பேளா\nஹாம்மேற் J 603 ஜூலிஸ்ற் வைட்\nகாண்க அதற்கும் அதிகமான ��ற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/09/", "date_download": "2021-01-21T17:42:17Z", "digest": "sha1:B6X66LPF3LJZXSW423QA4KKFIUJINSBM", "length": 200777, "nlines": 258, "source_domain": "www.nisaptham.com", "title": "September 2019 ~ நிசப்தம்", "raw_content": "\nஎனக்கு சுமார் பத்து வயதிருக்கும் போது காவிரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்குள் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டிருந்தது. வாகன போக்குவரத்து எதுவுமில்லை. எங்கள் வீட்டில் ஒரு வயதான பாட்டி வந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவரது மகள் குடும்பம் சாம்ராஜ்நகர் பக்கத்தில் தோட்டமொன்றை குத்தகைக்குப் பிடித்து விவசாயம் செய்து கொண்டிருந்தனர். பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த தமிழ் குடும்பங்கள் தம்மால் இயன்றதை மட்டும் எடுத்துக் கொண்டு நடந்தே தமிழக எல்லைக்குள் நுழைந்துவிடுவது என சாரிசாரியாக கிளம்பியிருந்தனர். அந்த பாட்டிக்கும் அப்படியொரு செய்தி வந்திருந்தது. மகள் கிளம்பிவிட்டதாகச் சொல்லிவிட்டு அழுதார். அன்றைய தினம் முழுவதும் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலையில் பாட்டியின் மகள் குடும்பம் ஊர் வந்து சேர்ந்தது.\nவெறுமனே நடப்பது வேறு. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பது வேறு. இரண்டுக்கும் வித்தியாசமிருக்கிறது இல்லையா காலங்காலமாக உழைத்துச் சேர்த்த சொத்துக்களையெல்லாம் விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஏதோவொரு திசையில் ஓட்டமும் நடையுமாக நடப்பது எவ்வளவு கொடுமையான அனுபவம்\nஇரண்டாம் உலகப்போரில் ரஷ்ய கம்யூனிச படைகளால் கைது செய்யப்பட்டு சைபீரியாவில் அடைக்கப்பட்ட சிலர் அங்கேயிருந்து நடந்தே இந்தியாவுக்குள் வந்தார்கள். சைபீரியாவில் முகாமில் அடைக்கும் போதே ‘இங்க உங்களுக்கு துப்பாக்கிகளைவிடவும் இயற்கைதான் காவல்; இயற்கைதான் பேய்’ என்று சொல்லித்தான் அடைக்கிறார்கள். மிகக் கொடூரமான குளிர். அடைக்கப்பட்டவர்களில் திருடர்களும், கொலைகாரர்களும் உண்டு. அரசியல் கைதிகளும் உண்டு. முகாமில் எப்பொழுது வேண்டுமானாலும் உயிர் போய்விடும். பசியினால், குளிரினால், நோயினால், துப்பாக்கி குண்டு ஒன்றினால், உடன் இருக்கும் சக கைதியினால்- எப்பொழுது உயிர் போகும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை இத்தகைய காரணங்களினால் உயிர் போகவில்லையென்றால் பத்து வருடங்கள், இருபது வருடங்கள் என்று தண்டனைக்காலம் முழுவதும் அதிலேயே கிடந்து உழல வேண்டும். இங்கே சாவதற்கு பதிலாக தப்பிப் போய் செத்துத் தொலையலாம் என்று நினைத்துவிடும்படியான சூழல் அது.\nThe Wayback என்றொரு படம். பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் அது. குழந்தைக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒட்டகம், பாலைவனம் என்றெல்லாம் அளந்துவிட்டேன். இரண்டு நிமிடங்களுக்கு மேல் பாலைவனம் பற்றி எதுவும் சொல்லத் தெரியவில்லை. அவன் உறங்கிய பிறகு பாலைவனம் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இணையத்தில் தேடிய போது கிடைத்தது. சனிக்கிழமையே எழுதியிருந்தால் வார இறுதியில் நிறையப் பேர் பார்த்திருப்பார்கள். ஊர் சுற்றச் சென்றுவிட்டதால் எழுத வாய்க்கவில்லை.\nThe Wayback தரமான படம். சைபீரியச் சிறை வளாகத்திலிருந்து கடுமையான பனியிரவில் குழுவாகத் தப்பிக்கிறார்கள். வீசும் பனிக்காற்று நடந்து செல்லும் கால் தடத்தை மறைத்துவிடும் என்பதால் அன்றைய தினம் தப்பித்துச் சென்றால் காவலர்களால் பின் தொடர முடியாது என்பது அவர்களின் திட்டம். தப்பிச் செல்லும் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணி. ஒவ்வொருவருக்கும் ஒரு மனநிலை. வெறித்தனமாக ஓடுகிறார்கள். நாள்கணக்கில், மாதக்கணக்கில் என்று பயணம் நீள்கிறது. உணவு, தண்ணீர் - சில நாட்களுக்கு மட்டுமே கைவசமிருக்கிறது. சைபீரியாவிலிருந்து மங்கோலியா, திபெத் வழியாக சிக்கிம் வரைக்கும் கிட்டத்தட்ட ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவுப்பயணம் அது. அவ்வளவு தூரம் பயணிக்காமல் தப்பிக்க முடியாதா என்றுதான் தோன்றும். சைபீரியச் சிறை வளாகத்தின் கிழக்கில் சென்றாலும் படைகள் இருக்கின்றன; மேற்கிலும் படைகள் இருக்கின்றன. எனவே தெற்கு மட்டும்தான் ஒரே வழி என்று நடக்கத் தொடங்குகிறார்கள். தெற்கில் ரஷ்ய எல்லையைத் தாண்டி மங்கோலியாவுக்குள் நுழையும் போது அங்கேயும் கம்யூனிஸம்தான். புத்த கோவில் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. மங்கோலியாவும் தமக்கான போக்கிடமில்லை என்று திபெத்தை நோக்கி நடக்கிறார்கள். அங்கேயிருந்து ���மயமலையைத் தாண்டினால் பிரிட்டிஷ் அரசாங்கம் தமக்கு புகலிடம் அளித்துவிடும் என்று நம்புகிறார்கள்.\nசைபீரியாவில் பனி, மங்கோலியாவில் மணல் நிறைந்த பாலை என்று விதவிதமான நிலங்களைத் தாண்டி வருவதுதான் கதை. ‘சும்மாவே நடக்கிறார்கள்’ என்று கதை எழுதினால் போரடிக்காதா அதனால் இயற்கை பறிக்கும் உயிர்கள், இவர்களோடு இடையில் சேர்ந்து கொள்ளும்- அவள் வேறொரு முகாமிலிருந்து தப்பி வந்த பெண்- உணவுக்கான திண்டாட்டங்கள், நீருக்கான போராட்டங்கள் என கச்சிதமாகக் கலந்து இரண்டு மணி நேரமும் கவனம் சிதறாமல் பார்க்க முடிகிற படம். சில படங்களைப் பார்க்கும் போது ‘தப்பிச்சுடுவாங்களா அதனால் இயற்கை பறிக்கும் உயிர்கள், இவர்களோடு இடையில் சேர்ந்து கொள்ளும்- அவள் வேறொரு முகாமிலிருந்து தப்பி வந்த பெண்- உணவுக்கான திண்டாட்டங்கள், நீருக்கான போராட்டங்கள் என கச்சிதமாகக் கலந்து இரண்டு மணி நேரமும் கவனம் சிதறாமல் பார்க்க முடிகிற படம். சில படங்களைப் பார்க்கும் போது ‘தப்பிச்சுடுவாங்களா’ ‘எவ்வளவு பேர் தப்பிப்பாங்க’ ‘எவ்வளவு பேர் தப்பிப்பாங்க’ என்று கேள்விகள் தோன்றிக் கொண்டேயிருக்குமல்லவா’ என்று கேள்விகள் தோன்றிக் கொண்டேயிருக்குமல்லவா அப்படியான படம் இது. The long walk என்ற ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.\nஉலகப்போர், வரலாறு சம்பந்தப்பட்ட படங்கள் பெரும்பாலும் நம்மை உணர்வு ரீதியில் கிளறக் கூடியவை. அத்தகைய படங்கள் ஒரு பக்கம் என்றால், வரலாற்றின் முந்தைய பக்கங்களையும், அந்த மாபெரும் புத்தகத்தின் பக்க இடுக்குகளில் நசுங்கி அடையாளம் தெரியாமல் சிதைந்து போன சிறு பூச்சிகளின் சின்னஞ்சிறு கதைகளைத் தேடச் செய்யும் படங்கள் இன்னொரு பக்கம். சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த இந்த மனிதர்களும் அப்படியான சிறு பூச்சிகள்தான். வதை முகாம்கள் பற்றித் தேட வேண்டும் என்று மனதை கிளர்த்தும் பூச்சிகள் இவை.\nவதை முகாம்கள் பற்றிய வரலாறுகள் மிகக் குரூரமானவை. அங்கே நடந்தேறும் அநியாயங்கள் திகிலூட்டக் கூடியவை. உலகம் முழுக்கவும் பல்வேறு முகாம்கள் அப்படித் திறக்கப்பட்டிருக்கின்றன. சர்வாதிகார அரசுகள், சகல அதிகாரங்களும் கொண்ட அதிகாரிகள், அவர்கள் மேற்கொள்ளும் வதைகள் என பெரும்பாலான முகாம்கள் கொலைக் கூடங்களாகத்தான் வரலா��ுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் அவற்றுக்கு விதவிதமான பெயர்களை வைக்கும். வெளியுலகம் அந்தப் பெயரில்தான் முகாம் பற்றிக் கேள்விப்படும். ஆனால் முகாம்களுக்குள் நடக்கும் கொடுமைகளை முகாம்வாசிகள் மட்டுமே அறிவார்கள். இந்தியாவிலும் கூட அப்படியொரு முகாம் வந்துவிடுமோ என்று நினைக்கும் போது விரல்களில் பதற்றம் பரவுவதை உணர முடிகிறது.\nமாபெரும் கனவுகளுடன் சேர்த்து வைத்த சொத்துகளையெல்லாம் விட்டுவிட்டு இழுத்து வரப்பட்டவர்கள்; உறவுகளை இழந்தவர்கள்; பெருங்கூட்டமாக அடைப்பட்ட வளாகங்களில் சொற்பமான உணவு, பரவும் நோய்கள், வாழவே வழியில்லை என்று மனரீதியில் உடைந்து போன உணர்வுகள் என்று முகாம்களை நினைக்கவே பயமாக இருக்கிறது.\nஅசாமில் குடியிருக்கும் ‘இந்தியர் அல்லாதவர்கள்’ என கணக்கெடுக்கப்பட்டவர்களுக்கு என முகாம் ஒன்று உருவாக்கப்படுவதாக செய்திகள் வெளியான போது அதிர்ச்சியாக இருந்தது. இந்த நாடு எந்தக் காலத்திலும் அப்படியான முகாம்களை அமைக்காத சுதந்திர தேசம் என்று கடந்த சில மாதங்கள் வரை நம்பிக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்.\nகாந்தியை மட்டுமே கைக்கொள்ள வேண்டியிருக்கிறது\nஒரு நண்பருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகத் திருமணம் ஆகியிருந்தது. என்னைவிட பத்து வயது சிறியவன். திருமணத்துக்குச் சென்று வாழ்த்தெல்லாம் சொல்லிவிட்டு வந்திருந்தேன். சமீபத்தில் ஒரு டீக்கடையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது ‘கல்யாணமே பண்ணாம இருந்திருக்கலாம்’ என்றான். ‘அடப்பாவி’ என்று நினைத்துக் கொண்டு கையில் இருந்த காபியை ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு ‘மேல சொல்லு’ என்ற தொனியில் பார்த்தேன். இதெல்லாம் எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாத வழக்கு. அவன் துன்பத்தில் நமக்கு ஒரு சிற்றின்பம் அல்லது பேரின்பம்.\nதிருமணமான முதல் மூன்று நான்கு மாதங்களுக்கு பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை என்றான். அது தெரிந்ததுதானே. மோகம் முப்பது நாளும் ஆசை அறுபது நாளும் கழிந்த பிறகு நான்காவது அல்லது ஐந்தாவது மாதத்தில்தானே பிரச்சினைகள் உருவெடுக்கும் மனைவியிடம் கடவுச்சொற்களையெல்லாம் கொடுத்து வைத்திருப்பான் போலிருக்கிறது. ‘ஃபேஸ்புக்கில் அவகிட்ட பேசறீங்க, ஹேங்கவுட்ல இருக்கிற இவ யாரு’ என்றெல்லாம் விதவிதமான கேள்விகள். ‘��ீ அப்படிப்பட்ட ஆளா மனைவியிடம் கடவுச்சொற்களையெல்லாம் கொடுத்து வைத்திருப்பான் போலிருக்கிறது. ‘ஃபேஸ்புக்கில் அவகிட்ட பேசறீங்க, ஹேங்கவுட்ல இருக்கிற இவ யாரு’ என்றெல்லாம் விதவிதமான கேள்விகள். ‘நீ அப்படிப்பட்ட ஆளா’ என்றேன். ‘இல்லண்ணா..சும்மா பேசுவேன்’ என்றான். நம் இனம் என்று நினைத்துக் கொண்டேன்.\n‘சந்தேகம்’ ‘பொஸஸிவ்னெஸ்’ என்பதெல்லாம் முந்தைய தலைமுறையில் தெருவிலும், பேருந்து நிலையத்திலிருந்தும் அடுத்தவர்களிடமிருந்து வரும் சொற்களிலிருந்து தொடங்கும். இந்தத் தலைமுறையில் செல்போனிலிருந்துதான் தொடங்குகிறது. ‘இதைப் பற்றித் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்’ என்ற பயத்தில், அடுத்தவர்களுடன் பேசியதையெல்லாம் அழித்து வைத்திருந்தாலும் சிக்கிக் கொள்வோம். அதுவும் இந்த விவகாரங்களில் பெண்கள் ஆண்களைவிட அதிபுத்திசாலிகள். அப்படி அழித்ததைக் கண்டுபிடித்துவிட்டால் அவ்வளவுதான். சோலி சுத்தம். ஜென்மத்துக்கும் தப்பிக்க முடியாது.\n’ என்றான். அதுவும் சரிதான்.\nதிருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து தம்பதி சமேதகராக ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அங்கே சில பெண்கள் வந்திருந்தார்கள். அவர்களில் பலருடனும் ஃபேஸ்புக் அல்லது சாட்டிங் வழியாகப் பேசியிருக்கிறேன். ஆனால் நேரில் யார் முகத்தையும் பார்த்து பேச முடியவில்லை. என்னுடைய அடிப்படையான பிரச்சினை இது. பள்ளிப்படிப்பு வரைக்கும் ஆண்கள் பள்ளி. கல்லூரிக்குச் சென்றவுடன் ஆங்கிலத்துடன் மாரடிக்கவே இரண்டு மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. மூன்றாம் வருடம் பாதியில் தொடங்கி நான்காம் வருடத்தில் ஓரளவு சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தேன். படிப்பே முடிந்துவிட்டது. அதன் பிறகு எம்.டெக் படித்த வி.ஐ.டி அற்புதமான சூழலை உருவாக்கிக் கொடுத்தாலும் வகுப்புத் தோழர்கள் எல்லோரும் ஆண்கள். வேலைக்குச் சென்ற இடம் விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ். மருந்துக்குக் கூட பெண்கள் இல்லாத பணியிடம். உதறியெறிந்துவிட்டு மென்பொருள் துறைக்குள் வந்து வாழ்வில் ரோஜாப்பூ மலரும் என்று நம்பிய தருணத்தில் ‘ஒரு ஜாதகம் வந்திருக்கு...பொருத்தம் நல்லா இருக்கு..நீ எப்போ பொண்ணு பார்க்க வர்ற’ என்றார்கள். இனி நாமாக பெண் தேடி, அவளிடம் பேசி, காதல் கவிதை எழுதி, பூ கொடுத்து, காதலைச் சொல்லி...நடக்கிற காரியமா’ என்றார்கள். இனி நாமாக பெண் தேடி, அவளிடம் பேசி, காதல் கவிதை எழுதி, பூ கொடுத்து, காதலைச் சொல்லி...நடக்கிற காரியமா ‘பொண்ணு கிடைச்சா சரி’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சரி சொல்லிவிட்டேன்.\nபுற உலகம் இப்படியென்றால் வெர்ச்சுவல் உலகம் நமக்கு எல்லாவிதமான சுதந்திரத்தையும் கொடுக்கிறது. யாருடன் வேண்டுமானாலும், எவ்வளவு பெரிய பிரபலமான மனிதர் என்றாலும், நாம் பேச விரும்பினால் பேசிவிட முடிகிறது. கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ஒரு நாளில் நாம் நடத்தும்- அலுவல் ரீதியிலான அல்லது தனிப்பட்ட உரையாடல்களில் எழுபது சதவீதம் எழுத்துரு (Text based conversation) வழியாகவே நடக்கிறது. எதிரில் இருப்பவர் அனுப்பும் ஸ்மைலிகளை, அவர் பயன்படுத்தும் வார்த்தைகள், வாக்கிய அமைப்புகளை வைத்தே அவரது மனநிலையைப் புரிந்து கொள்கிறோம். அன்பு, காதல், கோபம், காமம் என சகலத்தையும் ஆன்லைன் வழியாகவே கடத்திப் பழகிவிட்ட தலைமுறை இது. இதே இயல்புடன் புற உலகை அணுக முடிவதில்லை என்பதுதான் கணினி, செல்போன்களுடன் புழங்கும் பெரும்பாலானவர்களுக்கு உள்ள வரம் அல்லது சாபம்.\nஇப்படி இரு உலக சகவாசம் என்பது நம்மை இரட்டை ஆளுமைகளாக மாற்றுகிறது. இங்கே ஒருவிதமாகவும் அங்கே ஒரு விதமாகவும் நம்மையுமறியாமல் செயல்படுகிறோம். புற உலகில் இயல்பாக இருக்க முடிவதில்லை என்பதால் யோக்கியவான் என்று சொல்ல வேண்டியதில்லை. இரு உலகிலும் நம்முடைய உணர்வுகள் ஒன்றுதான். நம்முடைய ஆசாபாசங்கள் ஒரே மாதிரிதான். ஆனால் வெளிப்படுத்தும் தன்மை வேறுபடுகிறது. ஓர் உலகில் இயல்பாகப் புழங்குகிற ஒருவனால் மற்றொரு உலகில் அவ்வளவு இயல்பாக இருக்க முடிவதில்லை. இரண்டில் ஒன்றில் நாம் போலியாக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். படித்த, நாற்பது வயதுக்குட்பட்ட பலருக்கும் இத்தகைய சிக்கல் உண்டு. ஆனால் இதில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. உலகமும், தொழில்நுட்பம், சூழலும் நம்மை அப்படி வடிவமைத்து வைத்திருக்கின்றன.\nமுப்பத்தியேழு வயதாகிறது. இன்றைக்கு வரைக்கும் அப்படித்தான் இருக்கிறேன். சாட்டிங் வழியாக எவ்வளவுதான் இயல்பாகப் பேசினாலும் கூட நேரில் பார்க்கும் போது பெரிய சுவர் ஒன்று குறுக்கே நின்றுவிடும். விமலா மாதிரியான சில பெண்களுடன் நல்ல அறிமுகம் உண்டு. அவருடைய குடும்பச் சூழல் உள்ளிட்ட நிறைய விஷயங்களைப் பகி��்ந்திருக்கிறார். ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சில நிமிடங்களுக்கு மேல் நேருக்கு நேர் பார்த்துப் பேச முடியவில்லை. அவர் இதை வெளிப்படையாகக் கேட்ட போதுதான் உரைத்தது. யோசித்துப் பார்த்தால் அடிப்படையிலேயே இந்தச் சிக்கல் எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். இளவயதில் பெண்களுடன் பழகாத பலருக்கும் இருக்கக் கூடிய கோளாறு. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் என்று நினைக்கிறேன். ‘நான்கு வருடங்களுக்கு முன்பாக உங்களிடம் பெங்களூரில் பேசினேன்; என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை...அதன் பிறகு இப்பொழுதுதான் பேசுகிறேன்’ என்று ஒரு பெண் வாட்ஸாப் செய்தி அனுப்பினார். வாட்ஸாப்பில் என்னால் பேசிவிட முடியும். ‘இன்றைக்கும் கூட நேரில் நீங்கள் பேசினால் தடுமாறுவேன்’ என்றேன். அதன் பிறகு இதையெல்லாம்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.\nவேணி கொஞ்சம் ஷார்ப்பான பெண். தம்பதி சமேதகராகக் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே ‘இவன் எந்தக் காலத்திலேயும் சாட்டிங்குக்கு மேல் நகரமாட்டான்’ என்று முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல தண்ணீர் தெளித்துவிட்டுவிட்டாள். இப்பொழுதெல்லாம் எதையும் கண்டுகொள்வதில்லை. அதுவொரு வகையில் பெரிய ஆசுவாசம்.\nநம்மை நம்பி ஒருவர் புலம்பும் போது நம்முடைய அனுபவத்திலிருந்துதானே எதையாவது சொல்லித் தர வேண்டும் டீக்கடையில் சந்தித்த அந்தத் தம்பிக்கு இதைத்தான் சொன்னேன். அவனுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. அவனுக்குப் புரிந்து அவன் மனைவிக்கும் புரிய வேண்டும். திருமணத்துக்குப் பிறகு நம்மைப் பற்றி அடுத்தவருக்குப் புரிய வேண்டும் அல்லது ஒருவருக்கு ஏற்ப இன்னொருவர் வளைந்து விட வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கவில்லை என்றாலும் வசமாகச் சிக்கிக் கொண்டோம் என்றுதான் அர்த்தம். சண்டையும் சச்சரவும் ஓயவே ஓயாது. ஆரம்பத்திலேயே சரி செய்துவிடுவதுதான் நல்லதும் கூட.\nநவீன உலகம் நமக்கு வழங்கியிருக்கும் பல்வேறு சிக்கல்களில் இதுவொன்று. இதற்கு இன்னமும் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. இனி எதிர்வரும் காலத்தில் இரட்டை உலக மனிதர்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடும். செல்போன்களும், கணினியும் அதைத்தான் நமக்குப் பரிசளித்துக் கொண்டிருக்கின்றன. புற உலகிலும��, வெர்ச்சுவல் உலகிலும் இருவேறு விதமாக இருக்கக் கூடிய மனிதர்களுக்கு உருவாகக் கூடிய பிரச்சினைகள் பற்றிய உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு, இத்தகைய உளவியல் சிக்கல் பற்றிய புரிதல்களை பரவலாக்கும் போது இளைய தலைமுறையின் பிரச்சினைகள் பெருமளவுக்குக் குறையக் கூடும்.\nஒரு சவால்- தமிழகத்தில் பொறியியல் படிக்கும் பத்து மாணவர்களைத் தேர்ந்தெடுங்கள். அந்தப் பத்து பேர்களிடமும் ‘இண்டகிரேஷன், டிஃபரன்ஷியேஷனுக்கு சரியான விளக்கம் சொல்’ என்று கேளுங்கள். ஏழு பேருக்கு பதில் தெரியாது. இதனை சத்தியம் செய்தும் சொல்ல முடியும். பொறியியலில் எந்தத் துறை மாணவர்களிடமும் இப்படியான நிலைமைதான் இருக்கிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு ஆழ்ந்த அறிவு என்பதே இருப்பதில்லை. ஃபீல்ட் தியரி குறித்துப் பேசினால் மின்னியல் மாணவன் திணறுவான். வெப்பவியல் பற்றி எந்திரவியல் துறை மாணவன் திணறுவான். இது பொறியியல் படிப்பின் அத்தனை துறைகளுக்கும் பொருந்தும். தமது படிப்புக்கு மிக முக்கியமான பாடங்களில் கூட படிப்பறிவற்றவர்கள் மிக மிக அதிகம்.\nநண்பர் ஒருவர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார். கோவையில் இருக்கும் தமது நிறுவனத்துக்கு ஆள் எடுப்பதற்காக ராஜஸ்தான் வரைக்கும் சென்றார்கள். ‘இங்கு இல்லாத கல்லூரிகளா’ என்று கேட்டால் ஒவ்வொரு வகுப்பிலும் பத்து மாணவர்கள் தேறினால் பெரிய காரியம் என்றார். அவர்களுக்கும் கூட பொறியியலில் ஆழ்ந்த புலமை இருப்பதில்லை. தேர்ந்தெடுத்தால் நாம் கற்பித்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கைதான். அந்த பத்துப் பேரைத் தேர்ந்தெடுக்கத்தான் டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ என்று நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. மிச்சமிருக்கும் ஐம்பது பொறியியல் மாணவர்களை பெரும்பாலான நிறுவனங்கள் சீந்துவதேயில்லை.\nஇவர்கள் எல்லாம் எப்படி வேலை தேடுகிறார்கள் ஓரளவு வசதி கொண்டவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை பயிற்சி நிறுவனங்களில் படித்துவிட்டு வேலைக்குச் செல்கிறவர்கள், சொற்ப சம்பளத்தில் ஏதாவதொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பிறகு குறிப்பிட்ட துறையில் தேவையான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு அடுத்தடுத்து உயர்கிறவர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களிடம் பொறியியல் பற்றி முழுமையா�� அறிவு இருக்காது. அவர்கள் என்ன கோர்ஸ் படித்தார்களோ, எந்த வேலையைச் செய்கிறார்களோ அதில் மட்டும்தான் அறிவு இருக்கும். அதை வைத்துக் காலத்தை ஓட்டுகிறவர்கள்தான் இங்கே பெரும்பான்மையான பொறியியல் படிப்பு படித்தவர்கள். கடந்த இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களாகவே இதுதான் நிலைமை.\nபடித்தவர்களுக்கு வேலை இல்லை; இருக்கும் வேலைக்கு ஏற்ற தகுதியானவர்கள் இல்லை என்று பொறியியல் படிப்புக்கும் தொழிற்துறைக்குமான இடைவெளி மிகப்பெரியதாக உருவாகியிருக்கிறது. அதிகாரவர்க்கம் இந்த இடைவெளி குறித்துத்தான் கவனம் செலுத்த வேண்டும். பாடத்திட்டங்களை வடிவமைக்கிறவர்கள் இது பற்றித்தான் அக்கறை காட்ட வேண்டும். இருக்கும் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்கலாமா பாடத்துக்கும், செய்முறைக்கும் தொடர்புகளை இன்னமும் உறுதியாக்கலாமா பாடத்துக்கும், செய்முறைக்கும் தொடர்புகளை இன்னமும் உறுதியாக்கலாமா போன்ற கேள்விகளை எழுப்பி புதிய ப்ராஜக்ட்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றில் மாணவர்களை அதிகளவில் ஈடுபடச் செய்து அவர்களின் கல்விப்புலமையைச் செழுமைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.\nஇந்த லட்சணத்தில்தான் அண்ணா பல்கலைக்கழகம் யோகா சொல்லித் தருகிறோம்; தத்துவவியல் சொல்லித் தருகிறோம் என்று குழறியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம்தான் இன்றைக்கு சமூக ஊடகங்களில் பேசு பொருள். இரண்டு நாட்கள் பேசுவோம். மீம்ஸ் போடுவோம். பிறகு விட்டுவிடுவோம். ஆனால் இதன் பின்னாலிருக்கும் அரசியல், பொறியியல் மாணவர்களை இப்படித் திசைமாற்றும் செயல்திட்டம் அபாயகரமானது. பாடத்திட்டத்தின் இணைப்பைத் திறந்து, பாடத்திட்டத்தை ஒரு முறை படித்துவிட்டு பொறியியலுக்கும், இந்தப் பாடத்திட்டத்துக்கும் எள் முனையளவும் சம்பந்தமிருக்கிறதா என்று பாருங்கள்.\nகடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக பொறியியல் கல்விக்கான தேவை, அவை உருவாக்கும் வேலை வாய்ப்புகள் பற்றிய மேம்போக்கான புரிதலாவது நமக்கு அவசியமாகிறது. தொண்ணூறுகளின் இறுதியில் இந்தியாவில் மிக அதிகளவில் மென்பொருள் நிறுவனங்கள் திறக்கப்பட்டன. அந்நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பியர்களுக்கான வேலைகளைச் செய்து கொடுப்பவையாக இருந்தன. அங்கு பணியாற்ற அடிப்படையான ஆங்கில ���றிவு கொண்டவர்கள் தேவைப்பட்டார்கள். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க 12+4 வருடங்கள் படிப்பை படித்தவர்களுக்கு விசா வாங்குவது எளிது என்பதால் அதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட பொறியியல் கல்வி நிறுவனங்கள் இத்தேவையை நிறைவு செய்தன. நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்களை கல்வி நிறுவனங்கள் ‘உற்பத்தி’ செய்தன. அவர்களை பெருமளவில் வேலைக்கு எடுத்து தமக்குத் தேவையான தொழில்நுட்பத்தில் ‘மட்டும்’ பயிற்சியளித்து தமக்குத் தேவையான ரோபோக்களாக அந்நிறுவனங்கள் மாற்றிக் கொண்டன. இதனால்தான் இத்தனை ஆயிரம் பேர்கள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.\nதற்பொழுது சூழல் வெகுவாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் தேக்க நிலையை அடைந்திருக்கின்றன. ஏற்கனவே இத்துறையில் பணியிலிருக்கும், கடந்த இருபதாண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டவர்களையே பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற சூழல்தான் நிலவுகிறது. அதனால்தான் புதியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிறுவனங்கள் வெகுவாக வடிகட்டுதலை மேற்கொள்கின்றன. இதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம். தற்பொழுது பொறியியல் நிறுவனங்களும் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரிகளும் தங்களுடைய குவியத்தை மாற்ற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.\nபாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு, வெறும் ஆங்கிலம் தெரிந்த ஒரு பட்டதாரி என்பதற்கு பதிலாக ‘முழுமையான பொறியாளர்களை’ உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. மேக் இன் இந்தியா, இந்தியா என்னும் வல்லரசு போன்ற கனவுகளைச் செயல்படுத்த வேண்டுமானால் தாம் படிக்கும் துறை குறித்த முழுமையான புரிதல்களைக் கொண்ட பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களாக வெளியில் வர வேண்டும். வெறுமனே மென்பொருள் துறையை நம்பாமல் பிற துறைகளுக்குத் தேவையான வல்லுநர்கள், சுயதொழில் தொடங்கக் கூடிய திறன் கொண்ட இளைஞர்கள் அதிகளவில் கல்லூரியிலிருந்து வெளிவர வேண்டும். கல்வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளாமல் யோகா, சமஸ்கிருதம் என்று பொறியியல் படிப்பின் மொத்த இலக்கையும் குழிக்குள் தள்ளி, பின்னோக்கி இழுத்து, தமிழகத்தின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே இத்தகைய பாடங்களை நுழைத்து மழுங்கச் செய்யும் காரியத்தை மேற்கொண்ட யாராக இருந்தாலும், தமிழகத்தின் எதிர்கால தொழில்நுட்ப படிப்புக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.\nஅரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு பயந்து, வளைந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு, படித்தவன் சூதும் வாதும் செய்தால்...போவான் போவான் அய்யோன்னு போவான்.\nசில நாட்களுக்கு முன்பாக திரு. சரவணனின் பெற்றோரின் அறுபதாம் கல்யாணத்தை முன்னிட்டு ஏதேனும் ஒரு ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிற திட்டத்தைச் சொல்லியிருந்தேன் அல்லவா சரவணன், ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்றுதான் சொன்னார். ஆனால் நாங்கள்தான் அதே தொகையில் மூன்று பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று திட்டமிட்டோம். சரவணன் சற்றே தயங்கினார்.\n பெரிய காரியம்’ என்பது அவருடைய சந்தேகமாக இருந்திருக்கும். யோசித்தால் பெரிய காரியமாகத்தான் தெரியும். மாப்பிள்ளை தேடிப் பிடிப்பதுதான் சிக்கலான காரியம். ஆனால் மாப்பிள்ளையை பெண் தரப்பிலேயே முடிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு சீர் வரிசை வழங்கி வாழ்க்கையைத் தொடங்கி வைக்கிற வேலையைத்தான் நாம் செய்கிறோம். பல லட்ச ரூபாய்களில் நடத்தப்படும் திருமணங்கள்தான் சிக்கலானவை. பல வீடுகளில் ஒரு லட்ச ரூபாய் என்பதே பெரிய செலவாகப் பார்க்கிறார்கள். அப்படியான எளிய குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகளைச் செய்வதெல்லாம் சிரமமே இல்லை.\nமூன்று பெண்கள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. வேறு சில பெண்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்திருந்தன. ஆனால் மூவர்தான் நம்முடைய இலக்கு என்பதால் வந்திருந்த விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று பார்த்து, விசாரித்து அவர்களிலிருந்து வடிகட்டி இந்த மூவரையும் இறுதி செய்திருக்கிறோம்.\nமூன்று பெண்களுக்கும் சீர்வரிசை என கட்டில், மெத்தை, மிக்ஸி, கிரைண்டர், குத்துவிளக்கு, சிறிய பீரோ, சமையல் பாத்திரங்கள் என அனைத்தும் சேர்த்தும் முப்பத்தைந்தாயிரம் ரூபாய் ஆகிறது. தம்பதியினருக்கு நல்லதொரு பட்டுப்புடவை, வேஷ்டி சட்டை என ஐந்தாயிரம் ரூபாய்க்குத் திட்டம். அது போக, ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ஒரு பவுனில் ப்ரேஸ்லெட் வாங்கித் தந்துவிடலாம். அதுவொரு முப்பதாயிரம் ரூபாய்.\nபணிகளை ஆரம்பித்துவிட்டோம். சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களின் கடைகளில் விசாரணை செய்தாகிவிட்டது. வரும் நாட்களில் பொருட்களை இறுதி செய்தால் போதும். ‘எங்களுக்கும் ஏதாவதொரு வேலையைக் கொடுங்க’ என்று சரவணன் கேட்டார். என்ன வேலையைத் தருவது என்று குழப்பமாக இருந்தது. ‘மூன்று பெண்களுக்கும் தலா ஒரு பவுனில் ப்ரேஸ்லெட் வாங்கி வரும் போது எடுத்து வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறேன்.\nநவம்பர் 3 ஆம் தேதியன்று நிகழ்வை நடத்தவிருக்கிறோம். பள்ளி வளாகம் ஒன்றில் நடத்துவதற்கு இனிமேல்தான் அனுமதியினைக் கோர வேண்டும். வரும் வார இறுதிக்குள் இடம் முடிவாகிவிடும். எதற்கு இப்பொழுதே சொல்கிறேன் என்றால் வாய்ப்பிருப்பவர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என்றுதான். நிகழ்ச்சி கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும்.\nசந்தியா என்கிற பெண் பற்றி முந்தைய கட்டுரையில் எழுதியிருந்தேன். மற்ற இரண்டு பெண்களும் தாய், தந்தை இல்லாதவர்கள். கிராமத்துப் பெண்கள்.\nகாலையில் பத்தரை மணிக்கு வாழ்த்தரங்கம். சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம் என்று யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. கட்டுரையை முழுமையாக வாசித்துவிட்டு யாரை அழைத்தால் சிறப்பாக இருக்கும் என்று பரிந்துரையைச் செய்யவும். வாழ்த்தரங்கம் முடிவுற்றவுடன் நண்பகல் பனிரெண்டு மணி தொடங்கி ஒன்றரை மணி வரை மதிய உணவு. சுமார் இருநூறு பேர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யும் திட்டமிருக்கிறது. தம்பதியினரின் உறவினர் சுமார் நூறு பேர் வரக் கூடும். இன்னுமொரு நூறு பேர் நிசப்தம் தொடர்புடையவர்கள். பெரிய விருந்தெல்லாம் இல்லை- எளிய உணவை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவு முடிந்தவுடன் ஒவ்வொரு பெண்ணையும் சீர்வரிசை அடுக்கப்பட்ட தனித்தனி வண்டிகளில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு நாமும் கிளம்பிவிடலாம்.\nஅனைத்து செலவுகளையும் சரவணன் குடும்பமே ஏற்றுக் கொள்கிறது. அவரது பெற்றோரின் அறுபதாம் திருமணத்திற்கு செலவு செய்யாமல் அந்தத் தொகையில் இப்பெண்களுக்கு இந்த உதவியைச் செய்கிறார்கள்.\nசரவணன் தமது பெற்றோருடன் ஊரிலிருந்து வருகிறார். பெண்களை சரவணனின் பெற்றோர் வாழ்த்தி சீர்வரிசையை வழங்குவார்கள். மணவறை அலங்காரம் கூட திட்டத்தில் உண்டு. உணவு, மணவறை ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களுடன் இனி பேச வேண்டும். நிகழ்ச்சியை சுவாரசியமாக்க வேறு ஏதேனும் சில நிகழ்வுகளைச் செய்யலாமா என்கிற எண்ணமும் இருக்கிறது.\nமூன்று பெண்களும் இந்த உதவியினைப் பெற மிகத் தகுதியானவர்கள். விண்ணப்பங்களிலேயே ஓரளவு புரிந்து கொள்ள முடியும். வாய்ப்பிருப்பவர்கள் வந்திருந்து மனப்பூர்வமாக வாழ்த்தவும். மூன்று பெண்களின் வாழ்வு வசந்தங்களுடன் தொடங்கட்டும். நிசப்தத்தின் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று நினைத்து நினைத்து தள்ளி வைத்தவர்கள் இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளவும். நிகழ்ச்சி முழுமையாக இறுதி செய்யப்பட்டவுடன் அக்டோபர் மாதத்தின் இடைநாளில் முழுமையான விவரங்களுடன் எழுதுகிறேன்.\nகுறிப்பு: தனிப்பட்ட ஒருவர், தமது தாய் தந்தையரின் அறுபதாம் திருமணத்திற்கு ஆகும் செலவை, ஏழைப் பெண்ணுக்குக் கொடுத்துவிட முன்வருகிறார். அதற்கென தகுதியான பெண்களை அடையாளம் கண்டறிந்து கொடுத்து, அவருக்கான உதவிகளைச் செய்திருக்கிறோம். அவருக்கான உதவி என்பதைவிடவும் அந்தப் பெண்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவி இது.\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது’ கட்டுரையின் இணைப்பை அனுப்பி வைத்திருந்த நண்பர் ‘ஓரளவுக்கு நம்பகமானவர் என்று நம்பப்பட்ட எழுத்தாளரின் மாபெரும் வீழ்ச்சி. இந்துதுவர்கள் இவரை விட்டு விலகி இவரை கடுமையாக எதிர்த்த போது கூட இவரின் மேல் நம்பிக்கை இருந்தது’ என்று பின்குறிப்பையும் அனுப்பியிருந்தார். வலதுசாரி சிந்தனையுடைய நண்பர் அவர். ஏற்கனவே ஜெமோவின் இக்கட்டுரையை வாசித்திருந்தேன். நண்பருக்கு எந்த பதிலையும் அனுப்பவில்லை.\nஜெயமோகனை யாராவது விமர்சிக்கும் போது அமைதியாக இருந்து கொள்வதுதான் சரி என்கிற நிலைப்பாடு உடையவன் நான். இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் தனிமனித விருப்பங்களும் இருக்கிறது. ஆனால் நாம் விரும்புகிறவற்றை மட்டுமே ஓர் எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்புவது எப்படி சரி ஆகும் எனக்கு என்று சில சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் உண்டு. ஆனால் அந்த நம்பிக்கைகளையும் சித்தாந்தங்களையும் விமர்சித்து ‘இந்த ஆளு இருக்காரே’ என்று அவர் மீது கடுமையாகக் கோபம�� வருமளவுக்கு எழுதிவிடுவார். ஆனால் அதற்காக அவரது அடுத்த கட்டுரையை வாசிக்காமல் விடுவதில்லை. அது அவரது நம்பிக்கை, அவரது சித்தாந்தங்கள் சார்ந்த விஷயம். அப்படித்தான் எழுதுவார். அவர் எழுதியதிலிருந்து ஒட்டியும் வெட்டியும் புரிந்தும் தெளிந்தும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதானே நமக்கான வளர்ச்சியாக இருக்கும் எனக்கு என்று சில சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் உண்டு. ஆனால் அந்த நம்பிக்கைகளையும் சித்தாந்தங்களையும் விமர்சித்து ‘இந்த ஆளு இருக்காரே’ என்று அவர் மீது கடுமையாகக் கோபம் வருமளவுக்கு எழுதிவிடுவார். ஆனால் அதற்காக அவரது அடுத்த கட்டுரையை வாசிக்காமல் விடுவதில்லை. அது அவரது நம்பிக்கை, அவரது சித்தாந்தங்கள் சார்ந்த விஷயம். அப்படித்தான் எழுதுவார். அவர் எழுதியதிலிருந்து ஒட்டியும் வெட்டியும் புரிந்தும் தெளிந்தும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதானே நமக்கான வளர்ச்சியாக இருக்கும் எழுத்தாளன் அதைத்தான் செய்து கொண்டிருக்க வேண்டும்.\nஅடுத்தவர்கள் என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் பல்வேறு தளங்களிலும் களங்களிலும் புதிய சாளரங்களை, சிந்தனைகளைத் திறப்பதில் தமிழ் எழுத்துலகில் ஜெமோ மிக முக்கியமானவர் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகம்.\nதமிழில் எழுதியவர்கள் அல்லது எழுதிக் கொண்டிருப்பவர்களில் ஜெயமோகன் அளவுக்கு சகல தரப்பினரிடமும் திட்டு வாங்குகிறவர்கள் வேறு யாரும் இருக்க சாத்தியமில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள்/கருத்தாளர்கள்/சிந்தனையாளர்கள் ஒரு தரப்பிடமிருந்துதான் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். ஜெயமோகன் அப்படியில்லை. திடீரென்று ஒரு பக்கம் அடி வாங்கிக் கொண்டிருப்பார். இன்னொரு தரப்பு சிலாகித்துக் கொண்டிருக்கும். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் சிலாகித்துக் கொண்டிருந்த வேறொரு தரப்பு தாக்கிக் கொண்டிருக்கும். தாக்கிக் கொண்டிருந்தவர்கள் சிலாகித்துக் கொண்டிருப்பார்கள். அடுத்த சில நாட்களில் இன்னொரு தரப்பு. இப்படி 365 நாட்களும் 360 டிகிரியில் சகலராலும் தூற்றப்பட்டும் போற்றப்பட்டும் எழுதிக் கொண்டிருப்பவர் அவராக மட்டுமே இருக்க முடியும். அவர் ஏதாவது அலட்டிக் கொள்கிறாரா ‘ஏய்..ஏய்..நாங்க வாங்காத அடியா’ என்று அடுத்த கட்டுரையை எழுதத் தொடங்கிவிடுகிறார்.\nஉண்மையில் ஜெயமோகனின் உழைப்பும், வீச்சும் அபாரமானது. அதனால்தான் அவர் எழுதுவது தம்முடைய சித்தாந்தத்துக்கு எதிரானது என்றோ அல்லது தம்முடைய எண்ணங்களுக்கு மாறுபாடானது எனத் தோன்றும் போது பதறுகிறார்கள். விதவிதமான எதிர்ப்புகளையும் காட்டுகிறார்கள். ‘அவருக்கு அஜெண்டா இருக்கிறது’,‘அவர் ஒரு விஷக்கிருமி’ என்றெல்லாம் வசைபாடுகிறார்கள். இப்படியெல்லாம் விமர்சிப்பதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழில் எழுத்தாளர்களை வைத்து பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட முடியும் என்பதெல்லாம் அபத்தமான வாதம். எந்தச் சித்தாந்தத்தையும் எழுத்தாளர்களை வைத்து பரப்பிவிட முடியாது. சிறு வட்டத்தில், மெல்லிய சலனத்தை உண்டாக்குவதைத் தவிர பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது என்பது அவருக்கும் தெரிந்திருக்கும். ஜெயமோகன் நிறைய வாசிக்கிறார், பல தரப்பிலும் விவாதங்களை மேற்கொள்கிறார். ஒவ்வொன்றும் குறித்தும் தம்முடைய பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார். தாம் கருதுவதிலிருந்து ஒரு விவாதத்தை அவரால் முன்னெடுக்க முடிகிறது. அவரைத் தொடர்ச்சியாக வாசிக்கிறவர்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.\nபிரச்சினை என்னவென்றால் ‘ஜெயமோகன் நம்ம ஆளு’ என்கிற நம்பிக்கையில் அவரைப் பின் தொடர்கிறவர்களை திடீரென்று கைவிட்டுவிடுகிறார். கீழே விழுந்தவர்கள் ஒரு கணம் அதிர்ச்சியாகி பிறகு கதறுகிறார்கள். கண்டபடி திட்டுகிறார்கள். சிலர் மற்றொரு வகையினர். தமது சித்தாந்தத்துக்கு எதிராக ஜெயமோகன் ஒரு கட்டுரையோ, பத்தியோ, வரியோ எழுதியிருப்பதை யார் மூலமாகவோ தெரிந்து கொண்டு அந்த ஒரு பத்தியை மட்டும் படித்துவிட்டு ‘எனக்குத் தெரியும் இந்த ஆளைப் பத்தி’ என்று பாட்டு பாடுகிறவர்களாக இருப்பார்கள். அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதியது பற்றியெல்லாம் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஏதாவதொரு முத்திரை குத்தி திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.\nதாம் நினைப்பதை எந்தத் தயக்கமுமில்லாமல் சொல்லிவிட்டு ‘யாரோ கத்திட்டு போகட்டும்’ என்று அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார் என்கிற விதத்தில் எனக்கு ஜெயமோகனை மிகப் பிடிக்கும். அவரிடம் உண்மையிலேயே விவாதம் செய்ய விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் அனுப்பினால் சிரத்தையாக பதில் எழுதுகிறார். மற்ற எந்தவிதமான விமர்சனங்களையும�� - ‘அந்த ஆளு என்ன அத்தாரிட்டியா’ என்றெல்லாம் பொதுவெளியில் அவரை விமர்சித்துக் கொண்டிருப்பவர்களை சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறார். வெளியிலிருந்து பார்க்கிறவர்கள் ‘இவர் நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடுகிறார்’ என்று சொல்லிவிடுகிறார்கள். விமர்சனங்களைக் கடந்து போதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அப்படி அவர் கடப்பதால்தான் சகலவிதமான தாக்குதல்களும் ஏவப்படுகின்றன. ‘சினிமாவுக்கு கதை எழுதுகிறார்’ என்பதைக் கூட ஏதோ கொலைக்குற்றம் போலச் சொல்வார்கள்.\nஜெயமோகனை பாராட்டி எழுதுவதும் வம்புதான். ‘ஓ..இவன் ஜெமோ ஆளா’ என அவர் அடி வாங்கும் போதெல்லாம் நாமும் அடி வாங்க நேரிடும். அவர் தாங்குவார். நான் வீக் பாடி.\nஜெயமோகனின் எழுத்துக்கள் பாம்பு சட்டையை உரிப்பது போலத்தான். அவரது ஒரு கட்டுரை அல்லது அவரது ஒரு காலகட்டத்து மனநிலையை மட்டும் வைத்துக் கொண்டு ‘ஜெயமோகனின் வீழ்ச்சி’ என்று சொல்வதில் அர்த்தமில்லை. உலகமயமாகிவிட்ட நுகர்வுக் கலாச்சார காலகட்டத்தில், இன்பர்மேஷன் யுகத்தில் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், கொள்கையும், சித்தாந்தமும் நீரோட்டம் போல ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒன்றைப் பிடித்தால் அது மட்டுமே முழுமையாகச் சரி என்று இறுகிப் பற்றிக் கொள்ளுதல் அவசியமுமில்லை. என்னால் நம்பப்படுகிறவற்றையெல்லாம் அவர் விமர்சிக்கும் போதும் கூட ஜெமோவை முழுமையாகப் பின் தொடர்கிறேன். அவர் நம் காலத்தின் பெரும் சிந்தனையாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. பாம்பு சட்டை உரிப்பதைப் போல- வெவ்வேறு மனவோட்டங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டேயிருப்பதால் அவரை பின் தொடர்வதை நிறுத்திக் கொள்வது என்பது என்னளவில் சாத்தியமில்லை.\nகோவை வந்த பிறகு பயணங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. யாராவது அழைக்கும் போது சுற்றிக் கொண்டிருக்கும் ஊரைச் சொல்வேன். பெரும்பாலும் ‘எப்படி முடிகிறது’என்கிறார்கள். உடல் ஒத்துழைக்கிறது. அது வரைக்கும் பயணிக்க வாய்ப்பிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றுவிட வேண்டும். வெளி மாநிலங்கள், அந்நிய தேசம் என்றெல்லாம் கனவுகள் இல்லை. தமிழகத்தின் கிராமங்களைப் பார்த்துவிட வேண்டும். அதில் நிறைய சுவாரசியங்கள் இருக்கின்றன.\nமுடிந்தவரை இரவுப்பயணங்களைத் தவிர்த்துவிடுகிறேன். தூக்கம் கெட்டால்தான் உடல் கெடும். அதிகாலை கிளம்பினால் அந்தி சாய்வதற்குள் சென்றுவிடுவேன். பகல் நேரப் பயணம் வாசிக்க வாய்ப்பை உருவாக்குகிறது. பெரும்பாலும் ஏதாவது ஓர் இலக்கு இருக்கும். வரலாறு, பண்பாடு, இலக்கியம் - இப்படித்தான் என்றில்லை. ஏதாவது.\nதிருநெல்வேலி பயணத்தில் சீவலப்பேரிக்குச் சென்றிருந்தேன். எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு தொண்ணூறுகளில் வெளியான சீவலப்பேரி பாண்டி என்ற படத்தின் வழியாக அறிமுகமான பெயர். பாண்டியுடன் இருந்த யாராவது ஒரு முதியவரைச் சந்தித்து பேச வேண்டும் என்பதுதான் திருநெல்வேலிப் பயணத்தின் இலக்கு. நிச்சயமாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையும் இருந்தது.\nஇதை யாரிடமாவது சொன்னால் ‘அந்தாளு ரவுடி’ ‘அந்தாளு ஹீரோ’ ‘மிகைப்படுத்தப்பட்ட கதை’ என்றெல்லாம் ஏதாவதொரு, தமக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்வார்கள். அதனால் கமுக்கமாக எந்த முன்முடிவுமில்லாமல் அந்த ஊரைப் பார்த்துவிட வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம்- இரு சக்கர வாகனத்தை யாரிடமாவது இரவல் பெற்றுக் கொள்வேன். ஒரு ஊரை நினைத்துக் கொண்டு கிளம்பும் போது இடையில் வேறொரு அற்புதமான ஊர்களைப் பார்க்கக் கிடைக்கும். தாராசுரம் கோவிலுக்கு எனச் சென்று எதிரில் ஒட்டக்கூத்தரின் சமாதியைப் பார்த்த பிறகிலிருந்து இப்படித்தான். இருசக்கர வாகனப் பயணம்தான் புதிய திறப்புகளைக் காட்டும்.\nமதுரையைச் சுற்றிய ஊர்கள் என்றால் பைக் வாடகைக்கு கிடைக்கும். ராஜன் என்றொருவர் இருக்கிறார். இரண்டு மணி நேரம் முன்பு அழைத்தால் போதும். மதுரையில் எந்த இடமென்றாலும் கொண்டு வந்து கொடுத்துவிடுவார். சலிக்கச் சுற்றிவிட்டு மீண்டும் அழைத்தால் எந்த இடம் என்றாலும் வந்து வாங்கிக் கொள்வார். இப்படி ஒவ்வொரு ஊரைச் சுற்றுவதற்கும் வழிகளைக் கண்டறிந்து வைத்திருக்கிறேன். நண்பர்கள் இருக்கிறார்கள். அப்படித்தான் சுற்றித் திரிகிறேன்.\nபாண்டித்தேவர்- உள்ளூரில் யாரும் ‘பாண்டி’ என்பதில்லை. பாண்டித்தேவர்தான். அவரின் வரலாறு எனக்கு இன்னமும் முழுமையாகத் தெரியாது. எப்பொழுதோ சீவலப்பேரி பாண்டி படத்தைப் பார்த்திருக்கிறேன். க்ளைமாக்ஸ் காட்சியைத் தவிர எதுவும் நினைவில் இல்லை. பார்க்கவும் போவதில்லை. மறைந்த எழுத்தாளர் செளபா எழுதிய பாண்டியின் வரலாறு விகடன் பிரசுரத்தில் கிடைக்கும். படிக்கப் போவதில்லை. நாமாக ஒரு கதையைக் கண்டறிவோம் என்றுதான் பயணத்தை மேற்கொண்டேன். தெரியாத்தனமாக களக்காட்டுக்கு அருகில் இருக்கும் சீவலப்பேரி என்ற கிராமத்துக்குச் சென்றுவிட்டேன். அங்கு விசாரித்த போதுதான் அது பாளையங்கோட்டைக்கு அருகில் இருக்கும் வேறொரு சீவலப்பேரி என்றார்கள். தவறொன்றுமில்லை- களக்காடும் அதன் சுற்றுப்புறமும் அதியற்புதமான இடம்.\nபாண்டியின் சீவலப்பேரிக்கு வழிகாட்டினார்கள். தாமிரபரணி ஆற்றைக் கடந்து செல்ல இப்பொழுது பாலம் இருக்கிறது. ஆற்றுக்கு அந்தப் பக்கம் சீவலப்பேரி. ‘பாண்டித்தேவன் கோட்டை’ என்று பேருந்து நிறுத்தத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு நேர் சந்தில் மூன்றாவது வீடு சீவலப்பேரி பாண்டியின் வீடு. அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய அண்ணன் வாரிசுகள் இப்பொழுது அங்கே குடியிருப்பதாகச் சொன்னார்கள். ‘பாண்டியைப் பற்றித் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா’ என்று கேட்டால் எல்லோருமே சொல்லி வைத்தாற்போல ‘என்ன தெரிஞ்சுக்கணும்’ என்று கேட்டால் எல்லோருமே சொல்லி வைத்தாற்போல ‘என்ன தெரிஞ்சுக்கணும்’ என்கிறார்கள். உள்ளூரில் அவரது கதையை எல்லோருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாண்டித்தேவன் ஒரு சரித்திர நாயகன்.\nபாண்டியுடன் சிறையிலிருந்த முண்டத் தேவர் டீக்கடையில் இருப்பார்கள் என்றார்கள். அவ்வூரில் இரண்டு மூன்று டீக்கடைகள்தான் இருக்கும். ஒரு கடையில் விசாரித்த போது ஒருவர் ‘வாங்க நான் கூட்டிட்டு போறேன்’ என்று அழைத்துச் சென்றவர் முண்டத் தேவர், முருகத் தேவர், பாண்டித் தேவர் மூன்று பேரின் கதைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார். அவர்கள் மூன்று பேரும்தான் சுப்பிரமணிய பிள்ளையைக் கொன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளிகள். அந்த மனிதர் உள்ளூரில் பெரிய மனிதர். ஆற்றைக் கடக்கும் போது வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். அந்த வழக்கின் தண்டனையிலிருந்து தப்பி வந்த பாண்டித்தேவன் உள்ளூரில் ‘ராபின் ஹூட்’ ஆன போது சுற்றுவட்டாரத்தில் மிகப் பிரசித்தி பெற்ற கதையாகிவிட்டது.\nமுண்டத் தேவர், பாண்டியின் சித்தப்பா மகன். அவரது பூர்விக வீட்டிலிருந்து சற்று தள்ளியிருக்கும் மகன் வீட்டில் அவர் இருப்பதாகச் சொன்னார்கள். பத்து நாட்கள் முன்புவரை பழைய மிடுக்குடன் இரு���்ததாகவும் தற்போது உடல்நிலை சரியில்லை என்றும் சொன்னார்கள். வெற்றுடம்போடு, மீசையைத் தடவிக் கொண்டு ‘எந்த ஊரு’ என்றார். சொன்னேன். அவரால் அதிகம் பேச முடியவில்லை. மூச்சு வாங்கியது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வந்திருந்தது. ஒரு பக்கம் கையைப் பிடித்துக் கொண்டேன். ஆட்டோவில் ஏறினார். ‘உடம்பு சரியாகட்டும்; வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வந்துவிட்டேன். தோன்றும் போது கிளம்பிச் செல்வேன்.\nபேருந்து நிறுத்தத்தில் பாண்டியின் படத்தோடு நடிகர் முத்துராமன் படத்தை வைத்திருந்தார்கள். ‘என்ன விஷயமா தேவரை பார்க்க வந்தீக சினிமா கதைக்கா’ என்று யாரோ ஒருவர் கேட்டார். இல்லையென்று தலையாட்டினேன். ‘பொறவு’ என்றார். ‘சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னு வந்தேன்’ என்று சொன்னதை அவர் நம்புவதாகத் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படி தனிமனிதக் கதைகளில்தான் அதீத சுவாரசியம் இருப்பதாக உணர்கிறேன். அந்தக் கதைகளுக்குத்தான் ஏகப்பட்ட பரிணாமங்கள் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகச் சொல்வார்கள். ‘அந்த மனுஷனை பாண்டியும் கூட்டாளிவளும் இருவத்திரெண்டு துண்டா வெட்டி போட்டாங்க..தெரியுமா’ என்றார். ‘சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னு வந்தேன்’ என்று சொன்னதை அவர் நம்புவதாகத் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படி தனிமனிதக் கதைகளில்தான் அதீத சுவாரசியம் இருப்பதாக உணர்கிறேன். அந்தக் கதைகளுக்குத்தான் ஏகப்பட்ட பரிணாமங்கள் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகச் சொல்வார்கள். ‘அந்த மனுஷனை பாண்டியும் கூட்டாளிவளும் இருவத்திரெண்டு துண்டா வெட்டி போட்டாங்க..தெரியுமா’ என்றார் ஒருவர். அது உண்மையா என்று தெரியாது.\n‘தனாபினாசோனா ராம்சேட்டு மகன் அரிராம்சேட்டும் பாண்டியும் தோஸ்து. சேட்டு ரூவாநோட்டை எரிச்சு பாண்டிக்கு ரொட்டி சுட்டுக் கொடுத்தாராம்’ என்று ஒரு கதையைச் சொன்னார்கள். அரிராம்சேட் முக்கூடல் என்னும் ஊரைச் சார்ந்தவர். த.பி.சொக்கலால் ராம்சேட் பீடி கம்பெனியின் அதிபர் ராம்சேட்டின் மகன். அப்பா காலத்திலேயே அளவு கடந்த சொத்து. எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் அடுப்பை எரிக்க ரூபாய் நோட்டை பயன்படுத்துவார்களா என்று கேள்வி கேட்கத் தோன்றும். ஆனால் அவர் செய்யக் க��டிய ஆள்தான். ஹபீப்ராஜா என்ற யானைக்கு பாதங்களில் முள் ஏறிவிடும் என்று பூட்ஸ் தைத்துக் கொடுத்த வரலாறெல்லாம் சேட்டுக்கு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பாண்டியுடனான நட்பும் கூட உண்மையா என்று தெரியாது. ஆனால் பாண்டித்தேவரை தேடிச் சென்றால் அரிராம் சேட்டின் கதை கிடைக்கிறது. ஒரு நாள் முக்கூடல் செல்ல வேண்டியதுதான்.\nபாண்டித் தேவர் இன்றைய சீவலப்பேரிக்கான அடையாளம். அவரை அந்தப்பகுதி இளைஞர்கள் தமக்கான சின்னமாக மாற்றியிருக்கிறார்கள். சாதிப்பற்று ஊறிக் கிடக்கிறது. சீவலப்பேரிக்குச் செல்லும் வழியில் பர்கிட்மாநகரம் என்றொரு ஊர் பள்ளி மாணவன் கை நீட்டினான். வண்டியில் ஏற்றிக் கொண்டேன். அவன் சீவலப்பேரிக்காரன். ‘பாண்டி உங்க ஊர்க்காரரா’ என்று கேட்டால் அவனுக்கு வெகு பெருமை. ‘உங்களுக்கு ஆகாத சாதி என்ன’ என்று கேட்டால் அவனுக்கு வெகு பெருமை. ‘உங்களுக்கு ஆகாத சாதி என்ன’ என்று கேட்டால் அடுத்த கணமே பதில் சொல்கிறான். ஏழாவது படிக்கிறானாம். முத்துராமனும், பாண்டியும், பசும்பொன் முத்துராமலிங்கமும், கருணாஸூம் எவ்வாறு ஒன்றாகிறார்கள்’ என்று கேட்டால் அடுத்த கணமே பதில் சொல்கிறான். ஏழாவது படிக்கிறானாம். முத்துராமனும், பாண்டியும், பசும்பொன் முத்துராமலிங்கமும், கருணாஸூம் எவ்வாறு ஒன்றாகிறார்கள் எல்லோருக்குமே தெரிந்த பதில்தான். இங்கே எதையும் மாற்றிவிட முடியாது. கேள்வி கேட்பதும் சாத்தியமில்லை. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்வதுதானே தமிழகத்தைப் புரிந்து கொள்வது என்பது எல்லோருக்குமே தெரிந்த பதில்தான். இங்கே எதையும் மாற்றிவிட முடியாது. கேள்வி கேட்பதும் சாத்தியமில்லை. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்வதுதானே தமிழகத்தைப் புரிந்து கொள்வது என்பது அதற்காகவே வெகு உற்சாகமாகச் சுற்றிக் கொண்டேயிருக்கிறேன்.\nஉலகிலேயே மிகச் சிறந்த கல்வியை எந்த நாடு தருகிறது என்று துழாவினால் பின்லாந்துதான் வரும். ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்பட்டதில்லை என்பார்கள் அல்லவா அப்படித்தான் பின்லாந்தும். மெல்ல மெல்ல மாற்றங்களைச் செய்து, தமது கல்வித்துறையை புனரமைத்து இன்றைக்கு உலகின் மிகச் சிறந்த கல்வியை வழங்கும் நாடாகியிருக்கிறது. நமது கல்வியமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து சென்றதும், அங்கே பியானோ வாசித்ததும் உள்ளபடிய�� உள்ளூர்க்காரனாக மகிழ்ச்சியானதாகத்தான் இருந்தது. அமெரிக்காவும் கூட பின்லாந்தைப் பார்த்துதான் தமது கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பார்கள். அப்பேர்ப்பட்ட பின்லாந்தில் அமைச்சருக்கு ஒன்றிரண்டு நல்ல விஷயங்களாவது தட்டுப்படாதா என்றுதானே நமக்கு யோசிக்கத் தோன்றும் அப்படித்தான் பின்லாந்தும். மெல்ல மெல்ல மாற்றங்களைச் செய்து, தமது கல்வித்துறையை புனரமைத்து இன்றைக்கு உலகின் மிகச் சிறந்த கல்வியை வழங்கும் நாடாகியிருக்கிறது. நமது கல்வியமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து சென்றதும், அங்கே பியானோ வாசித்ததும் உள்ளபடியே உள்ளூர்க்காரனாக மகிழ்ச்சியானதாகத்தான் இருந்தது. அமெரிக்காவும் கூட பின்லாந்தைப் பார்த்துதான் தமது கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பார்கள். அப்பேர்ப்பட்ட பின்லாந்தில் அமைச்சருக்கு ஒன்றிரண்டு நல்ல விஷயங்களாவது தட்டுப்படாதா என்றுதானே நமக்கு யோசிக்கத் தோன்றும் ஒன்றையாவது நம் ஊரில் செயல்படுத்தினால் போதும் என்பதுதான் எதிர்பார்ப்பும் கூட.\nஆனால், திரும்பி வந்த தடத்தின் ஈரம் காய்வதற்குள் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்திருக்கிறார். மிக அதிர்ச்சியளிக்கக் கூடிய அறிவிப்பு இது. நமது கல்வியமைச்சர் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டு பிறகு வெளியில் தெரியாத காரணங்களினால் படிப்படியாக பதவிகள் பறிக்கப்பட்டு அமைதியாக்கப்பட்டார். அதன் பிறகு 2016 தேர்தலில் வென்றாலும் கூட அமைச்சராகும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடத்தப்பட்ட திரைமறைவு செயல்பாடுகளில் ஒன்றாக அவரிடம் கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அவர் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கல்வித்துறையில் சில சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்ட அத்துறையின் செயலாளர் உதயச்சந்திரன் டம்மியாக்கப்பட்டு பிறகு இடமாற்றம் செய்யப்பட்டார்.\nதமிழகக் கல்வித்துறை பற்றிய பிம்பங்கள் தொடர்ச்சியாக ஊதிப்பெருக்கப்பட்டது. ‘இந்தியாவே திரும்பிப்பார்க்கும்’,‘நாடே திரும்பிப் பார்க்கும்’ என்று அமைச்சரால் அடிக்கடி சொல்லப்பட்டு கல்வித்துறைதான் தமிழகத்திலேயே சிறப்பாகச் செயல்படும் துறையாக பிரஸ்தாபிக்கப்பட்டது. பொதுமக்களும் கூட, இருப்பதிலேயே கல்வியமைச்சர் பரவாயில்லை என்று பேசினார்கள். தம்மை மீறி ஒரு துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்ற செய்திகள் எடப்பாடியை உறுத்தியிருக்கக் கூடும். ஆனால் அவரால் இதற்காக எந்த எதிர்வினையும் புரிய முடியவில்லை. எய்தவன் எங்கேயோ இருக்க அம்பை நொந்து என்ன பலன் என்று அவருக்கும் புரிந்திருக்கும். அவருடைய நெருக்கடிகள் அப்படிப்பட்டவை.\nஇந்த வெளிச்சத்தில்தான் தமிழக கல்வித்துறை சத்தமில்லாமல் சிதையத் தொடங்கியது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுக்கவும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கோடிக்கணக்கான தொகை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் முடிவு என்னவென்று நமக்குத் தெரியும். மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அறிவிக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மாணவர்களை RTE என்ற போர்வையில் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கான தீவிரம் காட்டப்பட்டது. அதே சமயம் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம், ஆசிரியர்கள் மோசம் என்ற பிம்பமும் மக்களிடையே திரும்பத் திரும்ப பரப்பப்பட்டது. கல்வித்துறையின் அத்தனை சீரழிவுகளுக்கும் ஆசிரியர்கள்தான் காரணம் என்று சொல்லிவிட்டு அரசாங்கம் தப்பிக்க முயற்சிக்கிறது. இதன் அரசியல், பின்னணி பற்றியெல்லாம் தமிழகத்தின் பொதுவெளியில் எந்தவிதமான விவாதங்களும் இல்லை. இவையெல்லாம் திட்டமிட்ட சதிகளா என்றும் புரியவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்திருக்கிறார்கள்.\nமேற்சொன்னவற்றை ஒவ்வொன்றாகக் கோர்த்துதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nபின்லாந்து சென்று வந்த அமைச்சருக்கு அங்குள்ள ஒரு முக்கியமான விஷயம் பிடிபட்டதா என்று தெரியவில்லை. அவருக்கு அந்தளவுக்கு கல்வித்துறை பற்றிய புரிதல் இல்லையென்றாலும் உடன் சென்றிருந்த அதிகாரிகள் சொல்லிக் கொடுத்திருக்கலாம். பின்லாந்தைப் பொறுத்தவரையிலும் தேர்வு முறைகளில் கவனம் செலுத்துவதில்லை. மாணவர்கள் புரிந்து கொண்டார்களா அடிப்படையை என்பதுதான் அதன் சித்தாந்தம். நாற்பதாண்டுகளுக்கு முன்பாகவே ‘மையப்படுத்தப்படுத்தப்பட்ட, தேர்வு எழுதி தேர்ச்சி அடையும் முறையை அடிப்படையாகக் கொண்ட கல்வித்துறை நமக்கு சரிப்பட்டு வராது’ என்று உணர்ந்து கொண்டார்கள். அதில் இருந்துதான் அவர்கள் வெளிச்சத்தை நோக்கியும் நகர்ந்தார்கள். ஆனால் இன்றைய தமிழகக் கல்வித்துறையின் போக்கு அதற்கு முற்றிலும் எதிரானதாக ‘Centralized, Evaluation based’ ஆகச் சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே கல்வி, நாடு முழுவதும் ஒரே தேர்வு- எப்படி சாத்தியமாகும்\nகங்கை, யமுனை, பிரம்மபுத்திராவைவிடவும் நொய்யலையும் தாமிரபரணியையும் தமிழகத்து மாணவன் தெரிந்து கொள்வதுதான் அவசியம். இமயமலை பற்றி புரிந்து கொள்வதைவிடவும் மேற்குத் தொடர்ச்சி மலையையும், பொதிகை மலையையும் அவன் புரிந்து கொள்ள வேண்டும். அவன் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனனம் செய்து வாந்தியெடுக்கக் கூடாது. ஆனால் நாம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பாடங்கள் மையப்படுத்தப்பட்டவையாக, பத்து வயது மாணவர்களுக்கு தேர்வுகள் என்ற பெயரில் அவர்களை வாட்டுவதாக கல்வித்துறையின் இருண்டகாலத்தை நோக்கி மிக வேகமாக விரைந்து கொண்டிருக்கிறோம்.\nபின்லாந்து கல்வித்துறையின் சிறு பகுதியைப் புரிந்திருந்தாலும் கூட இவ்வளவு அவசரமாக அறிவித்திருக்கமாட்டார்கள். அமைச்சர் அங்கே சென்று, பேண்ட் சர்ட் அணிந்து, பியானோவெல்லாம் வாசித்து படத்தை எடுத்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்ததெல்லாம் வெற்று விளம்பரம்தான் என்று நினைக்கும் போது ஆயாசமாக இருக்காதா எப்பொழுதுமே மக்கள் ‘அடடா சூப்பர்’ என்று சொல்லிக் கொண்டேயிருக்க மாட்டார்கள். பட்டிக்காட்டான் மிட்டாயை வேடிக்கை பார்த்த கதையாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்து பிஞ்சு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு என்று அறிவிக்கிறார்.\nநடுத்தர, நகர்ப்புற வர்க்கத்தினர் சிலர் உடனே கிளர்த்தெழுந்து ‘அதில் என்ன தவறு வடிகட்டுதல் அவசியமில்லையா’ என்கிறார்கள். யாரை வடிகட்டுவது அவசியம் ஐந்தாம் வகுப்பு மாணவியையா ‘பெயிலா போய்ட்டா...படிச்சது போதும்...வீட்டு வேலை பழகட்டும்’ என்ற சொற்றொடர் கடந்த இருபதாண்டுகளாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்கிறது. அதை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவதுதான் வடிகட்டுதல��� முறையா தேர்வுகள், வடிகட்டுதல் என்று அழுத்தத் தொடங்கினால் பள்ளிகளில் இடைநிறுத்தம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அது அவர்களின் அறிவு சம்பந்தப்பட்ட விஷயம் என்று நம்பினால் அது நம் அறியாமை. குடும்பம், பெற்றோரின் கல்வியறிவு, ஊரின் சூழல் என பல காரணிகள் உள்ளடங்கியிருக்கும்.\nஉள்ளடங்கிய கிராமத்தில் இருக்கும் அருக்காணியும், பூங்கோதையும், சாமியாத்தாவும் சென்னையிலும் கோவையிலும் படிக்கும் வர்ஷினிக்கும், ரக்‌ஷிதாவுக்கும் எந்தவிதத்திலும் சமமில்லை என்று நிரூபிப்பதுதான் வடிகட்டுதல் முறையா ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் படித்து தேர்வு எழுவதைவிடவும் புரிந்து உணர்வதைக் கற்றுத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டியதில்லையா\nஇதையெல்லாம் விட்டுவிட்டு ‘எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது முன்னாடியே கூட இருந்துச்சு’ என்று பேசுகிறவர்கள், ‘எங்கப்பாரு காலத்துல திண்ணைப்பள்ளிக்கூடம் இருந்துச்சு’ என்று சொல்ல எத்தனை காலம் ஆகிவிடும் திண்ணைப்பள்ளிக்கூடம், சாதி வாரியான படிப்பு, சாதி வாரியான தொழில் என்று பின்னோக்கி செல்வதுதான் வளர்ச்சி. இல்லையா திண்ணைப்பள்ளிக்கூடம், சாதி வாரியான படிப்பு, சாதி வாரியான தொழில் என்று பின்னோக்கி செல்வதுதான் வளர்ச்சி. இல்லையா அப்படி சொல்ல வைப்பதன் தொடக்கம்தான் இவையெல்லாம் என்று ஆணித்தரமாக நம்பலாம். ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையுமில்லை’ என்று சொல்கிறவர்கள் மாநகரங்களைத் தாண்டி வருவதில்லை. தமிழகத்தில் பனிரெண்டாயிரத்துக்கும் அதிகமான கிராமப்பஞ்சாயத்துகள் இருக்கின்றன. பத்து கிராமங்களை இணைத்து கூட ஒரு பஞ்சாயத்து செயல்படும். அப்படியெனில் ஒவ்வொரு கிராமமும் எவ்வளவு சிறியது என்று புரிந்து கொள்ளலாம். அங்கேயிருக்கும் பிஞ்சுக்குழந்தைகளை மனதில் வைத்துப் பேசினால் கல்வித்துறையில் இவர்கள் செய்து கொண்டிருக்கும் அழிச்சாட்டியங்களும், ஆதிக்க மனப்பான்மையும் புரியும். இது வெறுமனே தேர்வு சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமில்லை. சமூக அடுக்குகளின் சிக்கல்களை எல்லாம் எந்தவிதத்திலும் பொருட்படுத்தாமல், மிகப்பெரிய குகையின் இந்தப்பக்கத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் சில வருடங்களில் குகையைத் தாண்டிச் சென்றால் எதிர்முனையில் இருக்கும் நிறம் புரியும் நமக்கு.\nதொடர்ச்சியாக, பல வார இறுதிகளில் சென்னைக்கு பயணம் செய்து கதை விவாதத்தில் கலந்து கொண்ட படம் திரைக்கு வந்துவிட்டது. சிவப்பு மஞ்சள் பச்சை.\nஇயக்குநர் சசியின் இல்லம் கே.கே நகரில் இருந்தது. தமது வீட்டுக்கு மேல் உள்ள தளத்தில் உள்ள ஒரு வீட்டில் அலுவலகம் அமைத்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி வந்து அதிகாலையில் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே படுத்துக் கொள்வேன். எட்டு மணிக்கு எழுந்து தயாராகி உணவை முடித்த பிறகு ஒன்பது அல்லது பத்து மணிக்கு கலந்துரையாடல் தொடங்கும். மதிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாலை வரை தொடரும். சில வாரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் உண்டு. இல்லையெனில் கிளம்பி ஊருக்குச் சென்றுவிடுவேன்.\nஇடையில் தயாரிப்பாளர் மாறிய பிறகு அருகிலேயே இன்னொரு அலுவலகம் அமைத்து கதை விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு பாஃப்டா அலுவலகத்தில் ஓர் அறையில் சில நாட்கள் நடைபெற்றது. அப்பொழுதும் குளியல், தங்கல் எல்லாம் இயக்குநரின் வீட்டின் மேலிருந்த அலுவலகத்தில்தான். இயக்குநர் பற்றி ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சேலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய அப்பா மளிகைக்கடை நடத்தி வந்தாராம். இயக்குநரிடம் பேசியதைவிடவும் அவரது பெற்றோரிடம் அதிகம் பேசியிருப்பேன் என நினைக்கிறேன். அப்படியான எளிய மனிதர்கள். சசியின் நேர்காணல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எந்தவிதமான பூச்சுகளும் இல்லாமல் பேசியிருப்பார். எப்படி பேசுகிறாரோ அப்படியேதான் வாழ்கிறார். இத்தகைய மனிதர்களிடம் எந்தவிதமான பாசாங்குமில்லாமல் மிக தைரியமாக உரையாடலை முன்னெடுக்க முடியும்.\nஇயக்குநரை சில வாரங்களுக்கு முன்பாகவே டிஸ்கவரி புக் பேலஸில் முதன் முறையாகச் சந்தித்துப் பேசியிருந்தேன். ‘மாமா-மச்சான் கதைதான் அடுத்த படம்’ என்றார். அவருக்கும் எனக்கும் அதற்கு முன்பாக எந்தத் தொடர்புமில்லை. மகுடபதி என்ற நண்பர்தான் எங்களுக்கு இணைப்பு பாலம். அதன் பிறகு இயக்குநர் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். முதல் சந்திப்பிலேயே ‘அடுத்த படம் இதுதான்...யோசிச்சு வைங்க’ என்று நம்பிக்கையாகச் சொல்லிவிட்டார்.\nஅதன் பிறகு மாமா-மச்சான் உறவுகள் பற்றிய கதைகளை தெரிந்தவர்களிடமெல்லாம் க��ட்டுக் கொண்டிருந்தேன். புத்தகங்களிலும் தேடல்களை நடத்தினேன். கிழக்குச் சீமையிலே மாதிரியான சில படங்களையும் பார்த்தேன். உள்ளூரின் சுவாரசியமான சீட்டாட்ட சண்டைகள், இணைந்து தொழில் தொடங்கிய மாமன்-மச்சான், மிகச் சாதாரண சச்சரவில் ஆரம்பித்து கடுமையான எதிரிகளாகிக் கொண்டவர்கள் என்று கேள்விப்பட்டவற்றையெல்லாம் யோசித்து ஒரு சிறுகதை வடிவமாக்கி இயக்குநரை அலைபேசியில் அழைத்துச் சொல்வேன். தமக்குப் பிடித்தமானவையெனில் ‘இதை ரெக்கார்ட் செஞ்சு அனுப்புறீங்களா’ என்று கேட்பார். அப்படி அனுப்பிய ஒரு சம்பவம்தான் படத்தின் இறுதிக்காட்சி என்று முடிவானது. அம்மாவின் கிராம நிர்வாக அலுவலர் பணி அனுபவத்திலிருந்து கேட்ட சம்பவம் அது.\nமெல்ல வளரும் கதை, அதனையொட்டிய சம்பவங்கள், அவற்றை இணைத்துக் கோர்வையாக்குவது என்று ஒவ்வொரு படியாக திரைக்கதை முன்னேறிக் கொண்டிருந்தது. விவாதம் நடக்கும் அறையில் வெள்ளைப் பலகை ஒன்றில் கதையின் தொடர்ச்சி எப்பொழுதும் எழுதப்பட்டிருக்கும். மிக நுணுக்கமான சில ஷாட்களை விவாதத்தின் போது அவர் சொல்லியிருந்தார். சிறுமியான அக்காவின் விரலைச் சூப்பியபடியே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை, யாராவது மச்சான் என்று அழைக்கும் போது ஜி.வி.பிரகாஷ் கடுப்பாவது என்பதெல்லாம் தொடக்க காலத்திலேயே முடிவு செய்து வைத்திருந்தார். திரைக்கதை உருவான போதே சில வசனங்களையும் இயக்குநர் சொல்வார். அவைதான் படத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nகதையைச் சொல்லும் போது பெரிய உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாமல் சொல்லும் இயக்குநர், சில காட்சிகளைச் சொல்லும் போது தம்மையும் மீறி அழுதார். ‘இதென்ன உண்மையா நடந்த கதையா இருக்குமோ’ என்று குழம்பிக் கொண்டிருந்தேன். கவனிக்கும் போது இயக்குநர் சசி அடிப்படையிலேயே அப்படிப்பட்டவர்தான். உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத ஆனால் உள்ளூர உணர்ச்சிகளால் உருவானவர் என்று தோன்றும். அவரது முந்தைய படங்களின் ஆக்கங்களிலும் அது தெரியும். ஆனால் தமது முந்தைய படங்களை அவர் விவாதத்தின் போது ரெஃபரன்ஸாக பேசியதாக நினைவில் இல்லை. வேறு சில படங்கள், இயக்குநர்களைத்தான் சுட்டிக் காட்டினார்.\nகதை முழுமையடையும் வரைக்கும் யார் நாயகர்கள் என்றே தெரியாது. ‘கதைக்கு ஏத்த மாதிரி நடிகர்கள��த் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று ஆரம்பத்திலேயே எங்களிடம் சொல்லியிருந்தார். கதையின் வடிவம், பெரும்பாலான காட்சிகள் முடிவு செய்யப்பட்ட பிறகு ஜி.வி.பிரகாஷையும், சித்தார்த்தையும் சந்தித்துக் கதை சொன்னார். நடிகர்கள் முடிவு செய்யப்பட்ட பிறகு கதையில் சில மெருகேற்றல்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் பிறகு என்னுடைய பங்களிப்பு குறைந்துவிட்டது.\nஇயக்குநரைச் சந்திக்கும் முன்பாக ‘வசனம் எழுதிப் பார்க்க வேண்டும்’ என்ற ஆர்வத்தில்தான் இருந்தேன். ஆனால் கதை உருவாக்கத்தில்தான் என்னுடைய உதவி இருந்தது. ‘சார், வசனம் எழுதிப் பார்க்கட்டுமா’ என்று கேட்டிருந்தால் அவர் மறுத்திருக்க வாய்ப்புகள் குறைவுதான் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் கேட்கத் தோன்றவில்லை. யாரிடம் எந்த வேலையைப் பெற வேண்டும் என்று அனுபவஸ்தர்களுக்குத் தெரியும்.\nஉண்மையில், ஒரு கதை எப்படி திரைக்கதையாகி படமாகிறது என்பதை வெகு அருகிலிருந்து பார்த்த அனுபவம் எனக்கு. கதை உருவாக்கம் வகுப்பறை போலத்தான் நடந்தது. ஒரு சில உதவி இயக்குநர்கள் மிக பயந்தவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் துணிச்சலாக இயக்குநரிடம் பேசுவார்கள். நான் சமநிலை குலையாமல் இருந்ததாக நம்புகிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிரவும் பயணத்தில்தான் கழிந்தது. ஆனால் சலித்துக் கொள்ளவேயில்லை. சனிக்கிழமை புத்தம் புதியதாக இருக்கும். படமாகப் பார்க்கும் போது என்னுடைய உழைப்பு மிகச் சிறியதுதான் எனத் தோன்றுகிறது. அதற்கேற்ற கிரெடிட்டை வழங்கியிருக்கிறார்.\nதிரையில் பெயர் தோன்றும் போது நானே விசிலடித்துக் கவனத்தைத் திருப்பலாமா என்று நினைத்தேன். ‘டேய்...இதெல்லாம் உனக்குத் தேவையா’ என்று பல்லி கத்தியதால் அமைதியாகிக் கொண்டேன்.\nஒருவேளை இதுவே என்னுடைய கடைசி திரைப்பட உழைப்பாகக் கூட இருக்கலாம். பணம், புகழ் என்றில்லாமல் நம்முடைய அலைவரிசைக்கு ஏற்ற, உழைப்பைச் சுரண்டாத சசி மாதிரியான இயக்குநர்கள் அமைவது அபூர்வம் என்றுதான் நினைக்கிறேன். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. நல்லதொரு அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறேன்.\nபடம் தயாரான பிறகும் படத்துக்காக பெரிய விளம்பரங்களைச் செய்யவில்லை. ‘பிச்சைக்காரன்’ இயக்குநரின் அடுத்த படம் என்பதைத் தாண்டி பெரிய ப்ராண்டிங் இல்லை. படம் எப்பொழுது வெளியாகிறது என்பது கூட முந்தைய நாள் வரைக்கும் தெரியவில்லை. தி.நகரில் ஒரு திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வந்த போது திரையரங்கப் பணியாளரிடம் விசாரித்தேன். கடந்த இரண்டு நாட்களாக ‘பிக்கப்’ ஆகிக் கொண்டிருக்கிறது என்றார். சந்தோஷம்.\nகதையை தமக்குப் பிடித்த வகையில் சமரசமில்லாமல் படமாக்கக் கூடிய இயக்குநர் என்ற பிம்பத்தைச் சிதைக்காமல் எடுத்திருக்கிறார். சிற்சில விமர்சனங்கள் இருந்தது. அதையும் அலைபேசியிலேயே சொன்னேன். எந்தவித மறுப்புமில்லாமல் ஏற்றுக் கொண்டார். எனக்கு உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. ஒருவகையில் நிறைவாகவும் இருக்கிறது.\nபடத்தின் கதையில் பணியாற்றிய ஒருவன் கதையை, விமர்சனத்தை எழுதுவது சரியாக இருக்காது. படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்.\nகோயமுத்தூர் புத்தகக் கண்காட்சியில் ஒரு மனிதரைச் சந்திக்க நேர்ந்தது. இலக்கியவாதி. அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார். அவரிடம் பல வருடங்கள் முன்பே அறிமுகமுண்டு. நேரெதிரில் வந்துவிட்டார்.\n’ என்றேன். அது அவரது வயதுக்கும், முந்தைய அறிமுகத்துக்குமாக தந்த மரியாதை.\n‘வசூல் எல்லாம் எப்படிப் போகுது’ என்றார். என்னுடன் ஜீவகரிகாலன் நின்றிருந்தார்.\n‘ட்ரஸ்ட் நடத்துறீங்க இல்ல..அந்த வசூல்’என்றார். இந்த வரியை தட்டச்சு செய்யும் போதும் கூட ‘ன்’விகுதி தன்னிச்சையாக வருகிறது. இன்னமும் அவ்வளவு கடுப்பு ஏறிக் கிடக்கிறது. ‘உங்ககிட்ட நின்னு பேசியிருக்கக் கூடாது...’ என்று நகர்ந்துவிட்டேன். பெயரைச் சொல்லி இரண்டு மூன்று முறை அழைத்தார். திரும்பிக் கூட பார்க்கவில்லை.\n‘எப்படிங்க கட்டுபடுத்திட்டீங்க’ என்று கரிகாலன் கேட்டார். அத்தனை எரிச்சலையும் சேர்த்து காறித் துப்பிவிட்டு ‘விடுங்க’ என்றேன்.\nஅடுத்த நாளும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அதே ஆள் நேரெதிரில் வந்துவிட்டார். கையில் பஜ்ஜியும் டீயும் வைத்திருந்தவர் வலுக்கட்டாயமாக நிறுத்தி பஜ்ஜியை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவ்வளவு தரம் கெட்டுப் போய்விடவில்லை. மறுத்துவிட்டு கண்களை நேருக்கு நேராகப் பார்த்தேன்.\n‘எனது நண்பர்களிடமும் இப்படித்தான் விளையாட்டாகப் பேசுவேன்’ என்றார்.\n‘நீங்க யார்கிட்டவும் பேசிட்டு போங்க...ட்ரஸ்ட்டோட மொத்த கணக்கும் நிசப்தம் தளத்திலேயே போட்டிருக்கிறேன். எதை வைத்து விளையாடுவது என்று விவஸ்தை இல்லையா’ என்று கேட்டதற்கு வழிந்தார். அதன் பிறகு அவரிடம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது. ஜென்மத்திற்கும் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று நினைத்தபடி விலகி வந்துவிட்டேன்.\nஅடுத்தவர்களின் பணத்தை வைத்துக் கொண்டு இயங்கும் போது இப்படியான விளைவுகளைச் சந்திக்கத்தான் நேரிடும். தவிர்க்கவே முடியாது. ஆனால் குறைத்துக் கொள்ளலாம். முன்னே நம்மைவிட்டு பின்னால் பேசுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எந்த ஊடக வெளிச்சமும் விழுந்துவிடக் கூடாது என்று தயங்குவதும் கூட இதற்காகத்தான். கடலூர், சென்னை வெள்ளம் வந்த சமயத்தில் சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியானவுடன் ஏகப்பட்ட கோரிக்கைகள் வந்தன. நாம் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் சம்பந்தமே இருக்காது. பதில் சொன்னாலும் சங்கடம்; சொல்லாவிட்டாலும் சங்கடம்.\n‘அதெல்லாம் கோடிக்கணக்குல ஃபாரின் பண்ட் வருது’ என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். அடித்து விட வேண்டியதுதானே\nஅடுத்தவர்களின் பணத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் போது நம்மோடு பயணிப்பவர்கள் நம்மைப் புரிந்தவர்களாக இருக்க வேண்டும். இந்தச் சமூக ஊடகச் சூழலில் எப்படி ஒருவர் நம்மைப் புரிந்தவராக இருக்க முடியும் என்றால் நம் சிந்தனை ஓட்டத்தையும், செயல்பாட்டையும் தொடர்ந்து பின் தொடர்கிறவர்களுக்கு அது தெரியும். அவ்வாறு நம்மைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டும் நாம் செய்கிற செயல்கள் தெரிந்தால் போதும் என்று தெளிவாகவும் இருக்கிறேன். அதனால்தான் நிசப்தம் தாண்டி எங்கேயும் எந்தச் செய்தியும் வராமல் முடிந்தவரை தவிர்த்துவிடுகிறேன். ஃபேஸ்புக்கிலும் கூட இணைப்பு மட்டும்தான். கட்டுரை நிசப்தத்தில்தான் இருக்கும். நமக்கான வட்டம் சுருங்கினாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. கொஞ்சமே கொஞ்சமாகச் செய்தாலும் இந்தச் சிறு வட்டத்துக்கு முழு திருப்தியும் நம்பிக்கையுமளிப்பதாக இருந்தால் போதும்.\nஇலக்கியவாதிகளிடமிருந்து வெகு தூரம் விலகி வந்துவிட்டதன் காரணமும் இதுதான். நம் ஊரில் இலக்கியவாதிகள் ஏதோவொரு முனைப்பில் எழுத வந்திருப்பார்கள். பெரும்பாலும் புகழ்தான் ஆரம்பகட்டத்தில் ஈர்த்திருக்கும். அது தவறில்லை. ஆனால் ஒன்றிரண்டு எழுத்துக்கள் வெளிவந்த பிறகு வாசிப்பை நிறுத்திவிடுகிறவர்களே இங்கு அதிகம். எழுத்திலும் வாசிப்பிலும் இருக்கும் கவனம் களையும் போதும் மனம் புகழை விரும்பிக் கொண்டேயிருக்கும். அதற்காகவே தம் இலக்கியத் தொடர்புகளை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். நானறிந்த வரையில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் இப்படித்தான். திட்டினாலும் பரவாயில்லை- இதுதான் உண்மை. இரு மனிதர்களுக்கிடையில் உரையாடல் நடக்க வேண்டுமானால் இருவரில் ஒருவரிடமாவது உள்ளடக்கம் இருக்க வேண்டும். இருவரிடமும் உள்ளடக்கம் இல்லாத போது மனம் தம்மையுமறியாமல் மூன்றாமவன் ஒருவனை உள்ளே இழுத்துப் போட்டுக் கும்மியடிக்கும். இங்கே இலக்கிய வட்டம் மிகச் சிறியது. அந்த வட்டத்துக்குள் இலக்கியத்தைவிடவும் தனிமனிதர் பற்றிய உரையாடல்களே அதிகம். அந்த வட்டத்துக்குள் இருக்கும் போது இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதைத் தவிர்த்து வெளியில் வரும் போது கவிஞர், எழுத்தாளர், இலக்கியவாதி என்றெல்லாம் பெயரையெல்லாம் இழந்தாலும் கூட பரவாயில்லை. பற்களில் அரைபடாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்றுதான் இலக்கியக் கூட்டங்கள், எழுத்தாள நண்பர்கள் என சகலத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.\nஎன்னை நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் தப்பிக்க வேறு வழி தெரியவில்லை.\nமேற்சொன்ன சம்பவம் சமீபத்தில்தான் நிகழ்ந்தது. அதற்கு முன்பாகவிருந்தே கசப்புகள் அதிகம். எந்தவிதத்திலும் தகுதியற்ற பரிந்துரைகளை சில எழுத்தாள நண்பர்கள் செய்தார்கள். குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்திய நபருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் தேவை என்று கூட கேட்டார்கள். இன்னும் பற்பல. தவிர்க்கும் போது என்னை அறிந்த இன்னொரு சக எழுத்தாள நண்பரிடம் குறை சொன்னார்கள். நமது செயல்பாடு பற்றி எதுவுமே தெரியாமல் பேசுகிறார்களே என்றிருக்கும். அனைத்து வரவு செலவு விவரங்களையும் பொதுவெளியில் வைப்பதைத் தாண்டி வேறு எப்படி வெளிப்படையாக இருக்க முடியும் என்று குழப்பமாகவும் இருக்கும். பிரச்சினை என்னவென்றால் எழுத்தாளர் ஆகிவிட்டால் வாசிப்பது என்பதே இருக்காதே ‘நம்மை மிஞ்சி எவன் எழுதிடுவான்’ என்று நினைக்கிறவர்கள் ‘அவனைத் தெரியா���ா ‘நம்மை மிஞ்சி எவன் எழுதிடுவான்’ என்று நினைக்கிறவர்கள் ‘அவனைத் தெரியாதா ஜல்லி பார்ட்டி’ என்று சலித்துக் கொள்கிறவர்கள் நாம் எதை எழுதினாலும் வாசிக்க மாட்டார்கள். புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.\nஇப்பொழுதெல்லாம் உதவி கோரி வரக் கூடிய கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிசப்தம் வாசிக்கிறவர்கள் வழியாக வருபவைதான். ஏதோவொரு இடத்தில் உதவி தேவைப்படும் போது ‘இப்படி ஒருத்தன் இருக்கான்ல’ என்று அவர்களுக்கு நினைவுக்கு வரும். அப்படி நினைவுக்கு வரக் காரணம் அவர்களோடு எழுத்து வழியாகத் தொடர்பில் இருப்பதுதான். இலக்கியவாதிகளிடம் தொடர்பு வேண்டுமானால்- அவர்கள் வாசிப்பதில்லை என்பதனால்- அது முகம் வழியான தொடர்பாக மட்டுமே இருக்கும். முகத்தையே காட்டாமல் வைத்துக் கொண்டால் நம் நினைப்பே அவர்களுக்கு வராது. பிரச்சினையும் இருக்காது. தப்பித்துக் கொள்ளலாம். அப்படித்தான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியான கசப்புகளையெல்லாம் வெளியில் எழுதிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.\n’ என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா அதுதான் பிரச்சினை. எது இலக்கியம், எது புண்ணாக்கு, எது தவிடு என்றெல்லாம் யாராவது சண்டையிட்டுக் கொண்டிருந்தால் உள்ளே புகுந்து யாருடைய தலையிலாவது ஓங்கிக் கொட்டு வைத்துவிட்டு வந்து ‘நானும் ரெளடிதான்’ என்று மனம் துள்ளத் தொடங்கிவிடுகிறது.\nகாலையில் ஆறேகால் மணிக்கு கோவையிலிருந்து சென்னை கிளம்பும் தொடரூர்தி ஒன்றிருக்கிறது. அதில் கிளம்பினால் மதிய உணவுக்குச் சென்னை வந்து சேர்ந்துவிடலாம். 185 ரூபாய் டிக்கெட். ஆனால் அந்த நேரத்தில் சரவணம்பட்டியிலிருந்து ரயில்நிலையம் வந்து சேர போக்குவரத்து வசதிதான் சிரமம். ஓலாவில் வந்துவிடலாம். அது கிட்டத்தட்ட ரயில் கட்டணம் அளவுக்கு ஆகிவிடுகிறது. அடிப்படையிலே கஞ்சப்பயலான எனக்கு, காரில் ஏறி அமர்ந்தவுடன் இது ஒருவிதமான கடுப்பை உருவாக்கிவிடும். பெரும்பாலான ஓட்டுநர்களிடம்ம், சென்னை போகும் அளவுக்கான செலவு, ரயில்நிலையத்துக்குச் செல்ல ஆகிவிடுகிறது என்று சொல்லிவிட்டு ஓட்டுநரின் முகத்தைப் பார்ப்பேன். பெரும்பாலானவர்கள் சிரித்துவிட்டு பதில் சொல்ல மாட்டார்கள். ‘காத்தாலேயே ஒரு சாவுகிராக்கி’ என்பது மாதிரியான சிரிப்பாக அது ���ருக்கும்.\nஇந்த முறை ஒரு கண்ணாடி போட்ட பையன் கார் எடுத்து வந்திருந்தான். அதே வாக்கியத்தை அட்சரம் பிசாகமல் சொன்னேன். ‘உங்களை யாராச்சும் பஸ்ல போக வேண்டாம்ன்னு சொன்னாங்களா’என்றான். எதிர்பாராத தாக்குதலில் ஒரு வினாடி திகைத்து அவனைப் பார்த்தேன். ‘சொகுசு வேணும்ன்னா அதுக்கு செலவு செய்யணும்ல சார்...நாலரை மணிக்கு பஸ் ஸ்டாப் வந்து நில்லுங்க...எப்படியும் ஒன்றரை மணி நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு போய்டலாம்..இருபத்தஞ்சு ரூபாய்ல முடிஞ்சுடும்.....அஞ்சு மணி வரைக்கும் தூங்கி, அஞ்சரை மணிக்கு கிளம்பி ஆறேகாலுக்கு ஸ்டேஷனுக்கு போகணும்ன்னா இருநூறு ரூபா ஆகத்தான் செய்யும்...’ என்றான். அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. பேசினால் வாய் மேலேயே குத்துவான் போலிருந்தது.\nபேச்சை மாற்றிவிடுவதுதான் உத்தமம் அல்லது அமைதியாக இருந்து கொள்ள வேண்டும். சொற்களால் நம்மைத் திக்குமுக்காடச் செய்யும் ஆட்களிடம் பேச்சுக் கொடுத்தால் சுவாரசியமாக இருக்கும். பேச்சை மாற்றிவிடலாம் என்று ‘நைட் பூரா வண்டி ஓட்டிட்டு இருக்கீங்களா\nஇருபத்து நான்கு மணி நேரப் பணி. இன்று காலை எட்டு மணிக்கு வண்டியை எடுத்தால் அடுத்த நாள் காலை எட்டு மணி வரைக்கும் ஓட்டம்தான். பையன் பி.ஈ முடித்திருக்கிறான். சிவில் இஞ்சினியர். படித்து முடித்துவிட்டு ஏதோ நிறுவனத்தில் சைட் இஞ்சினியராக இருந்திருக்கிறான். பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளம். ஞாயிறு மட்டும் விடுமுறை. இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாளன்று வர வேண்டிய ஓட்டுநர் விடுப்பு எடுத்துக் கொள்ள, ஓலா வண்டியொன்றுக்கு ஓட்டுநராக இருக்க சிவில் இஞ்சினியரான இவனை அழைத்திருக்கிறார்கள். வீட்டில் சும்மாதானே இருக்கிறோம் என்று செல்ல, ஆயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்தார்களாம். மாதம் முழுவதும் பணியாற்றினால் பனிரெண்டாயிரம் ரூபாய். ஒரே நாளுக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். பத்து நாளில் மொத்த சம்பளத்தையும் வாங்கிவிடலாம். பையனுக்கு ஆசை துளிர்விட்டுவிட்டது.\nகடந்த இரண்டாண்டுகளாக இதுதான் தொழில். மூன்று சொந்த வண்டி இருக்கிறது. எல்லாம் இ.எம்.ஐதான். இவரையும் சேர்த்து மொத்தம் ஆறு ஓட்டுநர்கள். சுவாரசியம் என்னவென்றால் ஆறு பேருமே பொறியியல் பட்டதாரிகள். இவரது ஜூனியர்கள். ஆறு பேரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கு ��யிரம் ரூபாய் வீட்டு வாடகைக் கணக்கு. அது போக மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம். வண்டி ஓட்டுகிற நாட்களில் இருநூறு ரூபாய் பேட்டா. மிச்சமாகும் தொகையெல்லாம் இவருக்கு.\n’ என்றேன். பொதுவாக உடல் உழைப்பைக் கோரும் பணிகளில் தொடக்கத்தில் வரும் வருமானத்திலிருந்து பெரிய வளர்ச்சி இருக்காது. படிப்படியாகத்தான் உயரும். ஆனால் மூளை சார்ந்த பணிகளில் அப்படியில்லை. வருடத்திற்கு மூன்று லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறவன் இன்னொரு நிறுவனம் மாறும் போது ஐந்தரை லட்சம் வாங்குவது இயல்பானது.\nஇதுவே வீட்டில் தெரியாதாம். இன்னமும் பையன் பொறியாளாராக இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதமானால் ஒன்பதாயிரம் ரூபாயை வீட்டுக்கு கொடுத்துவிடுகிறார். ‘அதிகமாகக் கொடுக்க ஆரம்பிச்சா பொண்ணு பார்க்கிறேன்னு கிளம்பிடுவாங்க’ என்றார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பயம். என்னதான் சம்பாதித்தாலும் ‘பையன் டிரைவர்’ என்றுதானே சொல்வார்கள் என்று கேட்டார். அது சரிதான். ‘பி.ஈ படிச்சுட்டு டிரைவரா இருக்கான்’ என்பதை இளக்காரமாகத்தான் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் வெளியுலகுக்குக் காட்டிக் கொள்வதில்தானே இருக்கிறது\nஎன் அரை மண்டைக்குத் தெரிந்த சில ஐடியாக்களையெல்லாம் சொல்லியிருக்கிறேன். ‘என்னதான் சம்பாதிச்சீங்கன்னாலும் வண்டியைக் கொண்டு போய் வீட்டில் நிறுத்தினால் அப்படித்தான் சொல்லுவாங்க...ஆனது ஆகட்டும்ன்னு ஒரு ஆபிஸ் போடுங்க’ என்றேன்.\nஅலுவலகம் ஒன்றை வைத்துக் கொண்டு ‘ட்ராவல் ஏஜென்ஸி’ என்று பெயரைப் போட்டு, தனக்குக் கீழாக ஆறு பேர் பணியாற்றுவதை சற்று முறைப்படுத்தி எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்துக் கொண்டால் ‘பையன் ட்ரைவர்ன்னு சொல்லமாட்டாங்க..சொந்தமா ட்ராவல்ஸ் வெச்சிருக்காருன்னு சொல்லுவாங்க’ என்றேன். அந்தக் கணத்தில் தோன்றியது இது. இன்னமும் சற்று யோசித்தால் இதையே பிரமாண்டப்படுத்திக் காட்டிவிடலாம். மூன்று வண்டிகள், ஐந்தாறு பணியாளர்கள், கை நிறைய வருமானம், இன்னமும் வயது இருக்கிறது- இதுவே பெரிய சாதனைதான். ‘வீட்டில் சொல்லிடுங்க..சொந்தமா பிஸினஸ் பண்ணுறேன்னு சொல்லுங்க..மறைச்சு மறைச்சு வெச்சுட்டு இருக்கிறதே நம்முடைய தாழ்வு மனப்பான்மைதான்’ என்றேன். செய்வதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லிவிட வேண்டும். முதலில் பதறுவார்கள். பிறகு அவர்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்.\nபடிப்பு ஓர் அடையாளம் என்பதைத் தவிர ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட அத்தனையும் கடைசியில் பணம் சம்பாதிப்பதில்தான் போய் நிற்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு யுக்தி, ஒரு வழிமுறை. நமக்கு சம்பாதிக்க இதுதான் வழி என்று தெரிந்துவிட்ட பிறகு ‘அய்யோ இதையெல்லாம் படிச்சுட்டு, இந்த வேலையைச் செய்யறதா’ என்று தயங்க வேண்டியதில்லை. அப்படியே நாம் துணிந்தாலும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் விடமாட்டார்கள். ‘படிப்புக்குத் தகுந்த வேலையைப் பாரு’ என்பார்கள். வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கையிருந்தால் எந்தச் சொற்களையும் காதில் போட்டுக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி அடுத்தவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு படிப்பை மட்டுமே பற்றிக் கொண்டு நின்றால் இந்த உலகத்தில் இருக்கக் கூடிய வாய்ப்புகளையெல்லாம் அது மறைத்துவிடும். சம்பாத்தியத்துக்கும் படிப்பும் சம்பந்தமே இல்லை. கவனித்துப் பார்த்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெரும்பாலானவர்களுக்கு அவர்களது படிப்புக்கும், அவர்களது உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. நம்மைச் சுற்றிலும் ஏகப்பட்ட பாதைகள் இருக்கின்றன. எது பொருத்தமோ அந்த பாதையில் நம் அடையாளங்களையெல்லாம் துறந்துவிட்டு இலக்கை மட்டுமே குறியாக வைத்துக் கொண்டு ஓடத் தொடங்க வேண்டும்.\nவேலை, சம்பளம், வருமானம் என்று பயப்படுகிறவர்கள் அத்தனை பேருக்கும் இது பொருந்தும். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை அடைய ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை நம் அடையாளங்களும், நம் ஈகோவும்தான்.\nவார இறுதியில் தொலைபேசியில் அழைப்பதாகச் சொன்னார். அநேகமாக சனி,ஞாயிறுகளில் ஒரு நாள் விரிவாகப் பேசுவோம் என நினைக்கிறேன். ஆறேகால் மணிக்கு ரயிலைப் பிடிக்க வேண்டிய பதற்றம் எனக்கு. ரயிலில் யாராவது மொக்கை போட கிடைக்காமலா போய்விடுவார்கள் அங்கேயும் ஒரு கதை கிடைக்கும் என்று நினைத்தபடியே நூற்றியெழுபது ரூபாயைக் கொடுத்துவிட்டு வேகமாக ஓடி வந்து வண்டியைப் பிடித்துவிட்டேன்.\nகடந்த சில ஆண்டுகளில் தமிழகம் முழுக்கவும் பரவலாக குளங்கள் மேம்பாடு, பசுமை வளர்ப்பு ஆகியவற்றில் விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. நிறையப் புகார்கள் முன்வைக்கப்பட்டாலும் பணிகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை. சமீபத்தில், மராமத்து பணிகளுக்காக குளங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் என்று சில குளங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. குளத்து மண்ணை வெளியில் விற்பனை செய்ய அனுமதியில்லை. அது சரியான முடிவுதான் என்றாலும் மண்ணை விற்பனை செய்யாமல், ஒரு லட்ச ரூபாயை வைத்துக் கொண்டு குளத்தை மேம்படுத்துவது சாத்தியமில்லாத காரியம். குளத்தை ஆழப்படுத்தாவிட்டாலும், கரைகளை மட்டும் மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.\nவெகு சில ஊர்களில் பணிகள் வெகு வேகமாக நடக்கின்றன. மண்ணை விற்பனை செய்ய அனுமதியில்லை என்றாலும் அரசல்புரசலாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நாம் தூர் வாரிய கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்துக்கு பத்து பைசா கூட செலவாகவில்லை. அது வேறு கணக்கு. குளத்திலிருந்து மண்ணை அள்ளிக் கொள்ள ஆட்சியர் அனுமதியளித்திருந்தார். உள்ளூர்க்காரர்கள் மண்ணை எடுத்து விற்பனை செய்தார்கள். அதுவே மண் அள்ளும் எந்திரம், ட்ராக்டர் வாடகைக்கு சரியாக இருந்தது. உள்ளூர்வாசிகளே அணி திரண்டு செய்ததால் மிகச் சுலபமாக பணி முடிந்து, குளம் ஆழமாகி, நீரும் நிரம்பியது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தின் குளத்தைப் பொறுத்த வரைக்கும் குளத்தின் கரைகளை மேம்படுத்தவில்லை. மண் அள்ளப்பட்டு குளத்தின் ஆழம் மட்டும் அதிகரிக்கப்பட்டது.\nபொதுவாக, ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து குளங்களின் கரைகளை மட்டும் வலுப்படுத்தினால் அர்த்தமேயில்லை. இதுவரையிலும் பார்த்ததில் பல குளங்களின் நீர்வரத்து பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. நீர் வரத்துப் பாதைகளைச் சரி செய்யாமல், மண்ணை அள்ளி கரையில் போட்டு குளத்துக்கு மேக்-அப் மட்டும் செய்து என்ன பலன் அதனால் நீர் வரத்துப் பாதைகளைச் சரி செய்வதாக இருந்தால் குளத்தில் கை வைக்கலாம். அப்படியான குளங்களில்தான் பணியும் செய்ய வேண்டும். கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்தைத் தூர் வாரிக் கொண்டிருந்த போது அந்தக் குளத்துக்கும் கோபிபாளையம் குளத்துக்கும் இணைப்பு இருப்பதைப் பற்றிச் சொன்னார்கள். கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்தில் நீர் நிரம்பினால் வழிந்தோடும் நீரானது அடுத்து கோபிபாளையம் குளத்துக்குத்தான் வந்து சேரும்.\nஅந்தச் சமயத்தில��யே கோபிபாளையம் குளத்தையும் தூர் வாரலாம் என்றார்கள். எனக்குத்தான் பயமாக இருந்தது. அகலக்கால் வைத்து சிக்கிக் கொண்டால் வம்பாகிவிடும். அதனால் ஒரு வருடம் ஆகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம். சமீபத்தில் அரசு ஒதுக்கிய ஒரு லட்ச ரூபாயை வைத்துக் கொண்டு உள்ளூர்காரர்கள் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். இதுவரை மொத்தமாக இரண்டு லட்சத்து எண்பத்தாறாயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். ஒரு லட்ச ரூபாய் அரசாங்கம் கொடுத்துவிட்டது. மண் விற்பனையில் சற்றேறக்குறைய ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் திரட்டிவிட்டார்கள் போலிருக்கிறது. இன்னமும் ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஐம்பதாயிரம் ரூபாயை உள்ளூர் மக்களிடையே திரட்டிக் கொண்டார்கள். ஐம்பதாயிரம் ரூபாயை நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்திருக்கிறோம்.\nஇத்தகைய சிற்றூர்களில் குளம் தூர்வாருவதோடு மட்டும் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதில் அர்த்தமில்லை. அதன் தொடர்ச்சியாக சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதற்காக உள்ளூர் இளைஞர்களைத் திரட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு கூட்டம் நடத்தினோம். குளத்துக்கு அருகாமையில் உள்ள புனித திரேசாள் ஆரம்பப்பள்ளியில் கூட்டம் தொடங்கியது. அமைதியான உள்ளூர் இளைஞர்கள். கேள்வி கேட்கவே தயங்கினார்கள். தொடக்கத்தில் அப்படித்தான் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்காக தயாரிப்புகளையும் செய்திருந்தேன். சில நிமிடங்கள் பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ‘அமேசான் - பூமியின் நுரையீரல்’ என்ற பவர் பாய்ண்ட்டை விளக்கினேன்.\nசில ஆசிரியர்கள், நிசப்தத்துடன் இணைந்து செயல்படும் நண்பர்கள், சமூக ஆர்வலர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் உரையாடலில் கலந்து கொண்டார்கள்.\nதயாரிப்புகளைச் செய்ய இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. பேச்சைக் கேட்கப் போகிறவர்கள் மாணவர்கள் இல்லை- பல்வேறு தரப்பிலான இளைஞர்கள். அங்கே இருக்கக் கூடிய எல்லோருக்கும் புரியும் படியான எளிய தகவல்களாக இருக்க வேண்டும், அதே சமயம் அதன் உள்ளர்த்தம் வலுவானதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்ப தயாரித்திருந்தேன்.\nஅமேசான் எங்கேயிருக்கிறது, அதன் பரப்பளவு, அங்கேயிருக்கும் உயிரினங்கள் போன்ற பொதுவான விவரங்களில் தொடங்கி, அங்கு எண���பதாயிரம் இடங்களில் தீப்பற்றி எரிவது குறித்து பேச்சு தொடர்ந்தது. எரிந்தால் என்ன விளைவுகள் உண்டாகும் மரங்களின் தேவை என்பது நமக்கு ஆக்ஸிஜனைக் கொடுப்பதற்காக என்று நினைத்தால் அது தவறு. பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனில் சுமார் 50-70% கடலிலிருந்துதான் பெறப்படுகிறது. இன்னொரு கணக்கும் இருக்கிறது- சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்ஸிஜன் தேவை. ஒரு சுமாரான மரம் 110 லிட்டர் ஆக்ஸிஜனைக் கொடுத்துவிடும். ஒரு மனிதனுக்கு நான்கு மரங்கள் கொடுக்கும் ஆக்ஸிஜன் போதுமானது. நான்காயிரம் கோடி மரங்கள் மொத்த மனிதர்களுக்கும் சேர்த்துப் போதுமானது. அமேசானில் மட்டுமே சுமார் 39,000 கோடி மரங்கள் இருக்கின்றனவாம். அப்படியென்றால் உலகம் முழுக்கவும் எவ்வளவு மரங்கள் இருக்கக் கூடும் மரங்களின் தேவை என்பது நமக்கு ஆக்ஸிஜனைக் கொடுப்பதற்காக என்று நினைத்தால் அது தவறு. பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனில் சுமார் 50-70% கடலிலிருந்துதான் பெறப்படுகிறது. இன்னொரு கணக்கும் இருக்கிறது- சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்ஸிஜன் தேவை. ஒரு சுமாரான மரம் 110 லிட்டர் ஆக்ஸிஜனைக் கொடுத்துவிடும். ஒரு மனிதனுக்கு நான்கு மரங்கள் கொடுக்கும் ஆக்ஸிஜன் போதுமானது. நான்காயிரம் கோடி மரங்கள் மொத்த மனிதர்களுக்கும் சேர்த்துப் போதுமானது. அமேசானில் மட்டுமே சுமார் 39,000 கோடி மரங்கள் இருக்கின்றனவாம். அப்படியென்றால் உலகம் முழுக்கவும் எவ்வளவு மரங்கள் இருக்கக் கூடும் ஆக, மரம் நட்டு வளர்ப்பது மனிதர்களுக்கான ஆக்ஸிஜனுக்கு இல்லை.\nகாடுகள் எரிவதும், மரங்கள் குறைவதும் நம்மை புவி வெப்பமயமாதலில் சிக்க வைக்கும். தொழிற்துறையின் அசுரத்தனமான வளர்ச்சியினால் புவி வெப்பமயமாதல்தான் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை ஆகிக் கொண்டிருக்கிறது. கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்க அதிகரிக்க புவியின் வெப்பம் அதிகரிக்கும். அது துருவங்களில் நிறைந்திருக்கும் பனியைக் கரையச் செய்யும். இதுதான் புவியின் இப்போதைய மிகப்பெரிய ஆபத்து. அதிகரிக்கும் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்ச இன்னமும் நிறைய நிறைய மரங்கள் தேவை. அதற்காகத்தான் நாம் மரங்களைத் தொடர்ந்து காக்க வேண்டியிருக்கிறது; நட வேண்டியிருக்கிறது.\nபிரேசிலுக்கும் - ப்ரான்ஸுக்குமான பிரச்சினைகள், வலதுசாரி சிந்தனை கொண்ட பிரேசில் அதிபரின் நிலைப்பாடு போன்ற சில விவகாரங்கள் குறித்துப் பேசியதும் அந்த இளைஞர்களுக்கு புதிதாக இருந்தது. இத்தகைய உலகளவிலான பிரச்சினைகளில் நாம் எந்த மாற்றத்தையும் உண்டாக்கிவிட முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நம்மால் இயன்ற அளவில் பசுமையைக் காப்போம் என்று ஈர்ப்பதுதான் பேச்சின் நோக்கம். அதை சரியாகவே செய்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்.\nஇத்தகைய உரையாடல்களைத்தான் கிராமங்கள்தோறும் முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். சற்றே ஆழமான விவரங்களை இளைஞர்களிடம், அவர்களுக்கு புரியும் வகையில் கொடுத்துவிட்டால் விழித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஊருக்கும் சென்று கொண்டிருக்க சாத்தியமில்லை. ஆனால் சாத்தியமிருக்கும் இடங்களில் எல்லாம் இத்தகைய செய்திகளையே இளைஞர்களிடம் விரிவாகப் பேச வேண்டும்.\nசமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட ஐம்பது லட்ச ரூபாய் செலவு பிடிக்கக் கூடிய திருமணம். மணவறை செலவு மட்டுமே பல லட்சங்கள் என்றார்கள். ஒரு பக்கம் அள்ளி வீசுகிற திருமணங்கள். இன்னொரு பக்கம் ‘ரெண்டு லட்ச ரூபாய் இருந்தால் ஒரு கல்யாணம் செஞ்சுடலாமா’ என்று கேட்டால் ‘எங்களுக்கு அது பெரிய தொகைங்க’ என்று சொல்கிற குடும்பங்களும் இருக்கின்றன.\nசரவணன், ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கிறார். நிசப்தம் வாசகர். அவரது பெற்றோருக்கு அறுபதாம் திருமணம் செய்து வைக்க வேண்டிய தருணமிது. சில நாட்களுக்கு முன்பாக அழைத்த சரவணன் ‘அறுபதாம் கல்யாணத்துக்கு ஆகும் செலவை ஏதாவதொரு ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வதற்காகக் கொடுத்துவிடலாம்...யாராச்சும் இருக்காங்களா’ என்றார். இப்படியெல்லாம் யாருக்காவது தோன்றுவதே எவ்வளவு பெரிய விஷயம்\nகல்வி, மருத்துவ உதவிக்கான ஆட்களைப் பிடிப்பதே கஷ்டம். இதில் திருமணம் செய்து கொள்ள ஆட்களை எப்படித் தேடுவது ‘சார்...கல்யாணம் ஆகாத பொண்ணு ஏதாச்சும் இருக்கா ‘சார்...கல்யாணம் ஆகாத பொண்ணு ஏதாச்சும் இருக்கா’ என்று கேட்டால் ‘ இத்தனை நாள் ஒழுங்காத்தானே இருந்தான்; இதெல்லாம் வேணிக்குத் தெரியுமா’ என்று கேட்டால் ‘ இத்தனை நாள் ஒழுங்காத்தானே இருந்தான்; இதெல்லாம் வேணிக்குத் தெரியுமா’ மார்க்கமாக பார்த்துவிட்டுத்தான் பேச்சையே தொடர்கிறார்கள்.\nநம்மை மாதிரியான அப்பாடக்கர்கள் இதற்கெல்லாம் பயப்பட்டால் வேலைக்கு ஆகுமா இத்தகைய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக யாரேனும் அணுகும் போது விட்டுவிடக் கூடாது. இங்கு உதவத் தயாராக நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் பலரும் ‘யாருக்கு உதவுவது’ என்று தெரியாமல் குழம்பியே தமது அடுத்த காரியத்தைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். அதனால் யாரேனும் அணுகினால் சற்று மெனக்கெட்டாலும் பரவாயில்லை என்று காரியத்தை இழுத்துப் போட்டுச் செய்துவிட வேண்டும். இத்தகைய செயல்கள் நிச்சயமாக எங்கேயாவது ஓரிருவருக்காவது முன்னுதாரணமாக அமையக் கூடும்.\n‘தீபாவளிக்கு குழந்தைகளுக்கு ஆடை எடுத்துக் கொடுத்துவிடலாம்’ ‘திருமண நாள் வருகிறது....நூறு பேருக்கு விருந்து படைத்துவிடலாம்’ என்றெல்லாம் யாராவது கேட்டால் ‘எனக்கு நான்கு நாட்கள் அவகாசம் கொடுங்கள். விசாரித்துவிடுகிறேன்’ என்றுதான் கேட்பேன். முடியாது என்றும் வாய்ப்பில்லை என்றும் சொன்னதில்லை. நிச்சயமாக உதவிகளைப் பெற்றுக் கொள்ளத் தகுதியான ஆட்கள் இருப்பார்கள். தேடுவதுதான் கொஞ்சம் சிரமமான காரியம். ஆனால் தேடிவிடலாம். தெரிந்த நண்பர்களிடமெல்லாம் சொல்லி வைத்திருந்தேன். பெரும்பாலானவர்கள் ஆச்சரியத்துடன் ‘இப்படியெல்லாம் செய்யறதுக்கு ஆட்கள் இருக்காங்களா’ என்ற கேள்வியைத்தான் கேட்டார்கள்.\nசரவணன், மூன்று லட்சம் வரைக்கும் கொடுப்பதாகச் சொன்னார். நண்பர்களிடமெல்லாம் ‘ரெண்டு பொண்ணுங்களுக்கு செய்யற அளவுக்கு பணம் இருக்கு’ என்று சொல்லியிருந்தேன். சரவணன் கொடுக்கும் மூன்று லட்சத்துடன் சேர்த்து நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்து ஒரு பெண்ணுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் எனக் கணக்கிட்டிருந்தேன்.\nதகுதியான பெண்ணைக் கண்டறிய வேண்டும். பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக கிடைத்த பையனுடன் திருமணம் செய்து வைக்க முடியாதல்லவா கல்லூரி பேராசிரியை கலைச்செல்வி சந்தியாவின் விவரங்களை அனுப்பி ‘நம்ம சூப்பர் 16 கார்த்தியும் அதே அலுவலகத்தில் பணியாற்றுகிறான். அவன் வழியாக இந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்கள் கிடைத்தது’ எனச் சொன்னார். சந்தியாவின் விவரங்களைப் பார்த்தவுடனே நினைவுக்கு வந்துவிட்டது. சந்தியாவை ஏற்கனவே ச��்தித்திருக்கிறேன். ஆனால் சரவணன் கேட்ட தருணத்தில் நினைவுக்கு வரவில்லை. பி.ஈ முடித்த பெண். அம்மா உயிரோடில்லை. அப்பாவின் ஆதரவு இல்லை. பாட்டியின் வீட்டில் வளர்கிறார். பி.ஈ படித்திருந்தாலும் அலுவலகம் ஒன்றில் உதவியாளராக நான்காயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் இருக்கும் பெண். அவருடைய பாட்டி சம்பாத்தியத்தில் செலவுகளைச் செய்து திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையும் பக்கத்து ஊர்தான்.\nசந்தியா பற்றி பற்றி மேலதிக விவரங்களை விசாரித்தோம். அரசு தாமஸ் நேரில் சென்று பார்த்துவிட்டு ‘தகுதியான பெண்’ என்று சொன்னார். அதன் பிறகு இதனை எப்படி செயல்படுத்துவது என்றுதான் யோசிக்க வேண்டியிருந்தது. இரு குடும்பங்களும் சேர்ந்து, பெரிதாக எந்தச் செலவுமில்லாமல், விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துவிடுகிறார்கள். நாளை காலையில் முகூர்த்தம். சரவணன் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அப்பொழுது அவரது அம்மாவையும் அப்பாவையும் அழைத்து வருவார். சந்தியாவின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்து, சரவணனின் பெற்றோர் கையினால் வழங்கச் சொல்லி அவர்களிடம் சந்தியாவும் அவரது கணவரும் ஆசி பெற்றுக் கொள்ளும்படி திட்டமிட்டிருக்கிறோம்.\nஇன்னொரு பெண்ணையும் அடையாளம் கண்டிருக்கிறோம். பெற்றோர் இல்லாத பெண். தமது இரண்டு தங்கைகளையும் அவர்தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு தகுதியான மணமகன் இன்னமும் அமையவில்லை. அவரது உறவினர்களிடம் சொல்லி வைத்திருக்கிறோம். அவர்கள்தான் ‘ரெண்டு லட்ச ரூபாய் எங்களுக்கு பெரிய தொகைங்க’ என்று சொன்னவர்கள். மணமகன் அமைந்துவிட்டால் இரண்டு பெண்களுக்கும் ஒரே நாளில் சீர் செய்துவிடலாம்.\nதமிழகம் முழுக்கவும் பரவலாக இத்தகைய காரியங்களைச் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் சாத்தியமாக்குவதில் பெரும் தடைக்கற்கள் இருக்கின்றன. நல்லதொரு அணி அமையாமல் இவற்றை செய்ய முயற்சித்தால் மண்டை காய்ந்துவிடும். பேராசிரியை கலைசெல்வி, ஆசிரியர் அரசு தாமஸ், பிரபாகர் என ஒரு அணியாக இருந்துதான் இந்த அளவுக்கு நகர்ந்திருக்கிறது. இனி பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அவை சந்தியாவின் வீடு போய்ச் சேரும் வரை அணி சேர��ந்துதான் பணியாற்ற முடியும். அப்படியொரு அணியை பரவலாக அமைக்க முடிவதில்லை. அது ஒருவகையில் நல்லதும் கூடத்தான். இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து கொள்ளலாம்.\nஒரு குடும்பம் உதவுகிறது, இன்னொரு குடும்பம் அந்த உதவியைப் பெற்றுக் கொள்கிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தொடங்கி வைத்த திருப்தி ஒரு குடும்பத்துக்கு; பெரிய சிரமமில்லாமல் தமது வாழ்க்கையைத் தொடங்கும் நிம்மதி எளிய குடும்பம் ஒன்றின் பெண்ணுக்கு. இரண்டுக்கும் இடையில் பாலமாக இருந்து செயல்படும் சந்தோஷமே நமக்கு.\nநாளை திருமணம் நடைபெறும் சந்தியா, துரைமுருகன் தம்பதியினர் பெருவாழ்வு வாழ்க சரவணன் குடும்பமும், அவர்தம் பெற்றோரும் நிறைந்த மனநிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் நீடூழி வாழ்க\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/13084/", "date_download": "2021-01-21T16:42:36Z", "digest": "sha1:PMYXUKQHEUPC5I3ICCICC6UKIXAHJ5BK", "length": 7676, "nlines": 91, "source_domain": "amtv.asia", "title": "ரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு. – AM TV", "raw_content": "\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வ��ல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு.\nதிருச்சியில் வங்கியில் ரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு.\nதிருச்சி:திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற துணிகர கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.\nவங்கியின் பின்பக்க சுவரை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின்னர்… வங்கியினுள் நுழைந்த மர்ம நபர்கள் 5 லாக்கர்களை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.\nகொள்ளை நிகழ்ந்த இடத்தில் கேஸ் வெல்டிங் எந்திரம், சுத்தி உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளை போயிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆனால்.. வங்கியின் மெயின் லாக்கர் உடைக்கப்படவில்லை, தனிநபர்களின் லாக்கர்கள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி சரக டிஐஜி வரதராஜ் கூறியுள்ளார்.\nரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வ.உ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவு\nசொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 15-க்கும் மேற்பட்டோர் காயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-01-21T18:53:27Z", "digest": "sha1:U7NEJMBZWOCPK2OFQYRPYJ7AWU3F6PSC", "length": 7366, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐக்கிய அமெரிக்க வான்படை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய அமெரிக்க வான்படை (United States Air Force) என்பது வான் போர் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவும், அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும். ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் பகுதியாக இருந்து, 18 செப்டம்பர் 1947 அன்று படைத்துறையின் தனிப் பிரிவாக 1947 தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி மாறியது.[5]\nஐக்கிய அமெரிக்க வான்படைச் சின்னம்\n\"உயர இலக்கு வை ... பற-சண்டையிடு-வெற்றி பெறு\"[3]\nஆழ்கடல் கருநீலம், வான்படை மஞ்சள்[4]\nலிபிய�� மீது குண்டுவீச்சு (1986)\nலிபியா மீது குண்டுவீச்சு (2011)\n2014 இசுலாமிய தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள்\nஎப்-15சி, எப்-15இ, எப்-16, எப்-22\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-21T17:22:48Z", "digest": "sha1:T6RFUNDHLHERHIDC2H47SCHUI3BWBUGX", "length": 40351, "nlines": 270, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஆண்ட்ராய்டு மொபைல் போன் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம��� இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவ���ல் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பி��்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News ஆண்ட்ராய்டு மொபைல் போன் வேகத்தை அதிகரிப்பது எப்படி \nஆண்ட்ராய்டு மொபைல் போன் வேகத்தை அதிகரிப்பது எப்படி \n7 வழிகளில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வேத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் வேகத்தினை அதிகரிப்பதன் வாயிலாக மிகு இலகுவாக எஸ்எம்எஸ் , வீடியோ , கேம்ஸ் போன்றவற்றை சிறப்பாக பயன்படுத்த முடியும்.\nமுதலில் நம்முடைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எந்தமாதிரியான பிரச்சனையால் போனின் செயல்திறன் குறைந்திருக்கின்றது என்பதனை கண்டுபிடிப்பது மிக அவசியமாகும். குவால்கோம்யின் Trepn Profiler என்ற பெயிரிலான ஆப்ளிகேஷனை முதலில் உங்கள் மொபைலில் நிறுவி சிபியூ செயல்திறனை கவனியுங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும். கவனித்தால் செயல்திறன் கிராப் வாயிலாக உங்கள் போனில் உள்ள பிரச்சனை மற்றும் செய்திறனை குறைக்கும் ஆப்ஸ்கள் மற்றும் எந்த செயலிக்கு அதிக பேட்டரி காலியாகின்றது என பலவற்றை தெரிந்து கொள்ள இயலும்.\nஅதிகமாக பயன்படுத்தாத தேவையற்ற அப்ளிகேஷனை நீக்கினால் ரேம் இலுகவாக இயங்குவும் கூடுதல் மெம்மரி கிடைக்கும். செட்டிங்கில் ஆப்ஸ் பகுதிக்கு சென்று தேவையற்ற ஆப்ளிகேஷனை நீக்குங்கள்.\nகேச் என அழைக்கப்படுகின்ற தற்காலிக சேமிப்புகளை கிளியர் கேச் போன்ற ஆப்ளிகேஷனை பயன்படுத்தி அழிக்கலாம். மேலும் மொபைல் போனில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனில் சென்று ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்குள் சென்று கிளியர் கேச் கொடுங்கள்.\nஹோம் ஸ்கிரினில் நம் தேவைக்கேற்ப பல ஆப்ஸ்களின் விட்ஜெட்ஸ் , ஷாட்கட் என பலவற்றை வைத்திருப்போம் அதி நமக்கு மிக எளிதான செயல்பாட்டுக்கு உதவினாலும் மொபைல் செயல்திறனை குறைக்கும் எனவே மிக அவசியமான ஆப்ஸ்களை வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கிவிடுங்கள்.\n5. லைவ் வால்பேப்ரஸ் மற்றும் அனிமேஷன்\nமிக ஸ்டைலிசாக இருக்க வேண்டும் என நாம் வைக்கும் பெருமாலான லைவ் வால்பேப்பரெகள் மற்றும் அனிமேஷன் செயல்பாடுகள் நம் மொபைலின் செயல்திறன் மட்டுமல்லாமல் பேட்டரியும் விரைந்து காலியாகும்.\nஅதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் தேவைப்படும் ஆப்ஸ் , கேம்கள் போன்றவற்றை மைக்ரோஎஸ்டி கார்டுக்கு மாற்றிக்கொண்டால் ரேம் மற்றும் இன்டர்னல் மெம்ரி கிடைக்கும்.\nபின்புலத்தில் செயல்பட்டு வரும் அப்ளிகேஷனை நீக்கினால் ஆண்ட்ராய்டு மொபைல்போன் வேகத்தினை அதிகரிக்க இயலும்.\nமேலே குறிப்பிட்டுள்ள 7 வழிமுறைகளையும் கடைபிடித்து பின்னர் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள் தற்பொழுது ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வேகம் அதிகரித்து இருக்கும்.\nஒருவேளை திரும்ப பிரச்சனை தொடர்ந்தால் உங்களுடைய அனைத்து தகவல்களையும் பேக்அப் எடுத்துகொள்ளுங்கள். பிறகு செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு சென்று மொபைல் போனை ஃபேக்ட்ரி ரீசெட்டிங் கொடுத்தால் மொபைல் புதிதாக வாங்கியபொழுது இருந்த நிலைக்கு திரும்பும்.\nகவனிக்க ; ஃபேக்ட்ரி ரீசெட்டிங் செய்யும்பொழுது உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் எண்கள் , எஸ்எம்எஸ் , வீடியோ , ஆப்ஸ் என பலவற்றை இழக்க வேண்டியிருக்கும் என்பதனால் முறையான பேக்அப் எடுத்த பிறகு ரீசெட்டிங் செய்யவும்.\nPrevious articleஏடிஎம் பயன்படுத்த வேண்டாம் எச்சரிக்கை #Wannacry\nNext articleசியோமி ரெட்மி 4, ரெட்மி 4 பிரைம் இன்று அறிமுகம்..\nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nகூகுள் வெளியிட்டுள்ள வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி டூடுல்\nபேஸ்புக் மெசேன்ஜர் செயிலில் கால்பந்து விளையாடலாம் எவ்வாறு – யூரோ 2016\nரூ.1999 விலையில் 4ஜி மைக்ரோமேக்ஸ் பாரத் 1 ப்யூச்சர் மொபைல் வருகை\nஜியோ போன் பீட்டா டெஸ்டிங் ஆரம்பம்..\nமற்றொரு 48 மெகாபிக்சல் கேமரா போன் சியோமி ‘ரெட்மி நோட் 7S’ விபரம்\nஇரண்டு அன்லிமிடெட் காலிங் பிளானை வெளியிட்ட பிஎஸ்என்எல்\nஆண்ட்ராய்டு இனி மெல்ல சாகும் : கூகுள் ஃப்யூசியா ஓஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/music/moovendar/6789/", "date_download": "2021-01-21T17:36:50Z", "digest": "sha1:QCBAE7CPIVPGZVUV4SAMO3ZJYSBQNAK6", "length": 3756, "nlines": 167, "source_domain": "www.galatta.com", "title": "Download Moovendar Tamil Music movie Online, Moovendar Tamil Mp3 Songs Online - Galatta", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nஸ்டாலினின் பயம் தெளிந்தால் தான் நமக்கு நல்லது - கே. பாண்டியராஜன்\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது; வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் முறையிடு செய்துக்கொள்ளலாம் - பியூஷ் கோயல்\nஉயிரழந்த 4 மீனவர்களுக்கு தலா ரூ.10லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/759433/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4-7/", "date_download": "2021-01-21T16:42:52Z", "digest": "sha1:VEOWNZXREDIWN3HXYNXEWZWSAK34K56G", "length": 4336, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழகத்தில் இன்று புதிதாக 776 ப��ருக்கு கொரோனா – மின்முரசு", "raw_content": "\nதமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 882 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 இருந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டார் .\nஅந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 689 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியோர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர் ஆகும்.\nஇதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது.\nஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.\nநாசரின் செயலால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர்\nஎதுவும் உண்மை இல்லை… கார்த்தி படம் பற்றி பிரபல தயாரிப்பாளர்\nமறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது… சுஷாந்த் சிங் பிறந்தநாளில் கங்கனாவின் பதிவு\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஅதையே நினைத்து கவலை பட மாட்டேன் – அதிதி ராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/telungana-encounter-details/", "date_download": "2021-01-21T17:40:39Z", "digest": "sha1:XVJXWWUPFU7WFDYWCYA4DUX3DHOBMI7Z", "length": 7291, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நால்வர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி? பரபரப்ப்பு தகவல் | Chennai Today News", "raw_content": "\nநால்வர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி\nநால்வர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி\nநால்வர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி\nதெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில், இந்த நால்வரும் குற்றவாளிகள் என்பதை போலீஸ் தரப்பு சமீபத்தில் உறுதி செய்தது\nஇந்த நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் போலீஸாரால் சற்றுமுன்னர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று அதிகாலை ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் 4 பேரையும் போலீஸார் அழைத்துச் சென்றதாகவும், அவர்களிடம் பெண் மருத்துவரை கொலை எப்படி என நடித்து காட்ட போலீஸார் கூறியதாகவும், அவ்வாறு நடித்து காட்டும்போது, திடீரென அவர்கள் நான்கு பேரும் தப்பி ஓடியதாகவும் தெரிகிறது.\nஅப்போது அவர்களை போலீசார் தடுக்க முயன்றதாகவும், ஆனால் தடுக்க முயன்ற போலீஸார்களை தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடியதாகவும், இதனையடுத்து போலீஸார் தற்காப்பிற்காக 4 பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது\nபெண் எம்பிக்கள் சொன்னபடியே நடந்தது: பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் சுட்டுக்கொலை\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்\n2018, 2019ல் ஜீரோ, 2020ல் 16க்கு 16: யார்க்கர் நடராஜனின் சாதனை\n19வது ஓவரில் 3 விக்கெட்டுக்கள்: ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்ற டெல்லி\nஐதராபாத் அணிக்காக விட்டு கொடுத்ததா மும்பை\nவீட்டுக்குள் புகுந்த வெள்ளநீர்: மீன்கள் துள்ளிக் குதித்ததால் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/kavin.html", "date_download": "2021-01-21T19:10:51Z", "digest": "sha1:5V367HJQW476HLC5PPNAWVPOTWAYLOFO", "length": 8616, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவின் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nகவின் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தொலைக்காட்சியில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகு���் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர். அறிமுகம் / தொடக்கம் தனது கல்லூரி காலத்தில் இருந்து நடிப்பில் மேல் ஆர்வம் கொண்டுள்ள இவர், ஊடகங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். இவர் முதலில்... ReadMore\nகவின் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தொலைக்காட்சியில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர்.\nதனது கல்லூரி காலத்தில் இருந்து நடிப்பில் மேல் ஆர்வம் கொண்டுள்ள இவர், ஊடகங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். இவர் முதலில் நன்பர்களின் மூலமாகவே குறும்படங்கள்...\nDirected by வினித் வரபிரசாத்\nDirected by சிவகுமார் அரவிந்த்\nDirected by எஸ் ஆர் பிரபாகரன்\nமீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்\nசிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்\nபிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கவின்.. டிரெண்டாகும் #Kavin.. கொண்டாடும் ரசிகர்கள்\nகடைசியாக கலையரசியை சந்திக்கும் வேட்டையன்.. விஜே சித்து உடலுக்கு கண்ணீர் மல்க கவின் அஞ்சலி\n பிக்பாஸ் கவினுக்கு காதலியுடன் விரைவில் திருமணம்.. பொண்ணு யாருன்னு பாருங்க\nகவின் லாஸ்லியா காதல் உண்மையானதா.. ஏமாற்றியது யார்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nivar-traval-water-land-and-air-weakens-after-6-hours-of-crossing-the-shore-404127.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-21T18:39:10Z", "digest": "sha1:3FQJRHQH4B7US4WVDJM47WTU4Z2JKLUM", "length": 19707, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும் | Nivar traval Water land and air - weakens after 6 hours of crossing the shore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு... 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..\n4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இ���ங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\n4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nகரூரில் மண்பானை சமையல் சாப்பாடு... தாராபுரத்தில் இரவு ஹால்ட்... ராகுலின் தமிழக சுற்றுப்பயண விவரம்..\n21ம் நூற்றாண்டின்.. 21ம் ஆண்டின்.. முதல் 21.. அடேங்கப்பா.. இவ்வளவு மேட்டர் இருக்கா\nஇலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம்: தமிழக அரசு\nAutomobiles அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...\nSports அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. \"யூத்\" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல\nMovies கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’\nFinance ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nசென்னை: பல புயல்கள் கரையை கடந்த உடன் வலுவிழந்து விடும். சில புயல்கள் கரையை கடந்த பின்னரும் நின்று பல மணிநேரம் கோரத்தாண்டவமாடும். நிவர் புயல் இரவு கரையை கடந்தாலும் 6 மணி நேரம் கழித்தே வலுவிழக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. எனவே புயல் கரையை கடந்து விட்டது என்று யாரும் வீட��டை விட்டு வெளியே வரவேண்டாம். புயல் கரையை கடந்த பின்னர்தான் அதன் பாதிப்பு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதிதீவிர புயலாக உருவாகியுள்ளது நிவர். வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயலானது கடலூரை நோக்கி நெருங்கி வருகிறது.\nமணிக்கு 13 கிமீ வேகத்தில் நகரும் இந்த புயல் இன்று இரவு 8 மணிக்கு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் கடலில் மையம் கொண்டிருப்பதால் இரு தினங்களாகவே கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.\nசென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் இருந்து தற்போது 214 கிலோ மீட்டர் தூரத்தில் நிவர் புயல் உள்ளது. புதுச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு உள்ளது. கடலூரை நெருங்கி வரும் நிவர் புயல் இரவு மரக்காணம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவானிலை ஆய்வு மையம் கணித்த திசையில் நகர்கிறது நிவர் புயல் என்று தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடலில் உருவாகி நிலத்தில் கரையை கடந்தாலும் காற்றாக 6 மணிநேரம் பயணித்து பின்னரே வலுவிழக்கும். நிலம், நீர், காற்று என பயணிப்பதால் அதிக கனமழை பெய்யும்.\nபுயலின் மையப்பகுதி 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நிவர் புயல் கரையை கடந்த பின்னர் பாதிப்பு அதிகமாக இருக்கும். திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பல மாவட்டங்களில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும்.\nஇந்த காற்றின் வேகத்தினால் குடிசை வீடுகள் பாதிக்கலாம், மரங்கள் முறிந்து விழலாம். மின் கம்பங்கள் பாதிப்புக்கு ஆளாகலாம். விளம்பர போர்டுகள் பாதிப்பிற்கு ஆளாகலாம். பயிர்கள் பலத்த சேதமடையலாம். எனவே பொதுமக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் கரையை கடந்து விட்டது என்று உடனே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்கு���ர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.\nரஜினியிடமிருந்து \"ஜம்ப்\" அடிச்ச நேரம் சூப்பர்தான்.. \"லட்டு\" போல பதவி தந்த திமுக.. \"லக்கி\" ஜோசப்\nமுதல்வர் \"இப்படி\" சொல்கிறார்.. உதயநிதிக்கு \"டிக்கெட்\" கிடைச்சிடும் போல.. அடிச்சு சொல்லும் நம்மவர்கள்\nதொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் : ஸ்டாலின் கொந்தளிப்பு\nபுதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\n10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்\nகிளம்பியது சர்ச்சை.. \"சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி\nமொத்த கட்சிகளின் குறி இந்த \"ஒத்த\" தொகுதி மீது.. நிற்க போவது \"நம்மவர்\" ஆச்சே.. சூடு பறக்குது\nபாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்\nசென்னை மெரினாவில் பயங்கரம்.. தாய் குறித்து தப்பாக பேசிய டீ மாஸ்டர்.. கண்களை தோண்டி எடுத்து கொடூரம்\n அதிமுகவில் சேர்ப்பது குறித்து கனத்த மவுனம் காக்கும் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி சபாஷ் போட வைக்கும் தமிழக அரசின் ஆக்ஷன்\n\"ரூட் மாறுதே\".. விறுவிறு அதிரடி காட்டிய ஸ்டாலின்.. வியர்த்து விறுவிறுத்து போன தைலாபுரம்.. வருவாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/is-there-only-one-phone-call-to-arrest-hemant-twist-in/cid1906476.htm", "date_download": "2021-01-21T17:12:05Z", "digest": "sha1:Q5LG4Z4HLQDR47ANXIMOGISS6QPCLSCR", "length": 4556, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "ஹேமந்தை கைது செய்ய ஒரே ஒரு போன்கால் தான் காரணமா?", "raw_content": "\nஹேமந்தை கைது செய்ய ஒரே ஒரு போன்கால் தான் காரணமா\nசின்னத்திரை நடிகை சித்ரா கைது செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டதற்கு ஒரே ஒரு போன்கால் தான் காரணம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nகணவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த சித்ரா மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதனை அடுத்து அவர் தனது ஆதங்கத்தை ஹேமந்த் தந்தையிடம் அதாவது தனது மாமனாரிடம் தற்கொலைக்கு சில நிமிடங்களுக்கு முன் பேசியதாகவும் தெரிகிறது\nஆன��ல் சித்ரா தற்கொலைக்கு முன் பேசியது உள்பட பல டேட்டாக்களை அவரது மொபைல் போனில் அழித்து விட்டதாகவும் இதனை அடுத்து அந்த டேட்டாக்களை போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் மீட்டபோது சித்ராவின் ஆடியோ பதிவுகள் சில கிடைத்ததாகவும் அதில் ஹேமந்த் தந்தையுடன் சித்ரா பேசிய ஆடிய பதிவு உள்பட ஒருசில முக்கிய ஆதாரங்கள் இருந்ததால்தான் ஹேமந்த் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது\nஇந்த ஆடியோவில் பதிவில் உள்ள ஹேமந்தின் கடுமையான வார்த்தைகள் சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வகையில் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சித்ரா தனது மாமனாருடன் பேசிய ஒரே ஒரு போன்கால் தான் ஹேமந்த் கைது செய்யப்பட காரணம் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஒரு சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32806", "date_download": "2021-01-21T19:03:17Z", "digest": "sha1:L4VF722P3SHJWUJXVBD53O7RRPXWKKHR", "length": 6959, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "நீர்கடுப்பு.., | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் தங்கை குழந்தைக்கு இரண்டறை மாதம் ஆகிறது. குழந்தை நீர் போகும் போது முக்கி முக்கி கொஞ்சமா போரான் நீர்கடுப்புக்கு என்ன சேய்யலாம் சொல்லுங்கள் தோழிகளே...,..\nசரியான வெய்யில் காலம் இல்லையா தங்கையை நிறைய நீர் அருந்த சொல்லுங்கள். கப உடம்பு இல்லையெனில் கம்பு சாதம் போன்று குளிர்ந்த ஆகாரம் சாப்பிடலாம். சூட்டை தரும் உணவைதவிர்க்கலாம். குழஃதைக்கு தொப்புள் மற்றும் உள்ளங்காளில் விளக்கெண்ணை தடவலாம்.அம்மா பாலில் பனங்கற்கண்டு போட்டு நிறைய பால் குடித்தால் குழந்தைக்கு நன்றாக் பால் சுரக்கும்\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nஹாய் ப்ரண்ட் தங்யூ பா அப்படியே செய்ய சொல்லுரேன். என் குழந்தைக்கும் அப்படி தான் இருக்கு ப்ரண்ட் நீர் போக ரொம்ப கஷ்ட்ட படுரான் ஒன��பது மாதம் ஆகிறது அவனுக்கு .\n3 மாத குழந்தைக்கு தொன்டை கட்டு,நெஞ்ஜு சளி\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-21T17:35:37Z", "digest": "sha1:CW3Y7LYKZJ64N7GCUEXPD55EN45BGLP2", "length": 9117, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இலங்கை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல்\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்...\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில் நடை அடைக...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை : டெல்லி ப...\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து அழிப்பு\nஇலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மா...\n”தமிழ்க்கடவுளுக்கு உகந்த தைப்பூசம்” தமிழ் நிலத்திலும் இனி அரசு விடுமுறை..\nஜனவரி 28ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ள முதலமைச்சர், அந்த நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளார். முருகப் பெருமானுக்கு உகந...\nவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் இன்று முதல் 3 நாள் சுற்றுப் பயணம்\nவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் மூன்று நாட்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை அமைச்சர் தினேஷ்...\nஇலங்கை கடற்பரப்பில் நுழையும் இ��்திய மீன்பிடி படகுகளை இலங்கை மீனவர்களே பிடித்து வந்து ஒப்படைக்கலாம்- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு\nஇலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை மீனவர்களே பிடித்து வந்து ஒப்படைக்குமாறு அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இலங்கை யாழ்பாணம் மாவட்டம் வடமராட்...\nஇலங்கையில் புரெவி புயல் கரை கடந்த நிலையில் உயிர்ச்சேதம்,பொருட்சேதம் தவிர்ப்பு- இலங்கை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கையில் புரெவி புயல் நேற்று முன்தினம் இரவு கரை கடந்த நிலையில், உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் கரையை கடந்தாலும் அடுத்த 24 மணி நேர...\nஇந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கை பயணம்\nபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கை செல்கிறார். இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. வங்கதேச...\nதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 3ஆயிரம் கிலோ மஞ்சள் பறிமுதல்\nதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்ற 3,224 கிலோ சமையல் மஞ்சளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் உட்பட 6 பேரையும் கைது செய்தது. நேற்றிரவு தூத்துக்க...\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/80083", "date_download": "2021-01-21T17:13:23Z", "digest": "sha1:DKEDTCEHEGL4WZXNRZJSUICD3H7CDI3P", "length": 15243, "nlines": 173, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பிரித்தானியாவில் 4 மற்றும் 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாக���்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nபிரித்தானியாவில் 4 மற்றும் 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு\nபிரித்தானிாயவில் 4 மற்றும் 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் பெரிய அளவிலான கொரோனா சோதனை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது\nஇவர்கள் மட்டுமின்றி 2 அடுக்கிலிருந்த 3 அடுக்கு கட்டுப்பாட்டிற்கு நகரும் அபாயத்தில் உள்ள பகுதிகளின் அதிகாரிகளும் பெரிய அளவிலான சமூக சோதனை முன்னெடுக்க அழைப்பு விடுப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமேலும் 17 உள்ளூர் அதிகாரிகள் கொரோனா சோதனை கருவிகளைப் பெற உள்ளனர், மொத்தம் 123 பகுதிகளுக்கு கொரோனா சோதனை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் உள்ள 3 பேரில் 1 பேர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை,அவர்கள் நோயைப் பரப்பக்கூடும் என தெரியாது, எனவே நோய்த்தொற்று மற்றும் தொற்றுநோய்களை அடையாளம் காண உதவுவதற்காக பரிசோதனையை விரிவுபடுத்துவது அவசியம் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறினார்.\nஉங்கள் உள்ளூர் பகுதியில் உங்களுக்கு சமூக சோதனை வழங்கப்பட்டால், சோதனை செய்யப்படுவதற்கும் உங்கள் உள்ளூர் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறினார்.\nபிரபல சீரியலில் தோன்றிய புதிய முல்லை… இவரது தோற்றமும், குரலும் எப்படி இருக்குனு பாருங்க\nபண்டிகை நேரத்தில் சாலைகளில் சிக்கிகொண்ட லொறி சாரதிகள்: 800 உணவுப்பொட்டலங்களை வழங்கிய சீக்கியர்கள்\nகாதலனின் மொபைல் போனை ஆராய்ந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: இந்திப்பட...\nஒரே நாளில் உச்சம் பெற்ற துயரம்… இதைவிட மோசமான நாள்...\n72 சதவிகித கருப்பின பிரித்தானியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாரில்லை:...\nஎன் தோளில் சாய்ந்து அழுதார் அவர்… இந்திய வம்சாவளியினரான மனைவியை...\nபிரித்தானியாவில் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம்: அமைச்சர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள்\nஇரண்டு மாதங்கள் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்ய உள்ளதால்...\nஇங்கிலாந்தில் பொதுமுடக்கம் விலக்கிக் கொள்ளப்படுவது எப்போது\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்\nமக்களை பாதுகாக்க பிரித்தானியா எடுத்த அடுத்தக்கட்ட முக்கிய நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று : ஞாயிறு ஆராதனைக்கான வழிபாட்டுத் தலங்கள்...\nகுழந்தைகளின் மூளை திறனை வளர்க்கும் விளையாட்டுகள் January 21, 2021\nஅந்த இரண்டு தமிழக வீரர்களும் அணிக்கு நிச்சயம் வேண்டும் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் திட்டவட்டம் January 21, 2021\nபொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு\nகர்ப்ப கால உணவுமுறை January 21, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (14)\nகேரட்டை அடிக்கடி பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுளிர்காலத்தில் இந்த 5 காய்களை தவறாமல் எடுத்துக்கோங்க… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எடை நிச்சயம் குறையுமாம்\nவீரியத்தை அதிகரிக்க உலர் திராட்சையை அதிகாலையில் இப்படி சாப்பிடுங்கள்.. பலனளிக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/08/blog-post_45.html", "date_download": "2021-01-21T18:13:07Z", "digest": "sha1:QNR6FISWBKGZK3TJYQHE33ETAWA4XNSU", "length": 7475, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "நீராட சென்ற இரு மாணவர்கள் உயிரிழப்பு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நீராட சென்ற இரு மாணவர்கள் உயிரிழப்பு\nநீராட சென்ற இரு மாணவர்கள் உயிரிழப்பு\nகிரிந்திவெல- ரன்வல பகுதியிலுள்ள நீரோடையில் நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்\nகுறித்த இரண்டு மாணவர்களும் (19 வயது) இம்முறை கல்வி பொதுத்தராதார உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nவெலிவேரியா மற்றும் முடுங்கோட பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு நகரில் கொரோனாவால் ஒருவர் பலி\nமட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலைய...\nகாத்தான்குடி பகுதியை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது- பிரதி பொலிஸ் மா அதிபர்\nதற்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவும், நாடளாவிய ரீதியில் பல கிராம சேவகர் பிரிவுகளும் வீதி ஒழுங்கைகளும், சில குடியிருப்பு தொகுதிகளும் மற்றும...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\n13 வருட கால கல்வி தொடர்பில் - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்\nதற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக...\nமருத்துவமாது கற்கைநெறி அறிவித்தல் *சுகாதார அமைச்சினால், *துணை மருத்துவ சேவையின் குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சி நெறிக்கு பயிலுநர்களை ஆட...\nமட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 491ஆக அதிகரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.norkalai.no/ta/index.php/7-blog/96-2014-11-10-17-37-06", "date_download": "2021-01-21T16:49:09Z", "digest": "sha1:7REXIFZUGIOHF63JUKDLTJTIVJB5JMFT", "length": 7478, "nlines": 63, "source_domain": "www.norkalai.no", "title": "அமைச்சருடனான சந்திப்பு", "raw_content": "\nசர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையதினால் நடாத்தப்படும் 2020 ம் ஆண்டுக்கான\n25.04.2020 - 26.04.2020 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nவிண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 475 07 328\nநோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து\nகொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்\nபங்களிப்புகளையும் வழங்���ி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்\nநோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்\nதங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))\nஅல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.\nதென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு\nபண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்\nதந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது\nஅவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்\nதொடர்புகளுக்கு;- 450 76 753\n, ஈழத்தமிழர் கலைகளை இளை\nதென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு\nபண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்\nதந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது\nஅவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்\nதொடர்புகளுக்கு;- 450 76 753\nபல்லாண்டுகாலமாகக் கலைப்பாடங்களைக் கற்றுவரும் தமிழ் மாணவர்கள் பயன் பெறத்தக்க வகையில், நோர்வேஜிய உயர்தரத் தேர்வுகளில் தற்போது பிரத்தியேகமாக நடைபெறும் மொழித் தேர்வுகளுடன் தமிழர்தம் கலைப்பாடங்களையும் இணைப்பதற்கான\nமுன்னகர்வினை நோர்வே நுண்கலை மன்றமானது ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் கடந்த 13.10.2014 இல் நடைபெற்ற நோர்வேஜிய அறிவியற்றுறை அமைச்சருடனான சந்திப்பு.\nBirgitte Jordahl, அறிவியற்றுறை அமைச்சருக்கான அரச செயலர். Torbjørn Røe Isaksen, அறிவியற்றுறை அமைச்சர். பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம், பொறுப்பாளர், நோர்வே நுண்கலை மன்றம். நிர்மலன் செல்வராஜா, தலைமை நிருவாகப் பொறுப்பாளர், அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம். சுதர்சன் நடராஜா, தொலைநோக்குச் சிந்தனை-புத்துருவாக்க சிந்தனையாளர். சிவா வடிவேலு, ஒஸ்லோ பகுதிப் பொறுப்பாளர், தமிழீழ மக்களவை. இச்சந்திப்பில் கலந்துகொள்ளவிருந்த நோர்வே நுண்கலை மன்ற ஆலோசகர்குழு உறுப்பினரான திருமதி கல்யாணி தயாபரன் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்குகொள்ளவில்லை.\nCopyright © நோர்வே நுண்கலை மன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1164", "date_download": "2021-01-21T17:18:19Z", "digest": "sha1:WK43NTAZRJHFDHPWUKYXAYNECK5HVDLZ", "length": 97873, "nlines": 790, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள் Others சுய தொழில்கள்\n2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13)\nநாஸா அனுப்பிய IRAS தொலை நோக்கிக் கருவி, எமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அருகே, பூமியை விட மிகப் பெரிதாக ஒரு கோளைக் கண்டு பிடித்தது. இதுவரை இப்படிப் பல கோள்கள் விண்வெளியில் கண்டு விஞ்ஞானிகளால் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், இந்தக் கோள் ஒரு விசேசமானதாகக் காணப்பட்டது. காரணம் இந்தக் கோள் நகர்ந்து வரும் பாதை சூரியக் குடும்பத்தை நோக்கியதாகவும், குறிப்பாக பூமியை நோக்கிய நகர்வாகவும் இருந்ததுதான்.\nபிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் வேறு ஒரு கோளையோ, நட்சத்திரத்தையோ, நட்சத்திர மண்டலத்தையோ மையமாக வைத்தே சுற்றுகின்றன. காரணம் அவைகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசை (Gravitation). இந்த ஈர்ப்பு விசை அவற்றை, ஒன்றுடன் ஒன்றாக இணைத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும். அப்படி இருக்கும் போது, IRAS என்னும் நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவி கண்டு பிடித்த அந்தக் கோள், எப்படிச் சூரியனை நோக்கி நகர முடியும் எனப் பார்த்த போது கிடைத்தது ஒரு ஆச்சரியமான பதில்.\nபிளானெட் X என்னும் அந்தக் கோள் சூரியனின் ஈர்ப்பு விசையில், சூரியனையே சுற்றி வருகின்றது என்பதும், சூரியனைச் சுற்றிவரும் ஒன்பதாவது கோளாக அது இருக்கிறது என்பதும்தான் ஆச்சரியப்படத் தக்க அந்த விசயம் (புளூட்டோவை கோள் என்று எடுத்துக் கொள்ளவில்லை). இப்படி ஒரு கோள் சூரியனைச் சுற்றுகிறது என்ற சந்தேகம் ஏற்கனவே விஞ்ஞானிகளுக்கு இருந்திருக்கிறது. ஆனாலும் அதற்கு ஆதாரம் இல்லாமலே இருந்தது. IRAS இன் வின்வெளிப் பயணத்தின் பின்னர் அந்தச் சந்தேகம் சற்றே விலகத் தொடங்கியது. பிளானெட் X என்பது சூரியனை ஏனைய கோள்கள் சுற்றுவது போல இல்லாமல், வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் சுற்றுவதை படத்திலிருந்து நீங்கள் அவதானிக்கலாம். இதற்கும் காரணம் உண்டு.\nஎமது அண்ட வெளியில் இருக்கும் அநேகமான நட்சத்திரங்கள் இரட்டை நட்சத்திரங்களாகவே (Binary Stars) இருக்கின்றன. இப்படி இருக்கும் இரட்டை நட்சத்திரங்கள், தம்மைச் சுற்றிக் கொள்ள தமகக்கெனக் கோள்களைத் தனித்தனியே கொண்டிருந்தாலும், அவை இரண்டையும் சேர்ந்து பொதுவாகச் சுற்றும் கோள்களையும் கொண்டிருக்கும். சில இரட்டை நட்சத்திரங்கள், தாமே ஒன்றை ஒன்றும் சுற்றிக் கொள்ளும். எமது சூரியனுக்கு அடுத்ததாக, அண்மையில் இருக்கும் நட்சத்திரமான 'அல்பா சென்டாரி (Alpha Centauri) என்னும் நட்சத்திரம் கூட முன்னர் ஒரு நட்சத்திரம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால் அது அல்பா சென்டாரி a, அல்பா சென்டாரி b (Alpha Centauri A, Alpha Centauri B) என்று இரட்டை நட்சத்திரங்கள் அருகருகே இருந்ததால் ஒரே நட்சத்திரம் போல இருந்தது.\nஇந்த அல்பா சென்டாரி போல, எங்கள் சூரியனுக்கும் இன்னுமொரு இரட்டைச் சூரியன் உண்டு என்றும், அவை இரண்டையும் சுற்றும் ஒரு கோளாகத்தான் இந்த பிளானெட் X இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் (இங்கு சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது). இதன்படி பிளானெட் X மிகவும் வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் இரண்டு சூரியன்களையும் சுற்றுகிறது.\nஇன்றைய நிலையில், அதாவது 2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில், ஒரு வருடத்துக்கு முன், பிளானெட் X என்னும் கோள், பூமியிலிருந்து 5.8 AU (Astronomical Unit) தூரத்தில் இருக்கிறது (இங்கு ஒரு AU = 149 598 000 கிலோமீட்டர்கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 AU தூரத்தில் இருக்கும். மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 AU என்று மிக அண்மிக்கும். உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012 இல் 0.024 AU தூரத்தில் பிளானெட் X இருக்கும். அதாவது வெறும் 3.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும். இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் தூரத்தின் அரைவாசி தூரம்.\nஇப்போது இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது எமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத தூரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள். ஒரு நட்சத்திரம் என்றால் அதன் ஒளியை வைத்துக் கண்டு பிடிப்பது சிரமம் இல்லை. ஆனால் ஒரு கோளை அண்டத்தின் இருட்டில் கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல. ஆனாலும் நாஸா அதைக் கண்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறது. எவ்வளவு காரணம் கேட்டாலும், நாஸா \"அப்படி ஒரு கோளை நாங்கள் கண்டு பிடிக்கவே இல்லை\" என்றும், \"குளிர்சாதனக் கருவி பழுதடைந்ததால்தான் IRAS ஐ கீழே இறக்கினோம்\" என்றும் அடம் பிடிக்கும் குழந்தை போலச் சொல���லிக் கொண்டு வருகிறது. இந்தக் கோள் பற்றிய இரகசியத்தை நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்று, அமெரிக்கப் பத்திரிகைகளான 'நியூயோர்க் டைம்ஸ்' (New York Times), வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) ஆகியன கூட வெளிப்படையாகப் போட்டுடைத்தன.\nநாஸா கண்டு பிடித்த அந்தக் கோளுக்கு ஆராய்ச்சியாளர்கள் 'பிளானெட் எக்ஸ்' (Planet X) என்று பெயர் கொடுத்தாலும், 6000 ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பதேமியாவில் (Mesopotamia) வாழ்ந்த சுமேரியர்கள் அதற்கு 'நிபிரு' (Nibiru) என்று பெயரிட்டிருந்தனர். மொசப்பதேமியா என்பது ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே அமைந்திருந்த ஒரு பண்டைய நிலப்பகுதியாகும். அவர்கள் நிபிரு பற்றி என்ன சொன்னார்கள் என்று விளக்குவதற்கு, நான் எங்கள் மாயன்களின் கடவுளான 'குக்கிள்கான்' (Kukilcan) என்பவரிடம் அழைத்துச் சென்று உங்களுக்குச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். இதுவரை மாயன்கள் இங்கு எங்குமே சம்மந்தப்படாமல் இருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போ அமைகிறது.\nமாயன்களின் கடவுள்களில் ஒருவர்தான் குக்கிள்கான். இவர் மனித வளர்ச்சிக்கும், கலாச்சாரத்துக்கும் கடவுளாக மாயன்களால் வணங்கப்படுகிறார். மாயன்களின் மிகப் பெரிய இராச்சியமாக அமைந்த யூகட்டானில் (Yucatan) இல் உள்ள 'சிஷேன் இட்ஷா' (Chichen Idza) என்னுமிடத்தில், குக்கிள்கானுக்கென்றே ஒரு மிகப் பெரிய பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரமிட் பற்றி கடந்த பதிவுகளில் சொல்லியிருந்தேன்.\nகுக்கிள்கானுக்காக அமைக்கப்பட்ட இந்தப் பிரமிட்டின் படிகளின் அமைப்பு 365 நாட்களைக் குறிக்கும்படி கட்டப்பட்டுள்ளது. அத்துடன் வேறு ஒரு அதிசயத்தாலும் உலக உல்லாசப்பிரயாணிகள் எல்லாரையும் அது கவர்ந்துள்ளது. அந்த அதிசயம் என்னவென்று பின்னர் சொல்வதாக முன்னர் சொல்லியிருந்தேன். ஆனாலும் இப்போதும் கூட அதை சொல்ல முடியவில்லை. அதை நான் தனியாகவே ஒரு அத்தியாயத்தில் எழுத வேண்டும். எனவே அதை இனி வரும் அதியாயங்களில் தருகிறேன்.\nதனது கையில் ஒரு பாம்பை வைத்திருக்கும் இந்தக் குக்கிள்கான், உண்மையில் மாயன்களின் கடவுளா அல்லது அவர் ஒரு அரசரா அல்லது அவர் ஒரு அரசரா என்று ஆராய்ந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். குக்கிள்கானின் சிலை ஒன்று, அவருக்கு என்று அமைக்கப்பட்ட பிரமிட்டிலேயே செதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சிலையையும், மா���ன்களின் சித்திர எழுத்துகளையும் ஆரய்ந்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான ஒன்றைக் கண்டுபிடித்தனர்.\nகுக்கிள்கான், வெள்ளை நிறத்தவராகவும், நீலக் கண்களை உடையவராகவும், வெள்ளைத் தலை முடியைக் கொண்டவருமாக இருந்திருக்கிறார் என்பதையே அவர்கள் கண்டு கொண்டனர். அத்துடன் அவரது தலை பின் பக்கம் நீண்டதாகவும் இருந்திருக்கிறது. இவை எவையும் மாயன்களின் அடிப்படைத் தன்மைக்கு சற்றும் ஒத்துவராத சாயலாக இருந்திருக்கிறது. மாயன்கள் கருத்த நிறமும், தலைமுடியும் கொண்டவர்கள்.\nஇதனடிப்படையில் மேலும் ஆராய்ந்து பார்த்த போது, குக்கிள்கான் கடவுளாக இருப்பதற்குப் பதிலாக அவர் ஒரு மனிதனாகவ, மாயன்களின் அரசராக இருந்ததற்குச் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தார்கள். அப்படி அவர் மனிதனாக இருந்த பட்சத்தில், நிச்சயமாக அவர் மாயன் வம்சத்தில் உள்ள ஒருவராக இருந்திருக்க முடியாது.\nஅப்படியானால் இந்தக் குக்கிள்கான் யார் மாயன் அல்லாத வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்திருப்பார்\nஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் குக்கிள்கான் அயல் கிரகத்தில் இருந்து வந்த ஒரு ஏலியனோ என்றும் சந்தேகித்தனர். ஆனால் அப்படி இல்லை என பின்னர் முடிவுக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் முடிவுக்கு வருவதற்குக் காரணமும் ஒன்று உண்டு.\nமாயன்களின் பதிவின்படி, குக்கிள்கான் மாயன்களுடன் இருந்து பின்னர் அவர்களை விட்டுப் பிரிந்து விடைபெற்றுச் செல்கிறார். அப்படிச் செல்ல முடிவெடுத்த குக்கிள்கான் கடல் வழியாகவே கிழக்கு நோக்கிச் செல்கிறார். அத்துடன் அவர் தனது சொந்த இடத்துக்குச் செல்வதாகச் சொல்லியும் விடைபெறுகிறார். சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அதன் பின்னரே மாயன்களின் அழிவும் ஆரம்பித்திருக்கிறது.\nஅப்படியென்றால் குக்கிள்கான் கடல் வழியாக எங்கே சென்றிருப்பார் என்று ஆராய்ந்து பார்த்தால், குக்கிள்கான் சென்ற இடம் 'சுமேரியா' (Sumeria) எனத் தெரிய வந்தது. அவர் சொந்த இடம் செல்வதாகச் சொன்னபடியால் அவர் சென்ர இடம் சுமேரியாவாகவே இருந்திருக்க வேண்டும். இதுவரை மாயன்கள் பற்றி பெருமையுடன் சொல்லி வந்தாலும், அவர்கள் சரித்திரம் 4000 ஆண்டுகள் கொண்ட வரலாறாகவே எமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் சுமேரியரின் வரலாறோ 10000 வருடங்��ளுக்கு முந்தயது. உலக நாகரீகங்களிலேயே மிகவும் தொன்மையான நாகரீகம் சுமேரிய நாகரீகமாகத்தான் இருந்திருக்கிறது.\nஎம்மை வியக்க வைக்கும் அறிவுடன் ஆச்சரியப்படுத்திய மாயனுக்கே, அந்த அளவுக்கு அறிவைப் புகுத்தியது குக்கிள்கான் என்ற ஒரு சுமேரியர் என்றால், அந்தச் சுமேரியர்கள் எவ்வளவு அறிவுடன் இருந்திருக்க வேண்டும் 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல், தொழில் நுட்பம் ஆகிய அனைத்திலும் சுமேரியர் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு பல தொல்லியல் ஆதாரங்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றன. மாயன்கள் வைத்திருந்த 'கிறிஸ்டல் மண்டையோடுகள்' கூட (Crystal Skulls) சுமேரியாவில் இருந்துதான் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது என்றால், நீங்களே சுமேரியர்கள் பற்றிய ஒரு முடிவுக்கு வாருங்கள்.\nஆனாலும், இப்போது சுமேரியரைப் பற்றி ஆராய்வதல்ல எனது நோக்கம். அதனால் மிகவும் சுவாரஷ்யமான சுமேரியர் பற்றிய பல தகவல்களை உங்களுக்கு என்னால் சொல்ல முடியவில்லை. அது நிச்சயம் உங்களுக்கு ஒரு இழப்புத்தான். எனவே மாயனின் உலக அழிவுடன் சம்மந்தப்பட்ட சுமேரியரின் தகவலை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.\nசுமேரியர்களின் அரசர், வேறு சிலருடன் உரையாடும் காட்சி உள்ள ஒரு சுவர் ஓவியம் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தச் சுவர் ஓவியம் மிகச் சாதாரணமாகவே முதலில் பார்க்கப்பட்டது. ஆனால் தற்செயலாக அதில் ஒரு இடத்தில் வடிவமைக்கப்பட்ட சூரியக் குடும்பத்தின் படத்தைப் பார்த்த போதுதான் ஆச்சரியம் தோன்றியது.\nஅந்த ஓவியத்தில், எமது சூரியன் மையத்தில் இருக்க, அதைச் சுற்றி சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும், அதன் அதன் வரிசையில் வரையப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல், அந்தக் கோள்களின் அளவுகள் கூட கொஞ்சமும் பிசகாமல் வடிவமைக்கப் பட்டிருந்தன.\nமிகச் சமீபத்தில்தான், நவீனமான நாங்களே சூரியனைத்தான் மற்றக் கோள்கள் சுற்றுகின்றன எனக் கண்டு பிடித்தோம். அதுவரை பூமியைத்தான், சூரியன் உட்பட மற்றக் கோள்கள் சுற்றுகின்றன என நினைத்திருந்தோம். ஆனால் சுமேரியர்களோ, சூரியனை மையப் பகுதியில் வைத்ததுமில்லாமல், அனைத்துக் கோள்களையும் அதனதன் உருவ அளவுகளிலும் வடிவமைத்திருக்கிறார்கள்.\nஅத்துடன் நவீன விஞ்ஞானமே 'நெப்டியூன்' (Neptun), 'புளூட்டோ' (Pluto) ஆகியவற்றை ச��ீபமாகக் கண்டு பிடித்த வேளையில், சுமேரியர்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அவற்றை மிகச் சரியாகக் கண்டு பிடித்திருந்தனர். இது எப்படிச் சாத்தியம் நம்பவே முடியாத ஆச்சரியம் அல்லவா இது நம்பவே முடியாத ஆச்சரியம் அல்லவா இது அதுவும் வெற்றுக் கண்களால் பார்த்துக் கணிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.\nசுமேரியர்களின் ஓவியத்தில் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இந்தப் பதிவுக்குக் காரணமே அந்த ஆச்சரியம்தான். அது என்ன தெரியுமா…… பிளானெட் எக்ஸ் அல்லது நிபிரு என்று சொல்லப்பட்ட, நாஸா கண்டு பிடித்த அந்தக் கோளும் அதில் காணப்பட்டது.\nநுணுக்கமாக அமைந்த அவ்வோவியத்தில் சூரியனை மொத்தமாக பதினொரு கோள்கள் சுற்றுவதாக வரையப்பட்டிருந்தது. அது எப்படி பதினொரு கோள்கள் வரும் எனப் புரியாமல் தவித்தனர் ஆராய்ச்சியாளர்கள். இவ்வளவு நுணுக்கமாக, சூரியன், வியாழன், சனி, பூமி, செவ்வாய் என அனைத்துக் கிரகங்களையும் அளவு கணக்கில் மிகச் சரியாக கணித்த சுமேரியர்கள் இப்படி ஒரு மாபெரும் தவறை விட்டிருப்பார்களா…\nபின்னர் சுமேரியர்களின் சித்திர எழுத்துகளையும், கல்வெட்டுகளையும் படித்த போதுதான் அதற்கு விடை கிடைத்தது. அதன்படி அவர்கள் சுவரில் வரைந்திருக்கும் பதினோராவது கோளை 'நிபிரு' எனச் சொல்லியிருக்கிறார்கள். சுமேரியன் மொழியில் 'நிபிரு' என்றால் இடைவெட்டும் கோள் (Crossing Planet) என்று அர்த்தம். எப்படி, இப்படி ஒரு அர்த்தம் வரும் வகையில் அவர்கள் பெயரிட்டிருக்க முடியும்\nஇவ்வளவுக்கும் காரணமான நிபிருவால் பூமிக்கு 2012 மார்கழி மாதம் அழிவு உண்டுதானா அல்லது வேறு காரணதால் பூமிக்கு அழிவு உண்டா என்று என்னைக் கேட்டால், \"ச்சே அல்லது வேறு காரணதால் பூமிக்கு அழிவு உண்டா என்று என்னைக் கேட்டால், \"ச்சே அப்படி எதுவும் இல்லை. பயப்பட வேண்டிய அவசியமே இல்லை\" என்றுதான் நானும் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் எம்மைச் சுற்றி சிலாரால் இரகசியமாகச் சுற்றப்பட்டு வரும் சதிவலை பற்றி அறிந்ததிலிருந்து அப்படிச் சொல்ல முடியவில்லை. அது உண்மையோ, பொய்யோ என்று கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் உறக்கமே வரமுடியாது. அது உண்மையாக இருந்தால் நீங்கள் கூட உறங்க மாட்டீர்கள்.\nஅப்படி என்னதான் எம்மைச் சுற்றிச் சதி நடக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள் சொல்கிறேன் ஆனால் அ���ுத்த தொடரில் சொல்கிறேன். எனவே அடுத்த தொடர் வரை பொறுத்திருங்கள். அதுவரை நிம்மதியாக உறங்குங்கள்.\n<< முந்தைய தொடர் (12) அடுத்த தொடர் (14) >>\nஇந்தக் கட்டுரையின் மூலம்: உயிர்மை.காம். ஆசிரியர்: - ராஜ் சிவா\nஉலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n3-1-2021 இறந்த பின்னும் எதிரிகளுக்கு எரிச்சலூட்டும் திப்பு. peer\n3-1-2021 அவர்கள்உள்ளேஇருக்கிறார்கள் - ஜெயகாந்தன் peer\n5-12-2020 இஸ்லாமியர்களை புகழும் ரஷ்ய பிஷப் peer\n14-10-2020 தமிழில் புவியியல் கலைச் சொற்கள் peer\n2-9-2020 நீதி மன்றமாக மாறிய படிக்கட்டுகள் peer\n12-8-2020 பாவப்பட்ட லாரிக்காரனோட பரிதாபக் கதையைக் கேளுங்க - பிரதமர் மோடிக்கு கோவணாண்டி கடிதம் peer\n28-6-2020 அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா \n18-4-2020 ஹுசைன் அப்துல் சத்தார் -- நோயியல் துறையில் ஒரு மந்திரச்சொல். peer\n18-4-2020 ஒரே வென்டிலேட்டரில் பலருக்கு சிகிச்சை - அமெரிக்க மக்களின் மனத்தை வென்ற ஹீரோ #SaudAnwar #MyVikatan peer\n18-4-2020 உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது\n18-4-2020 நம்ப மாட்டீர்கள் - சவூதி அரேபியாவிற்கு உதவிய இந்திய, இலங்கை மக்கள் peer\n18-4-2020 #வியட்நாம்.- இவனைக் கொல்ல_புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது peer\n3-4-2020 ஈழப் போரின் இறுதி நாட்கள் (பாகம் -6): பிரபாகரனுக்கு தகவல் போகுமுன் திரும்பியது மல்டி பேரல் peer\n2-4-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-5): சும்மா பயரிங் பயிற்சி எடுக்கிறோம் - என்றார்கள் புலிகள்\n1-4-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-4) : பிரபாகரனுக்கு மாவிலாறு விவகாரம் பற்றி எப்போது தெரியும்\n27-3-2020 கவரிமான் எங்கு வசிக்கிறது \n27-3-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-3): விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பிய கடற்படை கப்பல் peer\n27-3-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -2):கடற்படையின் ஜெட்லைனர் கப்பலை தாக்கிய விடுதலைப் புலிகள் peer\n26-1-2020 இஸ்லாமிய மசூதி வளாகத்தில் ஒரு இந்து பெண்ணின் திருமணம் peer\n10-6-2019 முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பதில்லையா அதற்கு சமுதாயம் அனுமதிப்பதில்லையா\n2-5-2019 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1):\nபுலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம் peer\n1-5-2019 மராட்டிய மன்னர் சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா\n7-4-2019 குழந்தைகளுக்கு ன் வேலையை தானே செய்யக் கற்றுக் கொடுங்கள். peer\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க peer\n12-12-2018 பலரது சிந்தனையில் peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 கஜா புயல்: காரணம் ஏன்\n17-11-2018 நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n17-11-2018 மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n13-10-2018 சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n15-5-2018 +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n1-3-2018 இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n1-3-2018 ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n28-2-2018 இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n28-2-2018 சிரியாவில் நடப்பது என்ன\n26-2-2018 சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n17-2-2018 இது பெரியாரின் மண் தான். peer\n5-2-2018 குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n5-2-2018 ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n5-2-2018 பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n5-2-2018 அனாதையாக இறந்தவர்களை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் கோவை இளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n29-1-2018 மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n19-1-2018 துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n19-1-2018 தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n19-1-2018 யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n19-1-2018 யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n19-1-2018 சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n19-1-2018 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n19-1-2018 யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n31-12-2017 மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n17-12-2017 எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n9-12-2017 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 peer\n9-12-2017 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 peer\n7-12-2017 தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n7-12-2017 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n7-12-2017 டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n17-11-2017 சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n31-10-2017 அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n31-10-2017 விலையும், மாற்றமும் peer\n26-10-2017 நான் சாரா டக்கர் மாணவி Hajas\n15-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 03 (இறுதி) Hajas\n10-9-2017 களவு போகும் கல்வி துறை Hajas\n10-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 02 Hajas\n8-9-2017 “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n5-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 01 Hajas\n23-8-2017 முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n3-8-2017 இந்த நாட்டில்தான் நடக்கிறது\n1-8-2017 நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n28-7-2017 ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n22-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n22-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n20-7-2017 தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n20-7-2017 குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n19-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n10-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n10-7-2017 தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n9-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n2-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n1-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n28-6-2017 உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n28-6-2017 கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n15-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n11-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n11-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n11-6-2017 அது உத்தமர்களின் காலம். peer\n30-5-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n29-5-2017 அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n29-5-2017 நாடே ஊமையாக நிற்கிறது... peer\n29-5-2017 என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n25-5-2017 மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n23-5-2017 தமிழக நதிகள் ஒரு தேடல் peer\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n23-5-2017 நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n23-5-2017 நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n23-5-2017 விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n23-5-2017 ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத��� - இந்நூல் குறித்து..... peer\n20-5-2017 நீ ஒரு முஸ்லிமா\n20-5-2017 தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n14-5-2017 இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n14-5-2017 இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n14-5-2017 நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n14-5-2017 இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n17-4-2017 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n5-4-2017 தமிழக நீர் ஆதாரங்கள் Hajas\n5-4-2017 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n4-4-2017 கோ யாருக்கு மாதா\n1-3-2017 நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n1-3-2017 ஒரு நீதிபதியின் கதி…\n1-3-2017 கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n21-1-2017 மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n20-1-2017 ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n19-1-2017 முஸ்லீம்கள் - நதிமூலம் peer\n19-1-2017 உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n18-1-2017 ஜல்லிக் கட்டு வரலாறு. peer\n14-1-2017 விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n14-1-2017 அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n14-1-2017 எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n14-1-2017 நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n28-12-2016 கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n3-12-2016 அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n27-11-2016 பக்கீர்மார்களைப் பற்றி peer\n19-11-2016 அன்புள்ள மோடி \"மாமா\" அறிய, peer\n19-11-2016 நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n19-11-2016 செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n19-11-2016 மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n19-11-2016 ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n19-11-2016 பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n5-11-2016 நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n5-11-2016 முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n5-11-2016 விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n4-11-2016 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n4-11-2016 தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n29-10-2016 பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n29-10-2016 பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n29-10-2016 மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n29-10-2016 நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n11-10-2016 உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n11-10-2016 உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n11-10-2016 உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n11-10-2016 உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n9-10-2016 உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n9-10-2016 உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n7-10-2016 உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n7-10-2016 உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n7-10-2016 உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n29-9-2016 வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n25-9-2016 ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n25-9-2016 நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n25-9-2016 இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n25-9-2016 காவிரி ஆறு - வரலாறு peer\n25-9-2016 நம் தண்ணீர்... நம் உரிமை... - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு... - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n24-9-2016 ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n24-9-2016 லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n16-9-2016 பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n6-9-2016 ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n31-8-2016 மீன் வாங்கப் போறீங்களா \n31-8-2016 நாம நம்மள மாத்திக்கணும்...\n19-8-2016 ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n19-8-2016 ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n19-8-2016 ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n19-8-2016 மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n24-6-2016 ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n13-5-2016 ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n4-5-2016 சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4-5-2016 சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n30-4-2016 வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n30-4-2016 இது சாப்பாட்டு தத்துவம்….\n30-4-2016 மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n30-4-2016 க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n30-4-2016 ஏன் இவ்வளவு banks இருக்க Swiss bank-ல எல்லோரும் காசை deposit பண்ணுறாங்க nsjohnson\n30-4-2016 ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n30-4-2016 தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n13-4-2016 மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n10-4-2016 வீட்டு வாசலில் வேம்பு Hajas\n4-3-2016 பிறையின் விஞ்ஞானம்: பாகம்-2 nsjohnson\n20-2-2016 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n20-2-2016 குறைகளை மறைத்தல் peer\n16-1-2016 காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n16-1-2016 திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n16-1-2016 யார் இந்த பீட்டா (PETA) \n16-1-2016 ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n13-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n12-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n10-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n9-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n9-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n31-12-2015 யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n28-12-2015 அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n5-9-2015 எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 11-15 Hajas\n4-9-2015 எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 1-5 Hajas\n29-8-2015 ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n26-8-2015 \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n22-8-2015 உலக அதிசயங்கள் எது\n16-8-2015 கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n4-8-2015 ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n29-7-2015 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n11-7-2015 பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n11-7-2015 ரேடியோ சிலோன் சுந்தா .... nsjohnson\n10-7-2015 இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n26-6-2015 முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n26-6-2015 நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n24-6-2015 LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n24-6-2015 உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n13-5-2015 விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n7-3-2015 நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n7-3-2015 இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1-1-2015 மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n29-12-2014 பிபிசியின் தமிழோசை nsjohnson\n22-12-2014 மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n22-12-2014 ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n19-12-2014 தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n19-12-2014 அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n19-12-2014 வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n19-12-2014 மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n18-12-2014 சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n10-12-2014 ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n8-12-2014 வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n2-12-2014 வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n29-11-2014 கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n22-11-2014 இசை முரசு நாகூர் E.M. ஹனீஃபா அவர்கள்...... peer\n21-11-2014 வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n15-11-2014 பரம்பரை வீட்டு வைத்தியம் nsjohnson\n14-11-2014 இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n14-6-2014 பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n8-6-2014 உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n25-4-2014 மோடி சேவையில் ஆர்.எஸ்.எஸ். peer\n25-4-2014 அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n25-4-2014 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n21-3-2014 கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n7-3-2014 பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n13-2-2014 பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n11-2-2014 பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n6-2-2014 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n6-2-2014 பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n27-1-2014 முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n26-1-2014 யார் இந்த மருத நாயகம். Hajas\n20-1-2014 நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n10-1-2014 ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n1-1-2014 கோடை கால‌த்தை குளிர்விக்க‌ nsjohnson\n26-12-2013 இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n26-12-2013 உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n22-12-2013 ஹிந்து - குறித்து இஸ்லாம்\n22-12-2013 சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n22-12-2013 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n24-11-2013 ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n20-11-2013 சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n9-10-2013 விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n24-9-2013 ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n24-9-2013 சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n21-9-2013 மலச்சிக்கல் பிரச்னை nsjohnson\n21-9-2013 இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n17-9-2013 சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n17-9-2013 சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n10-9-2013 தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n10-9-2013 அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9-9-2013 பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n18-6-2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n25-5-2013 திருநெல்வேலி தமிழ் peer\n3-5-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n21-4-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n8-4-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n19-3-2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n19-3-2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n7-3-2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n28-2-2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n28-2-2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n26-2-2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n25-2-2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n31-1-2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n26-1-2013 புவி நிர்வாணம் peer\n21-1-2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n17-1-2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n17-1-2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n17-1-2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n13-11-2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n6-11-2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n1-11-2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n1-11-2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n16-9-2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n15-9-2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n16-7-2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n16-7-2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n24-5-2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n17-5-2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n8-5-2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5-5-2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n30-4-2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n29-4-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n24-4-2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n9-4-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n18-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n15-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n8-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n8-3-2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n4-3-2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n4-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n28-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n28-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n25-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n25-1-2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n28-11-2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n22-11-2011 மின்சார மீன்கள் Hajas\n27-10-2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n27-10-2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n23-6-2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n23-6-2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n8-12-2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n7-12-2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n26-11-2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n26-11-2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n25-11-2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n25-11-2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n28-10-2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n27-10-2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n26-10-2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n21-10-2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n18-10-2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n2-10-2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n2-10-2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n2-10-2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n2-10-2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n25-9-2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n13-9-2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n12-8-2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n12-8-2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n11-8-2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n2-8-2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n12-7-2009 எண்ணங்களின் எழுச்சி peer\n12-7-2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n5-7-2009 மதுரை சாலைகள் ganik70\n1-7-2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n9-5-2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n9-5-2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n30-3-2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n25-3-2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n17-3-2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n19-1-2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n19-1-2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n6-1-2009  பெரியார் தந்த புத்தி போதும்\n3-1-2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n31-12-2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n23-11-2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n28-10-2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n8-10-2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n1-9-2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n1-9-2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n27-7-2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n27-7-2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n13-7-2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n28-6-2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n26-6-2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n8-6-2008 பள்ளி யந்திரம் peer\n13-4-2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n19-8-2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n24-3-2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/12/blog-post.html?showComment=1386706145589", "date_download": "2021-01-21T17:46:12Z", "digest": "sha1:SJWANR3B7HIHVXDVN52SG5NG33EUFXH2", "length": 28106, "nlines": 420, "source_domain": "www.radiospathy.com", "title": "திரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள் தானே எனவே ஒரு இருபது பாடல்���ளைத் தேற்றுவோம் என்று உட்கார்ந்தேன். மடையாக நினைவில் வந்து குவிந்தன பாடல்கள் ஐம்பது, இதையும் தாண்டிப் போனது ஆனால் ஒரு சில அளவுகோல்களை வைத்துக் கொண்டேன், அவை\n1.எண்பதுகள், தொண்ணூறுகளின் முற்பகுதிகளில் அமைந்த பாடல்கள்\n2. சோகம் கலக்காத பாடல்கள்(ஒரு சில பாடல்களில் ஒரு சில வரிகள் வந்தாலும் முழுப்பாடலின் இனிமை கருதி விட்டுவைத்திருக்கிறேன்)\n3. பாடல்களில் பலவற்றை நீங்கள் மறந்திருக்கக் கூடும் என்பதால் காணொளி, கேட்கும் சுட்டிகளையும் தந்திருக்கிறேன், ஒரு பாடல் தவிர.\n4. அதிக பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இசை என்பதற்குக் கம்பேனி பொறுப்பாகாது ;-)\nஇன்றைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் எண்பதுகளில் வாழ்பவர்கள் எனவே குழந்தைகளின் பிறந்த நாள் வீடியோவில் இந்தப் பாடல்களை இட்டுப் பின்னர் காட்சியோடு பொருத்திப் பார்க்கும் போது அது கொடுக்கும் இனிமையே தனி இல்லையா\nஉங்களில் யாராவது இந்தப் பட்டியலை உங்கள் வீட்டுப் பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தும் உத்தேசம் உண்டானால் என்னிடம் அதையும் சொல்லுங்கள், கேட்க ஆவலோடு இருக்கிறேன்.\n1. ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு - பூவிழி வாசலிலே\n2. ஹே சித்திரச் சிட்டுக்கள் - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு\n3. நல்லோர்கள் உன்னை பாராட்டவேண்டும் - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு\n4. குயிலே குயிலே குயிலக்கா - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு\n5. பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு\n6. கஸ்தூரிமான்குட்டியாம் - ராஜ நடை\n7. சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் (ஜேசுதாஸ்) - பூவே பொன் பூவே\n8. சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் (ஜானகி) - பூவே பொன் பூவே\n9. பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா - மை டியர் குட்டிச்சாத்தான்\n10. செல்லக் குழந்தைகளே சிந்தும் வசந்தங்களே - மை டியர் குட்டிச்சாத்தான்\n11. சின்னக் குயில் பாடும் பாட்டுத்தான் - பூவே பூச்சூடவா\n12. குயிலே குயிலே கொஞ்சும் தமிழே - புலன் விசாரணை\n13.பாப்பா பாடும் பாட்டு - துர்கா\n14. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (சந்தோஷம்) - நீதிக்குத் தண்டனை\n15. முத்துமணிச் சுடரே வா - அன்புள்ள ரஜினிகாந்த்\n16. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன் வண்டுகள் - குரு\n17. அடி ஆடு பூங்கொடியே - காளி\n18. கண்ணா நீ எங்கே - ருசி கண்ட பூனை\n19. ஆயிர��் பூவும் உண்டு - பாசமழை\n20. மண்ணில் வந்த நிலவே - நிலவே மலரே\n21. பூப் போலே உன் புன்னகையைக் கண்டேனம்மா - கவரிமான்\n22. ராஜாமகள் ரோஜா மகள் - பிள்ளை நிலா\n23. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே (மனோ) - சின்ன தம்பி\n24. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே (சித்ரா) - சின்ன தம்பி\n25. தூளி மணித் தூளியிலே - ராசா மகன்\n26. வாழ்கவே வளர்கவே - முத்துக்கள் மூன்று\n27. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா (ஜானகி மட்டும் ) - நீங்கள் கேட்டவை\n28. பேசும் மணி முத்து ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள் - நீல மலர்கள்\n29. இந்த வெண்ணிலா என்று வந்தது - டிசெம்பர் பூக்கள்\n30. அஞ்சலி அஞ்சலி - அஞ்சலி\n31. வானம் நமக்கு வீதி - அஞ்சலி\n32.மழலை என்றும் மாறாத கிளிகள்\n33. ராஜாமகள் இந்தச் சின்ன ராணி தான் - வாசலில் ஒரு வெண்ணிலா\n34. சின்னச் சின்னப் பூங்கொடி - சின்னக் கண்ணம்மா\n35. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல - சின்னக்கண்ணம்மா\n36. தாலாட்டு பிள்ளை ஒன்று - அச்சாணி\n37. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு - பூந்தோட்டக் காவல்காரன்\n38. தூரி தூரி துமக்க தூரி - தென்றல் சுடும்\n39. ஏலே இளங்குயிலே என் ஆசைப் பைங்கிளியே - நினைவுச் சின்னம்\n40. வரம் தந்த சாமிக்கு பதமான லாலி - சிப்பிக்குள் முத்து\n41. தங்க நிலவுக்குள் - ரிக்க்ஷா மாமா\n42. அன்னக்கிளி நீ சிரிக்க - ரிக்க்ஷா மாமா\n43. அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப்பூக்கள்\n44. கற்பூர பொம்மை ஒன்று - கேளடி கண்மணி\n45. மன்னவா மன்னவா - வால்டர் வெற்றிவேல்\n46. பிள்ளை மனம் வெள்ளை மனம் - ஒரு மலரின் பயணம்\n47. பல்லாக்கு வந்திருக்கு ராணி மக ராணிக்கு - கருவேலம் பூக்கள்\n48. வண்ணமொழி மானே - சேதுபதி ஐ.பி.எஸ்\n49. பூ பூப்போல் மனசிருக்கு - ராஜா சின்ன ரோஜா\n50. ராஜா வாடா சிங்கக்குட்டி - திசை மாறிய பறவைகள்\n51. மழலையின் மொழிகளில் அழகிய தமிழ் படித்தேன்\n52. வாழ்த்து சொல்லுங்கள் - குற்றவாளிகள்\nLabels: இளையராஜா, பிறஇசையமைப்பாளர், பொது\nபாஸ் செம கலெக்‌ஷன்ஸ் :)\nஅப்டியே ரேடியோவுல ஒரு நாளைக்கு ஓடவிடுங்களேன் கேட்போம் :) #ரெக்குவெசுட்டு\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...\n என்னிடமும் இந்த பாடல்கள் உள்ளது(சிலப் பாடல்கள் தவிற.,) ' எந்தன் பொன்வண்ணமே, அன்பு பூவண்ணமே..' பாடலையும் சேர்த்துக்கொள்ளவும்.\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...\n ' எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே... ' நான் வாழவைப்பேன் - பாடலையும் சேர்துக்கொள்ளவும்.\nஅருமையான தொகுப்பு. பட்டியலில் இன்னும் சேர்க்க விரும்பினால் எனது தெரிவுகள்\n1. கறுப்பு நிலா நீதான் கலங்குவதேன் - என் ஆசை மச்சான்\n2. நிலா காய்கிறது நேரம் தேய்கிறது - இந்திரா\n3. வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வரப் போகுது - எல்லாமே என் ராசா தான்\nஎந்தன் பொன் வண்ணமே கொஞ்சம் சோகம் கலந்ததால் சேர்க்கவில்லை\nகறுப்பு நிலாவின் முதலடியில் சோக வரி வந்தாலும் நல்ல பாட்டு மற்ற இரண்டும் கூட கலக்கல்\nமுதலில் எனது வேண்டுகோளை ஏற்று அருமையான பதிவை தந்த @kanapraba அண்ணாவுக்கு நன்றிகள்,\nஅடுத்து அவரது 4வது பாயிண்ட், \"அதிக பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இசை என்பதற்குக் கம்பேனி பொறுப்பாகாது ;-)\"\nதிரையிசையில் இசைஞானி's domination is most significant in any generic in any time, அதிலும் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்களில் விட்டுவிடுவாரா நம்ம ஆளு...அத்தனையும் முத்துகள் ;-)))\nஉங்கள் புண்ணியத்தில் ஒரு பதிவு தேத்தியாச்சு ;-)\nஇன்னும் ஒரு பாடல் இப்பொழுது நினைவுக்கு வந்தது. உங்கள் பரிசீலனைக்கு...\nஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா - ஆனந்தக் கும்மி\nஆரிராரோ ஆரிரரிரோ தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் - உயிரே உனக்காக \nமிக்க நன்றி நண்பா உங்களுக்கும் உரித்தாகுக\nதங்களின் தளத்தினை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்..\nநேரம் கிடைக்கும் போது வந்து கருத்துக்களை பகிரவும்..\nஎம்பட் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்\nவணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.\nஇன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/31/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/58515/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-12-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-21T18:22:07Z", "digest": "sha1:VERVX7MGYP4JBKI75MDTK6YWYFNWZJZG", "length": 9515, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "அபுதாபியிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை | தினகரன்", "raw_content": "\nHome அபுதாபியிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை\nஅபுதாபியிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை\nஇன்று (31) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலிருந்து 6 பேரும், கட்டாரின், டோஹாவிலிருந்து 12 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.\nஅபுதாபியிலிருந்து EY 264 எனும் விமானம் ஊடாக 06 பேரும், டோஹா, கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் ஊடாக 12 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.\nஇவ்வாறு நாடு இலங்கை வந்தடைந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை நேற்று (30), ஜப்பானில் இருந்து வந்த UL 455 விமானம் மூலம் 18 பேர் இலங்கை வந்தடைந்திருந்தனர். குறித்த நபர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅபுதாபியிலிருந்து 5 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை\nதனிமைப்படுத்தப்பட்ட 508 பேர் இன்று வீடுகளுக்கு\n20ஆவது மரணம் பதிவு; 54 வயதான பெண் நேற்று மரணம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமேலும் 2 மரணங்கள்; இதுவரை 276 கொரோனா மரணங்கள் பதிவு\n- பேலியகொடை, பெண் (71)- அத்துருகிரிய, ஆண் (46)இலங்கையில் கொவிட்-19...\nநாட்டின் அபிவிருத்தி, விவசாய மேம்பாட்டில் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுவர்\n- புதிய பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீரநாட்டின் அபிவிருத்தி...\nவாழைச்சேனை காகிதஆலை அருகே வயல்களுக்குள் பிரவேசித்த யானைகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை அறுவடைக்குத் தயாராகவுள்ள...\nபொதுவெளியில் 3 மாதத்தின் பின்னர் தோன்றினார் ஜக் மா\nசீனாவின் பிரபல வர்த்தகரும் அலிபாபா நிறுவனருமான ஜக் மா சுமார் 3...\nசுகாதார அதிகாரிகளுக்கு உமிழ்ந்தவருக்கு 6 வருட சிறை\n- நால்வருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க உத்தரவு- செலுத்த...\nசீனி இறக்குமதியில் எவ்வித ஊழலும் இடம்பெறவில்லை\n- பாராளுமன்றில் அரசாங்கம் அறிவிப்புசீனி இறக்குமதியில் 10பில்லியன் ஊழல்...\nஇந்து கடவுள் இருந்த இடத்தை அழித்தமை கவலை தரும் செயல்\n- இராஜாங்க அமைச்சர் விதுரவுக்கு சார்ள்ஸ் எம்பி அவசர கடிதம் ...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/vietnam-opens-worlds-first-gold-plated-hotel/", "date_download": "2021-01-21T16:52:24Z", "digest": "sha1:U6TYUWNJYUBDQH6L23MVPBOL6VBWW3IP", "length": 16382, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "1 டன் தங்கம் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஓட்டல்..தட்டு முதல் கழிவறை வரை தங்கம்", "raw_content": "\n1 டன் தங்கம் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஓட்டல்..தட்டு முதல் கழிவறை வரை தங்கம்\n#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும் தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்.. தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்.. டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா.. டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா.. புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது.. புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது.. இப்படி எப்படி இரு��்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது.. இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது.. விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்.. விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..\n1 டன் தங்கம் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஓட்டல்..தட்டு முதல் கழிவறை வரை தங்கம்\nவியட்நாமில் புதியதாக திறக்கப்பட்டு உள்ள ஓட்டல் ஒன்று 1 டன் தங்கம் கொண்டு முழுவதுமாக முலாம் பூசப்பட்டு ஜொலிஜொலிப்பதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஅந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்க்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தியதையடுத்து தலைநகர் ஹனோய் நகரில் கட்டப்பட்டுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் புதியதாக திறக்கப்பட்டது. இந்த, டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், ஹோவா குழுமத்திற்கு சொந்தமானது. இந்த ஹோட்டல், அமெரிக்காவை தளமாகக் கொண்ட விந்தாம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் இன்க் நிர்வகிக்கிறது. 11 ஆண்டுகள் தீவிர முயர்சிக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ள, 24 அடுக்குகளை கொண்டுள்ள இந்த ஓட்டலில் 400 அறைகள் இடம்பெற்றுள்ளன.\nவாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஓட்டலின் முகப்பிலேயே அடி முதல் கூரை வரை 24 காரட் தங்கம் கொண்டு முழுவதுமாக முலாம் பூசப்பட்டு உள்ளது. மேலும், விருந்தினர்களை கவர்வதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள் மற்றும் கழிப்பறைகள், சுவர்கள் என, எல்லாமே ஒரே தங்கத்தால் ஆன ஓட்டல் போல் காட்சியளிக்கிறது. நீச்சள் தொட்டியிலும் தங்க முலாம் பூசப்பட்டு உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக மாறியுள்ளது. தொடர்ந்து, இங்கு வழங்கப்படும் உணவுகளிலும் சிறிய அளவில் தங்கம் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து, ஹோவா பின் குழுமத்தின் தலைவர் நுயேன் ஹு டுவோங் கூறுகையில், ‘உலகத்தில் இதுபோன்ற ஓட்டல் வேறெங்கும் இல்லை. ஓட்டலின் கூரையின் மேல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர் அறைகளுக்குள், குளியலறைகள் தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன என்றுள்ளார்.\nமேலும், ஒரு இரவு தங்குவதற்கு இந்திய மதிப்பில் சுமார் 19 ஆயிரம் ரூபாய் முதல் கட்டணம் இருக்கும் எனவும், ஓட்டலை தங்க முலாம் பூசுவதற்கு சுமார் ஒரு டன் தங்கம் பயன்படுத்தப்பட்டது என தெரிவித்தார். தொடர்ந்து, ஹோ சி மின் நகரத்திலும், மத்திய வியட்நாமில் உள்ள ஒரு ரிசார்ட்டிலும் தங்கமுலாம் பூசப்பட்ட ஓட்டல்களை திறக்க திட்டங்களை வகுத்துள்ளோம்’ என்றார்.\nPosted in அறிய வேண்டியவை\nநள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டு இருப்பதோடு, அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அடைந்து இருப்பவர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள ஊரடங்கு காரணமாக அப்படத்தின் ரிலீஸ் […]\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு\nதொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்.. ஐபோன் நிறுவனத்திற்கே இந்த நிலையா\nமனித மூளையில் 'கம்பி' இருக்குமா ஆராய்ச்சியாளர்கள் வழங்கும் புதிய தகவல்…\nதண்ணீரில் கண்டம் – விசித்திர நோயால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து\nமதுரை: கொரானா நோயாளிக்கு 22 லட்சம் லிட்டர் ஆக்சிஜன்..ஒரு மாத போராட்டம்..அரசு மருத்துவர்களின் சாதனை\nசூழலியல் தாக்க மதிப்பீடு (EIA 2020) அப்படி என்றால் என்ன\nநாம் கதைகளில் கேட்ட மனிதர்கள் நிஜமாகவே இங்கு வாழ்ந்தார்களாம்.. உலகின் மிகவும் தனித்துவமான கிராமம் இதுதான்..\nஆபாச புத்தகத்துடன் பள்ளியில் மாட்டிக்கொண்ட கிம்.. வடகொரியாவில் ஆபாச படம் பார்த்தால் என்ன தண்டனை தெரியுமா..\nஉட‌ல் ‌நிலையு‌ம், மன‌நிலையு‌மே 100 ஆண்டுகள் தாம்பத்தியத்தில் ஈடுபடவைக்கும்… தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌‌‌ன் ஆயு‌ட்கால‌ம் விளக்கம்..\nஇப்படியெல்ல��மா யோசிப்பாங்க.. ஹிட்லரின் சித்ரவதை முகாமில் வழங்கப்பட்ட கொடூர தண்டனைகள்..\n37 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது முதியவர்.. அதுவும் இந்த அளவு வரதட்சணையுடன்..\nஉலகிலேயே பணக்கார கடவுள் யார் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா\n#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்..\nமீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\nதெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி..\nசசிகலா தற்போது எப்படி இருக்கிறார்.. டிடிவி தினகரன் கூறிய தகவல்..\nதடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/mogit-p37084969", "date_download": "2021-01-21T18:05:57Z", "digest": "sha1:B66ZYOS63VSQQRH4WRE2CXFEZHRM64B3", "length": 18743, "nlines": 245, "source_domain": "www.myupchar.com", "title": "Mogit in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Mogit payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Mogit பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Mogit பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Mogit பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nMogit-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Mogit பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Mogit சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Mogit-ன் தாக்கம் என்ன\nMogit-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Mogit-ன் தாக்கம் என்ன\nMogit உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Mogit-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Mogit கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Mogit-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Mogit-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Mogit எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Mogit-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nMogit உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Mogit-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Mogit மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Mogit உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Mogit உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Mogit உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Mogit உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்ப���ும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en.php?country=%E0%AE%9A%3E&from=in", "date_download": "2021-01-21T17:03:41Z", "digest": "sha1:QOF3GKGUYLG2PGRE3UY2HCCSZRAYO6Q3", "length": 12871, "nlines": 54, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "சர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nசம்மந்தப்பட்ட நாட்டின் பெயருக்கு ஏற்ப வகைப்படுத்திய,\nசர்வதேச டயலிங் குறியீடுகளின் அகரவரிசைப் பட்டியல்:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோ���ிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\n5. சாகோசு ஆர்சிபெலகோ +246 00246 io 0:03\n9. சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி +239 00239 st 17:03\n23. சுவிட்சர்லாந்து +41 0041 ch 18:03\n30. செயிண்ட் கிட்சும் நெவிசும் +1 869 001 869 kn 13:03\n33. செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் +1 784 001 784 vc 13:03\n34. செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் +508 00508 pm 16:03\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற சர்வதேச டயலிங் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சோமாலியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00252.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-21T17:42:16Z", "digest": "sha1:TQI6EYBVQAXBI4KZGZHTSSRDKEOQH5UB", "length": 5811, "nlines": 51, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தெலுங்கானா ஆளுநர் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல்\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nபுதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று : 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்...\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில் நடை அடைக...\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழ...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை : டெல்லி ப...\nமுதலமைச்சருடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். சென்னையிலுள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தெலுங்கானா ஆளுநர் தமிழிச...\nகொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கினார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்\nகொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சித்த மருத்துவர்களு��்கு ஆயூஷ் எக்சலண்ட் விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ....\nதெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் கொண்டாட்டம்\nதெலுங்கானாவுக்கும் தமிழகத்திற்கும் பாலமாக இருந்து நல்ல திட்டங்கள் வருவதற்கு தான் ஒரு காரணமாக இருக்கப்போவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனத...\nமக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..\nகலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..\nஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/05/2018-12.html", "date_download": "2021-01-21T18:48:12Z", "digest": "sha1:TPEV3W7J2E7KXAGIITKY6WEGILPBUYRG", "length": 23090, "nlines": 125, "source_domain": "www.alimamslsf.com", "title": "ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12 | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\nஹதீஸ்களை பாதுகாப்பதில் ஸலபுகளின் பங்கு\nஹதீஸ் கலையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராயும் ஆய்வாளர்கள் அதனைப் பல கட்டங்களாக பிரிக்கின்றனர். அவற்றை கீழ்காணும் நான்கு காலகட்டங்களாக நோக்குகின்றனர்.\n2. நபித் தோழர்களின் காலம்\n4. ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு.\nஹதீஸ் என்பது நபிகளாருடைய காலத்துடன் தொடர்புபடுவதால் ஹதீஸ் கலையும் அக்காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனும் ஹதீஸும் கலந்து விடக்கூடாது என்பதால் ஆரம்பத்தில் அல்குர்ஆனைத் தவிர வேறு எதனையும் எழுதவேண்டாமென்று தடை செய்தார்கள். எனினும் இரு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற சில நபித் தோழர்களுக்கு ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதியளித்தார்கள். உதாரணமாக அலீ, அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) போன்றோரைக் குறிப்பிடலாம்.\nநபி (ஸல்) அவர்களின் காலம்\nஇஸ்லாத்தின் மூலாதாரங்களில் குர்ஆனுக்கு அடுத்தபடியாக காணப்படப்கூடிய ஹதீஸை குர்ஆனைப் போலவே பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஸஹாபாக்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு ஸ���ாபியும் தன்னால் இயன்ற முறையில் ஹதீஸ்களைப் பாதுகாத்தனர். அந்த வகையில் நபியவர்கள் காலத்தில் ஹதீஸ்கள் பிரதான மூன்று முறைகளில் பாதுகாக்கப்பட்டன.\nநபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்கள் அவர்களது காலத்தில் பாதுகாக்கப்பட்ட ஒரு சிறந்த முறை மனனமிடலாகும். மனனம் செய்வதில் அரபிகளிடம் ஓர் அலாதியான திறமை காணப்பட்டது. இதற்காக நபியவர்கள் தனது தோழர்களை தூண்டிக் கொண்டேயிருந்தார்கள். 'எவர் எனது வார்த்தைகளை செவிமெடுத்து, அவற்றைப் மனனமிட்டுப் பாதுகாத்து ஏனையவர்களுக்கும் அவர் கேட்டவாறே அறிவிக்கின்றாரோ,\nஅவரை அல்லாஹ் ஒளிபெறச் செய்வானாக. ஏனென்றால் அவை யாருக்கு அறிவிக்கப்படுகின்றனவோ அவர் அறிவிப்பவரை விட சிலவேளை சிறப்பாக விளங்கலாம்.' (அபூதாவூத் : 3660, திர்மிதி : 2847, இப்னுமாஜா : 230)\nஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொகுக்கப்படவில்லை என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் காலாகாலமாக இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி அவர்கள் தான் ஹதீஸ்களை முதன் முதலாக ஒன்று திரட்டினார்கள் என்ற சில அறிஞர்களது கருத்தே இதற்கு காரணமாகும். ஆனால் நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும், ஸஹாபாக்கள், தாபிஈன்களுடைய காலத்திலும் ஹதீஸ்கள் ஒன்று திரட்டப்பட்டதை வரலாற்றை பார்க்கின்ற போது எம்மால் புரிந்துகொள்ள முடியும்.\nநபி (ஸல்) அவர்கள் வஹி இறங்கிய ஆரம்பகாலத்தில் ஹதீஸ்களை எழுதவேண்டாம் எனக் கட்டளையிட்டிருந்தார்கள். 'என்னைத்தொட்டும் எந்த ஒன்றையும் எழுதவேண்டாம். எவராவது குர்ஆனைத் தவிர வேறு ஏதாவது ஒன்றை எழுதினால் அதனை அழிக் கட்டும்' என நபியவர்கள் கூறியதாக அபூஸஈதில் குத்ரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம் - முஸ்லிம் : 3004)\nகுர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்துவிடக் கூடாது என்பதற்காகவும், குர்ஆன் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் நபியவர்கள் ஹதீஸ்களை எழுத வேண்டாம் என தடைவிதித்தார்கள். ஆனால் இக்காரணங்கள் இல்லாமல் போகின்ற போது அவற்றை எழுத அனுமதித்தார்கள் என அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nஇதற்கு சான்றாக பின்வரும் ஹதீஸ்கள் அமைந்துள்ளன.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபித்தோழர்களில் என்னை விட ஹதீஸ் அதிகமாக அறிந்தவர் எவரும் கிடையாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர, அவர் எழுதுவார், நான் எழுதமாட���டேன். (ஆதாரம் - புஹாரி : 113)\nநபியவர்கள் மக்கா வெற்றியின் போது செய்த பிரசங்கத்தை அபூஷாஹ் என்பவர் எழுதித்தரும்படி கேட்ட போது நபியவர்கள் 'அபூஷாஹ்விற்கு எழுதிக் கொடுங்கள்' எனக் கூறினார்கள் (அறிவிப்பவர் - அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம் - புஹாரி : 2434, முஸ்லிம் : 1355)\nமேற்கண்ட இரு செய்திகளும் நபியவர்கள் பிற்காலத்தில் ஹதீஸ்களை எழுத அனுமதித்ததைக் காட்டுகின்றது.\nநபிகளாரின் காலத்தில் நபித்தோழர்கள் தாம் கற்றுக்கொண்ட ஹதீஸ்களை செயற்படுத்தி வந்தனர். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை அவ்வாறே பின்பற்ற வேண்டுமென்ற உணர்வு அவர்களிடம் காணப்பட்டது. வணக்கங்கள், குடும்ப வாழ்கை, சமூக வாழ்கை என அனைத்திலும் ஸஹாபாக்களின் வாழ்வு ஸூன்னாவின் வழியிலேயே இருந்தது.\nஅகீதாவைப் போதிப்பதிலும், இஸ்லாத்தை பரப்புவதிலும் ஸஹாபாக்கள் எந்த அளவு ஈடுபாடு காட்டினார்களோ அதேயளவு ஹதீஸ்களைத் தொகுக்கின்ற விடயத்திலும் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.\n• ஹதீஸ்களை மனனம் செய்வதற்கும், மனனம் செய்த ஹதீஸ்களை உறுதிப்படுத்தவும் தமது மாணவர்களை ஏவக்கூடியவர்களாகக் காணப்பட்டார்கள்.\n• ஸஹாபாக்களில் சிலர் சிலருக்கு ஹதீஸ்களை எழுதி அனுப்பக்கூடியவர்களாக இருந்தார்கள். உஸைத் பின் ஹூழைர் (ரலி) அவர்கள் நபியவர்களின் சில ஹதீஸ்களை மர்வான் பின் ஹகம் என்பவருக்கு எழுதி அனுப்பியதை எமக்கு சான்றாக எடுக்கலாம். (அஹ்மத் : 17896)\n• ஹதீஸ்களை எழுதும் படி தமது மாணவர்களுக்கு ஏவக்கூடியவர்களாக காணப்பட்டனர். அனஸ் இப்னு மாலிக் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) , உமர் இப்னு ஹத்தாப் (ரலி), அலீ (ரலி) போன்றோர் ஹதீஸ்களை எழுதுவதற்குத் தூண்டக் கூடியவர்களாகக் காணப்பட்டார்கள்.\nஸஹாபாக்களுடைய காலத்தில் ஹதீஸ்கள் எழுதப்பட்டாலும் அவை தலைப்புக்கள், பாடங்கள் என்ற அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படவில்லை. மனனம் செய்வதற்கும், அதனை மீட்டுவதற்குமே எழுதப்பட்டன.\nஸஹாபாக்களுடைய காலத்தைப் போன்றே தாபிஈன்களுடைய காலத்திலும் ஹதீஸ்கள் ஏடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. ஆமிர் அஷ்ஷஃபி , ஹஸனுல் பஸரீ , ஸஈத் இப்னு முஸய்யப் , இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி போன்றவர்கள் ஹதீஸ்களை எழுதித் தொகுக்கக்கூடியவர்களாக காணப்பட்டார்கள்.\nஹதீஸ்கள்; ஸஹாபாக்களின் காலத்தில் எழுதப்பட்டதை விட தாபிஈன்களின் காலத்தில் அதிகளவில் எழுதப்பட்டது. தாபிஈன்களின் காலத்தில் ஹதீஸ்களை மனனம் செய்த ஸஹாபாக்கள் மற்றும் மூத்த தாபிஈன்களின் மரணங்கள் அதிகரித்தமை, மக்கள் மத்தியில் மனனம் செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சி, பித்அத்களும் பொய்களும் பரவியமை போன்ற காரணங்களால் இக்காலகட்டத்தில் ஹதீஸ்கள் அதிகளவில் எழுதப்பட்டன.\nஇக்காலத்தில் கலீபா உமர் இப்னு அப்தில் அஸீஸ் மற்றும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி ஆகிய இருவரும் ஹதீஸ்களைத் தொகுப்பதில் ஆற்றிய சேவை மகத்தானதாகும். இவர்களது காலத்திலேயே ஹதீஸ்கள் பரிபூரணமாக தொகுக்கப்படத் துவங்கின. இமாம் ஸுஹ்ரி அவர்கள் கூறுகிறார்கள் 'உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்கள் ஹதீஸ்களை ஒன்று திரட்டுமாறு எங்களுக்கு ஏவினார்கள். நாங்கள் ஏடு ஏடாக ஹதீஸ்களை எழுதி ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுப்பினோம்'.\nஇந்நூற்றாண்டு இஸ்லாமிய கல்வியின் குறிப்பாக ஹதீஸ் கலையின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகின்றது. ஹதீஸ்களைத் தேடி உலகின் பல பாகங்களுக்கும் அறிஞர்கள் பிரயாணம் செய்தமை இக்காலத்தில் காணப்பட்ட ஒர் சிறப்பம்சமாகும். மஸானீத், ஸிஹாஹ், ஸுனன் போன்ற பெயர்களில் இக்காலத்தில் ஹதீஸ் கிரந்தங்கள் எழுதப்பட்டன. குறிப்பாக 'ஸிஹாஹூஸ் ஸித்தா' அல்லது 'அல்குதுபுஸ்ஸித்தா' என்று அழைக்கப்படக்கூடிய புஹாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜா போன்ற முக்கியமான ஹதீஸ் கிரந்தங்கள் எழுதப்பட்டன.\nஹதீஸ்களை ஸஹீஹ், ழஈப் என தரம்பிரித்து கூறுகின்ற ஒரு போக்கு இக்காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது எனலாம். ஏற்கனவே பிற்காலத்து தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களின் காலத்தில் ஹதீஸ்களோடு ஸஹாபாக்களினதும், தாபிஈன்களினதும் மார்க்கத் தீர்ப்புக்கள் ஹதீஸ் கிரந்தங்களில் எழுதப்பட்டன. ஆனால் மூன்றாம் நூற்றாண்டில் அந்த முறை மாறி நபியவர்களின் ஹதீஸ்களை மாத்திரம் தொகுக்கின்ற முறை அறிமுகமானது.\nஇதுபோன்றே பின்னர் வந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த அறிஞர்களும் ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு பல்வேறு சேவைகளைப் புரிந்துள்ளனர்.\nவினா இல - 12\nஹதீஸ்களை ஸஹீஹ் , லஈப் என தரம் பிரிக்கும் முறை ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு அறிமுகமானது \nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இரு��்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-06-19) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nபுனித மக்கா குத்பா பிரசங்கத்தின் தமிழாக்கம் - (2020/08/14) - நிந்தகம் இர்ஷாத்\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294916.html", "date_download": "2021-01-21T17:50:01Z", "digest": "sha1:ZWAM74CTFGYJZ5UKXEWSGEUMU5QKJTXI", "length": 11587, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட கட்டிட தொகுதி மக்கள் பாவனைக்குகையளிக்கபட உள்ளது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட கட்டிட தொகுதி மக்கள் பாவனைக்குகையளிக்கபட உள்ளது..\nநுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட கட்டிட தொகுதி மக்கள் பாவனைக்குகையளிக்கபட உள்ளது..\nநெதர்லாந்து நாட்டின் அரசாங்கத்தின் நிதிஒதுக்கிட்டில் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒருதொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு எதிர்வரும் 15ம் திகதி கையளிக்கபட உள்ளது\nநெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் ஒரு தொகுதி கட்டிட தொகுதி எதிர் வரும் 15ம் திகதி திங்கள் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மக்களின் பாவனைக்கு கையளிக்கபட உள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான வைத்தியசாலையின் பணிப்பாளர் டபூல்யு. ஆர்.எம். மகேந்திர செனவிரத்ன தெரிவித்தார் இந்த திட்டத்திற்காக 07பில்லியன் ருபா நிதி ஒதுக்கபட்டுள்ளது\nஇந் நிகழ்விற்கு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர��� நவீன்திஷாநாயக்க மற்றும் அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடதக்கது\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்..\nஅரசாங்கத்தை ஆதரிக்கும் தார்மீக உரிமை ஜே.வி.பிக்கு இல்லை..\nஆபத்து – பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்\nநிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம் யார் ஏதற்காக வெட்டுகின்றீர்கள்\nதாய்மையை உணரும் பள்ளி மாணவன்\nவடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nPHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை\nசர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் விரும்பவில்லை\nஉச்சம் தொட்ட CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்\nமின்சார அளவீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..\nதெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு..\nஆபத்து – பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்\nநிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம் யார்\nதாய்மையை உணரும் பள்ளி மாணவன்\nவடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nPHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள்…\nசர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும்…\nஉச்சம் தொட்ட CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்\nமின்சார அளவீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில்…\nதெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு..\nகுளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா\nபணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீண்டும்…\nரிப்கான் பதியூதீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை\nதொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யிடம்…\nகல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்,…\nஆபத்து – பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்\nநிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம் யார்\nதாய்மையை உணரும் பள்ளி மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/category/msm/", "date_download": "2021-01-21T17:59:51Z", "digest": "sha1:22LLT2BLUHK4VD6KVABBR2TODRLOSPLL", "length": 58090, "nlines": 606, "source_domain": "snapjudge.blog", "title": "MSM | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nபிரா��்சு பிரெசும் சுதந்திர ஊடகவியலாளர் பரிசும்\nPosted on திசெம்பர் 5, 2008 | 2 பின்னூட்டங்கள்\n(பிரான்சில் இருந்து இயங்கும்) எல்லை இல்லாத செய்தியாளர்கள் 2008 ஆண்டுக்கான விருதினைப் பெறுகின்றவர்களிலே ஒருவராக திசநாயகமும் இருக்கின்றார்.\nஆனானப்பட்ட பிரான்சில் ஊடக சுதந்திரம் எப்படி இருக்கிறதாம்\nபத்து வயது மகன் முன்னால் அடித்து உதைத்து இழுத்து செல்லுதல்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபிரான்ஸ், அடக்குமுறை, இலங்கை, ஈழம், சுதந்திரம், பிரெஞ்ச், பேச்சுரிமை, ஸ்ரீலங்கா, France, Freedom, French, hypocrisy, Journalists, Liberty, Magz, Media, Reporters, Talk\nPosted on திசெம்பர் 5, 2008 | 2 பின்னூட்டங்கள்\nமக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தானே தர முடியும்\nவாசகர்களுக்கு என்ன வேண்டும் என்பது முந்தைய காலத்தில் புரியாத புதிராக இருந்தது. இன்றைய சூடான இடுகைகள் காலத்தில் ‘நான் அதெல்லாம் படிப்பதேயில்ல’ என்று வெளியில் மேனாமினுக்கி விட்டு, கதவ சாத்தி க்ளிக்கினாலும் வெளியில் தெரிந்துவிடுகிறது.\nஅமெரிக்க தொலைக்காட்சிகளுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கிறது. மும்பை சாலைகளில் சகட்டு மேனிக்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொண்டிருக்க, அமெரிக்க டிவி நிறுவனங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.\nபாஸ்டன் க்ளோபும் நியு யார்க் டைம்சும் தலையங்கக் கட்டுரை தீட்டினாலும் என்ன பயன் யாரும் அதை படிக்கவில்லை என்கிறது இந்த அலசல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கன், அமெரிக்கா, இணையம், கட்டுரை, குண்டுவெடிப்பு, சூடு, தினசரி, திவிரவாதம், நாளிதழ், பத்திரிகை, பம்பாய், மும்பை, வலை, வாசகன், வாசிப்பு\nவலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்\nPosted on மார்ச் 4, 2008 | 2 பின்னூட்டங்கள்\nதமிழ்ப்பதிவுகளுக்கு அடுத்த கட்டம் என்ன ஏது என்றெல்லாம் ஸ்பஷ்டமாக விளக்குமாறு கொக்கிப் பிடி போடாவிட்டால், ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் தட்டச்சும் நல்லுலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.\nஏற்கனவே பதிவுகள் என்ற அளவில் உள்ளே வந்து, புண்ணூட்டங்களில் – சிறு பத்திரிகையை மிஞ்சும் அளவிலும், உள்ளடக்கத்தில் – நாப்கினைக் கூட நிரப்பாத அளவிலும் மறுமொழி வாங்கி; ஒதுங்கிய ‘பெரியவர்கள்’ மீண்டு, தங்களுக்கென வலையகம் அமைத்திருப்பது. (பாரா | எஸ் ரா)\nதினமலர் எல்லாம் பதிவை எடுத்து உதாரணம் காட்டி அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றாலும், செக்சுக்கு நிகராக ��லைந்து விழும் கூட்டத்தை, பதிவுலகத்துக்கு இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் க்வாலிடியாலும்\nஆண்டுதோறும் ஓரிரு வலைப்பதிவுகள் அச்சுப் புத்தகமாக வலையவருகிறது. பிகேயெஸ், லிவிங் ஸ்மைல், சிறில் என்று தொடர்கதையாக மாறியிருக்கிறது.\nபதிவுகளில் எழுதியதே புத்தகமாக வருவது தவிர, பிரத்யேகமாக எழுதிக் கொடுக்க வல்லுநர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. குப்புசாமி செல்லமுத்து போன்றோரை சொல்லலாம்.\nமாற்று மெச்சூர் ஆகிவிட்டது, தமிழ்மணம் தடுக்காமல் தரவுதளமாகிவிட்டது என்று அடுக்கிக் கொண்டே போக ஆசை.\nநிதர்சனமாக நண்பர்களைக் கூப்பிட்டு சில காரியங்களை கடந்த வாரத்தில் சோதித்துப் பார்த்தேன்.\nதமிழ் வோர்ட்பிரெஸில் பதிவைத் தொடக்குவது (என்னுடைய உதவி இல்லாமல்; கணினி நிரலாளர்/பயனர்கள்)\nஜெயமோகன்.இன், தமிழ் கணிமை போன்ற இடங்களுக்கு செல்ல வைத்து, தொடர்ந்து செல்வாயா/செல்கிறார்களா என்று கவனிப்பது\nகுமுதம்.காம், தட்ஸ்தமிழ் ஆகியவற்றுடன் எம்.எஸ்.என், ஏஓஎல், யாஹூவை ஒப்பிடுதல்\nதமிழ்மணம், தேன்கூடு புரட்ட வைத்தல்\nஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற கசப்புடனே பெரும்பாலோர் அணுகினார்கள். வோர்ட்பிரெஸ் தமிழாக்கம் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஆங்கில இடைமுகம் கண்டபின் பரவசமானார்கள்.\n‘எம்.எஸ்.என், யாஹூ எல்லாம் அதே செய்திகளைத்தானே… தமிழ்ப்படுத்தியிருக்கிறது நாங்க சன் நியூஸே பார்த்துக்கிறோம்’ என்றார்கள்.\nகுமுதம் வீடியோ நேர்காணல் போல் எங்கு கிடைக்கும் என்று தேடிப் பார்த்தார்கள். சின்னப்பையன் போன்ற விஷயங்களை மேலும் தரும் இடங்களை வினவினார்கள். ‘பிரமிட் சாய்மீரா மாதிரி குமுதமும் விகடனும் கூட வலைப்பதிவு கொடுக்கிறதா அதற்கு வழிகாட்டேன்…’ என்று பிரியப்பட்டார்கள்.\nமொத்தத்தில் ‘தானாகக் கனியாத பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்கலாகாது’ என்பதற்கேற்ப ஸ்பூன் ஃபீடிங்கை நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆங்கிலம், இணையம், ஊடகம், கில்லி, சற்றுமுன், சுட்டி, தமிழ்ப்பதிவுகள், தொடுப்பு, பழக்கம், பிரபலம், மேய்தல், வலைப்பதிவு, வலையகம், வாசிப்பு, வெகுஜனம்\nPosted on மே 3, 2007 | 3 பின்னூட்டங்கள்\nபுளியமரம்: கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்\nஅமெரிக்காவில் கருத்துக்கணிப்புகளை வணிக நிறுவனங்களே பெரும்பாலும் பயன்படுத்துகிறது. கேள்விகளை வடிவமைப்பதில் உதவுவதில் ஆரம்பித்து வாடிக்கையாளர்களின் சிந்தனையை ஊடுருவது வரை marketing research என்று வகைப்படுத்துகிறார்கள்.\nகாட்டாக மைக்ரோசாஃப்ட் ‘லீனக்ஸ் இன்னும் வர்த்தக நிறுவனங்களின் முக்கியமான நிரலிகளில் செயல்படவில்லை‘ என்று ஒரு கணிப்பும், ரெட் ஹாட் ‘லீனக்ஸ் வட அமெரிக்காவெங்கும் பரவலாக நீக்கமற நிறைந்திருக்கிறது‘ என்று ஒரு கணிப்பும் வெளியிடுவார்கள். சில சமயம், ஒரே நிறுவனமே இரண்டையும் நடத்தியிருக்கும். என்ன கேள்வி கேட்டிருக்கிறார்கள், எவரை வினவியிருக்கிறார்கள் என்பதில் சூட்சுமம் இருக்கும்.\nபணிபுரிபவர்களுக்கு இந்தக் கணிப்பு அத்தியாவசியமானது. தங்கள் முடிவுகளை மேலதிகாரிக்குக் கொண்டு செல்லவும், நுட்பங்கள் தோல்வியடையும் சமயத்தில் விசாரிப்பு நடக்கும்போது ‘ஏசி நீல்சன் சொன்னார்கள்‘ என்று தற்காத்துக் கொள்ளவும் உபயோகமாகும்.\nதினகரன் அல்லது தேர்தல் சமய ஆருடங்களை மக்கள் பொழுதுபோக்காகவே எடுத்துக் கொள்கின்றனர்.\nஉத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு சிடி.\nதமிழ்ப்பதிவு என்றாலே பொடி வைக்காமல் எழுதலாமா\nவிடை: எழுதலாம். உதாரணம்: கீழே\n‘தெருவிளக்கில் படித்து ஜட்ஜானார் இன்னார்’ என்று இடித்தே வளர்க்கப்பட்டவன் நான். அந்த மாதிரி படிக்க முடியாமல், வீட்டுக்குள்ளேயே நடுநிசி எண்ணெய்யை (மிட்நைட் ஆயில்) செல்வழித்து வந்தவன்.\nஇன்று, ‘விளம்பரங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கும்… தெரியுமா’ என்று வளர்க்கிறேன் நான். அவளோ, DVR-இல் எல்லாம் ஓடியேப் போவதால் மூன்று பாட்டு ஒலியும்-ஒளியுமுக்கு முப்பது நிமிட விளம்பரம் பார்க்காமல் வளர்கிறாள்.\nஅப்படி தவறவிட்டிருக்க வாய்ப்பு இருந்தும், என் மகளைக் கவர்ந்த விளம்பரம் என்று தடுத்தாட் கொண்டாள். நான் தூர்தர்சன் பார்த்த காலங்களில் எனக்கும் (வேறு காரணங்களுக்காக) ரசனையான க்ளோசப் விளம்பரம்.\nபௌலிங் வெளிச்சம். ஆர்கானிக் விக்கோ வஜ்ரதந்தி பயன்படுத்துபவர் போல. வாயை மூடிக்கொண்டு கெக்கே பிக்கே சிரிக்கிறார். பெண்கள் முகஞ்சுளிக்கிறார்கள். புன்சிரிப்பு விநோத சப்தம் எழுப்புகிறது.\nஸ்னூக்கர் அரையிருட்டு. க்ளோசப் மந்தகாசப் புன்னகை. மாருதம் பொழிய கடோத்கஜ இடிச் சிரிப்பு. Drop Waist-களும் Halter-களும் Faux Wrap-களும் களை கட்ட தொற்றிக் கொள்ளும் பற்கள்.\nஅசமஞ்சம் பெயர் ஏன் கிறித்துவ மதத்தை சேர்ந்த அமல்ராஜ் என்று வைக்கப்பட்டிருக்கிறது\nஆர்பாட்டத்தின் பெயர் ஏன் ஹிந்துவான அர்விந்த் என்று நாமகரணமிடப்பட்டது\nபில்லியர்ட்ஸ் என்னும் பணத்திமிரின் வெளிப்பாடு\nபுடவை, சூரிதார் என்னும் பண்டைய கலாச்சாரத்தை வெறுக்கும் மனப்பான்மை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nRT @ksrk: முதல் படம் Inauguration Day ஐ ஒட்டி இன்று இணையத்தில் பரவலாகப் பதிவாகியுள்ளது. Washington monument-ல் எடுத்த படங்கள் என்னிடம் நி… 1 day ago\n2020 இல் வெளியான சூழலியல் சார்ந்த குறிப்பிடத்தக்க நூல்கள்: #env சூழலியல் அரசியல் பொருளியல் கி. வெங்கட்ராமன் வாழு… twitter.com/i/web/status/1… 3 days ago\nபதிப்பு வரலாற்றில் ஓர் அரிய செம்பதிப்பு ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு பதிப்பாசிரியர்கள்:… twitter.com/i/web/status/1… 3 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2407083", "date_download": "2021-01-21T19:32:35Z", "digest": "sha1:EUHU7AE67MP6JKQEI7Q2EAHLY3YJNYCH", "length": 3162, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சப்பானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சப்பானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:10, 24 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 ஆண்டுகளுக்கு முன்\nபகுப்பு மாற்றம் (via JWB)\n08:24, 19 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRanjith7265484 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n04:10, 24 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு மாற்றம் (via JWB))\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2021-01-21T19:05:13Z", "digest": "sha1:M4HQFSYBHSE3SU5TR3PC6C7RSH7GSDZ5", "length": 173792, "nlines": 952, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னை தெரேசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1986 இல் மேற்கு செருமனி, பான் நகரில் அன்னை தெரேசா\nபிறர் அன்பின் பணியாளர் சபை\nஸ்கோப்ஜே, கொசோவோ, உதுமானியப் பேரரசு\nஅரு. சகோ. நிர்மலா ஜோஷி\nஅன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்[1] இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை ந��றுவினார்.\n1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.\nபல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகளெனப் பலர் இவரைப் புகழ்ந்து வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்தார். இத்தகைய விமர்சனங்கள் கிறித்தபர் ஃகிச்சின்சு, மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் சாட்டப்பட்டது. இவர்கள் அன்னை தெரேசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம் சாட்டினர். சில செய்தி ஊடகங்கள் அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பியும் செய்திகளை வெளியிட்டன.[2]\nஇவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.[3][4]\n2 பிறர் அன்பின் பணியாளர் சபை\n3 அயல்நாட்டு தர்ம நிகழ்வுகள்\n5 ஆரோக்கியக் குறைபாடும் மரணமும்\n6 உலக அங்கீகாரமும் வரவேற்பும்\n6.2 ஏனைய உலக நாடுகளில் வரவேற்பு\nஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் \"ரோஜா அரும்பு\" என்று பொருள்) 1910 ஆகஸ்டு 26 அன்று ஓட்டோமான் பேரரசின் அஸ்கப் (தற்போது மாக்கட���னியக் குடியரசின் ஸ்கோப்ஜே) இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திருமுழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார்.[5] அல்பேனியாவின் ஷ்கோடரில் வாழ்ந்து வந்த குடும்பமான நிக்கல் மற்றும் டிரானா போஜாக்சியுவின் குழந்தைகளில் இளையவர் இவர்.[6] அவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 ஆம் ஆண்டில், ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார் அவரை நல்லதொரு உரோமன் கத்தோலிக்கராக வளர்த்தார்.[7] ஜோன் கிராப் க்ளூகாசின் வாழ்க்கை வரலாற்றின்படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதுக்குள் துறவறம் புக முடிவு செய்து கொண்டார்.[8] தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மறைப்பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை.[9]\nஇந்தியாவின் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க லொரேட்டோ சகோதரிகள் பயன்படுத்தும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்பர்ன்காமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார் ஆக்னஸ்.[10] 1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார்.[11] தனது முதல் நிலை துறவற உறுதிமொழியினை அவர் 1931 மே 24 அன்று அளித்தார். அவ்வமயம் மறைப்பணியாளரின் பாதுகாவலரான லிசியே நகரின் தெரேசாவின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.[12][13] கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னியர் மடப் பள்ளியில் தனது இறுதி துறவற உறுதிமொழியினை 1937, மே 14 ஆம் தேதி அளித்தார்.[1][14]\nபள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாய் கலங்கச் செய்தது.[15] 1943-ன் பஞ்சம் துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.[16]\nபிறர் அன்பின் பணியாளர் சபை[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: பிறரன்பின் பணியாளர்கள் சபை\nபிறர் அன்பின் பணியாளர் சபைத் துறவிகள்\nசெப்டம்பர் 10, 1946 இல் ஆண்டு தியானத்திற்காகக் கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்த பொழுது அவருக்கு நேர்ந்த உள் உணர்வை அவர் பின்நாட்களில் \"அழைப்பினுள் நிகழ்ந்த அழைப்பு\" என அழைத்தார். \"நான் கன்னியர் மடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. அதனைத் தவறுவது (இறை) நம்பிக்கையை மறுதலிப்பதற்கு ஒப்பானது.\" என்றார் அவர்.[17] 1948 ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது சேவையை ஆரம்பித்தார். லொரேட்டோ துறவற சபையின் உடைகளைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார்.[18][19] தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார்.[20] அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.[21]\nதெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.\n1950 அக்டோபர் 7 ஆம் தேதி, பிறர் அன்பின் பணியாளர் சபையை மறைமாவட்ட அளவில் துவக்க தெரெசாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் அனுமதி அளிக்கப்பட்டது.[23] அச்சபையின் குறிக்கோளாக அவர் கூறியது, \"உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப்படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனித்தலே ��கும்.\" கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இன்று 6000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.[24]\n1952 ஆம் ஆண்டில் கல்கத்தா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்து கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு மையமாக மாற்றி, அதற்கு இறப்பின் வாயிலிலிருப்போருக்கான காளிகாட் இல்லம் (Kalighat Home for the Dying) என்று பெயரிட்டார். பின்னர் அதனைத் தூய இதயமுடையோர்களின் காளிகாட் இல்லம் என்று மாற்று பெயரிட்டு அழைத்தார் (Kalighat, the Home of the Pure Heart (Nirmal Hriday))[25]. இவ்வில்லத்திற்கு கொண்டு வரப்படுபவர்களுக்கு மருத்துவக் கவனிப்பும், அவர்களின் சொந்த சமயச்சடங்குகளுடனான இறப்பும் அடக்கமும் அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆனும், இந்துக்களுக்கு கங்கை நீரும், கத்தோலிக்கர்களுக்கு நோயில்பூசுதலும் கிடைத்தன.[26] \"அழகியதொரு மரணம் என்பது விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அன்புக்காட்பட்ட, பிறரால் வேண்டப்பட்ட தேவதூதர்களைப் போன்ற உணர்வைப் பெற்றபின் மரிப்பது.\" என்பதே அவரது கூற்றாகும்.[26] அன்னை தெரேசா விரைவில் தொழு நோயால் அவதிப்படுபவர்களுக்குரிய நலவாழ்வு மையமான ஷாந்தி நகரைத் (அமைதியின் நகரம்) துவக்கினார்.[27] பிறர் அன்பின் பணியாளர் சபை கல்கத்தா முழுவதும் மேலும் பல தொழுநோய்க் கூர்நோக்கு மருந்தகங்களைத் தோற்றுவித்து, அவற்றின்மூலம் மருந்துபொருட்கள், காயங்களைக் கட்டும் துணிகளையும், உணவையும் வழங்கி வந்தது.\nபிறர் அன்பின் பணியாளர் தொலைந்து போன குழந்தைகளைப் பெருமளவில் ஏற்றுக்கொள்கையில், அக்குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னை தெரேசா உணர்ந்தார். 1955 ஆம் ஆண்டில் அவர் நிர்மலா சிசு பவனையும், மாசில்ல இருதய அன்னையின் குழந்தைகள் காப்பகத்தையும் அனாதைக் குழந்த��களுக்காகவும், வீடற்ற இளையோருக்காகவும் தொடங்கினார்.[28]\nஇவ்வமைப்பு விரைவிலேயே புது பணியாளர்களையும், நன்கொடைகளையும், ஈர்க்கத் தொடங்கி 1960 ஆம் ஆண்டுகளில் நல்வாழ்வு மையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் இந்தியா முழுவதும் துவங்கியது. அன்னை தெரேசா பின்னர் இதனை உலகம் முழுவதும் நிறுவினார். இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புகளின் முதல் இல்லம் 1995 ஆம் ஆண்டில் வெனிசுவேலா நாட்டில் ஐந்து அருட்சகோதரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.[29] அதனைத்தொடர்ந்து 1968 ஆம் ஆண்டில் ரோமிலும், தான்சானியாவிலும், ஆஸ்திரியாவிலும் தொடங்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் இவ்வமைப்பு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எண்ணற்ற நாடுகளில் இல்லங்களையும், கருணை இல்லங்களையும் நிறுவியது.[30]\nஅவரது தத்துவமும், செயல்படுத்தும் விதமும் சிலரது விமர்சனத்திற்குள்ளாயின. அன்னை தெரேசாவை விமர்சித்தவர்கள் அவருக்கெதிராகக் காட்டுவதற்கு எள்ளளவேனும் ஆதாரம் இல்லை என்று கூறும்போதே டேவிட் ஸ்காட் அன்னை தெரேசா வறுமையை அடியோடு ஒழிக்க முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டாரெனக் கூறுகிறார்.[31] வேதனையைப் பற்றிய அவரது கருத்துக்களைக் குறித்தும் அவர் விமர்சனத்திர்க்குள்ளானார். ஆல்பெர்டா ரிபோர்டின் ஆய்வுக்கட்டுரையின்படி வேதனை மக்களை இயேசுவுக்கு அகருகில் கொணரும் என்று அவர் நினைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[32] இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில், நோய் முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கவனிப்பின் தரம், தி லேன்சட் ,தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் போன்ற மருத்துவ பத்திரிகைகளின் விமர்சனத்துக்குள்ளானது. இவை ஊசிகளை மறு உபயோகிப்பதாகவும், அடிப்படை வசதிகளின்மையையும், குளிர்ந்த நீர் குளியலை அனைத்து நோயாளிகளுக்கும் பிரயோகிப்பதையும், முறையான நோய்க் கண்டறிதலைத் தடுக்கும் நடைமுறைக்கொவ்வாத அணுகுமுறையையும் இவ்வமைப்பு கொண்டிருப்பதாகக் குறைகூறின.[33]\n1963 ஆம் ஆண்டில் பிறர் அன்பின் பணியாளர் சபை சகோதரர்கள் என்ற அமைப்பு ஆண்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது. 1976 இல் அருட்சகோதரிகளின் தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது. பொதுநிலை கத்தோலிக்கர்களும், கத்தோலிக்கர் அல்லாதவர்களும், அன்னை தெரேசாவின் சக ஊழியர்களாகவும், நோய்வாய்ப்பட்ட அல்லது வேதனைப்படுகிற சக ஊழியர்களாகவும், பொதுநிலை பிறர் அன்பின் பணியாளர் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். கத்தோலிக்க குருக்கள் பலரின் கோரிக்கைகளை ஏற்று 1981 ஆம் ஆண்டில், குருக்களுக்கான கார்பஸ் கிறிஸ்டி இயக்கத்தையும்,[34] 1984 ஆம் ஆண்டில், தந்தை ஜோசப் லாங்போர்டுடன் இணைந்து பிறர் அன்பின் பணியாளர் சபை குருக்கள்[35] என்ற துறவற சபையினையும் தொடங்கினார். இதன் நோக்கம் பிறர் அன்பின் பணியாளர் சபையின் பணிகளைக் குருத்துவ பணிகளோடு இணைப்பது ஆகும். 2007 ஆம் ஆண்டுக்குள் பிறர் அன்பின் பணியாளர் சபை ஏறத்தாழ 450 அருட்சகோதரர்களையும், 120 நாடுகளில் 60000 சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் 5000 அருட்சகோதரிகளையும் கொண்டிருந்தது.[36]\n1982 இல் பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் பாலஸ்தீன கொரில்லாகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை செய்து தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார்.[37] செஞ்சிலுவை சங்கத்தாருடன் சேர்ந்து யுத்த பகுதியினூடே பாழ்படுத்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை வெளியேற்றினார்.[38]\n1980களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவின் வரவேற்புக்குப் பின் ஆரம்பத்தில் பிறர் அன்பின் பணியாளர் சபை உதாசீனப்படுத்திய கம்யுனிச நாடுகளில் பல திட்டங்களை வகுத்துத் தனது முயற்சிகளை விரிவாக்கினார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்துக்கு எதிரான அவரது உறுதியான நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்கள் அவரைப் பாதிக்கவில்லை. \"யார் என்ன சொன்னாலும் சரி, நீங்கள் அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு உங்கள் வேலையைச் செய்தாக வேண்டும்\" என்றார் அவர்.\nஅன்னை தெரேசா எத்தியோப்பியாவின் பசித்தோருக்கும், செர்னோபிலின் அணுக்கதிர்களின் தாக்கத்துக்காளானவர்களுக்கும், ஆர்மீனியாவின் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கும், உதவி செய்யவும் ஊழியஞ்செய்யவும் பயணித்தார்.[39][40][41] 1991-ல், முதன்முறையாகத் தனது பூர்வீகத்தை வந்தடைந்த அவர் அல்பேனியாவின் டிரானாவில் பிறர் அன்பின் பணியாளர் சபை அருட்சகோதரர்கள் இல்லத்தைத் தொடங்கினார்.\n1996 க்குள் அவர் ஏறத்தாழ 100 நாடுகளில் 517 தொண்டு நிறுவனங்களை நடத்திவந்தார்.[42] நாளடைவில் ஏழைஎளியோருக்குத் தொண்டாற்றும் அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை வெறும் பன்னிரண்டு மையங்களிலிருந்து, உலகம் முழுவதும் 450 நாடுகளில் ஆயிரக்கணக்கான மையங்களாக வளர்ந்தது. அமெரிக்காவின் முதல் பிறர் அன்பின் பணியாளர் சபை தெற்கு பிராங்க்ஸிலும், நியு யார்க்கிலும் நிறுவப்பட்டது. 1984க்குள் இவ்வமைப்பு அந்த நாடு முழுவதும் 19 மையங்களை இயக்கியது.[43]\nஅவர் நன்கொடை பணத்தை செலவழிக்கும் விதம் சிலரது விமர்சனத்துக்குள்ளானது. கிறித்தபர் ஃகிச்சின்சு மற்றும் ஜெர்மானிய சஞ்சிகையான, ஸ்டேர்ன் போன்றவை அன்னை தெரேசா நன்கொடைப்பணத்தை வறுமையை ஒழிப்பதற்கும், தனது நல்வாழ்வு மையங்களின் நிலைமையை உயர்த்துவதற்கும் பயன்படுத்த எண்ணாமல், புதிய கன்னியர் மடங்களைத் திறப்பதிலும் மதப்பிரசாரத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.[44]\nமேலும் அன்னை தெரேசாவால் ஏற்கப்பட்ட சில நன்கொடைகள் வந்த விதமும் விமர்சனத்துக்குள்ளாயின. ஹைட்டியின் சர்வாதிகார, ஊழலில் சிக்கிய டியுவேலியேர் குடும்பத்திலிருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டு வெளிப்படையாக அவர்களைப் புகழ்ந்திருக்கிறார். கீட்டிங் பைவ் ஊழல் என்றழைக்கப்பட்ட ஏமாற்று சுரண்டல் திட்டத்தோடுத் தொடர்புடைய சார்லஸ் கீட்டிங்கிடமிருந்து 1.4 மில்லியன் டாலர்களைப் பெற்றுக் கொண்டு அவர் கைதாவதற்கு முன்னும் பின்னும் அவரை ஆதரித்தவர் அன்னை தெரேசா. லாஸ் ஏஞ்சல்ஸின் மாவட்ட துணை நீதியரசர் கீட்டிங்கால் திருடப்பட்டவர்களுக்கு அவரிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற பணத்தை திரும்பக் கொடுக்கக் கோரி எழுதினார். டர்லிக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.[45]\nகோலெட் லிவர்மூர் எனும் முன்னாள் பிறர் அன்பின் பணியாளர் சபை உறுப்பினர் அவ்வமைப்பை விட்டுத் தான் வெளியேறியதற்கான காரணங்களை அவரது புத்தகமான ஹோப் என்ட்யுர்ஸ்: லீவிங் மதர் தெரேசா, லூஸிங் பெய்த் அண்ட் ஸெர்ச்சிங் பார் மீனிங் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். அன்னை தெரேசா தைரியமானவராக இருந்தபோதிலும், அவரது துன்பத்தின் தத்துவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று லிவர்மோர் எண்ணினார். மதபோதனைகளை விடச் செயல்கள்மூலம் நற்செய்தியைப் பரப்புதலின் முக்கியத்துவத்த��� அன்னை தெரேசா அவரது சீடர்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தபோதிலும், அந்நிறுவனத்தின் சில நடைமுறைகளுடன் தான் ஒத்துப்போக முடியவில்லை என்று லிவர்மூர் கூறுகிறார். அதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுகளாவன, நியமிக்கப்பட்ட கால அட்டவணைக்கு மாறாக உதவி வேண்டுபவர்கள் அருட்சகோதரிகளை அணுகும்போது, உதவி செய்ய மறுத்தல், அவர்கள் சந்திக்கிற வியாதிகளைப் போக்குவதற்குத் தேவையான மருத்துவ பயிற்சிகளை அருட்சகோதரிகள் நாடுவதைத் தடைசெய்வது, மற்றும் நண்பர்களை விட்டுத் தொலைவில் தரப்படுகிற இடமாற்றம் போன்ற நியாயமற்ற தண்டனைகள் வழங்குவது. மதச்சார்பற்ற புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைப் படிப்பதிலிருந்து தடைசெய்வதன்மூலமும், சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாத கீழ்படிதலை வலியுறுத்துவதன் மூலமும், பிறர் அன்பின் பணியாளர் சபை அதன் அருட்சகோதரிகளை குழந்தைகளைப் போல் மாற்றி விட்டது என்கிறார் லிவர்மூர்.[46]\n1983-ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை உரோமையில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். பிறர் அன்பின் பணியாளர் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார். ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய தேர்தலின் மூலம் அவர் அப்பணியிலேயே தொடர்ந்திருக்க செய்தனர்.\nஏப்ரல் 1996-ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்டில் மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார்.இதய அறுவைசிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அவரைப் பற்றிய இன்னொரு விமர்சனம், நோயில் விழுந்தபொழுது தனது மருத்துவ மனையில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தது.[47] மார்ச் 13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். செப்டம்பர் 5, 1997இல் மரணமடைந்தார். கல்கத்தாவின் பேராயர் ஹென்றி செபாஸ்டியன் ���ி சோசா, இதய கோளாறுகளினால், அன்னை தெரேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபொழுது, அவர் அலகையின் பிடியில் இருக்கலாமெனத் அன்னை தெரேசா எண்ணிய காரணத்தால் அன்னை தெரேசாவின் அனுமதியோடு அவருக்குப் பேயோட்டும்படி ஒரு குருவைப் பணித்ததாகக் கூறியுள்ளார்.[48]\nஅவரது மரணத்தின் போது, அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை 123 நாடுகளின் 610 சேவை மையங்களை இயக்கி வரும் 4,000 க்கும் மேலான அருட்சகோதரிகளையும், 300 உறுப்பினர்களைக் கொண்ட சக அருட் சகோதர அமைப்பையும் [49], 10,000கும் மேலான பொதுநிலையினரையும் கொண்டிருந்தது. இவை எச் ஐ வி/எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான நலவாழ்வு மையங்களையும், இல்லங்களையும்,அன்னசத்திரங்களையும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைமையங்களையும், தனி உதவியாளர்களையும், அநாதைமடங்களையும், பள்ளிகளையும் உள்ளடக்கியது.[50]\n1962 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972-ல், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது, 1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட இந்திய உயர்விருதுகளை அடுத்த பத்தாண்டுகளில் பெற்றார்.[51] அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992இல் வெளியிடப்பட்டது.[52]\nஅன்னை தெரசாவைப் பற்றிய எல்லா இந்தியாரும் உயர்வாகப் பார்க்கவில்லை. கல்கத்தாவில் பிறந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது விமர்சகரான அரூப் ச்சேட்டர்ஜி அவர் வாழ்ந்த காலத்தில் கல்கத்தாவின் முக்கிய அங்கமாக இருக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். அன்னை தெரேசா தனது சொந்த ஊரான கல்கத்தாவின் புகழைக் குலைத்து விட்டதாகக் அவர் குறை கூறியுள்ளார்.[53] பாரதிய ஜனதா கட்சி கிறிஸ்துவ தலித்துக்கள் விஷயத்தில், அவரோடு மோதிய போதிலும், அவரது மரணத்தின் போது அவரைப் புகழ்ந்து, இறுதி சடங்கிற்குத் தனது பதிளாளை அனுப்பியது. ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத்தோ, அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கினை செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதன் நிர்வாகி கிரிராஜ் கிஷோர், \"அவரது முதல் கடமை கிறிஸ்துவத்திற்கே இருந்தது\" என்��ுக் கூறினார். பொது நல சேவை தற்செயலானது. மேலும் அவர் கிறிஸ்துவர்களுக்கு சாதகமானவரென்றும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு இரகசிய திருமுழுக்கை மேற்கொள்ளுபவரென்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால் ஃப்ரண்ட் லைன் பத்திரிகையளித்த முதல் பக்கமரியாதையில் இக்குற்றச்சாட்டுகளை அப்பட்டமான தவறாக நிராகரித்துள்ளது. அவரது சேவையைப் பற்றிய கல்கத்தாவாசிகளின் எண்ணத்தில், எந்தத் தாக்கத்தையும் இவை விளைவித்துவிடவில்லை என்றும் கூறியிருக்கிறது. இப்புகழ்மாலையை சூட்டிய ஆசிரியர் அவரது தன்னலமற்ற சேவை செய்யும் சக்தியையும், தைரியத்தையும் புகழ்ந்தபோதிலும், பொது கூட்டங்களில் அவர் கருக்கலைப்பை எதிர்ப்பதையும், அதை அரசியல் நோக்கமில்லாததாகக் காட்டிக்கொள்வதையும் குறை கூறியுள்ளார்.[51]\nஅண்மையில், இந்திய நாளேடான தி டெலிக்ராப், அவர் வறியவர்களின் துன்பத்தைப் போக்க ஏதேனும் செய்தாரா அல்லது உணர்வுபூர்வமாக நெறிகளைத் தூண்டும் நோக்கத்தோடு, நோயாளிகளையும் இறப்போரையும் பராமரித்து வந்தாடு நின்று விட்டாரா என்பதைக் குறித்து விசாரிக்கும்படி உரோமைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.[54]\nசெப்டம்பர் 1997 ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.[55]\nஏனைய உலக நாடுகளில் வரவேற்பு[தொகு]\nஅமெரிக்க ஜனாதிபதி ரானல்ட் ரேகன் அன்னை தெரெசாவுக்கு விடுதலைக்கான அதிபரின் பதக்கத்தை 1985இல் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.\nதெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமன் மக்சேசே விருதைப் பெற்றார். அயல்நாடுகளில் தாழ்த்தப்பட்ட ஏழைகளின் மீதான கருணை நிறைந்த கவனத்தையும், அதற்காகவே அவர் வழிநடத்திச் செல்லும் புதிய சபையையும் இவ்விருதின் தீர்வுக்குழுமம் அங்கீகரிக்கிறது என்று விருதில் குறிப்பிடப்பட்டிருந்தது.[56] 1970களின் தொடக்கத்திற்குள் அன்னை தெரேசா அனைத்துலகாலும் அறியப்பட்டார். 1969இன் ஆவணப்படமான மேல்கம் மு��்கேரிட்ஜ்-ன், சம்திங்க் பியுடிபுல் பார் காட் -ம், அதே தலைப்புடைய அவரது புத்தகமும் அவரது புகழுக்கு வித்திட்டவைகளில் முக்கியமானவை ஆகும். முக்கேரிட்ஜ் அந்நேரத்தில் ஒரு ஆன்மீக பயணத்தில் ஆழ்ந்திருந்தார்.[57] அச்செய்திப்படத்தின் படப்பிடிப்பின் போது மோசமான ஒளியமைப்பு சூழலில், குறிப்பாக இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் பயன்பாட்டுக்கு உகந்தவையாக இல்லையென அவர் முதலில் நினைத்தாலும், இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் அக்காட்சிதொகுப்பு மிக நல்ல ஒளியமைப்புடன் வந்திருந்தது. அன்னை தெரேசாவிடமிருந்தே வந்த தெய்வீக ஒளியர்ப்புதம் இது என முக்கேரிட்ஜ் பறைசாற்றினார்.[58] அப்படப்பிடிப்புக் குழுவின் மற்றவர்கள் அது புதுவித அதிநுண்ணிய வகை கோடாக் படச்சுருளால் ஏற்பட்ட விளைவு என்றெண்ணினர்.[59] முக்கேரிட்ஜ் பின்னர் கத்தோலிக்கராகச் சமயம் மாறினார்.\nஇவ்வேளையில் கத்தோலிக்கர் உலகம் முழுவதும் அன்னை தெரேசாவைப் வெளிப்படையாய் புகழ ஆரம்பித்தனர். 1971-ல் திருத்தந்தை ஆறாம் பவுல், அமைதிக்கான முதல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் பரிசை, அவரின் ஏழை எளியோருக்கான சேவையையும் கிறிஸ்துவ நெறியின் பறைசாற்றலையும், அமைதிக்கான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.[60] அதன் பிறகு பேசெம் இன் டெர்ரிஸ் விருதைப் பெற்றார்.[61] தான் மரித்தநாளிலிருந்து அன்னை தெரேசா புனிதத்துவத்தினை நோக்கி வேகமாக முன்னேறித் தற்பொழுது முக்தி பேறினை எட்டியிருக்கிறார்.\nஅன்னை தெரேசா அரசாங்கங்களாலும், மக்கள் அமைப்புகளாலும் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய சமுதாயத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் செய்த சேவைக்காக, 1982-ல் அவர் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கௌரவ தோழர் என்ற விருதைப் பெற்றார்.[62] இங்கிலாந்தும், அமெரிக்காவும் அடுத்தடுத்து விருதுகள் வழங்கின. 1983-ல், இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதும், நவம்பர் 16 1996 ல், அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமையும் கிடைத்தன. அன்னை தெரேசாவின் பூர்விகமான அல்பேனியா நாடு அவருக்கு 1994 ஆம் ஆண்டு தேசத்தின் தங்க மரியாதையை அளித்துக் கௌரவப்படுத்தியதோடல்லாமல்[51] 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.[63] இதையும் ஹைதி அரசளித்த இன்னொரு விருத���யும் அவர் ஏற்றுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளானது. அன்னை தெரேசா டியுவேலியர்களையும், சுரண்டலுக்குப் பேர் போன தொழிலதிபர்களான சார்லஸ் கீட்டிங் மற்றும் ராபர்ட் மேக்ஸ்வல் போன்றோர்களையும் ஆதரித்ததால் இடதுசாரிகள் உட்பட அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளானார். கீட்டிங்கின் விவகாரத்தில் அவ்வழக்கின் நீதிபதியிடம் இரக்கத்தைக் காட்ட வலியுறுத்தி எழுதினார்.[33][51]\nமேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களும் இந்திய பல்கலைக்கழகங்களும் அவருக்குக் கௌரவப் பட்டங்களை அளித்தன.[51] மனிதநேயம் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துக்காகப் பல்சான் பரிசினையும் (1978),[64] ஆல்பர்ட் ஷ்வேத்ஸரின் (1975) அனைத்துலக விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.[65]\n1979 ல், அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அமைதியின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விருந்தை மறுத்த அவர் அதற்காகும் $192,000 நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.[66] அதற்கு அவர் கொடுத்த காரணம் இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும் என்பதே. அன்னை தெரேசா பரிசைப் பெற்ற பொழுது அவரிடம் ,\"உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்\", என்றுக் கேட்டனர்.அதற்கு அவர்,\"வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்\"என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தித் தனது நோபல் நன்றியுரையில். \"உலகம் முழுவதும், ஏழை நாடுகளில் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளிலும் கூட, ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது\" என்றுரைத்தார். \"தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்.\" என்றார். மேலும் அவர் கருக்கலைப்பு உலக சமாதானத்தை அழிக்கும் மிகப் பெரிய காரணியெனக் கூறி வந்தார்.[67]\nஅவரது இறுதி நாட்களில் மேலை நாடுகளின் ஊடகங்களிடையே சில எதிர்மறை விளைவுகளை ஈர்க்க நேர்ந்தது. பத்திரிகையாளர் கிறித்தபர் ஃகிச்சின்சு அன்னை தெரேசாவின் கடும் விமர்சகராவார். பிரிட்டிஷ் சேனல் 4க்காக, அன்னை தெரேசாவைப் பற்றிய விளக்கப்படமான ஹெல்'ஸ் ஏஞ்சல்ஸ்இன் சக எழுத்தாளராகவும் வர்ணனையாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இது அரூப் சேட்டர்ஜீயின் தூண்டுதலால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்த போதிலும், படத்தின் உணர்வுபூர்வமான அணுகுமுறை அவருக்கு மனநிறைவை தரவில்லை.[53] அவரது விமர்சனங்களை ஹிச்சன்ஸ் 1995 ஆம் ஆண்டுப் புத்தகமான தி மிஷினரி பொசிஷன் என்ற நூலில் விவரித்துள்ளார்.[68]\nஉயிரோடிருக்கும்பொழுது அன்னை தெரேசாவும் அவரது அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றெழுத்தாளர்களும், தனது விசாரணைகளில் பங்கெடுக்க மறுத்ததாகவும், அவர் மேலை நாட்டு பத்திரிகையாளர்களின் விமர்சன கருத்துகளுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்றும் சேட்டர்ஜி கூறுகிறார். எடுத்துக்காட்டாக, அவர் பிரிட்டனின் தி கார்டியனில் வெளிவந்த, \"அன்னை தெரேசாவின் அநாதை இல்லங்களில் காணப்படும் ஒட்டுமொத்த உதாசீனத்தையும், உடல் மற்றும் உணர்ச்சிகளின் தவறான பிரயோகத்தையும்\",[69] கடுமையாகத் தாக்கி எழுதப்பட்ட விரிவான செய்தியையும், மற்றொரு விளக்கப்படமான மதர் தெரேசா: டைம் ஃபார் சேஞ்ச் என்னும் படமும் பல ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.[53] சேட்டர்ஜி, ஹிச்சன்ஸ் இருவருமே தங்களது கருத்துக்களுக்காக விமர்சனத்துக்குள்ளாயினர்.\nஸ்டேர்ன் எனும் ஜெர்மானிய இதழ் அன்னை தெரேசாவின் முதல் நினைவுநாளில் நன்கொடைகள் செலவு செய்யப்பட்ட விதத்தைக்குறித்து ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது. மருத்துவப் பத்திரிகைகளும் வெவ்வேறானக் கண்ணோட்டங்களிலிருந்து, நோயாளியின் தேவைகளில் முதன்மையானவற்றைக் கருதுவதினால் எழும் விமர்சனங்களை அவரை மையமாக வைத்து வெளியிட்டன.[33] நியு லெஃப்ட் ரெவியு பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினரான தாரிக் அலி மற்றும் அயர்லாந்தில் பிறந்த புலன் விசாரணைப் பத்திரிகையாளரான டோனல் மேக்கின்டைர் போன்றோ��் இவரின் ஏனைய விமர்சகர்களாவர்.[68]\nமதசார்பற்ற சமூகங்களிலும் மதவாத சமூகங்களிலும் அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிட்ட இரங்கல் செய்தியில் உயரிய குறிகோள்களுடன் அதிக நாள் வாழ்ந்த ஒரு அரிய, தனித்தன்மை பெற்ற நபர் அன்னை தெரேசா எனவும் ஏழை எளியோர், நோயாளிகள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக அவரது வாழ்க்கை முழுவதுமான உழைப்பும் மனிதகுல மேம்பாட்டிற்கான சேவைகளின் மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும்.\" எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.[70] முன்னாள் ஐ நா சபையின் பொதுச் செயலாளர் ஜேவியேர் பெரேஸ் டி கியுல்லர்,\"அவரே ஐ நா சபையாவார், அவர் உலகத்தின் சமாதானமாக இருந்தார்\" என்று கூறினார்.[70] அவரது வாழ்ந்த காலத்திலும், மறைந்த பின்னும் அன்னைத் தெரேசாவை அமெரிக்காவில் பரவலாகப் புகழப்பட்ட தனிப்பெரும் நபரெனக் கேல்லப் போல் எனப்படும் கருத்துக்கணிப்பு காலங்காலமாகக் கணித்து வந்திருக்கிறது. 1999-ல், அமெரிக்காவில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில் இருபதாம் நூற்றாண்டின் அதிகமாகப் புகழப்பட்ட பெண்மணியெனக் கணிக்கப்பட்டுள்ளார். இதில் மிகக் குறைந்த வயதில் புகழ் பெற்றவர் என்னும் அணியைத் தவிர பிற அணிகள் அனைத்திலும் இவர் முதலிடம் பிடித்தார்.[71][72]\nஅவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், \"மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பலனும் விடாமுயற்சியும் அன்னை தெரெசாவுக்கு எங்கிருந்து வந்தது அவர் அதனைப் பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது இறைவார்த்தையையும், அவரின் திருஇருதயதையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்.\" என்றார்[73] தனிப்பட்ட முறையில் அன்னை தெரேசா தனது மத நம்பிக்கைகளில் அநேக சந்தேகங்களையும் போராட்டங்களையும் கொண்டிருந்தார். இது ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் அவரது வாழ்க்கையின் முடிவு வரை நீடித்தது. அவ்வமயம், \"அவர் தனது மனதினுள்ளோ, நற்கருணையினுல்லோ எவ்வித தெய்வீகப் பிரசன்னத்தையும் உணர்ந்ததில்லை.\" என்கிறார், அவரது புனிதத்துவத்துக்காகப் நடவடிக்கைகளைக் கண்கானிக்கும் அருட் தந்தை பிரையன் கொலோடிச்சக்.[74] அன்னை தெரேசா இறைபிரசன்னத்தைக் குறித்தும் தனது விசுவாசத்தைக்குறித்தும் ஆ���மான சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.\nச்செக் குடியரசின் ஒலோமோக்கில் உள்ள வென்செஸ்லஸ் சதுக்கத்தின் ஒரு கட்டடத்தில் அமைந்த அன்னை தெரேசாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவு பலகை\nஇக்கூற்றினை முன்னிட்டு அருட் தந்தை.பிரையன் கொலோடிச்சக் அவரது வாழ்க்கையின் அர்த்தத்தைச் சிலர் தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயமிருப்பதாகவும், ஆனாலும் ஆண்டவர் அவர் மூலமாகச் செயலாற்றுகிறார் என்ற அவரது விசுவாசம் எள்ளளவேனும் குறையவில்லை எனவும் ஆண்டவரின் அருகாமையிலிருக்கிறோம் என்ற உணர்ச்சி குறைபாட்டால் அவர் புலம்பினாலும் அவரது பிரசன்னத்தைக் குறித்து அவர் கேள்வியெழுப்பியதில்லையெனத் தெரிவித்துள்ளார்.[76] வேறு சில புனிதர்களுக்கும் இத்தகைய இருண்ட காலங்கள் இருந்ததுண்டு. இவற்றைச் சோதனைகளாகக் கத்தோலிக்கர்கள் கருதுகின்றனர். அவிலா தெரேசா மற்றும் லிசியே நகரின் தெரேசாவுக்கு ஏற்பட்ட ஒன்றுமில்லாத இரவுகள் (நைட் ஆப் நத்திங்க்னஸ்) இதைப் போன்றதாகும்.[76] அவர் வெளிக்காட்டிய சந்தேகங்கள் அவரது புனிதத்துவத்துக்கு இடையூறாக இல்லாமல் அவரின் புனிதத்துவத்துக்கு சான்றாக அமைகின்றன.[76]\nபத்துவருடம் இவ்வாறு அவதியுற்றப்பின் அன்னை தெரேசா ஒரு குறைந்த கால விசுவாச மீட்சியை பெற்றார். 1958இன் இலையுதிர்காலத்தில் திருத்தந்தை பன்னிரண்டாம் பையஸ் மரணத்தின் பொழுது, அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக நடத்தப்பெற்ற திருப்பலியில் அவர், தான் நீண்ட இருளிலிருந்தும், இனம்புரியாத பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பெற்று விட்டதாகக் கூறினார். எனினும் ஐந்து வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே சென்று விட்டதாகவும் விவரித்தார்.[77]\nஅன்னை தெரேசா தனது ஆன்ம குருவுக்கும் மேலாளர்களுக்கும், 66 ஆண்டுகளாகப் பல கடிதங்கள் எழுதியுள்ளார். தனது கடிதங்களைப் பற்றி மக்கள் அறியவரும் போது, \"இறை இயேசுவைக் காட்டிலும் என்னைப் பற்றிய எண்ணத்தின் ஆக்கிரமிப்பிலாழ்ந்து விடுவர்\", என்ற கவலையுடையவராய் அவற்றை அழித்து விடக் கேட்டுக் கொண்டார். எனினும் இக்கோரிக்கைகளுக்கு பிறகும் இத்தகைய கடிதத் தொடர்புகள் தொகுக்கப்பட்டு மதர் தெரேசா: கம் பி மை லைட் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.[57][75] அவரின் நண்பர் ஒருவரான அருட்திரு.மைக்கேல் வேன் டெர் பீட்டுக்கு எழுதிய கடிதத்தில் அவர், \"இறை இயேசு உம்மீது தனிப்பட்ட அன்பை உடையவராயிருக்கிறார். ஆனால் எனக்கோ, என்னைச் சூழ்ந்துள்ள அளப்பறிய நிசப்தமும் வெறுமையும் என்னைப் பார்த்தும் பார்க்காதவளைப் போலவும், கேட்டும் கேட்காதவளைப் போலவும், ஜெபத்தில் நாவை அசைத்தும் பேச்சற்றவளாகவும் இருக்கச் செய்கின்றன. ஆண்டவரது செயலே என்னுள் ஓங்கும்படிச் செய்ய எனக்காக உம்மை இறைவேண்டல் புறிய வேண்டுகிறேன்.\nபல புதிய கருத்துக்கள் அன்னை தெரேசாவின் எழுத்துக்களை விசுவாசத்தின் இக்கட்டின் அடையாளமாகக் குறிப்பிடுகின்றன.[78] கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் போன்ற அன்னை தெரேசாவின் விமர்சகர்கள், அன்னை தெரேசாவின் எழுத்துக்களை, அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் செயல்களுக்கும் மாறாக விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்ட பொய்யான வெளித்தோற்றத்திற்கான ஆதாரங்களெனக் கருதுகின்றனர். ஹிச்சன்ஸ், \"எது நிதர்சனமானது: தங்கள் நயகிகளுள் ஒருவர் தனது விசுவாசத்தின் சுவடுகளை இழந்துவிட்டார் எனும் உண்மையை விசுவாசிகள் தைரியமாக எதிர்கொள்வதா அல்லது விசுவசிப்பதை நிறுத்திவிட்ட ஒரு குழம்பிய மூதாட்டியை விளம்பர முத்திரையாகக் கொண்டு தொடர்ந்து சபை நிடத்துவதா\" எனக்கேள்வி எழுப்பினார்[77] ஆனால் கம் பி மை லைட் -ன் பதிப்பாசிரியர் பிரையன் கொலோடிச்சக் போன்றவர்கள், 16 ஆம் நூற்றாண்டு ஆன்மீகவாதியான புனித சிலுவை அருளப்பர் \"ஆன்மாவின் இருண்ட காலத்தை\" சில ஆன்மீகவாதிகளின் வளர்ச்சியின் குறிப்பிட்டதொரு நிலையாகக் கருதியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறானர்.[57] இக்கடிதங்கள் அவர் புனிதத்துவத்தை எட்டுவதற்குத் தடையாக இருக்கப்போவதில்லையென வத்திக்கான் தெரிவித்துள்ளது.[79]\nகடவுள் அன்பாய் இருக்கிறார் என்ற தனது முதலாம் சுற்றுமடலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கல்கத்தாவின் அன்னை தெரேசாவைப் பற்றி மூன்று முறை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது சுற்றுமடலில் முக்கிய கருத்து ஒன்றை தெளிவுபடுத்த அவரது வாழ்க்கையை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியுள்ளார். \"கல்கத்தாவின் ஆசீர்வதிக்கப்பட்ட தெரேசாவின் சான்றில், ஆண்டவருக்கு ஒதுக்கப்படும் ஜெப நேரம் நம்மைச் சுற்றியிருப்போருக்காற்றும் உபயோகமுள்ள அன்புப் பணியிலிருந்து விலகிவிடாமல் நம்மைக் காப்பதோடல்லாமல் அப்பணியின் குறைவற்ற ஊற்றாகும்.\" என்றார்.[80] அன்னை தெரேசா போலத் தியானத்திலும், விவிலிய வாசிப்பாலும் மட்டுமே பிரார்த்தனையெனும் வெகுமதியை நாம் பயிரிட முடியும் என்கிறார்.[81]\nஅன்னை தெரேசாவின் சபைக்கும் பிரான்சிஸ்கன் சபைகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத போதிலும் புனித அசிசியின் பிரான்சிசுவின் தீவிர பக்தையாய் இருந்த காரணத்தால்,[82] அவரது வாழ்க்கையும் செயல்களும் பிரான்சிஸ்கன் சபையின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. பிறர் அன்பின் பணியாளர் சபையின் அருட்சகோதரிகள் அமைதிக்கான அசிசி பிரான்சிசுவின் செபத்தினை நற்கருணைக்குப் பின் சொல்லும் நன்றியறிதலின் போழுது பயன்படுதும் படி அன்னை தெரேசா கூறியுள்ளார். மேலும் பல பிரமாணங்களும், பரிந்துரைகளும் இவ்விரு சபைகளுக்கும் பொதுவானவையே.[82] புனித பிரான்சிஸ் அசிஸியாரைப்போல இவரும் ஏழ்மையையும், புனிதத்தையும், கீழ்படிதலையும் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தலையும் வலியுறுத்தினார்.\nபுனித தோமையார் மலை தேவாலயத்தில் உள்ள அன்னை தெரேசாவின் திரு உருவச்சிலை\nஅஸ்கப், ஓட்டோமான் பேரரசு (இன்றய ஸ்கோப்ஜி, மாக்கடோனியக் குடியரசு)\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் அக்டோபர் 19, 2003, வத்திக்கான் நகர்\nதிருத்தந்தை பிரான்சிஸ்-ஆல் செப்டம்பர் 4,2016, வத்திக்கான் நகர்\nபிறர் அன்பின் பணியாளர் சபைத் தலமையகம், கொல்கத்தா, இந்தியா\n1997 இல், அன்னை தெரேசாவின் மரணத்துக்குப் பின் புனிதர் பட்டத்தின் முந்தைய நிலையான முக்திப்பேறு நிலையை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்செயல் அன்னைதெரேசாவின் பரிந்துரையால் நிகழ்ந்த அற்புதத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை உள்ளடக்கியது. 2002 இல், மோனிகா பேஸ்ரா என்ற இந்திய பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி அன்னை தெரேசா உருவம் பதிக்கப்பட்ட பதக்கத்தை அணிந்ததும் குணமாகிவிட்டதை அற்புதமாகக் கத்தோலிக்க திருச்சபை அங்கிகரித்தது. அன்னையின் உருவத்திலிருந்து புறப்பட்ட ஒளிவெள்ளம் புற்றுநோய்க்கட்டியைக் குணப்படுத்தியதாக மோனிகா பேஸ்ரா கூறினார். மோனிகா பேஸ்ராவின் மருத்துவ ஊழியர்கள் சிலரும், தொடக்கத்தில் அவரது கணவரும் கூடப் பேஸ்ராவுக்க அளிக்கப்பட மருத்துவ சிகிச்சையே கட்டியைக் குணப்படுத்தியதாகக் கூறினர்.[83] மோனிகாவின் மருத்துவ அறிக்கைகள், மேல்நிலையொலியறிக்கைகளையும், மருந்துச் சீட்டுகளையும், மருத்துவக் குறிப்புகளையும் கொண்டிருப்பதால் அதை வைத்து அவர் குணமானது அற்புதமா இல்லையா என்பதை நிரூபித்து விடலாம் என்பதே எதிரணியினரின் கருத்தாகும். இவை அனைத்தும் மோனிகா, பிறர் அன்பின் பணியாளர் சபையின் அருட்சகோதரி பெட்டா என்பவரிடம் கொடுத்துள்ளதாகக் கூறினார். இதற்கு அருட்சகோதரி பெட்டாவிடமிருந்து, \"விளக்கம் எதுவுமில்லை\" என்ற பதில் மட்டுமே அளிக்கப்பட்டது. மோனிகா சிகிச்சை பெற்று வந்த பாலர்காட் மருத்துவமனை அதிகாரிகள் அவருக்குக் கிடைத்த சுகத்தை அற்புதமாக அறிவிக்கக் கோரி தங்களுக்கு பிறர் அன்பின் பணியாளர் சபையிடமிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் குறை கூறியுள்ளனர்.[84]\nபாரம்பரியமான நடைமுறையான புனிதர் பட்டம் கொடுப்பதை எதிர்ப்பவர் பாத்திரத்தை வத்திகான் பல காலமாக நீக்கி விட்டதால், கிறித்தபர் ஃகிச்சின்சு மட்டுமே வாடிகனால் அன்னை தெரேசாவின் முக்திபேற்றிற்கும் புனிதர் பட்டமளிப்புக்கும் எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அழைக்கப்பட்டவர்.[85] ஹிச்சென்ஸ், \"அவரது நோக்கம் மக்களுக்கு உதவி செய்வதல்ல\" என்று வாதாடினார். மேலும் அவர் அன்னை தெரேசா கொடையாளர்களிடம் அவர்களது நன்கொடைகளின் உபயோகத்தைப் பற்றிப் பொய் கூறினார் என்று குற்றம் சாட்டினார். அவருடன் உரையாடியபொழுதுதான் அவரது உறுதியான நிலையை நான் கண்டுபிடிக்க நேர்ந்தது. அவர் ஏழ்மையைப் போக்க முயற்சிக்கவில்லை. அவர் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாயிருந்தார். அவர் மேலும், \"நான் சமூக சேவகி அல்ல\", என்றும், \"நான் சமூகசேவைக்காக இவற்றைச் செய்யவில்லை, கிறிஸ்துவுக்காவே இதைச் செய்கிறேன்\" என்றும் அன்னை தெரேசா குறியதாகவும் கூறினார்.[86]\nமுக்திப்பேற்றை அடையச் செய்வதற்கும், புனிதராக்குவதற்கும், கர்தினால்களின் குழு அவரது வாழ்க்கையைக் குறித்தும் பணிகளைக் குறித்தும் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத எல்லா விமர்சனங்களுக்கான ஆவணங்களைப் பரிசீலித்தது. ஹிச்சன்ஸின் குற்றச்சாட்டுகள் புனிதர் பட்ட நடவடிக்கைகளுக்கான உரோமைச் செயலகத்தால் விசாரிக்கப்பட்டதாகவும் அன்னை தெரேசாவின் முக்திப்பேற்றிற்கு எவ்வித தடையும் இல்லையெனும் முடிவுக்கு அவர்கள் வந்ததாகவும் வத்திக்கான் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்மீதான தாக்குதல்களி��ிமித்தம் சில கத்தோலிக்க எழுத்தாளர்கள் அவரை முரண்பாடுகளின் அடையாளம் என அழைத்திருக்கின்றனர்.[87] அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது.[88] அவர் புனிதர் பட்டம் பெற இரண்டாவது அற்புதம் ஒன்று நிகழ வேண்டும்.\nபிரேசில் நாட்டில்மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர், அன்னை தெரசாவை மனமுருக பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். அதன்பின் அவர் பூரண குணமடைந்துள்ளார். இந்த இரண்டாவது அற்புதத்தையும் போப் பிரான்சிஸ் அங்கீகரித்து அருளாளர் அன்னை தெராவிற்கு புனிதர் பட்டத்தை அன்னையின் பிறந்த நாளானா 5 செப்டம்பர் 2016-க்கு முந்தைய நாளான 4 செப்டம்பர் 2016-இல் வழங்க ஒப்புதல் அளித்தார்.[89][90]\nதிசம்பர் 17, 2015இல் இவரால் இரண்டாவது அற்புதம் நிகழ்ந்ததை திருத்தந்தை பிரான்சிசு ஏறுக்கொண்டதாக வாத்திகன் அறிவித்தது; பிரேசிலியர் ஒருவரது பல மூளைக் கட்டிகள் இவரால் குணமடைந்ததாக ஏற்கப்பட்டது.[91] இதனையடுத்து செப்டம்பர் 4, 2016இல் வாத்திகன் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில் நடந்த விழாவொன்றில் திருத்தந்தை பிரான்சிசு அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டமளித்தார். இந்தக் கூட்டத்தில் 15 அடங்கிய அரசு அலுவல்முறை சார்பாளர் குழு, இத்தாலியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வீடற்ற 1500 மக்கள் உட்பட பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர்.[92][93] இப்புனித விழா வாத்திகன் அலைவரிசையில் நிகழ்நேரக் காட்சியாக ஒளிபரப்பப்பட்டதோடன்றி இணையவழியாகவும் உடனடியாக பரப்பப்பட்டது. அன்னை தெரசாவின் சொந்த ஊரான இசுகாப்யேவில் ஒரு வாரத்திற்கு கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.[92] இந்தியாவில், கொல்கத்தாவிலுள்ள அவரது சேவை இல்லத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.[93]\nஅன்னை தெரெசாவுக்கு பல விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் அமைத்ததன் மூலமாகவும், பல்வேறு சபைகளின் பாதுகாவலராக ஏற்கப்பட்டதன் மூலமாகவும், பல கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதன் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.[94][95][96][97][98][99][100]\n↑ அசோஷியேட் பிரஸ். (அக்டோபர் 14, 2003). \"ஃபுல் ஹவுஸ் ஃபார் மதர் தெரேசா செரிமனி\" திரும்பப்பெற்றது மே 30, 2007. சிஎன்என்.\n↑ \"பிளெஸ்ஸ்ட் மதர் தெரேசா\". (2007)என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா. திரும்பப்பெற்றது மே 30, 2007.\n↑ \"மதர் தெரேசா ஆஃப் கல்கத்தா (1910–1997)\". வாடிகன் நியுஸ் சர்வீஸ். திரும்பப்பெற்றது மே 30, 2007.\n↑ ,ஓட்டோமான் பேரரசில். அவர் ஆகஸ்ட் 26, 1910 அன்று பிறந்திருந்தாலும், தான் திருமுழுக்குப் பெற்ற நாளான ஆகஸ்ட் 27, 1910 தினத்தையே தனது \"உண்மைப் பிறந்தநாளாகக்\" கருதினார். (2002). \"மதர் தெரேசா ஆஃப் கல்கத்தா (1910–1997)\". வாடிகன் நியுஸ் சர்வீஸ். திரும்பப்பெற்றது மே 30, 2007. சில ஆதாரங்கள் அவரது தந்தையின் மரணத்தின் பொழுது அவரது வயது பத்து என்று கூறினாலும் அவரது சகோதரருடனான நேர்காணலின் பொழுது அவரது வயது ஏறத்தாழ எட்டு இருக்கும் என வாடிகன் ஆவணப்படுத்தியிருக்கிறது.\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 24. ISBN 1-55546-855-1\n↑ ஷார்ன், லோரி (செப்டம்பர் 5, 1997). \"மதர் தெரேசா டைஸ் அட் 87\". யுஎஸ்ஏ டுடே திரும்பப்பெற்றது மே 30, 2007\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. 28-29. ISBN 1-55546-855-1.\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. 31 ISBN 1-55546-855-1.\n↑ செப்பா, ஆன் (1997).மதர் தெரேசா: பியான்ட் தி இமேஜ் . நியு யார்க். டபுள்டே, p.35. ISBN 0-385-48952-8.\n↑ பிளெஸ்ஸெட் மதர் தெரேசா ஆஃப் கல்கத்தா அண்ட் செயின்ட் தெரேஸ் ஆஃப் லிசியு: ஸ்பிரிச்சுயல் சிஸ்டேர்ஸ் இன் தி நைட் ஆஃப் ஃபெய்த்\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.32. ISBN 1-55546-855-1.\n↑ ஸ்பின்க், கேத்ரின்(1997). மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி. நியு யார்க். ஹார்பர்காலின்ஸ், pp.18-21. ISBN 0-06-250825-3.\n↑ ஸ்பின்க், கேத்ரின்(1997). மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி. நியு யார்க். ஹார்பர்காலின்ஸ், pp.18, 21-22. ISBN 0-06-250825-3.\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.35. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.39. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப���ளிகேஷன்ஸ், pp.48-49. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].\n↑ வில்லியம்ஸ், பால். (2002). மதர் தெரேசா இன்டியானாபோலிஸ். ஆல்ஃபா புக்ஸ், p. 57. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0028642783|ISBN 0-02-864278-3]].\n↑ வில்லியம்ஸ், பால்.(2002). மதர் தெரேசா இன்டியானாபோலிஸ். ஆல்ஃபா புக்ஸ், p. 62. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0028642783|ISBN 0-02-864278-3]].\n↑ ஸ்பின்க், கேத்ரின் (1997). மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி. நியு யார்க்.ஹார்பர்காலின்ஸ், pp.284. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].\n↑ செப்பா, ஆன்(1997).மதர் தெரேசா: பியான்ட் தி இமேஜ். நியு யார்க்.டபுள்டே, pp. 58–60. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|ISBN 0-385-48952-8]].\n↑ 26.0 26.1 ஸ்பின்க், கேத்ரின் (1997). மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி. நியு யார்க்.ஹார்பர்காலின்ஸ், pp.55. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].\n↑ செப்பா, ஆன்(1997). மதர் தெரேசா: பியான்ட் தி இமேஜ். நியு யார்க். டபுள்டே, pp. 62-63. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|ISBN 0-385-48952-8]].\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.58-59. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].\n↑ ஸ்பின்க், கேத்ரின் (1997). மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி. நியு யார்க்.ஹார்பர்காலின்ஸ், pp.82. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].\n↑ ஸ்பின்க், கேத்ரின்(1997). மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி. நியு யார்க். ஹார்பர்காலின்ஸ், pp.286-287. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].\n↑ ஸ்காட், டேவிட் எ ரெவல்யுஷன் ஆஃப் லவ்: தி மீனிங் ஆஃப் மதர் தெரேசா சிகாகோ, லயோலா பிரஸ், 2005. ISBN 0-8294-2031-2 p.7ff \"அவர் ஏழ்மையெனும் நோயோடு உறவாடுகிறாரே தவிர, அதைத் தடுக்க முற்படுவதில்லை. ஆனாலும் மேலை நாட்டு மக்கள் அவருக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.\n↑ 33.0 33.1 33.2 லூடன், மேரி. (1996)தி மிஷினரி பொசிஷன்: மதர் தெரேசா இன் தியரி அண்ட் ப்ரேக்டிஸ், புக் ரெவ்வியு, பிஎம்ஜே vol.312, no.7022, 6 ஜனவரி 2006, pp.64-5. திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007\n↑ இறைமக்கள் பரிசுத்த குருவானவர்களுக்காக பரிதபிக்கிறார்கள், கல்கத்தாவின் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரேசாவால் ஸ்தாபிக்கப்பட்டது. கார்பஸ் கிறிஸ்டி மூவ்மென்ட் ஃபார் ப்ரீஸ்ட்ஸ். பெற்றது ஆகஸ்ட் 2, 2007.\n↑ மதர் தெரேசா ஸ்தாபித்த குருவானவர்களின் ஆன்மீகக் குழுமம் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி ஃபாதர்ஸ். திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007.\n↑ ஸ்லேவிசெக், லூயிஸ் (2007). மதர் தெரேசா நியு யார்க்; இன்ஃபோ பேஸ் பப்ளிஷிங், pp. 90-91. ISBN 0-7910-9433-2.\n↑ சிஎன்என் நிருபர்கள், \"மதர் தெரேசா: எ ப்ரோஃபைல் \", திரும்பப்பெற்றது சிஎன்என் ஆன்லைன் மே 30, 2007\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. 17 [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].\n↑ கூப்பர், கென்னெத் ஜே. (செப்டம்பர் 14, 1997). \"மதர் தெரேசா லெய்ட் டு ரெஸ்ட் ஆஃப்டர் மல்டி-ஃபெய்த் ட்ரிபியுட்\". தி வாஷிங்டன் போஸ்டு.திரும்பப்பெற்றது மே 30, 2007\n↑ (மே 30, 2007) \"எ வோகேஷன் ஆஃப் சர்வீஸ்\". இடேர்னல் வர்ட் டெலிவிஷன் நெட்வர்க் திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007.\n↑ ஆர்மீனிய அதிகாரபூர்வ இணையதளத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தைப் பற்றிய குறிப்பு.. 1988 ன் மாபெரும் பூகம்பத்திற்குப் பிறகு,அன்னை தெரேசா எவ்வாறு ஆர்மீனியாவிற்குப் பயணித்தார் என்பதை விளக்குகிறது. அவரும் அவரது சபையும் அங்கு ஒரு அனாதை மடத்தை நிறுவினர்.திரும்பப்பெற்றது மே 30, 2007.\n↑ வில்லியம்ஸ், பால் (2002).மதர் தெரேசா இன்டியானாபோலிஸ்.ஆல்ஃபா புக்ஸ், p. 199–204. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0028642783|ISBN 0-02-864278-3]].\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. 104[[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].\n↑ ஹிச்சன்ஸ், கிறிஸ்டோபர் (20 அக்டோபர் 2003). \"மாம்மி டியரஸ்ட்\". ஸ்லெட் மேகஸின் . திரும்பப்பெற்றது மே 30, 2007.\n↑ கேரா'ஸ் திங்க் போட்காஸ்ட்: லீவிங் மதர் தெரேசா, லூசிங் ஃபெய்த் அண்ட் சேர்சிங் ஃபார் மீனிங். Dec 15, 2008.\n↑ பின்ட்ரா, சேடின்டேர் (செப்டம்பர் 7, 2001). \"ஆர்ச்பிஷப்: மதர் தெரேசா அண்டர்வென்ட் எக்ஸார்ஸிஸ்ம்\". சிஎன்என் திரும்பப்பெற்றது மே 30, 2007.\n↑ 51.0 51.1 51.2 51.3 51.4 பார்வதி மேனன் கவர் ஸ்டோரி :எ லைஃப் ஆஃப் of செல்ஃப்லெஸ் கேரிங், ஃப்ரண்ட்லைன் , வால்.14 :: No. 19 :: செப்ட்.20 - அக்டோபர் 3,1997\n↑ மதர் தெரேசா :தி ஆதரைஸ்ட் பையோக்ராபி\" ISBN 978-0-7567-5548-5.\n↑ 53.0 53.1 53.2 சேடேர்ஜீ, அரூப், இன்ட்ரொடக்ஷன் டு தி ஃபைனல் வெர்டிக்ட்\n↑ விக்டர் பேனெர்ஜீ எ கனோபி மோஸ்ட் ஃபேட்டல் , தி டெலெக்ராஃப் ,சண்டே, செப்டம்பர் 8, 2002.\n↑ அசோஷியேட் பிரஸ்(செப்டம்பர் 14, 1997). \"\"India honors nun with state funeral\". மூல முகவரியிலிருந்து 2005-03-06 அன்று பரணிடப்பட்டது.\". ஹூஸ்டன் குரோனிக்கிள் . திரும்பப்பெற்றது மே 30, 2007.\n↑ ரமோன் மேக்சேசே அவார்ட் ஃபவுண்டேஷன் (1962) சைடெஷன் ஃபார் மதர் தெரேசா .\n↑ செப்பா, ஆன்(1997). மதர் தெரேசா : பியான்ட் தி இமேஜ் . நியு யார்க்.டபுள்டே, pp. 80–84. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|ISBN 0-385-48952-8]].\n↑ அல்பியான், கெஸ்மின் (2007). மதர் தெரேசா : செயின்ட் ஆர் செலிப்ரிட்டி . ரூட்ல்லெட்ஜ் பிரஸ், pp. 9[[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0415392462|ISBN 0-415-39246-2]].\n↑ க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). மதர் தெரேசா நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.81-82. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].\n↑ குயேட் சிடி டைம்ஸ் நிருபர்கள் (அக்டோபர் 17, 2005). \"ஹேபிடட் அஃபீஷியல் டு ரிசீவ் பேசெம் இன் டெர்ரிஸ் ஹானர்\". பீஸ் கார்ப்ஸ். திரும்பப்பெற்றது 26 மே 2007.\n↑ இட்'ஸ் ஏன் ஹானர்: ஏசி\n↑ அன்னை தெரேசாவுக்கு அல்பேனிய நாட்டுக் குடியுரிமை வழங்கிய அல்பேனிய அதிபரின் ஆணை.\n↑ மதர் தெரேசா ஆஃப் கல்கத்தா,ஃபவுண்டேசியன் இன்டர்னேசியநேல் பல்சான்,1978 பல்சான் விருது மக்களிடையே மனித நேயம்,சமாதானம் மற்றும் சகோதரத்துவ விருத்திக்காக. திரும்பப்பெற்றது 26 மே 2007.\n↑ ஜோக்ஸ், ஆலிஸ் & பிரவுன் , ஜோனதான் (7 மார்ச் 2007). \"ஆப்போசிட்ஸ் அட்ராக்ட்வென் ராபர்ட் மேக்ஸ்வெல் மெட் மதர் தெரேசா\". தி இன்டிபென்டென்ட் . திரும்பப்பெற்றது 26 மே 2007.\n↑ லாக், மிஷெல்லி ஃபார் தி for the அச்சொஷியேடட் பிரஸ் (மார்ச் 22, 2007). \"பெர்கெலி நோபல் லாரட்ஸ் டொனேட் ப்ரைஸ் மணி டு சேரிட்டி\". சேன் ஃப்ரேன்சிச்கோ கேட் . திரும்பப்பெற்றது மே 26, 2007\n↑ மதர் தெரேசா (11 டிசம்பர் 1979). \"நோபல் ப்ரைஸ் லெக்ச்சர்\". NobelPrize.org திரும்பப்பெற்றது 25 மே 2007.\n↑ 70.0 70.1 (அக்டோபர் 16, 2006) ஆன்லைன் மெமோரியல் ட்ரிபியுட் டு மதர் தெரேசா. ChristianMemorials.com . திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007.\n↑ பிராங்க் நியுபோர்ட் (டிசம்பர் 31, 1999). மதர் தெரேசா வோடேட் பை அமெரிக்கன் பீபில் ஏஸ் மோஸ்ட் ஆட்மைர்ட் பெர்சன் ஆஃப் தி செஞ்சுரி\n↑ 76.0 76.1 76.2 நியு புக் ரிவீல்ஸ் மதர் தெரேசா'ஸ் ஸ்ட்ரகிள் வித் ஃபெய்த் பிலீஃப்நெட், AP 2007\n↑ போப் பெனெடிக்ட் XVI (டிசம்பர் 25,2005). டியெஸ் கேரிடஸ் எஸ்ட் . (PDF). வாடிகன் சிடி, pp.10. திரும்பப் பெறப்பட்டது ஆகஸ்ட் 2, 2007.\n↑ 82.0 82.1 \"மதர் தெரேசா ஆஃப் கல்கத்தா பேஸ் ட்ரிப்யுட் டு செயின்ட் ஃபிரான்சிஸ் ஆஃப் அசிஸி அமெரிக்கன் கத்தோலிக் இணையதளம், திரும்பப்பெறப்பட்டது மே 30, 2007.\n↑ ஆர், டேவிட் (மே 10. 2003 \"மெடிசின் க்யுயெர்ட் 'மிராக்கிள்' வுமன் - நாட் மதர் தெரேசா, சே டாக்டர்ஸ் \". தி டெலகிராப். திரும்பப்பெறப்பட்டது மே 30, 2007.\n↑ யாரோ (அக்டோபர் 14. 2002).\"வாட்'ஸ் ம��ர் தெரேசா காட் டூ வித் இட்\". டைம் மேகஸின் . திரும்பப்பெறப்பட்டது அக்டோபர் 10, 2008.\n↑ ஹிச்சன்ஸ், கிறிஸ்டோபர் (ஜனவரி 6, 1996). \"லெஸ் தேன் மிராக்குளஸ் \".ஃப்ரீ இன்கொயரி மேகஸின் வால்யும் 24,நம்பர் 2.\n↑ தி டிபேட் ஓவர் செயின்ட்ஹூட். (9 அக்டோபர் 2003). CBS நியுஸ் . திரும்பப்பெறப்பட்டது 26 மே 2007.\n↑ ஷா, ரசல். (செப்டம்பர் 1, 2005). அட்டேக்கிங் எ செயின்ட், கத்தோலிக் ஹெரால்ட் . திரும்பப்பெறப்பட்டது மே 1, 2007.\n↑ வாடிகன் நியூஸ் ரிலீஸ்\n↑ அன்னை தெரசாவிற்கு செப்.4-ம் தேதி புனிதர் பட்டம்: போப் அறிவிப்பு\n↑ \"தி மிராகிள் ஆஃப் ஃபெய்த்\"\n↑ \"மெமரீஸ் ஆஃப் மதர் தெரேசா\"\n↑ \" டச்ச் தி புவர்...\n↑ \" தி பாத டு செயின்ட்ஹூட்\"\n↑ \" இன் தி ஷேடோ ஆஃப் எ செயின்ட்\n↑ \" மதர் தெரேசா அண்ட் தி ஜாய் ஆஃப் கிவிங்\nஅன்னை தெரேசா இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nபுதிய உருவாக்கம் பிறர் அன்பின் பணியாளர் சபைத்தலைவி\nபுதிய பரிசு டெம்பிள்டன் பரிசு\nஅன்வர் சாதாத், மெனசெம் பெகின் அமைதிக்கான நோபல் பரிசு\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1993 நெல்சன் மண்டேலா / பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் ��ாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\n2017 பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு\n2018 டெனிசு முக்வேகி / நாதியா முராது\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(16) அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் – விருப்ப நினைவு\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மி��்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nரமோன் மக்சேசே விருது பெற்றோர்\nஇந்த���ய குடியுரிமை பெற்ற மக்கள்\nகத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள்\nநோபல் பரிசு பெற்ற பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2020, 21:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/safety-measures-and-precautions-during-cyclone-nivar-403954.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T18:31:46Z", "digest": "sha1:KYHIIQTFDBBPRJNSALKZPHXYAIE5C2E7", "length": 17557, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிவர் புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? | Safety Measures and Precautions during Cyclone Nivar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு... 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..\n4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு\nகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\n4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nபரபரப்பான அரசியல் சூழலில்... பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது..\nகரூரில் மண்பானை சமையல் சாப்பாடு... தாராபுரத்தில் இரவு ஹால்ட்... ராகுலின் தமிழக சுற்றுப்பயண விவரம்..\n21ம் நூற்றாண்டின்.. 21ம் ஆண்டின்.. முதல் 21.. அடேங்கப்பா.. இவ்வளவு மேட்டர் இருக்கா\nஇலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம்: தமிழக அரசு\nAutomobiles அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...\nSports அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. \"யூத்\" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல\nMovies கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’\nFinance ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\nLifestyle மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிவர் புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் என்ன\nசென்னை: நிவர் புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை மாநில வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.\nவங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் தமிழக கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. நிவர் புயலால் கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கிறது.\nநிவர் புயலால் தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயல் கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.\nநிவர் புயல்- அவசர உதவி எண்கள்: மாநில எண்: 1070; மாவட்ட எண்:1077- முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி\nநீங்கள் புயல் தாக்கும் போது வீட்டில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் முதலில் பதற்றப்படாமல் இருக்க வேண்டும்; அடுத்து வீட்டில் ஜன்னல், கதவுகளை நன்றாக மூடி வைக்க வேண்டும். ஏதேனும் அவசர உதவி எணில் குறிப்பிட்ட எண்களை அழைத்து கேட்கலாம்.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்டவற்றின் அதிகாரப்பூர்வ பக்கங்களை நம்பி பின்பற்ற வேண்டும்; பேட்டரிகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்கள் பெற வானொலி, தொலைக்காட்சிகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.\nதயார் நிலையில் அவசர உதவி பெட்டகம்\nமேலும் கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, பேட்டரி, உலர் உணவு வகைகள், குடிநீர், மருந்து பொருட்க��், குளுகோஸ் ஆகியவை கொண்ட அவசர உதவி பெட்டகத்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருங்கள். புயல் மற்றும் பேரிடர் காலத்தில் உதவியாக இருக்கும்.\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; படகுகளை போதுமான இடைவெளியுடன் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும்.\nரஜினியிடமிருந்து \"ஜம்ப்\" அடிச்ச நேரம் சூப்பர்தான்.. \"லட்டு\" போல பதவி தந்த திமுக.. \"லக்கி\" ஜோசப்\nமுதல்வர் \"இப்படி\" சொல்கிறார்.. உதயநிதிக்கு \"டிக்கெட்\" கிடைச்சிடும் போல.. அடிச்சு சொல்லும் நம்மவர்கள்\nதொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் : ஸ்டாலின் கொந்தளிப்பு\nபுதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு\nஎம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்\n10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்\nகிளம்பியது சர்ச்சை.. \"சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி\nமொத்த கட்சிகளின் குறி இந்த \"ஒத்த\" தொகுதி மீது.. நிற்க போவது \"நம்மவர்\" ஆச்சே.. சூடு பறக்குது\nபாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்\nசென்னை மெரினாவில் பயங்கரம்.. தாய் குறித்து தப்பாக பேசிய டீ மாஸ்டர்.. கண்களை தோண்டி எடுத்து கொடூரம்\n அதிமுகவில் சேர்ப்பது குறித்து கனத்த மவுனம் காக்கும் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி சபாஷ் போட வைக்கும் தமிழக அரசின் ஆக்ஷன்\n\"ரூட் மாறுதே\".. விறுவிறு அதிரடி காட்டிய ஸ்டாலின்.. வியர்த்து விறுவிறுத்து போன தைலாபுரம்.. வருவாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/568706-human-skull-laid-at-doorsteps-in-palani-devangar-stree-police-inquire.html", "date_download": "2021-01-21T18:35:09Z", "digest": "sha1:NR5PRTWSXXCGII7P662TNRFIFBOVCMKO", "length": 15902, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பழநியில் வீடுகள் முன்பு மனித மண்டை ஓடு: போலீஸார் விசாரணை | Human skull laid at doorsteps in Palani Devangar stree: Police inquire - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜனவரி 22 2021\nபழநியில் வீடுகள் முன்பு மனித மண்டை ஓடு: போலீஸார் விசாரணை\nபழநி தேவாங்கர் தெருவில் உள்ள சில வீடுகள் முன்பு மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை வைத்துச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழநி 11-வது வார்டு பகுதி தேவாங்கர் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன.\nஇப்பகுதியில் வசிக்கும் சரவணன், மணிகண்டன், பாக்கியம் உள்ளிட்டோரி வீடுகள் உள்பட சிலரது வீடுகள் முன்பு மனித மண்டை ஓடு மற்றும் கை, கால் எலும்புகள் வைக்கப்பட்டிருந்தது.\nமாந்த்ரீகம் செய்யப்பட்டதுபோல் மண்டை ஓடுகள் வைக்கப்பட்டிருந்ததால் அதிகாலையில் எழுந்து பார்த்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.\nதகவலறிந்த பழநி நகர் போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஇதில் தேவாங்கர்தெருப் பகுதியில் சில இளைஞர்கள் அமர்ந்துகொண்டு அப்பகுதியில் சென்றுவரும் பெண்களை கேலி செய்வதாகவும், அவர்களை கண்டித்ததால் இதுபோல் செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nகுமரிக் கடலில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் அனுப்பித் தேடுக: மத்திய,மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகேரளாவில் கனமழை: முல்லைப் பெரியாறு அணையில் ஒரேநாளில் 7அடி நீர்மட்டம் உயர்வு\nகிராம மக்களுக்கு இலவசமாக 25 ஆயிரம் மரக்கன்றுகள்: ஓசூரில் வனத்துறையினர் தீவிரம்\n108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அவசரகால மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.5000, இ-பாஸ் இப்போதைக்கு ரத்தில்லை, கரோனா கட்டுக்குள் வந்ததும் பொதுப் போக்குவரத்து: தமிழக முதல்வர் அறிவிப்பு\nபழநிமனித மண்டை ஓடுபோலீஸார் விசாரணைபழநி தேவாங்கர் தெருவீடுகளுக்கு முன்பு மனித மண்டை ஓடுOne minute news\nகுமரிக் கடலில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் அனுப்பித் தேடுக: மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்...\nகேரளாவில் கனமழை: முல்லைப் பெரியாறு அணையில் ஒரேநாளில் 7அடி நீர்மட்டம் உயர்வு\nகிராம மக்களுக்கு இலவசமாக 25 ஆயிரம் மரக்கன்றுகள்: ஓசூரில் வனத்துறையினர் தீவிரம்\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம்; சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\nஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிப்பு; நாடாளுமன்ற கேண்டீனில்...\nவிவசாயிகள் நலனுக்காகவே புதிய சட்டங்கள்: தேவாலய கார்டினல்களிடம்...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nசசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி: விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதமிழகம் எங்கே வெற்றி நடை போடுகிறது- கனிமொழி எம்.பி கேள்வி\nமதுரையில் 20 நாட்களில் 45 பேருக்கு டெங்கு பாதிப்பு: கடந்த ஆண்டைவிட குறைவு...\nமாவட்ட சுகாதார மையங்கள் வழியாக மினி கிளினிக் பணியாளர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம்...\nதஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் மின்கம்பி உரசியதில் 4 பேர் பலி\nயூடியூப் சேனலில் ஆபாசப் பதிவு: சென்னை கடற்கரையில் பெண்களை மிரட்டிய தொகுப்பாளர் உட்பட...\nரூ.8 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 2 பேர்...\nபொங்கல் பரிசுப் பணத்தைச் செலவழித்த மாணவர்: பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து தற்கொலை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 57157 புதிய வாக்காளர்கள் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்\nகொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் ஏழு பேர் விடுதலை: குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை...\nகொடைக்கானலில் கடும் உறைபனி: இரவில் 6 டிகிரியாக குறைந்த வெப்பநிலை\nதொகுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட...\nபள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது - அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nஉலக அளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பு: வெங்கய்ய நாயுடு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/03/blog-post.html", "date_download": "2021-01-21T18:13:24Z", "digest": "sha1:RBU33WBPVE56ZWNIPUPOG2GZHU2R7RVZ", "length": 17818, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்", "raw_content": "\nகோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் முதலாம் வெண்முரசு கூடுகை\n28. பாவை குறள் - சிறுபேர்\nகாலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள்\nஇந்த ஊரில் எப்படி வாழ்கிறீர்கள்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்\nஇன்று காலை பாகிஸ்தான் விசா வாங்க சென்னையிலிருந்து புது தில்லிக்கு வந்தேன். லாகூரில் நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்டு போட்டியைப் பார்ப்பதாக எண்ணம்.\nகாலையில் விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டு, மாலை நான்கு மணியளவில் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் கிடைத்தது. இன்று மாலையே மீண்டும் விமானம் ஏறி சென்னை போய்விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.\nஇன்று நடந்த நிகழ்ச்சிகள் கீழே:\n06.45 சென்னையில் விமானம் ஏறல்\n09.20 புது தில்லி வந்தடைதல்\n10.15 பாகிஸ்தான் தூதரகம் வந்தடைதல்.\nதூதரகம் வாசலில் பலர் தட்டச்சு இயந்திரத்துடனும், கையில் விண்ணப்பப் படிவங்களுடனும் அமர்ந்துள்ளனர். அவர்களிடம்தான் விண்ணப்பப் படிவங்களைப் வாங்கி அதில் அவர்களையே தட்டச்சு செய்து தரச்சொல்லிப் பெற வேண்டும். விண்ணப்பப் படிவம் நான்கு இதழ்களாக உள்ளது. கார்பன் பேப்பரில் செய்யப்பட்டது. தட்டச்சு செய்தால் நான்கு படிவங்களிலும் நிரப்பப் பெறும். இதற்கான செலவு ரூ. 60.\n10.25 விண்ணப்பப் படிவம் நிரப்பி முடிதல்\nகிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு விசா வழங்கவென்று தனியாக ஒரு வரிசை துவங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஏற்கனவே பலர் இருந்தனர்.\n10.40 விண்ணப்பப் படிவத்தை பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் கொடுத்தல். அவர் பதிலுக்கு எந்த ரசீதையும் கொடுக்கவில்லை. மாலை வந்து பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு சொல்கிறார். விசா பெறும் கட்டணம் ரூ. 15 (\nஆகா, வேலை முடிந்தது, மாலை 16.00 மணிக்கு விசா அடித்த பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கிளம்பி, தில்லி சரவணபவனில் உணவை முடித்தோம். மதியம் எங்கள் அலுவலகத்தில் தில்லிக் கிளைக்குச் சென்று சற்று கிரிக்கெட் பார்த்துவிட்டு (அதுதான் எங்கள் வேலையே) நான்கு மணியளவில் மீண்டும் பாகிஸ்தான் தூதரகம் சென்றோம்.\n17.00 கால் வலித்ததால் கீழே சிறிது உட்கார்ந்து விட்டு மீண்டும் வரிசையில் நிற்றல்\n17.30 கவுண்டரில் ஆள் யாரையும் இன்னமும் காணவில்லை. விமான நிலையத்தைக் கூப்பிட்டு இரவு 16.50க்கு திரும்பிப் புறப்படவிருந்த பயணச்சீட்டை தற்காலிகமாக நிறுத்தியாயிற்று.\n18.00 இன்னமும் ஆள் யாரையும் காணோம். சுற்றி சுமார் 60 பேர் விசா எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கின்றனர். அப்பொழுதுதான் முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு பெறுகிறது. பாகிஸ்தான் 207/9 இரண்டாவது இன்னிங்ஸில். சிலர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் தொலைக்காட்சியில் கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், அது முடிந்துதான் பாஸ்போர்ட்டுகளை வழங்க வருவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்\n18.35 கவுண்டர் திறக்கப்படுகிறது. சுமார் 2.35 மணி நேரம் தாமதமாக\n18.45 ஒரே குழப்பம். 70 பேர்கள் கவுண்டரைச் சுற்றிக் குழுமிக் கொள்கிறார்கள். இதற்கிடையில் கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி, கொஞ்சம் அடிதடி, கைகலப்பு ஏற்படுகிறது.\n19.15 ஒருவழியாக என் பெயர் கூப்பிடப்பட்டு என் பாஸ்போர்ட் கிடைக்கிறது.\n19.45 என்னுடன் வந்த மற்றவர்களின் பாஸ்போர்ட்டுகள் ஒரு வழியாகக் கையில் கிடைக்கின்றன\nவிசா அதிகாரி டமாலென்று கதவைச் சாத்திக் கொண்டு 'எஸ்கேப்' ஆகிறார் இன்னம் பலருக்கு பாஸ்போர்ட்டுகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அடுத்த நாள் கிடைக்கும் என்கிறார். எப்பொழுது என்று சொல்லவில்லை. பலர் தங்கள் பாஸ்போர்ட் எப்பொழுது கிடைக்கும் என்று பரிதாபமாக நின்று கொண்டிருக்கின்றனர்.\nஒரு மாதிரியாக அந்த இடத்தை விட்டகன்று இரவு தங்க ஒரு விடுதியைப் பிடிக்கிறோம். நாளைக் காலை விமானம் பிடித்து சென்னை மீண்டும் வர வேண்டும். பிறகு சனியன்று சென்னை->புது தில்லி->லாகூர். ஆரம்பமே படு குழப்பம். பார்க்கலாம் போகப் போக எப்படியென்று.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்\nகட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க\nசாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன\nதேர்தல் சுவரொட்டிகள் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 1\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 3\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 2\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 1\nமுதல் ஒருநாள் போட்டியின் இந்தியா வெற்றி\nரிஷிகேஷில் முட்டை(யும்) விற்கத் தடை\nவலைப்பதிவுகள் பற்றிய மாலனின் கருத்துகள்\nதிசைகள் இயக்கம் மகளிர் தின விழா\nவலைப்பதிவுப் படங்களுக்கென ஒரு இலவசத்தளம்\nஆம்பூர் திசைகள் இயக்கம் - படக்காட்சிகள்\nதேர்தல் சுவரொட்டிகள் - 1\nபாரதீய பாஷா பரிஷத் விருது\nஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-12-%E0%AE%85/", "date_download": "2021-01-21T17:03:45Z", "digest": "sha1:X6Z3C4BIJAZNIEBOJHYOYJGNMQ3RYPKU", "length": 21051, "nlines": 161, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "தேங்காய் உடைத்து காயம்..? 12 அடி பரணில் ஏறி பொத்தென விழுந்தேன் - நடிகை வசுந்தரா... - Kollywood Today", "raw_content": "\nHome News தேங்காய் உடைத்து காயம்.. 12 அடி பரணில் ஏறி பொத்தென விழுந்தேன் – நடிகை வசுந்தரா…\n 12 அடி பரணில் ஏறி பொத்தென விழுந்தேன் – நடிகை வசுந்தரா…\nதியேட்டரில் அழுதுகொண்டே ‘96’ படம் பார்த்த வசுந்தரா..\nஇடைவெளி ஏன் ; மனம் திறக்கும் வசுந்தரா..\n“கொஞ்சம் மாடர்ன் கேரக்டரும் கொடுங்கப்பா” ; வசுந்தரா வேண்டுகோள்\nசீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் ; கண்டுபிடித்த வசுந்தரா\nபேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா.\nஎஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர்.\nதற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.\nதற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வசுந்தரா.\n‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி சார் எனக்கு கொடுத்துள்ளார். எப்பவுமே அவருக்கு பிடித்தமாதிரி இனிமையா, கொஞ்சம் நகைச்சுவையா, அதேசமயம் கொஞ்சம் கடினமான அப்பட்டமான கிராமத்துப் பெண் கேரக்டர் ஒன்று இருக்கும் இல்லையா. அப்படி ஒரு கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்.\nஇதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒரு தேங்காய் மண்டி ஒன்றின் ஓனரின் மகளாக நடித்திருக்கிறேன்.\nஅந்த கேரக்டரை உருவாக்கும்போதே என் உருவம் தான் சீனு சாருக்கு மனதில் தோன்றியதாம். அதனால் எட்டு வருடம் கழித்து என்னை அழைத்துள்ளார். அவர் உருவாக்கிய கேரக்டர் இதுவரை தப்பாகி இருக்கிறதா என்ன.. இதிலும் அப்படி ஒரு அருமையான கேரக்டர்.\nஉதயநிதி ஸ்டாலின் தோழியாக இதில் நடித்துள்ளேன். பெரிய இடத்துப் பிள்ளை என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார். தமன்னாவுடன் சில காட்சிகள் சேர்ந்து நடித்தாலும் அது புது அனுபவமாக இருந்தது.\nசின்ன வயதில் டிவியில் பார்த்த வடிவுக்கரசி அம்மாவுடன் நடிக்கும்போது என்னுடைய பாட்டியைப் ��ார்ப்பது போலவே இருந்தது.\nஇத்தனை வருஷங்களில் சீனு ராமசாமியின் வயசு மட்டும் மாறியிருக்கே தவிர, அவர் அப்படியே தான் இருக்கிறார். மாறவே இல்லை. முன்னெல்லாம் சில காட்சிகளை படமாக்கும்போது கொஞ்சம் யோசிச்சு பண்ணுவார்..\nஆனா இப்ப ஸ்பாட்டுக்கு வர்றப்பவே இதுதான் எடுக்கணும்னு தீர்மானிச்சு முன்னைவிட ரொம்பவே தன்னம்பிக்கையா படம் பண்றார். நான் நடித்த படத்தோட டைரக்டர் தேசிய விருது வாங்கிட்டார்னு சொல்லும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்.\nஇந்தப்படத்துல தேங்காய் மண்டிக்கு சொந்தக்காரி அப்படிங்கிறதால கொப்பரை தேங்காய் உடைச்சு உடைச்சு கையில எல்லாம் சரியான காயம்..\nமுதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுல கொண்டுபோய் விட்டுட்டு மறுநாள் காலையிலேயே எந்த பயிற்சியும் இல்லாம தேங்காய் உடைக்க விட்டுட்டாங்க…\nஇதுதவிர ‘வாழ்க விவசாயி’ங்கிற படத்துல நடிச்சுட்டு இருக்கேன்.. இதுவும் கிராமத்து கேரக்டர் தான். ராஜபாளையத்தை சேர்ந்த மோகன் என்கிற புது இயக்குநர் இந்தப்படத்தை இயக்குகிறார்.\nஒரு பக்கம் உணவுப்பொருள் விலை ஏறுது.. ஆனா இன்னொரு பக்கம் விவசாயிகள் தற்கொலை ஏன் அதிகரிக்கிறது என்கிற விஷயத்தை இந்தப்படம் அலசுகிறது. ஷூட்டிங் சமயத்துல கிராமத்து மக்கள் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தாங்க.\nவிவசாய நிலத்துல காவல் காக்குற பரண்மீது ஒரு பாடல் காட்சி எடுக்கும்போது, அதுல விரிசல் ஏற்பட்டு 12 அடி உயரத்துல இருந்து அப்புக்குட்டி கீழே விழ, அவர் மேல நாங்க எல்லாம் விழுந்தோம்.. ஆனா யாருக்கும் அடியெல்லாம் எதுவும் படலை.\nஅடுத்ததாக விக்ராந்துடன் ‘பக்ரீத்’ என்கிற படத்தில் தற்போது நடிக்கிறேன்..\nஒட்டகத்தை வைத்து படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் இது. இதுக்காக ஒட்டகத்துடன் பழகி சில நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள்.. இதிலேயும் கிராமத்து பெண்ணாக, விக்ராந்தின் மனைவியாக நடித்துள்ளேன். இதில் அவ்வளவாக மேக்கப் போடாமலே நடித்துள்ளேன்.\nவிரைவில் வெளிவர இருக்கும் பக்ஷி, சிகை படங்களை இயக்கிய ஜெகதீசன் சுப்பு தான் இந்தப்படத்தை இயக்குகிறார். காக்கா முட்டை படத்தில் பணியாற்றியவர்.. அவரது பக்ஷி படம் பற்றி கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டுத்தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nபெரிய பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிச்சிருந்தும் ��டுத்தடுத்து படங்களில் நடிப்பதில் ஏன் இவ்வளவு இடைவெளி என கேட்கிறார்கள்..\nஎன்னைக் கேட்டால் எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும். ஆரம்பத்தில் கமர்ஷியல் படம் வேண்டாம்.. நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களில் நடித்தால் மட்டும் போதும் என நினைத்தேன்.\nசீனு சார் கூட என்கிட்டே சொல்லும்போது, உனக்கு திருப்தி தருகிற மாதிரியான, பல வருஷம் கழித்து பார்த்தாலும் நீ நினைத்து பெருமைப்படும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடி என சொல்வார்.\nஆனால் பெரும்பாலும் என்னிடம் கதைசொல்ல வருபவர்கள் எல்லோருமே கிராமத்து பெண் கேரக்டருடன் தான் வருகிறார்கள்… அப்படியே கிராமத்து பெண் கேரக்டரா இருந்தாலும், அடடா சூப்பரான ரோல், எப்படா ஷூட்டிங் கிளம்புவோம்னு ஒரு ஆர்வம் வர்ற மாதிரி எந்த கேரக்டரும் தேடி வரலை.\nதமிழ்ப்பெண் என்பதாலோ என்னவோ நீங்க கிராமத்துப்பெண்ணா நல்ல நடிக்கிறீங்களேன்னு ஒரு முத்திரை குத்திடுறாங்க..\nஅதேசமயம் இப்படி விலகியே போய்க்கிட்டு இருந்தா ரசிகர்கள் நம்மை மறந்துருவாங்க.. ஆரம்பத்துல அப்படி தோணலை. ஆனா இப்ப அது உண்மைன்னு தெரியுது. அதனால இனி தொடர்ந்து என்னோட படங்களை எதிர்பார்க்கலாம். அதுக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாடர்ன் கேரக்டர்களா வந்தால் நல்லா இருக்கும்.\nஇப்போ தமிழ் சினிமாவோட கலரே மாறிட்டு வருதே… இங்கிலீஷ் பட இண்டஸ்ட்ரி மாதிரி ஆகிட்டு வருது. விஜய் சேதுபதியின் 96 படம் பார்த்தேன்.. சூப்பர் படம்.. சான்ஸே இல்லை.. தியேட்டர்ல அழுதுக்கிட்டே படம் பார்த்தேன்.. த்ரிஷா என்னுடைய ஆல்டைம் பேவரைட். அப்புறம் அடங்க மறு ரொம்ப பிடித்த பட லிஸ்டில் சேர்ந்துவிட்டது.\nமிக மிக அவசரம், டு லெட் எங்கள் கண்ணே கலைமானே போன்ற நல்ல படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியம்தானே,, புதிய இயக்குநர்கள் நல்ல கதைகளோடு வந்தால் பணம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன்..\nஎப்போதும்போல அதே நான்ஸ்டாப் ஸ்பீடில் அவருக்கே உரிய தனித்துவமான வெண்கல குரலில் கலகலப்பாக பேட்டியை முடிக்கிறார் வசுந்\n இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…\nமன்சூர் அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை தோலுரிக்கும் பாடல்\n இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண்...\nமன்சூர் அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை த��லுரிக்கும் பாடல்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர்\nகொடி காத்த குமரன் போன்று ஊர்வலம் வந்த அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/18_22.html", "date_download": "2021-01-21T17:37:59Z", "digest": "sha1:XCPJUAEWKDUJURNJOKLTRCUMNVJQZSGO", "length": 9848, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "பச்சை கலர் ப்ரா - 18 வயது பருவ மொட்டாக இருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் - தீயாய் பரவும் செம்ம ஹாட் புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shreya Goshal பச்சை கலர் ப்ரா - 18 வயது பருவ மொட்டாக இருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் - தீயாய் பரவும் செம்ம ஹாட் புகைப்படம்..\nபச்சை கலர் ப்ரா - 18 வயது பருவ மொட்டாக இருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் - தீயாய் பரவும் செம்ம ஹாட் புகைப்படம்..\nசினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ரேயா கோஷல் இவர் இதுவரை நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தேவ்தாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு திரை உலகில் அறிமுகம் ஆனார்.\nஇதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் முன்பே வா என்ற பாடலை பாடி தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.\nஇதனைத் தொடர்ந்து அவர் 7ஜி ரெயின்போ காலனி, குசேலன், சத்தம் போடாதே, நான் கடவுள், பருத்திவீரன், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், எதிர்நீச்சல் சுந்தரபாண்டியன் அன்னியன் போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.\nஇவர் பார்ப்பதற்கு அழகாக உள்ளது இவரை பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ள வந்திருந்தது அதையெல்லாம் மறுத்துவிட்டு தனது பாடகரான தொழிலையே தொடர்ந்து வருகிறார் அம்மணி. ஸ்ரேயா கோஷல் அவர்கள் பெரும்பாலும் கவர்ச்சியான உடைகளை அணிவது இல்லை என்பது பலரும் அறிந்ததே இருப்பினும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை கிளமாரான தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தன்னுடைய 18 வயதில் பச்சை கலர் ப்ரா தெரியும் படியாக மேலாடை அணிந்து கொண்டு முன்��ழகு எடுப்பாக தெரியும்படியான புகைப்படங்களை எடுத்து சமுகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nபச்சை கலர் ப்ரா - 18 வயது பருவ மொட்டாக இருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் - தீயாய் பரவும் செம்ம ஹாட் புகைப்படம்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\n\"என்னோட பேண்ட் பட்டனை போட்டு விடுங்க..\" - பேண்டை கழட்டி விட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான புகைப்படம்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/11/21053750/2093027/tamil-news-minister-jayakumar-says-advice-of-Prasanth.vpf", "date_download": "2021-01-21T18:27:03Z", "digest": "sha1:X34DVU2Y42QQITOGQTZNVVWNGXOO2LBZ", "length": 8525, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news minister jayakumar says advice of Prasanth Kishore, the DMK Taken pictures do not run", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் தி.மு.க. எடுக்கும் படங்கள் ஓடாது- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nபதிவு: நவம்பர் 21, 2020 05:37\n‘விடியலை நோக்கி’ என புதுப்புது பெயர் சூட்டினாலும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் தி.மு.க. எடுக்கும் படங்கள் ஓடாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.\nதமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nகேள்வி:- சட்டமன்ற தேர்தலையொட்டி, முன்கூட்டியே தி.மு.க. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதே\nபதில்:- காங்கிரசுடன் மத்தியில் 17 வருடங்கள் தி.மு.க. தூங்கி கிடந்தது. குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார் என்பது போல, கோட்டையையும் தி.மு.க. விட்டுவிட்டது. விடியாத ஒரு இருட்டைத்தான் தி.மு.க. தமிழகத்துக்கு தந்தது. நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்துவிட்டு, நாட்டையும் கெடுத்து, தானும் கெட்ட தி.மு.க.வுக்கு இனி கோட்டை என்பதே கிடையாது.\nதேர்தல் என்றால்தான் தி.மு.க.வுக்கு மக்கள் கண்ணுக்கு தெரிவார்கள். எங்களுக்கு திட்டங்கள் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. எனவே தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வை அரியணை ஏற்றுவதற்கு மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.\nஎனவே கனிமொழி எம்.பி. எடப்பாடியில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தாலும் சரி, இமயமலையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றாலும் சரி எங்களுக்கு கவலையில்லை. அதேவேளை ‘விடியலை நோக்கி’, என தி.மு.க.வுக்கு புதுப்புது டைட்டில்களை(பெயர்கள்) பிரசாந்த் கிஷோர் கொடுத்து வருகிறார். இப்படி தலைப்புகளில் எடுக்கப்படும் திரைப்படங்கள் நிச்சயம் ஓடாது.\nமேற்கண்டவாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.\nminister jayakumar | dmk | prashant kishor | அமைச்சர் ஜெயக்குமார் | திமுக | அதிமுக | பிரசாந்த் கிஷோர்\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nசீரம் நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்\nதமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-ந்தேதி கூடுகிறது\nஉயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி: ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர் உத்தரவு\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nகோகுல இந்திராவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nராயபுரம் தொகுதியில் போட்டியிட தயாரா - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்\nஊழலில் திமுக உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி -அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nதிமுகவுக்கு சனிப்பெயர்ச்சி- அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/parenting/parenting-experiences-with-kids-during-this-lockdown", "date_download": "2021-01-21T17:39:14Z", "digest": "sha1:NOQITDCDS5V3O6EQAKBCDMJTQR6LAWIL", "length": 26469, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "`எப்பய்யா ஸ்கூல் திறப்பீங்க..!' - அப்பாவின் கதறல்ஸும் சின்ன அட்வைஸும் #MyVikatan | Parenting experiences with kids during this lockdown", "raw_content": "\n' - அப்பாவின் கதறல்ஸும் சின்ன அட்வைஸும் #MyVikatan\n\"வேற வேற\"னு கேட்கும் 'நீயா நானா' கோபிநாத் போல குழந்தைகளும் அடுத்து என்னனு அடிக்கடி கேட்க ஆரம்பிக்க மாஸ்க் போடாம மஃப்டி போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டது மாதிரி கலங்கிப் போய்ட்டாங்க பெற்றோர்கள்.\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\n\"எப்ப கொரோனா முடிவுக்கு வரும்... இவர்களுக்கு எப்ப ஸ்கூல் திறப்பாங்க\" என்பதே குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்க்கு வரும் சிந்தனை. லாக்டெளன் துவங்கும் போது 'அம்பி' விக்ரமை போல் அமைதியாக இருந்த குழந்தைகள் இப்போது 'அந்நியன்' விக்ரம் போல மாற ஆரம்பித்துவிட்டார்கள்.\nநூறு குழந்தைக்குக் கூட பாடம் சொல்லிக் கொடுத்து விடலாம் ஆனால் ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பொறுமையின் 'four' லைனுக்கே போயிடுறாங்க பெத்தவங்க.\nகுடும்பமாக தாயம் விளையாடுவது, பட்டம் விடுவது, பம்பரம் விடுவது என முதல் லாக்டெளன் எளிதாய் கடந்து விட்டது. ஆனால் அடுத்து வந்த லாக்டெளனில் எல்லாம் \"வேற வேற\"னு கேட்கும் 'நீயா நானா' கோபிநாத் போல குழந்தைகளும் அடுத்து என்னனு அடிக்கடி கேட்க ஆரம்பிக்க, மாஸ்க் போடாம மஃப்டி போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டது மாதிரி கலங்கிப் போயிருக்காங்க பெற்றோர்கள்.\nஅரைச்ச மாவை அரைப்போமா, துவைச்ச துணியை துவைப்போமாங்கிற மாதிரி ஓயாம நம்மையும் கார்ட்டூன் சேனல் பார்க்க வச்சு காதுவலி வந்ததுதான் மிச்சம்.\nஅனிச்சையா நாமும் 'பேக் பேக்'னு சொல்லுங்கனு சொல்லும்போது திரும்பச்சொல்வது என ஆரம்பித்து 'குள்ளநரி திருடக்கூடாதுனு சொல்லும்போதெல்லாம் தலையாட்டுறது வரை குழந்தை பருவத்துக்கே கூட்டிட்டு போயிடுறாங்க.\nஅலாரம் அடிக்கும் போதே அம்மானு கூப்பிட்டு எழுந்த குழந்தைகள் இப்ப ஒன்பது மணியானாலும் அடிச்சு எழுப்ப வேண்டியதாயிடுச்சு. தூங்கி எழுந்து பத்து மணிக்கு சாப்பிட ஆரம்பிச்சா சரணம் ஐயப்பா சொல்வது மாதிரி சாப்பிடு சாப்பிடுனு ஓயாமல் சொன்னால்தான் ஒன்றரை மணி நேரத்தில் தட்டு காலியாகுது.\n'அடுக்கி வைத்தால் அடகுக்கடை களைச்சுப் போட்டால் சந்தைக்கடை' மாதிரி வீடே வருமானவரித்துறை ரெய்டு வந்த மாதிரி எப்பவும் களைந்து இருக்கும். இதுல நமக்கு வேண்டிய பொருளை எங்க இருக்குனு தேடி எடுப்பது வில்லன் வைத்த டைம் பாமை தேடி எடுத்து வயரை கட் செய்வதுபோல த்ரில்லானது.\nஒரு நாள்... முகத்துக்கு போடுற பவுடருடன் புண்ணுக்கு வைக்கும் போரிங் பவுடரை போட்டு வைக்க அதையறியாமல் போட்டு முகமெல்லாம் வெந்துபோன கதையெல்லாம் நடந்திருக்கு இந்த நாள்களில்...\nசினிமாவில் கொலைகாரனை பார்த்த அப்பாவி 'வீல் வீல்' னு கத்திட்டு ஓடுவது போல இவர்களும் வீட்டுக்குள் கத்திக்கொண்டு ஓடும்போது நமக்கே கொஞ்சம் ஜெர்க் ஆகும். மாடி மேல் குழந்தைகள் இருந்தால்... குதிக்கும் குதியில்... தலைக்குமேலே பாகுபலியில் மாடுகள் ஓடும் சத்தம் எல்லாம் கேட்கும்.\nஇந்தியாவில் வலிமையான பிளாஸ்டிக் சாலைகள் - முன்னோடியாகத் திகழும் தமிழகம் #MyVikatan\nவீட்டுக்குள் சங்கிலி அத்துட்டு ஓடும் திருடன் போல எப்பவும் ஓடிக்கிட்டே இருப்பாங்க. ஒருநாள் நோட்டில் தவறாய் எழுதியதை நன்றாக அழித்துவை... அதில் உன் முகம் தெரியனும்னு சொன்னேன். சில நிமிடத்தில் அவங்க போட்டோவை ஒட்டி வைத்து அப்பிராணியா இப்ப ஓகேவா னு நம்மையே ஆச்சர்யப்படுத்தினாங்க.\nடிவி ரிமோட்டுக்கு வாயிருந்தால் வாலன்ட்ரி ரிட்டையர்ம��ன்ட் வாங்கியிருக்கும். அப்படி அதை ஓவர்டயம் பாக்க வைப்பது, எங்கே போனை ஒளிச்சு வைத்தாலும் கண்டுபிடிக்கும் டிடெக்ட்டிவ் மூளையோடு செயல்படுவது, work from homeல் இருக்கும்போது ஓய் னு கத்திட்டு ஓடிவிடுவது, பேட்டரி தீராத CCTV போல் எப்போதும் பெற்றோரை கண்காணிப்பது, ஆண்ட்ராய்டு போன்களுக்கும் டிவி ரிமோட்களுக்கும் வாரிசுரிமை போர் தொடுப்பது என இந்த வாண்டுகள் எல்லாம் சேட்டை மன்னர்கள்.\nஎந்த போனில் எந்த கேம் இருக்கு, எத்தனை மணிக்கு விளையாடனும், போன்ல எந்த பேட்டர்ன் மாத்தினாலும் அஞ்சு நிமிசத்தில் அலேக்கா கண்டுபிடிச்சு சார்ஜ் தீரும் வரை விளையாடுவது என ஆன்லைன் வெறி கண்ணையன்களாகவே மாறிடுறாங்க.\n'உட்கார்ந்து விளையாடு பாப்பா... நாம் ஓய்ந்திருக்க லாகாது பாப்பா' என நவீன ரைம்ஸ் பாடும் நாளைய சிற்பிகள்.\nஎப்போதும் கூச்சல்கள் இருந்தாலும்... இந்தப் பூனையும் பால்குடிக்குமானு ஆன்லைன் க்ளாஸில் அத்தனை பவ்யமா இருப்போரை பார்க்கும்போது செவாலியே விருதே கொடுக்கலாம்னு தோன்றும். மிஸ்கிட்ட சொல்றேன்னு மிரட்டி மிரட்டிதான் பணிய வைக்க வேண்டியிருக்கு. மேலும் இவங்க சர்க்கிள்ல இருக்கிற தாத்தா பாட்டிக்கு போன் போட்டு அவர்களை துளைச்சு எடுப்பாங்க.\nடிஸ்ப்ளே உடைப்பது, போனில் வைரஸ் ஏற்றுவது, என்னென்னவோ லாகின் செய்வது என ஸ்லீப்பர் செல்களாக மாறி பாடாய் படுத்துவார்கள். வீட்டில் அப்பா-அம்மா சண்டை, மாமியார்-மருமகள் சண்டை என அடிக்கடி நடப்பதால் இவர்களோட எண்டர்டெயின்மென்ட்டுக்கு குறையே வருவதில்லை.\n10 மணிக்குள் படுக்கைக்கு சென்றால் காலை 7 மணிக்குள் எழுந்து பள்ளிக்கு தயாராகிவிடும் பழக்கம் எல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டது. நெடுநேரம் டி.வி பார்ப்பது, தாமதமாக எழுவதால் பசியில்லை என ஏமாற்றுவது என ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் எல்லாம் வழக்கொழிந்து விட்டன.\nநான்கு சுவருக்குள் அடைந்து கிடப்பது அவர்களை விரைவில் சோர்வடையச் செய்கிறது. சில சமயங்களில் குழந்தைகள் தனிமையில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.\nபள்ளியில் தூங்கி வழியும் கும்பகர்ணன்கள் வீட்டில் பகல் தூக்கம் என்றால் என்ன என்பார்கள். முறையாக ஜீரணமாகாமல் காலை கடனெல்லாம் மாலை கடனாகிவிடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. 'லீவுதான விடு' எனும் பெற்றோரின் வார்த���தைகள் அவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது.\nஆன்லைன் வகுப்பு முடிந்தவுடனும் நெடுநேரம் தொடு திரையையோ, கணினியையோ பார்ப்பதால் உறக்கம் வருவதில்லை. அதிக ஒளியை கண் அருகிலேயே வைத்துப் பார்க்கும் அவலத்தால் கண் பார்வை பாதிப்பு ஏற்படும் இதெல்லாம் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது.\nபாவம் நம் குழந்தைகள், அவர்களும் பல இடர்களை சந்திக்கிறார்கள்.\nநான்கு சுவருக்குள் அடைந்து கிடப்பது அவர்களை விரைவில் சோர்வடையச் செய்கிறது. சில சமயங்களில் குழந்தைகள் தனிமையில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.\nஆன்லைன் வகுப்புகளில் போதிய ஆர்வமின்மை காரணமாக ஓரிடத்தில் உடல் இருப்பு கொள்ள முடியாமல் தவிக்கின்றனர் குழந்தைகள்.\nசிந்திக்கும் திறன், உற்சாகத் திறன் போன்றவை குறைந்துவிட்டது. பெற்றோரில் ஒருவர் அரவணைப்பார்கள் என்ற எண்ணத்தில் பிடிவாதத்துடன் இருக்கிறார்கள்.\nவீட்டிலேயே இருப்பதால் நொறுக்குத் தீனிகள் அளவின்றி சாப்பிடுகின்றனர். பிள்ளைகளின் இந்த ஆசையை பூர்த்தி செய்வதில் ஆரோக்கியமான உணவை தவிர்த்து விடுவதை பெற்றோர் கவனிக்க வேண்டும்.\nநீண்ட நாள்கள் ஆகிவிட்டதால் கற்கும் மனநிலை கொண்டுவர தினசரி எழுத்துக்களை படிக்க வைத்து வாசிப்புத்திறனை ஊக்குவிக்கலாம். அடிப்படை கணிதச் செயல்பாடு மற்றும் வாய்ப்பாடு படிக்க வைக்கலாம்.\nஊரடங்கு, பள்ளிகள் மூடல் போன்றவற்றின் மூலம் நான்கு குழந்தைகளில் ஒருவர் கவலையுடனும், மனச்சோர்வுடனும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nஅமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 6000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் திரட்டிய ஆய்வில், 65 சதவீத குழந்தைகள் சலிப்பு மற்றும் தனிமை உணர்வுகளுடன் போராடுவதாக தெரியவந்துள்ளது. விளிம்பு நிலை மற்றும் சமூக ஆதரவு இல்லாத குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசில குழந்தைகளை தனிமையில் வீட்டில்விட துணிவின்றி பெற்றோர்களும் அவர்களின் வேலைக்கு உடன் அழைத்து செல்கின்றனர் அல்லது நாள் முழுக்க டிவியே கதியென்று இந்தக் குழந்தைகள் இருக்கின்றனர்.\nபிள்ளைகளின் நலன் கருதி, இனியும் பெற்றோர்கள் பிள்ளைகளை விடுமுறை மனநிலையில் விட கூடாது, அதற்கு என்ன செய்யலாம்\nநீண்ட நாள்கள் ஆகிவிட்���தால் கற்கும் மனநிலை கொண்டுவர தினசரி எழுத்துக்களை படிக்க வைத்து வாசிப்புத்திறனை ஊக்குவிக்கலாம். அடிப்படை கணிதச் செயல்பாடு மற்றும் வாய்ப்பாடு படிக்க வைக்கலாம். சுவரில் இந்தியா மற்றும் உலக வரைபடங்களை ஒட்டி இடங்களை கண்டுபிடிக்கச் சொல்லலாம். ஓவியங்கள் வரைய வண்ணமிட பழக்குவதன் மூலம் ஓரளவு மனநிலையை சரிசெய்யலாம். நாளிதழ்கள் வாசிக்க வைத்தால் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொள்ளும் ஆர்வம் வரும்.\nசெல்போனையே முடிந்தவரை தராமல் இருப்பது, உரையாடுவது, விளையாடுவது, கையெழுத்தை மேம்படுத்த எழுத்துப் பயிற்சி தருவது என செய்யலாம். பெற்றோர் தன்னுடனேயே நாள் முழுவதும் இருப்பதில் குழுந்தைகளுக்கு ஒரு பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தப் பேரிடர் காலத்தில் அவர்களின் கற்றலுக்கு பெற்றோர்களால் உதவ முடியும். அது நம் கடமையும் கூட.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_201637/20201124164529.html", "date_download": "2021-01-21T18:21:21Z", "digest": "sha1:UXYPILCSI6QUOUBOD223767NJK2W3H3X", "length": 8263, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "ஏழு பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை: தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "ஏழு பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை: தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவியாழன் 21, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஏழு பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை: தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்து திமுக ��லைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனினும், கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் எதிர்க்கட்சியினர், பல்வேறு சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக 2018 செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார். எனவே இதுகுறித்து ஆளுநரிடம் கூறியதற்கு, முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்றார்.\nதேர்தல் வரப்போகுது, அரசியல் லாபத்திற்காக நாடகம் , அரசியல்வாதிகள் எல்லாம் பிணந்தின்னி கழுகுகள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅறுவடை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பாம்பு கடித்து பலி: தென்காசி அருகே சோகம்\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப் போகும்- மத்திய அரசு\nஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பும் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: விழா மேடை அகற்றம்\nமத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை\nசசிகலா உயிருக்கு ஆபத்து: உறவினர்கள் புகார்\nஅமைச்ச���் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது : மருத்துவர்கள் தகவல்\nசசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/07/02-rasif-riyadhi.html", "date_download": "2021-01-21T17:32:03Z", "digest": "sha1:ODB74C27KDR2D5VRD45KPQHV7YUSXMDC", "length": 20304, "nlines": 116, "source_domain": "www.alimamslsf.com", "title": "ஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI | | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nதுல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.\nஅரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.\nஅரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்\nஅரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) , நூல்: இப்னுமாஜா 1732\nஅரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப்படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஅரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.\nஎனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப்படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப்படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.\nகுர்பானியின் சிறப்புப் பற்றி வரும் பெரும்பாலான ஹதீஸ்கள் பல��ீனமானவை. என்றாலும் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நற்காரியங்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\n(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (969)\nகுர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார்.\nயார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : புகாரி (5546)\nஅல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம்\nதொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம்.\nஅல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும்.\nஇதை நபி (ஸல்) அவர்கள் வழிபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி) நூல் : புகாரி (955)\nஎந்தெந்த பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டும்\nஒட்டகம்,ஆடு,மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.\nகால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள்.\nஅதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்.\nஅல்குர்ஆன் 22 : 28\nஇந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது\nஅன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.\nஆடுகளில் சில இனத்தைக் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. வெள்ளாடு செம்மறியாடு ஆகிய எதுவானாலும் கொடுப்பதில் குற்றமில்லை. பலியிடப்பட வேண்டிய பிராணிகளை இறைவன் பட்டியலிடும் போது செம்மறியாடு வெள்ளாடு மாடு ஒட்டகம் இவற்றையே குறிப்பிடுகிறான்.\n(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான் அல்லது பெண் பிராணிகளையா அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்'' என (முஹம்மதே ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான் அல்லது பெண் பிராணிகளையா அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா” என்று (முஹம்மதே\nஅல்குர்ஆன் 6 : 143\nமேலும் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.\nஎருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாததால் குர்ஆன் ஹதீஸில் இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு மாட்டு இனத்தில் உள்ளதால் மாட்டை எப்படிக் கொடுக்கலாமோ அதைப் போன்று இதையும் கொடுக்கலாம் என்கின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த ��ருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-06-19) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் இறுதி முடிவும் வெற்றியாளர்கள் பெயர் விபரமும்.\nபுனித மக்கா குத்பா பிரசங்கத்தின் தமிழாக்கம் - (2020/08/14) - நிந்தகம் இர்ஷாத்\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/06/24/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-01-21T18:06:19Z", "digest": "sha1:PIG7DH7RZK5UZ3GQIFTB6AZM5SKMHIE2", "length": 31825, "nlines": 67, "source_domain": "plotenews.com", "title": "மகிந்த போட்டியிட்டால் படுதொல்வி-எஸ்.பி திசாநாயக்க- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ��� மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமகிந்த போட்டியிட்டால் படுதொல்வி-எஸ்.பி திசாநாயக்க-\nமகிந்த போட்டியிட்டால் படுதொல்வி-எஸ்.பி திசாநாயக்க-\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி படுதோல்வி அடையும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் விசேடமாக சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கட்சியின் வெற்றிக்கு முன்னாள் ஜனாதிபதியின் ஒத்துழைப்பு அவசியம். கட்சியை பிளவடையச் செய்வதில்லை என முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிகள் உறுதி அளித்துள்ளனர். 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள இரட்டை வாக்குச்சீட்டு முறை பொருத்தமானதாக அமையாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகரிப்பதை விட அமைச்சர்கள் எண்ணிக்கை குறைவதையே மக்கள் விரும்புகின்றனர். அதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 255 ஆக உயர்த்துவது உகந்தது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.\nபசிலின் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி-\nதாங்கள் கைது செய்யப்பட்டமை சட்டவிரோத செயல் என அறிவிக்கும்படி கோரி பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நபர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரதம நீதியரசர் கே.சிறீபவன், பிரியசாத் டெப் மற்றும் ரோகினி மாரசிங்க ஆகிய நீதிபதிகள் குழு இந்த அனுமதியை அளித்துள்ளது. பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழு நாட்டின் சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதால் உரிமை மீறல் இடம்பெறாதென அவர் குறிப்பிட்டுள்ளார். முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிபதிகள் மனுவை மேலும் விசாரணை செய்ய அனுமதி அளித்துள்ளனர். மனு தொடர்பில் எதிர்ப்பு இருப்பின் இன்றிலிருந்து இரு மாதங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மனு விசாரணை ஒக்டோபர் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.\nபிரகீத் காணாமல் போனதன் பின்னணியில் 22 தொலைபேசிகள்-\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனது தொடர்பில் விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வு பிரிவினர் 22 தொலைபேசிகள் குறித்து தகவல்களை பெற்றுள்ளனர். குறித்த தொலைபேசிகளுக்குச் சென்ற அழைப்பு தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர். 22 தொலைபேசிகளில் பல சிம் காட்கள் இட்டு அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த 22 தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டுவந்தது யார் என்பது தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பை சுங்கப் பிரிவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகள் குறித்து தகவல் வழங்குமாறு தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையும் நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு அறிக்கையும் கிடைக்கப் பெற்றவுடன் மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமோசடி வழக்கில் சிக்கியுள்ள சாலியவுக்கு பிணை-\nசுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கவென ஏற்படுத்தப்பட்ட ராடா நிறுவனத்தின் முன்னாள் பிரதான இயக்குநர் சாலிய விக்ரமசூரிய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 16.9 கோடி ரூபா நிதி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார். இதன்போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 9ம் திகதி சாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ராடா நிறுவனத்தின் முன்னாள் கணக்காய்வாளர் ஜயந்த சமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையக விசேட விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணைய��ன் பின் நேற்றுமாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதற்போதைய தேர்தல் முறையில் தகுதிக்கு இடமில்லை-சோபிதர்-\nதற்போதுள்ள தேர்தல் முறையை மாற்ற வேண்டிய தேவை உள்ளதாக மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள முறையில் தகுதியான நபர்கள் பாராளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் இல்லாது போவதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மாதுலுவாவே சோபித்த தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய அத்துரலியே ரத்தன தேரர், 20ம் திருத்தத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nசோமவன்ச அமரசிங்கவின் புதிய கட்சி-\nமக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவினால் உருவாக்கப்பட்ட புதிய கட்சியின் முதலாவது அரசியல் பேராளர் மாநாடு, எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் முதலாவது அமர்வானது பொதுமக்கள் முன்னிலையிலும் இரண்டாவது அமர்வு கட்சி உறுப்பினர்களுக்கிடையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து. கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்படுவதுடன் கட்சியின் பெயரை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு இடம்பெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுவர் பாதுகாப்பு கொள்கையைத் தயாரிக்க தீர்மானம்-\nசிறுவர் பாதுகாப்பு கொள்கையொன்றை தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார். சிறுவரின் பாதுகாப்பு பொறுப்பு குறித்து தற்போது ஆலோசித்து வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n20ஆவது திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகம்-பொன்சேகா-\n20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகமாக காணப்படுவதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கெக்கிராவயில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தி பெரிய கட்சிகள் தமது பலத்தை நிலை நாட்டிக் கொண்டு மக்களை நட்டாற்றில் விடும் நிலையே இந்த 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தினால் உண்டாகும் எனவும், எனவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் 25 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.\nகடந்த அரசின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தோல்வி-மங்கள-\nபயங்கரவாதம் மீள தலைதூக்குவதை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு, அமெரிக்க ராஜாங்க செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை இதனை உறுதி செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கம் இலங்கையினுள் போர் அடிப்படையில் தோற்கடிக்கபட்டாலும் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையானது புதிய அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் புதிய அரசாங்கமே புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பாவில் அமுல்ப்படுத்த காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-\nகிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கும் பரந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10மணிக்கு இடம்பெற்றுள்ளது. பரந்தனைச் சேர்ந்த துரைராசா சித்திராதேவி ( வயது 27) என்பவரே உயிரிழந்தவராவார். விசுவமடுவில் இருந்து வவுனியாவிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அரச பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. அந்த வேளை கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த குறித்த பெண்ணை தனியார் பேருந்து மோதித்தள்ளியுள்ளது. இந்தவிபத்தில் மோட்டார் சைக்கிளிலில் வந்துகொண்டிருந்த பெண் ஸ்தலத்திலேயே தலைசிதறி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனியார் பேருந்து சாரதியை கிளிநொச்சிப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் ம���லதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nவாகன விபத்தில் ஆசிரியர்கள் ஐவர் காயம்-\nமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து தொண்டர் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்காக களுவாஞ்சிக்குடியிலிருந்து திருகோணமலைக்கு, மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வேன் மரமொன்றுடன் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎம்.பிக்களின் எண்ணிக்கை ஒன்பதாகவே இருக்க வேண்டும்-இரா.சம்பந்தன்-\nயாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 வருடங்களுக்கு ஒன்பதை விட குறையக்கூடாது. அதனை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் வடக்கு- கிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையின மக்களின் நியாயபூர்வமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலும் இது அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தலைவருமாக இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு மீள்குடியேற்ற அமைச்சருடன் பேச்சு-\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரச தரப்பினருடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்��ந்தன் தலைமையிலான குழு கொழும்பில் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்;தில் இராணுவத்தாலும் கடற்படையாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றம் செய்யவேண்டிய பரவிப்பாஞ்சான், மருதநகர், முகமாலை, இரணைதீவு கிராமங்களை இராணுவத்திடமிருந்து விடுவித்து காணி உரிமையாளர்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. முகமாலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்ற கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்பாகவும், கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவின் உழவனூர், தம்பிராசபுரம், நாதன்திட்டம், புன்னைநீராவி போன்ற காணி அனுமதிப்பத்திரம் இல்லாத மத்திய வகுப்பு திட்ட காணி உரிமையாளர்களுக்கு தற்காலிக காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கி அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகை எட்டப்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்படி விடயங்கள் தொடர்பாக விசேட கூட்டமொன்று, மீள்குடியேற்ற அமைச்சர் தலைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி 1 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட் செயலக்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம், மன்னார் குஞ்சுக்குளம், திருக்கோணமலையின் சம்பூர், முல்லைத்தீவின் கோப்பாப்பிளவு ஆகிய கிராமங்களின் மீள்குடியேற்றத் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.\n« உள்ளுராட்சி தேர்தல் ஒரேதினம் நடத்தப்படும்-அமைச்சர் கரு இலங்கைக்கான ஒன்பது வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-21T17:03:14Z", "digest": "sha1:AEWFPO6OAI3UHQPFNLHJAP7TBODHL3DJ", "length": 10977, "nlines": 89, "source_domain": "geniustv.in", "title": "நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : ஜெயலலிதா – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nநாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : ஜெயலலிதா\nஅனைத்த��த் துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : தென்சென்னை மக்களவைத் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா.\nதென்சென்னை மக்களவைத் தொகுதியில் நேற்று, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, கடந்த ஒன்றரை மாதகால, தமது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில், மாற்றுக்கருத்து கொண்டவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கவில்லை என்றும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சீர்கேடுகளால் ஏற்பட்ட தமது உள்ளக் குமுறல்களையே வெளிப்படுத்தியதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.\nஉணவு தானிய உற்பத்தியில் குஜராத் 88.74% மெட்ரிக் டன் ஆனால் தமிழகத்தில் 101.57%மெட்ரிக் டன் அதிகமாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் மகளிருக்கான குற்றங்கள் 65% அதிகம் உள்ளது என தமிழகத்தில் 29% குறைந்துள்ளது என தெரிவித்தார்.குஜராத்தின் மோடியை விட தமிழகத்தின் இந்த லேடி தான் சிறந்தவர் என்று கூறினார். காங்கிரசுக்கு ஆதரவான போக்கை திமுக கொண்டிருப்பதாகவும் கார் இறக்குமதி வழக்கிற்க்காக காங்கிரசை திமுக விமர்ச்னம் செய்யவில்லை. வறுமைகோட்டிற்க்கு கீழ் இருப்போர் குஜராத்தில்16.6% விட தமிழகத்தில் 11.3% தான் உள்ளனர்.\nகுஜராத் வளர்ந்துள்ளதாக கூறுவது தவறு என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.மேலும் இந்தியாவின் மிகச்சிறந்த முதல்வர் மோடி அல்ல. இந்த லேடி தான். சிறந்த நிர்வாகத்தை அளிப்பவர் மோடி அல்ல. இந்த லேடி தான். எனக்கு எல்லாம் நீங்கள் தான் உங்களால் நான். உங்களுக்காகவே நான்.எனக்கு தன்னலம் கிடையாது. எல்லாம் உங்கள் நலன் தான். தமிழக நலன் தான். தமிழக மக்களின் நலன் தான் என் நலம். தமிழக மக்கள் தான் என் மக்கள் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.\nTags அரசியல் ஜெயலலிதா தேர்தல்\nமுந்தைய செய்தி குஜராத்தில் சுமார் 7,000 விவசாயிகள் தற்கொலை – முலாயம்சிங் யாதவ்\nஅடுத்த செய்தி தமிழகத்தின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல, டாடி தான் காரணம்: ஸ்டாலின்\nமத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா\nதிருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….\nபிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…\nடி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் …\nBBC – தமிழ் நியுஸ்\nபாஜக vs காங்கிரஸ்: 'அர்னாப் கோஸ்வாமிக்கு ராணுவ ரகசியத்தை அளித்தது நரேந்திர மோதியா, அமித் ஷாவா' - ராகுல் காந்தி 19/01/2021\nஇந்திய - இலங்கை மீனவர் பிரச்னை: 'நெடுந்தீவு அருகே தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை 19/01/2021\nநாட்டு மருத்துவர் தயாரித்த கொரோனா மருந்து: பருகிய அமைச்சருக்கு தொற்று 19/01/2021\nபெண்களின் மாதவிடாய் வருவதற்கான அறிகுறி: பீரியட் ட்ராக்கர் செயலிகளால் நன்மை கிடைக்கிறதா\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா எவ்வாறு நடைபெறும்\nஇந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆனது 19/01/2021\nInd Vs Aus டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்தது இந்தியாவின் இளம் படை 19/01/2021\nமுத்துலட்சுமி ரெட்டி முதல் டாக்டர் சாந்தா வரை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வரலாறு 19/01/2021\nசோனாலி விஷ்ணு ஷிங்காட்டே: ஷூ வாங்க காசில்லாதவர் சர்வதேச கபடி வீராங்கனை ஆன கதை 19/01/2021\nInd Vs Aus பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்த இந்தியா 19/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1721", "date_download": "2021-01-21T19:06:10Z", "digest": "sha1:JUZ4PEGD4BYEPGRULHPHJMQGWNDT62PB", "length": 6460, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1721 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1721 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1721 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2013, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/are-you-going-to-go-to-the-city-from-trichy-for-deepavali-set-up-3-temporary-bus-stands-from-tomorro-402624.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-21T17:25:20Z", "digest": "sha1:EEZQKWON2R2ZBVL3UBOR3PYAP22BLURK", "length": 18050, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போக போறீங்களா.. நாளை முதல் பேருந்துகள் நிற்கும் இடங்கள் | Are you going to go to the city from Trichy for Deepavali: set up 3 temporary bus stands from tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nபிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\nமரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..\nஸ்டாலின் எந்த தொகுதி சொல்றாரோ...அங்கு கண்ணைமூடிட்டு போட்டியிடுவேன்...சொல்றது யாருனு பாருங்க\nபனி பெய்ய வேண்டிய நேரமிது.. திருச்சியில் இடை விடாமல் வெளுக்கும் மழை.. சிரமப்படும் வாகன ஓட்டிகள்\nபொங்கலோ பொங்கல்.. திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம்.. களைகட்டும் தமிழர் பண்டிகை\nமுதல்வரால் அதை மறுக்க முடியவில்லை.. திருச்சியில் சரமாரியாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்\n17 வயது மாற்றுதிறனாளி மகனுடன் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு நடையாய் நடக்கும் பெண்.. நீங்களும் உதவலாமே\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திருவிழாக்கள் - அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலைமிக்க வேரியண்ட் இவ்வளவு வசதிகள் புதியத��க வழங்கப்பட்டுள்ளதா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nMovies கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போக போறீங்களா.. நாளை முதல் பேருந்துகள் நிற்கும் இடங்கள்\nதிருச்சி: தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க திருச்சியில் 3 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது..\nதிருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளியையொட்டி திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் செல்வா் என்பதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாநகர காவல் துறையினா் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனா். இந்தப் பேருந்து நிலையங்கள் வரும் நவ.10 முதல் செயல்பாட்டுக்கு பரப்போகிறது.\nதஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் சோனா மீனா தியேட்டா் அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகிலிருந்தும், புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் கல்லுக்குழி சாலை வழியாகவும், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானா மதுரை சாலை வழியாகவும் இயக்கப்படவுள்ளன.\n - தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு\nதென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி மாநகா் வழியாகச் சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் மன்னாா்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றியபின் தேசிய நெடு���்சாலை வழியாகச் செல்லும். மற்ற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.\nதற்காலிகப் பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு காவல் துறையின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன.\n68 வயது மூதாட்டியை கொலை.. சடலத்துடன் உல்லாசம் அனுபவித்த 16 வயது கஞ்சா சிறுவன்\nபச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்க... செல்லப்பிள்ளை திட்டம்... அசத்தும் திருச்சி மருத்துவமனை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கைத்தல சேவை - திருமங்கை மன்னன் வேடுபறி\nஅட.. நாங்க என்னப்பா ஊழல் பண்ணிட்டோம்.. எங்கே சொல்லு.. திருச்சியில் வைத்து வெளுத்த எடப்பாடியார்\nமாஸ்டர் படத்திற்காக \"மட்டும்\" விஜய் என்னை சந்திக்கவில்லை.. விஷயம் வேறு.. போட்டு உடைத்த முதல்வர்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது தாக்குதல்.. திருச்சியில் பரபரப்பு\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முதல்வர் பழனிச்சாமி தரிசனம் - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nதிமுக ஆட்சியில் இல்லாத போதே கட்டப்பஞ்சாயத்து செய்கிறது... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு\nஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக-வை அசைக்க கூட முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஉச்சகட்ட வெறுப்பு.. நடுரோட்டில் பேனரை கிழித்து எரித்து.. தாறுமாறாக திட்டிய ரஜினி ரசிகர்\nசிறையில் இருந்து சசிகலா வந்த உடன் எடப்பாடிக்கு இருக்கு.. உதயநிதி ஸ்டாலின் பரபர பேச்சு\nநான் இனி நட்சத்திரமல்ல உங்கள் வீட்டின் குத்துவிளக்கு - திருச்சியில் பெண்களை கவர்ந்த கமல்ஹாசன்\nஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர்.. அந்து துணிச்சல் உண்டா.. கமல் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy deepavali திருச்சி தீபாவளி பேருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/313969", "date_download": "2021-01-21T18:52:31Z", "digest": "sha1:A7YQ5DIWGO7KIB766GDZXG7X2YQKR5XA", "length": 11474, "nlines": 195, "source_domain": "www.arusuvai.com", "title": "மலை வேம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆயிற்று உங்கள் உடம்பை பற்றி நன்கு அறிந்து கொண்டு மலை வேம்பு பயண் படுத்துங்கள்.\nஅது சாப்பிட்டா problem னு சொல்லல பா. உங்க‌ உடம்புல என்ன problem இருக்குனு முலுசா செக்கப் பன்னாம‌ எதையும் சாப்பிடாதீங்கனு சொல்ல வறேன். maha தாய்மை அடைய‌ வாழ்த்துக்கழ்.\nதோழீஸ் மலைவெம்பு பத்தி நிறைய கேட்கரீங்க,நம் தளத்திலும் அதுபற்றி நிறைய பேசி இருக்கோம் தேடினால் கிடைக்கும்.\nபொதுவா மலைவேம்பு வேறு ,நில வேம்பு வேறு.\nமலைவேம்புன் இலைகள் கொஞ்சம் ஊசியாய் ஒல்லியாய் இருக்கும்பூ கொஞ்சம் ஊதாவும் வெண்மையும் கலந்து இருக்கும்.\nநில வேம்பு இலை பட்டையாக நுனி ஊசியாக இருக்கும்.பூ நம்கக்கு நன்கு தெரியும்,\n1. மலைவேம்பு ஒரு கைப்பிடி எடுத்து அதனை இரண்டு தம்ளர் நீர் விட்டு ஒரு தம்ளராக சுண்டும்வரை கொதிக்கவிடனும்(அப்பதான் அதன் சீரம் நீரில் இறங்கும்)\n2. இதனை மாதவிலக்கான முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்றுநாட்கள் காலையில் அருந்தனும். கசப்பு தெரியாமல் இருக்க பனைவெல்லம் சேர்த்துக்கலாம்.\n3. இப்படி அருந்துவதால் பெண்களின் பருப்பை தொந்தரவுகள்,அதாவது மாதம் சரியாக மாதவிலக்கு ஆகமல் இருப்பது,நீர்கட்டி, நிறய உதிரம் போவது போன்ற தொல்லைகளில் இருந்து அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.\n4. முக்கியமாக கருமுட்டை நல்ல ஆரோக்யத்துடன் வெளிவரும். பெண்கள் கருத்தறிக்க சுலபமாக இருக்கும்.\nஎன் தோழி ஒருமாதம்தான் இதை சாப்பிட்டல்,இப்போது நான்குமாதம் முடிகிறது.\n5. ஆங்கில மருந்துகளோ,வேறு மருந்துகளோ எடுக்கும்போதும் இதை உட்கொள்ளலாம்.இதனால் பக்கவிளைவுகள் வருவதில்லை.காரணம் இது நமது உணவில் கீரையைப்போன்ற ஒன்றுதான்...சோ தோழிகள் இதை செய்து பார்க்கலாம்......:-)\nமலை வேம்பு பற்றி தெளிவான கருத்து கொடுத்துள்ளீர்கள். இது நமது அனைத்து தோழிகளுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. மிக்க‌ நன்றி ரேணுகா.\nயாராவது சீக்கிரமா வாங்க please ....postwall adinomyosis என்றால் என்ன\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yashika-aannand-to-play-doctor-in-zombie/", "date_download": "2021-01-21T18:29:26Z", "digest": "sha1:4RMNTU76YA23PZQ3RK3HIYCZZN2F2IDP", "length": 4055, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிக பாந்தமாக டாக்டர் கெட் - அப்பில் யாஷிகா ஆனந்த். என்ன கொடுமை சார் இது ? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமிக பாந்தமாக டாக்டர் கெட் – அப்பில் யாஷிகா ஆனந்த். என்ன கொடுமை சார் இது \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமிக பாந்தமாக டாக்டர் கெட் – அப்பில் யாஷிகா ஆனந்த். என்ன கொடுமை சார் இது \nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்றுத்தந்து.\nயோகி பாபுவுடன் யாஷிகா முக்கிய ரோலில் நடிக்கும் படம் ஜாம்பி. திகில் கலந்த நகைச்சுவை படமான இதனை புவன் நல்லான் (மோ) இயக்குகிறார். இப்படத்தில் யூடியூப் புகழ் கோபி சுதாகர், “லைப் ஆப் பை” புகழ் டி.எம்.கார்த்திக், அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், “மியூசிக்கலி” புகழ் சித்ரா, உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ‘எஸ்3’ பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் வி.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.\nபிரேம்ஜி இசை. விக்ரம் மோகன் ஒளிப்பதிவு . இப்படத்தில் தான் டாக்டர் ரோலில் நடிப்பதாக போட்டோ பகிர்ந்துள்ளார்.\nஇந்த போட்டோவுக்கு பல கமெண்டுகளை அள்ளி தெளித்துள்ளனர் நம் நெட்டிசன்கள்.\nRelated Topics:ஜாம்பி, தமிழ் படங்கள், நடிகைகள், யாஷிகா ஆனந்த், யோகிபாபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/23110515/Discovery-of-ancient-statues-and-objects-while-digging.vpf", "date_download": "2021-01-21T18:59:59Z", "digest": "sha1:RFBEWVDFE3YA3LYZZ2GULBCGRGLP2DWG", "length": 10212, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Discovery of ancient statues and objects while digging a sapling pit - Handing over to Revenue officials || மரக்கன்று நட குழி தோண்டிய போது பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுப்பு - வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமரக்கன்று நட குழி தோண்டிய போது பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுப்பு - வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு + \"||\" + Discovery of ancient statues and objects while digging a sapling pit - Handing over to Revenue officials\nமரக்கன்று நட குழி தோண்டிய போது பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுப்பு - வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nமதுக்கூர் அருகே மரக்கன்று நட குழ��� தோண்டிய போது பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 11:15 AM\nதஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் லெனின். நேற்று இவர் தனது நிலத்தில் கொய்யா மரக்கன்றுகள் நட வேலையாட்கள் மூலம் குழி தோண்டினார். அப்போது குழியில் இருந்து வினோத சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் குழிதோண்டும் பணியை விரைவுபடுத்தினர். அப்போது குழியில் இருந்த பழங்காலத்து 3 சாமி சிலைகள், பூஜை பொருட்கள், உலோக பானைகள் உள்பட 27 பொருட்கள் இருந்தன.\nசிலைகள் மற்றும் பொருட்களை வெளியே எடுத்த தொழிலாளர்கள் அவற்றை நில உரிமையாளர் லெனினிடம் ஒப்படைத்தனர். இது குறித்து லெனின் அத்திவெட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 3 சாமி சிலைகள் உள்பட 27 பொருட்களையும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க எடுத்து சென்றனர். மேலும் சாமி சிலைகள் மற்றும் பொருட்கள் எந்த உலோகத்தை சேர்ந்தது என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பெரம்பலூர் தங்கும் விடுதியில் விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு; காதலனுக்கு சிகிச்சை\n2. போரூர் அருகே துணிகரம்: பட்டப்பகலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வெட்டிக்கொலை; 9 பேர் போலீசில் சரண்\n3. பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது விபத்து: தண்ணீர் லாரி மோதி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி; டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஆவடி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகனை கொலை செய்த மாமியார்; ஒரு வருடத்துக்கு பிறகு கைது\n5. ‘நிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆபரே���்டரை கொன்றேன்’; கூட்டாளிகளுடன் போலீசில் சரண் அடைந்தவர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/scitech/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-21T17:38:20Z", "digest": "sha1:LEXZNELYPEMDA2YYQRDP4QTN47POM3YB", "length": 36906, "nlines": 257, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏலியன் படையெடுப்பு நடக்க வாய்ப்புள்ளதா ? நடந்தால் எப்பொழுது நடக்கும்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிர���ம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome SciTech ஏலியன் படையெடுப்பு நடக்க வாய்ப்புள்ளதா \nஏலியன் படையெடுப்பு நடக்க வாய்ப்புள்ளதா \nஏலியன் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளதா என பலதரப்பட்ட வானியல் உலகத்தின் பல பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . ஏலியன் படையெடுப்பு நடக்க அடுத்த 1500 வருடங்களுக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.\nவிஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி ரேடியோ அலைகள் பால்வெளியில் சூரியன் இடம் இருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவு வரை மட்டுமே பயணி���்கும் வல்லமையை பெற்றுள்ளதாக உறுதிப்படுதியுள்ளனர்.\nநமது பால்வெளியில் பில்லியன் எண்ணிக்கையில் பூமியை போன்ற கிரகங்கள் இருக்க வாய்ப்புகள் இருந்தாலும் அவைகள் மிக அதிகமான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதனாலும் மனிதனால் பயன்படுத்தப்பட்டு வரும் ரேடியோ மற்றும் டிவி சிக்னல்கள் குறைவான வேகத்திலே பயணித்தாலும் 80 ஒளி ஆண்டுகளை மட்டுமே எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேனாசோனிக் P75 மொபைல் வாங்க ; Exclusive Snapdeal P75\nஇதுவரை ரேடியோ சிக்னல்கள் சூரியனை மையமாக கொண்டு 8531 நட்சத்திர மன்டலங்களுக்கும் , 3555 பூமியை போன்ற கிரகங்களுக்கு மட்டுமே சென்றடைகின்றது. ஆனால் நமது அண்டவெளியில் 200 பில்லியன் நட்சத்திர மண்டலங்கள் எண்ணிக்கையில்லா கிரகங்கள் இருக்கலாம் இவைகள் 1,00,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கலாம் என வானியிலாளர்கள் கருதுகின்றனர்.\nதற்பொழுது நம்மிடம் உள்ள தொழில்நுட்பங்களை வைத்து ஏலியன்களை தொடர்பு கொள்ள முயன்றாலும் அடுத்த 1500 ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை என வானியல் வல்லுஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleபேஸ்புக் மெசேன்ஜர் செயிலில் கால்பந்து விளையாடலாம் எவ்வாறு – யூரோ 2016\nNext articleபூமியல் மனித இனம் அழிந்துவிட்டால் என்ன நடக்கும்\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nமைக்ரோமேக்ஸ் பாரத் 1 4ஜி போன் அறிமுகம் – பிஎஸ்என்எல் போன்\nசாம்சங் கேலக்ஸி M10, கேலக்ஸி M20 மொபைல் விலை வெளியானது\nஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தவர்கள் எண்ணிக்கை 50 மில்லியன்\nசாம்சங் கேலக்ஸி M10 Vs கேலக்ஸி M20 Vs கேலக்ஸி M30 – எந்த போன் வாங்கலாம்\nகூகுளுக்கு 462 கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பியா\nVivo X27, X27 Pro: விவோ எக்ஸ்27, விவோ எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40403/", "date_download": "2021-01-21T18:03:52Z", "digest": "sha1:S7YRPXB4FCSGGFG7GNXX5ZXDRRHB567L", "length": 11847, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய வைத்தியசாலைகளில் அதிகரித்துவரும் குழந்தைகளின் இறப்பு... - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய வைத்தியசாலைகளில் அதிகரித்துவரும் குழந்தைகளின் இறப்பு…\nநாசிக்கில் உள்ள அரசு வைத்தியசாலையில் ��டந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சுமார் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து அங்குள்ள பரூக்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் ஒரு மாதத்தில் மட்டும் 49 குழந்தைகள் உயிரிழந்தமை தெரிய வந்தது. இந்தநிலையில் தற்பொழுது நாசிக்கில் உள்ள அரச மருத்துவமனையிலும் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் வெளிவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரையில் அந்த மருத்துவமனையில் 187 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி சுரேஷ் ஜகதாலே தெரிவிக்கையில் இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, குணம் அடைவதற்கான வாய்ப்பு மிகக்குறைவுதான் என்ற நிலையில் கொண்டு வரப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளர்.\nமேலும் உரிய காலத்துக்கு முன்பே குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும், நுரையீரல் பலவீனமான குழந்தைகளும் இறந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.\nTagsஇறப்பு உத்தரபிரதேசம் கோரக்பூரிஇ அரசு மருத்துவமனை பிறந்த குழந்தைகள்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n4 தமிழக மீனவர்கள் கொலை – இலங்கை தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச் சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயார்\nஹாட்லி கல்லூரியில் இரண்டு மாடிக் கட்டிடம் – அதிபர் விடுதி திறந்து வைப்பு\nபுதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம்:-\n4 தமிழக மீனவர்கள் கொலை – இலங்கை தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்..\nவாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்\n ஆளுந��் விரைந்து முடிவெடுக்க உள்ளார்\nயாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் \nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2017/09/latest-dse-dee-proceedings-and-special.html", "date_download": "2021-01-21T18:15:14Z", "digest": "sha1:4HMQQNUSHO7BIL7OLFFKFLHUVRBSWZUK", "length": 12950, "nlines": 452, "source_domain": "www.kalvikural.net", "title": "LATEST DSE DEE PROCEEDINGS AND SPECIAL NEWS FOR TEACHERS AND STUDENTS - IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nTNPSC EXAM PREPARATION | இந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன்...\nTNPSC EXAM PREPARATION | இந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன் கருதி ...\nமின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- கடைசி தேதி 04.01.2021:\nமின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப...\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021:கடைசி தேதி 05.01.2021\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020\\1 தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) தற்போது உதவி பேராசிரி...\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : பணியிடங்கள் - 460:\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் > Application form: Click her\nதமிழ் நாடு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு :\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (அரசு பணி ) விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2020 :\nரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் \nரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்கள...\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவத...\nபுதிய பணியிடம் சார்ந்த அரசாண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/ban-ki-moon-i-na-trial.html", "date_download": "2021-01-21T18:45:09Z", "digest": "sha1:TRFPLCSPUR47CYISNRWUUD4QKAYTMQYQ", "length": 7670, "nlines": 124, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "பான் கீ மூன், ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை! | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nHome » Asia News » பான் கீ மூன், ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை\nபான் கீ மூன், ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் புதிதாக உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் பான் கீ மூன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைகளில் எவ்வாறு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என���பதனை உறுதிப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜொவிக் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஐக்கிய நாடுகள் விசாரணைப் பொறிமுறைமை தொடர்பில் சாதக நிலைமை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nPrevious: அமெரிக்கா அருங்காட்சியகத்தில் கொள்ளை, வரலாற்று சிறப்பு மிக்க தங்க நாணயங்கள்\nNext: எல்லைகளற்ற மருத்துவர்கள் உதவிப் பணிகளுக்கு சுடானிய அரசாங்கம் தடைபோடுகிறது\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amudam.com/articles/384/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-21T18:05:30Z", "digest": "sha1:A2C5SV624U6SAFAH2YCOPMCFRCRQCOJ6", "length": 24069, "nlines": 212, "source_domain": "amudam.com", "title": "Amudam", "raw_content": "\nஎந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்\nதீவுகளின் விலங்குகள் (Island Animals)\nதீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்\nஉலக பூமி நாள் விழிப்புணர்வு\nஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்\nகுந்தி தின்றால் குன்றும் கரையும்\nஉலகை காக்க வரும் மெழுகு புழுக்கள்\nஎண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...\nடார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்\nஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்\nசூரியனிலிருந்து பிரிந்த பதினோரு கோள்கள்\nஅணை கட்டும் அதிசய உயிரினம்\nகை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு\nகாலு நதியும், மினமாட்டா கடலும்…\nவேகமான காற்றலை - 47\nஒவ்வொரு வருடமும் பூமி சூரியனை சுற்றி வருகிறது. நாம் அனைவரும் அதனுடன் சேர்ந்து சுமார் மணிக்கு 107,000 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பிரமாண்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நம் அனைவரின் வாழ்க்கையும் இந்த வட்டபாதையின்னுள் அடங்கியுள்ளது.\nபூமியின் வட்டப்பாதை ஒரு நீள்வட்ட வடிவத்தில் உள்ளது. எனவே சில மாதத்தில் பூமி சூரியனுக்கு மிக அருகிலும், சில மாதத்தில் பூமி சூரியனுக்கு மிக தொலைவிலும் இருக்கும். பூமிக்கு மிக அருகில் சூரியன் இருக்கும் போது கோடை காலம் வரும் என்றும், பூமிக்கு மிக தொலைவில் சூரியன் இருக்கும் போது குளிர் காலம் வரும் என்றும் பலர் என்னிடம் கூறியுள்ளனர். ஆனால் இது முற்றிலும் தவறு. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை வைத்து காலம் என்ன என்று கூற முடியாது.\nஒரு வருடத்தில் பூமிக்கு மிக அருகில் சூரியன் இருக்கும் நாளுக்கு பெரிஹெலியன் (perihelion) என்று பெயர். அதே வருடத்தில் சூரியன் பூமிக்கு மிக தொலைவில் இருக்கும் நாளுக்கு அபலியன் (aphelion) என்று பெயர். சூரியனை வழிபடும் உலகின் பல பழங்கால கலாச்சாரங்களில் இந்த இரு நாளும் மிக முக்கியமான நாள்.\nபெரிஹெலியன் ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் வரும். அன்று சூரியன் பூமிக்கு மிக அருகில் இருந்தாலும். பூமியின் பெரும்பான்மையான இடங்களில் அன்று குளிர் காலம். அபலியன் ஜூலை மாதத்தின் துவக்கத்தில் வரும். அன்று சூரியன் பூமிக்கு மிக தொலைவில் இருந்தாலும் பூமியின் பெரும்பான்மையான இடங்களில் அது வெயில் காலம். பூமி சூரியனிலிருந்து அபலியன் அன்று பெரிஹெலியனைவிட ஏறக்குறைய 50 இலட்சம் கிலோமீட்டர் அருகில் இருக்கும்.\nஇன்று உலகெங்கும் பயன்படுத்தும் நாட்காட்டியின் பெயர் கிரகோரியன் நாட்காட்டி (Gregorian calendar). ஆனால் முன்பு ஒரு காலத்தில் ஜூலியன் நாட்காட்டியை (Julian calendar) பயன்படுத்தி வந்தனர். ஜூலியன் நாட்காட்டிக்கும் கிரகோரியன் நாட்காட்டிக்கும் 10 நாட்கள் வித்தியாசம் உண்டு.\nகிரகோரியன் நாட்காட்டியிலிருந்து ஜூலியன் நாட்காட்டிக்கு முதன் முதலில் மாறிய நாடு ஸ்பெயின் (Spain). இந்த மாற்றத்தை ஏற்கனவே ஸ்பெயின் அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், இந்த நாளை நினைவூட்டும் வகையில் அந்த காலத்தில் ஸ்பெயின் நாட்டின் முக்கிய புனிதரான அவிலா தெரேசம்மாள் (Saint Teresa of Avila) இயற்கை எய்தினார். 1582 ஆம் ஆண்டு அக்டோபர் 5 முதல் 14 வரை உள்ள நாட்கள் நீக்கப்பட்டு அன்று முதல் கிரகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் வழக்கம் வந்தது. புனித தெரேசம்மாள் அக்டோபர் 4 இரவில் அல்லது அக்டோபர் 15 அதிகாலையில் இறந்திருப்பார்.\nஒவ்வொரு நாடும் படிப்படியாக கிரகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. 1643 இல் ஐசக் நியூட்டன் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று பிறந்தார். கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடுவோம். ஆனால் இன்று அவரின் பிறந்த நாள் ஜனவரி 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1752 இல் தான் இங்கிலாந்து கிரகோரியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.\nபூமியின் வட்டப்பாதையை பயன்படுத்தி பண்டிகைகளை அமைக்கும் பெரும் மதங்களில் ஓன்று கிறிஸ்தவம். டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி வருகிறோம். ஜூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25 ஆம் தேதி அருகே பெரிஹெலியன். சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாளை பல மதங்கள் சூரிய பகவானின் திருவிழாவாக உலகெங்கும் கொண்டாடி வந்தது. சூரியனையும் கிறிஸ்துவையும் துவக்க கால கிறிஸ்தவர்கள் ஒப்பிட்டு பார்த்ததால், அன்றே அவரின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். கிரகோரியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பிக்கும் போது பழைய நாளையே கிறிஸ்துமஸ் திருவிழாவுக்கு வைத்துக்கொண்டனர்.\nஜோர்டான் நதியில் இயேசு ஞானஸ்னானம் பெற்றதும், ஞானஸ்னானம் வழங்கிய இஸ்நாபக அருளப்பர் (John the Baptist), இன்று முதல் இவர் ஒளி அதிகரிக்கட்டும், என் ஒளி குறையட்டும் என்று இயேசுவை பார்த்து சொல்லுவார். இதனால் ஜூன் 24 அன்று இஸ்நாபக அருளப்பரின் பிறந்த நாளாக கொண்டாட படுகிறது. ஜூலியன் நாட்காட்டியில் அன்று அபலியனுக்கு மிக அருகே வரும்.\nகிறிஸ்தவம் மட்டும் அல்ல, உலகின் பல கலாச்சாரங்களும் இந்த இரு நாட்களையும் கொண்டாடி வருகின்றன. இப்படி பழங்கால மனிதர்கள் பெரிஹெலியன் மற்றும் அபலியன் நாட்களை மிக முக்கியமான நாட்களாக கருதியுள்ளனர். பெரிஹெலியன் நாளில் இருந்து சூரியனின் வெப்பம் பூமியில் அதிகரிக்கும். அபலியன் நாளில் இருந்து சூரியனின் வெப்பம் பூமியில் குறைந்து வரும்.\nபூமி சூரியனை சுற்றும்போது வெவ்வேறு காலங்களை பூமியில் உருவாக்குகிறது. சில பூக்கள் சில காலங்களில் மட்டுமே பூக்கும், சில விலங்குகள் சில காலங்களில் மட்டுமே குட்டியிடும். இதை போன்று ஒவ்வொரு காலத்தில் நிகழும் நிகழ்வுகள் அடுத்த வருடம் அதே காலத்தில் நிகழும் என்று எதிர்பாக்கப்படும். இதை பயன்படுத்தி நாம் மாதங்களை உருவாக்கியுளோம்.\nமாதங்களை கண்டுபிடித்ததும், ஒவ்வொரு மாதத்தில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடைபெறும் என்பதையும் கணித்தது மனிதர்களின் மிக பழமையான சாதனை. உலகின் மிக பழமையான நாட்காட்டி சுமார் 17,000 வருடம் பழமையான பிரான்ஸ் நாட்டின் லாசோ குகையில் (Lascaux caves - லாசோ சரியான உச்சரிப்பு, இது பிரெஞ்சு ம���ழி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் எப்போது தானியங்களை பயிரிடவேண்டும், எப்போது மான்கள் கன்று இடும் போன்ற தகவல்களை அவர்களின் நாட்காட்டி அவர்களுக்கு காட்டியது. இது இயற்கையின் மீது ஒரு புது புரிதலை அவர்களுக்கு கொடுத்தது. இப்படி பழைய கற்காலத்திலேயே லாசோவில் வாழ்ந்த மனிதன் ஒரு கலாச்சாரத்தின் முன்னோடியை கண்டுபிடித்தான். எதிர்காலத்துக்கு திட்டமிட அந்த நாட்காட்டி அவர்களுக்கு உதவியாக இருந்தது.\nஇன்றைய நாட்காட்டி மட்டுமல்ல கடிகாரமும் நம் முன்னோரின் கண்டுபிடிப்புகளைவிட மிக துல்லியமானது. நேரத்தை மிக துல்லியமாக அளக்க முடியாது என்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார். நேரம் நாம் எவ்வளவு வேகமாக அசைகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது. எப்படி ஆனாலும் நம் வாழ்க்கைக்கு தேவையான அளவு துல்லியமான அளவு நாம் நேரத்தை கணக்கிடுகிறோம்.\nஅடுத்த பகுதியில் ஏன் கோடைகாலம், குளிர்காலம் போன்ற காலங்கள் வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம். இந்த காலங்களுக்கும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவுக்கு அதிக தொடர்பு இல்லை. காலங்களுக்கு முக்கிய காரணம் பூமியின் அச்சு. அதை பற்றி அடுத்த மாதம் பார்க்கலாம்.\nஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…\nஎந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்\nதீவுகளின் விலங்குகள் (Island Animals)\nதீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்\nஉலக பூமி நாள் விழிப்புணர்வு\nஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்\nகுந்தி தின்றால் குன்றும் கரையும்\nஉலகை காக்க வரும் மெழுகு புழுக்கள்\nஎண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...\nடார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்\nஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்\nசூரியனிலிருந்து பிரிந்த பதினோரு கோள்கள்\nஅணை கட்டும் அதிசய உயிரினம்\nகை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு\nகாலு நதியும், மினமாட்டா கடலும்…\nவேகமான காற்றலை - 47\nதீவுகளின் விலங்குகள் (Island Animals)\nதீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்\nஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்\nடார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்\nவேகமான காற்றலை - 47\nதீவுகளின் விலங்குகள் (Island Animals)\nதீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்\nஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்\nடார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்\nவேகமான காற்றலை - 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0", "date_download": "2021-01-21T18:55:19Z", "digest": "sha1:JJITH24MZ6JLBJEQXL7A3Z4DPISL4SKL", "length": 20111, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "நீங்கள் வாங்கும் குடிநீரில் பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியுமா? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநீங்கள் வாங்கும் குடிநீரில் பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியுமா\nஒரேயொரு குடிநீர் பாட்டிலில் டஜன் கணக்கில், ஏன் – ஆயிரக்கணக்கில்கூட பிளாஸ்டிக் துகள்கள் கலந் திருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. கண்ணுக்குத் தெரியும் அல்லது நாக்கில் தட்டுப்படும் துகள்களை நாமே எடுத்துவிடுவோம் அல்லது துப்பிவிடுவோம். இது கண்ணுக்குத் தெரியாமல் – ஆனால் நீருடன் சேர்ந்து நெஞ்சு வழியாக உள்ளே செல்கிற மிகவும் நுண்ணிய துகள்களைப் பற்றியது.\nவாஷிங்டனைச் சேர்ந்த ‘ஆர்ப் மீடியா’ என்ற லாப நோக்கமற்ற பத்திரிகையாளர் அமைப்பு, இதைக் கண்டறிய முயற்சிகளை எடுத்தது. ஐந்து கண்டங்களின் ஒன்பது நாடுகளில், 19 வெவ்வேறு இடங்களிலிருந்து மொத்தம் 250 பாட்டில்களில் நீர் எடுத்துவந்து சோதிக்கப்பட்டது. உலக அளவில் பிரபலமான நிறுவனங்கள் உட்பட 11 நிறுவனங்கள் விற்கும் பாட்டில் குடிநீரும் இதில் அடக்கம். இந்த நீரில் பாலிபுரோபிலின், பாலி தைலின், டெரப்தலேட் ஆகிய துகள்கள் இருந்தன. ஒரு பாட்டிலில் 10,000-க்கும் மேற்பட்ட துகள்கள் கிடைத்தன. சோதிக்கப்பட்ட பாட்டில்களில், 93%-ல் துகள்கள் இருந்தது அதிர்ச்சிகரமாக இருந்தது.\nமிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் தங்களுடைய தண்ணீரில் இருப்பதை இரண்டு பெரிய தண்ணீர் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், ‘ஆர்ப் மீடியா’ கூறுவது மிகைப்படுத்தப்பட்டவை என்று நிரா கரித்தன. பிளாஸ்டிக் துகள்கள் 100 மைக்ரான் அல்லது 0.10 மில்லிமீட்டர் அளவில் கலந்திருந்தன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காததால், பாட்டிலிலும் பவுச்சுகளி லும் விற்கப்படும் குடிநீரைத்தான் நம்பியிருக்கிறார்கள் 201 கோடி மக்கள். அசுத்தமான நீரால் ஏற்படும் நோய் களுக்கு அன்றாடம் 4,000 குழந்தைகள் உலகம் முழுக் கப் பலியாகின்றன என்பது கவனிக்கத்தக்க விஷயம்.\nகுடிநீரில் மட்டும்தான் என்றில்லை, பெருங்கடல் களிலும் மண்ணிலும் காற்றிலும் ஏரிகளிலும் ஆறுகளிலும்கூட நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துவிட்டன. இவை 5 மில்லிமீட்டருக்கும் குறைவானவை. இந்த பிளாஸ்டிக் துகள்கள் அனைத்தும் இறுதியில் சங்கமமாவது எங்கே தெரியுமா.. மனித உடல்களில் உலக அளவில் குழாய்த் தண்ணீரிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை ஆர்ப் மீடியா, கடந்த ஆண்டு இதே போன்றதொரு ஆய்வில் கண்டுபிடித்தது.\nகுடிநீர் வழியாக நம்முடைய உடலில் கலக்கும் பிளாஸ்டிக் நுண்துகள்களில் 90% கழிவுடன் கலந்து வெளியே வந்துவிடும். எஞ்சிய 10% பற்றிப் பார்ப்போம். ‘கடல் உணவில் பிளாஸ்டிக்’ என்ற அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் 2016-ல் தந்த அறிக்கையில் சில தகவல்கள் இருக்கின்றன. ‘150 மைக்ரான்களுக்கும் (0.15 மில்லிமீட்டர்) குறைவான பிளாஸ்டிக் நுண்துகள்கள் குடலில் நுழையலாம் அல்லது ரத்தத்தில் கலந்து சிறு நீரகங்களையோ ஈரலையோ அடையலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைய பாட்டில் குடிநீர் பற்றிய ஆய்வு முடிவுகள், பிளாஸ்டிக் துகள்களின் அளவு எவ்வளவு என்பதைத் தெரிவிக்கிறது. அதே சமயம், குடலுக்குச் செல்லும் பிளாஸ்டிக் துகள்கள் என்ன செய்யும் என்பது ஆய்வக முடிவுகளிலிருந்து அல்ல – அறிவியல் அனுமானத்திலிருந்தே கூறப்படுகின்றன. பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் குறித்தும் நமக்குத் தெரியாது. இதில் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன என்கிறார் முங்க்.\nஅரசின் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்த பிறகே தண்ணீர் தயாரித்து விற்கப்படுகிறது என்று கூறுகின்றனர் குடிநீர் விற்பனையாளர்கள். ஆர்ப் அமைப்பின் ஆய்வில் கண்டறியப்பட்டதைவிடக் குறைவான அளவு பிளாஸ்டிக் துகள்களே தங்களு டைய தண்ணீரில் இருக்கின்றன என்கிறார் ஜெர்மனி யைச் சேர்ந்த ஜெரோல்ஸ்டெய்னர் என்கிற பாட்டில் குடிநீர் தயாரிப்பாளர்.\nஆர்ப் மீடியாவிடமிருந்து கேள்விகள் வந்த பிறகு, நெஸ்லே நிறுவனம் மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து தருவித்த 6 பாட்டில் தண்ணீரை ஆய்வுக்கு உட் படுத்தியது. ஒரு லிட்டருக்கு 0 முதல் 5 துகள்கள் வரை மட்டுமே இருந்தன என்கிறது. பிற குடிநீர் நிறுவனங்கள் தாங்களே நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்று மறுத்துவிட்டன. நாங்கள் விற்கும் தண்ணீர் பாதுகாப்பானது என்பதை ���ட்டும் உறுதியாகக் கூற விரும்புகிறோம் என்று அமெரிக்க குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. பிளாஸ்டிக் நுண் துகள் களுக்கு நேரடிக் கட்டுப்பாடு ஏதும் இல்லாவிட்டாலும், தண்ணீரில் ஏதும் கலந்திருக்கக் கூடாது என்று சட்டம் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் அன்கா படுராரு தெரிவிக்கிறார். அமெரிக்காவில் திட்டவட்டமான விதிகள் இது தொடர்பாக இல்லை. ஆர்ப் மீடியா அமைப்பின் ஆய்வு முடிவுகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nஇந்த ஆய்வுகளை மைக்ரோ-பிளாஸ்டிக் குறித்து ஆராய்ச்சிசெய்யும் ஷெர்ரி மேசன் மேற்பார்வையிட்டார். இவர் நியூயார்க்கில் உள்ள ஸ்டேட் பல்கலைக் கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர். இவர் 2017-ல் ஆர்ப் நடத்திய குழாய்த் தண்ணீரின் பாதுகாப்பு பற்றிய ஆய்விலும் பங்கேற்றிருக்கிறார். ஒவ்வொரு பாட்டிலிலும் ‘நைல் ரெட்’ என்ற சாயம் சேர்க்கப்பட்டது. நுண்ணிய பிளாஸ்டிக்கை அடையாளம் காண இந்தச் சாயம்தான் பயன்படுத்தப்படுகிறது. பிறகு தண்ணீர், மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணு அளவுக்கு அல்லது 1.5 மைக்ரான் (0.0015 மில்லிமீட்டர்) அளவுக்கு வடிகட்டப்பட்டது. குற்றச்செயல் நடந்த இடத்தை ஆய்வுசெய்யும் ஆய்வுக் கருவியின் வெளிச்ச உதவியுடன், நுண்ணோக்கியைக் கொண்டு, ஆரஞ்சு கண்ணாடிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தக் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது நுண்ணிய பிளாஸ்டிக்குகள் ஒளிர்ந்து அடையாளம் காட்டிவிடும்.\n100 மைக்ரான்கள் அதாவது 0.10 மில்லிமீட்டர் அளவுள்ளவை பெரிய துகள்கள். அவற்றில் பாலிபுரோபிலின் 54%, நைலான் 16%, பிஇடி (பெட்) 6% இருந்தன. கண்ணாடி பாட்டில்களில் விற்கப்பட்ட நீரில்கூட பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. இன்னதென்று இனம் காண முடியாத ஆனால் ஒளிரும் தன்மையுள்ள துகள்கூட பிளாஸ்டிக்குடையது என்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்கிறார் ஆண்ட்ரூ மேயஸ். இவர் கிழக்கு ஆங்ளியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியர்.\nசரி, எங்கள் ஊரில் குழாய்த் தண்ணீர் கிடைக்கிறது. அதைக் குடிக்கலாமா, பாட்டில் தண்ணீரைக் குடிக்கலாமா என்று கேட்கிறீர்களா, குழாய்த் தண்ணீரே மேல் என்கிறார் வடக்கு கரோலினா ஸ்டேட் பல்கலைக்கழக நச்சியல் துறைப் பேராசிரியர் ஸ்காட் பெல்சர். அசுத்தம் நிறைந்த, பாதுகாப்பற்ற தண்ணீர்தான் இருக்கிறது என்ற நிலையில், பாட்டில் குடிநீரை மாற்று ஏற்பாடாகக் குடிக்கலாம் என்கிறார் பெல்சர்.\nமக்கள் சாப்பிடுவதில், அருந்துவதில் என்னென்ன இருக்கின்றன, அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவு கள் என்ன என்று மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்று நுகர்வோர் குரலாக எதிரொலிக்கிறார் ஆப்டர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in ஆரோக்கியம், குடிநீர்\nஇன்று உலக நீர் தினம் →\n← பாலில் கலப்படம் கண்டு பிடிப்பது எப்படி வீடியோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/world?subaction=showfull&id=1223307663&archive=&start_from=&ucat=1", "date_download": "2021-01-21T18:03:25Z", "digest": "sha1:IHZ5DVBPWULIDZLP2WNLDGPCXMUEQ7SF", "length": 14170, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா உள்துறை செயலாளர் எச்சரிக்கை அடுத்த வாரம் முதல் இதை மீறினால் 6,400 பவுண்ட் வரை அபராதம் என அறிவிப்பு\nபிரித்தானியா 10 minutes ago\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி வெளியான அதிகாரப்பூர்வ தகவல்: அதிர்ச்சியில் உறவுகள்\nஅமெரிக்க அதிபர் ஆனவுடன் ஜோ பைடன் போட்ட முதல் கையெழுத்து பிறப்பிக்கப்பட்ட 10 உத்தரவுகள்: வெளியான முழு விபரம்\nஒரே நாளில் உச்சம் பெற்ற துயரம்... இதைவிட மோசமான நாள் வரலாம்: எச்சரிக்கும் பிரதமர் ஜோன்சன்\nபிரித்தானியா 1 hour ago\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கிடைக்கவிருக்கும் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்கா 2 hours ago\nபரிதாபம் காட்டிய தம்பி மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபர் துடி துடித்து இறந்த துயர சம்பவம்\nகாதலனின் மொபைல் போனை ஆராய்ந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: இந்திப்பட டிவிடிக்களைக் கொண்டு கொடுத்த வித்தியாசமான தண்டனை\nபிரித்தானியா 2 hours ago\nசசிகலா உடல் நிலை எப்படி இருக்கு சற்ற�� முன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை\nஉலகின் மிகப்பெரிய கொரோனா மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து\nதெற்காசியா 6 hours ago\nசுவிஸில் பிரபலமான ஹொட்டலில் கொரோனா பரவல்... யார் யாருக்கெல்லாம் பாதிப்பு: வெளியான தகவல்\nசுவிற்சர்லாந்து 6 hours ago\nஇரண்டாவது முறை கொரோனா தொற்றியதால் உயிரிழந்த நபர்: உலகில் இது மூன்றாவது முறை\nஜூன் மாதம் வரை மருத்துவ அவசர நிலையை நீட்டிக்கும் பிரான்ஸ்: அதன் பொருள்\nபிரான்ஸ் 6 hours ago\nஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றம்... முழு பிரித்தானியாவும் தயாராக இருக்குமாறு போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை\nபிரித்தானியா 7 hours ago\nபரபரப்பான சந்தைப் பகுதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: உடல் சிதறி பலியான அப்பாவி மக்கள்\nஏனைய நாடுகள் 7 hours ago\nஎத்தனை பேருக்கு பிரேத பரிசோதனை செய்வது... கண்ணீர் விட்டுக் கதறிய மருத்துவமனை பெண் ஊழியர்\nபிரித்தானியா 8 hours ago\nபுதர்களுக்கு இடையே கேட்ட அழுகுரல்... உயிருடன் புதைக்கப்பட்டிருந்த சிறுமி: பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகமலா ஹாரிஸ் எதுவும் சாத்தியமே என்பதை எங்களுக்கு உணர்த்திவிட்டார் : கனடாவிலிருந்து உரக்க ஒலிக்கும் குரல்கள்\nபேரறிவாளன் விடுதலை குறித்து 3 அல்லது 4 நாள்களில் ஆளுநர் முடிவு\nசுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் கொரோனா விதி மீறல்கள்: வெளியே சொன்னவருக்கு நேர்ந்த கதி\nசுவிற்சர்லாந்து 9 hours ago\nகனடாவில் சாலையில் நடந்து சென்ற சிறுவர், சிறுமிகள் முன்னர் உடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற நபர் கைது\n4 லட்சம் தொட்ட பலி எண்ணிக்கை: அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்\nஅமெரிக்கா 9 hours ago\nகொரோனா தடுப்பூசியை உடலில் போட்டு கொண்டது போல பொய்யாக நடித்த பிரபலங்கள்\nசாலை ஓரத்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த 26 வயது இளம்பெண் பிரேத பரிசோதனையில் தெரியவந்த உண்மை\nஅமெரிக்கா 11 hours ago\nஇந்திய வம்சாவளியினருக்காக ஏற்கனவே பதவியிலிருந்தவரை ராஜினாமா செய்ய கோரிய அமெரிக்காவின் புதிய அதிபர்\nஅமெரிக்கா 11 hours ago\nபிரித்தானியாவில் இந்திய உணவக உரிமையாளர் கார் ஏற்றிக்கொலை... இரண்டு சிறுவர்கள் கைது\nபிரித்தானியா 12 hours ago\n பணத்தை வாரி இறைத்து வலியை ஏற்படுத்தும் ஒரு வினோத செயலை செய்த இளைஞன்.. ஆச்சரிய புகைப்படம்\nஅமெரிக்கா 13 hours ago\nநள்ளிரவு 1 மணிக���கு சசிகலாவிற்கு மீண்டும் மூச்சுத்திணறல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி... விடுதலையை நெருங்கும் நேரத்தில் பரபரப்பு\n 10 நாட்கள் சரியான சிகிச்சை இல்லை: சகோதரர் திவாகரன் அதிர்ச்சி தகவல்\n நான் இந்த நிலைக்கு வர காரணம் இவர் தான் தமிழச்சி கமலா ஹாரிஸ் பேசிய உருக்கமான வீடியோ\nஅமெரிக்கா 17 hours ago\nலண்டன் விமான நிலையத்திற்கு வந்த 19 வயது இளைஞன் லக்கேஜை சோதனை செய்த போது காத்திருந்த அதிர்ச்சி: எச்சரிக்கை செய்தி\nபிரித்தானியா 17 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/14002252/Misrepresenting-Sasikala-Cant-tolerate--Former-female.vpf", "date_download": "2021-01-21T18:30:46Z", "digest": "sha1:VLGR6H5JUVPOF2HQXO4BDCTEPP53J3TX", "length": 13101, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Misrepresenting Sasikala Can't tolerate - Former female minister furious || சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது - முன்னாள் பெண் அமைச்சர் ஆவேசம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது - முன்னாள் பெண் அமைச்சர் ஆவேசம் + \"||\" + Misrepresenting Sasikala Can't tolerate - Former female minister furious\nசசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது - முன்னாள் பெண் அமைச்சர் ஆவேசம்\nசசிகலாவை பற்றி தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆவேசமாக பேசினார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதை கண்டித்து சென்னை அரும்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-\nதமிழக முதல்-அமைச்சரையும், பெண்களையும் உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களை எவ்வளவு தரக்குறைவாக மு.க.ஸ்டாலின் குடும்பம் வைத்துள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. பெண்களை போதை பொருளாக நினைத்து, பெண்களுக்கு மரியாதை கொடுக்காமல், அவர்கள் மனதில் உள்ள எண்ணம்தான் வார்த்தையாக உதயநிதியிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது.\nசசிகலா அ.தி.மு.க.வில் பொது செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். யார் எங்கே இருந்தாலும் பெண்களை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோல அநாகரிகமாக பேசுவதை உதயநிதி நிறுத்தாவிட்டால் அனைத்து பெண்களும் ஒன்றிணைந்து போராடுவோம்.\nஇந்த ஆர்ப்பாட்டம் சசிகலாவுக்காக நடத்தப்பட்டதா என்று கேட்டதற்கு கோகுல இந்திரா, ‘சசிகலா வயதில் முதிர்ந்தவர், அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்றினோம். சசிகலா காலில் முதல்-அமைச்சர் விழுந்ததை கொச்சையாக பேசியுள்ளனர். கனிமொழியை அ.தி.மு.க.வில் யாரும் தவறாக பேசுவதில்லை.\n1. “சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும்” - கே.பி.முனுசாமி\nசசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.\n2. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nவிக்டோரியா அரசு மருத்துவமனையில் தற்போது சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது .\n3. சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்: அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி\nசசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n4. சசிகலாவின் வருகை ‘கட்சியிலும், ஆட்சியிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ - அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nசசிகலா வெளியே வருவதால் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த அதிர்வலையும், தாக்கமும் ஏற்படாது என அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.\n5. “சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” - அமைச்சர் ஜெயகுமார்\nசசிகலா வருகை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி த��றப்பு: தமிழக அரசு\n1. பள்ளிக்கூடம் திறந்த முதல்நாளிலேயே சோகம்: பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் தற்கொலை\n2. அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடம்: எக்மோ கருவி பொருத்த டாக்டர்கள் முடிவு\n3. 10, 12-ம் வகுப்பு தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சியா - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்\n4. விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு\n5. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்பதே தெரியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/sep/23/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-250-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3470498.html", "date_download": "2021-01-21T17:57:44Z", "digest": "sha1:KVBJ3EOESCUSMIZWITMCOQWRJ6N4PMWI", "length": 9982, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெங்களூரு மாநகராட்சியில் 250 வாா்டுகள்: சட்டப் பேரவைக் குழு தலைவா் ரகு தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nபெங்களூரு மாநகராட்சியில் 250 வாா்டுகள்: சட்டப் பேரவைக் குழு தலைவா் ரகு தகவல்\nபெங்களூரு மாநகராட்சியை 250 வாா்டுகளாக உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி சட்டமசோதா குறித்த கூட்டு சட்டப் பேரவைக் குழுத் தலைவா் ரகு தெரிவித்தாா்.\nபெங்களூரு விதானசௌதாவில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-\nதற்போது 198 வாா்டுகளாக உள்ள பெங்களூரு மாநகராட்சியை மேலும் 52 வாா்டுகளைச் சோ்ந்து 250 வாா்டுகளாக உயா்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுதொடா்பான அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 வாா்டுகளாக உயா்த்தப்பட்ட பின்னா் பெங்களூரு மாநகராட்சி, கிரேட்டா் பெங்களூரு என அழைக்கப்படும்.\nவாா���டுகளை மட்டும் உயா்த்துவதோடு அல்லாமல், ஓா் ஆண்டாக இருந்த மேயா் பதவியையும் இரண்டரை ஆண்டுகளாக உயா்த்தப்படும். அதேபோல பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு உள்ள அதிகாரத்தை, இணை ஆணையருக்கும் வழங்கப்படும்.\n12 ஆக உள்ள நிலைக்குழுக்களை, 8 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிா்வாக வசதியைக் கருத்தில் கொண்டு தற்போது உள்ள மாநகராட்சியின் நிலப்பரப்புக்குள்ளேயே வாா்டுகள் உயா்த்தப்படும்.\nதற்போது உள்ள மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலேயே சபைகள் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பெங்களூரு மாநகராட்சி மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக உருவெடுக்க உள்ளது என்றாா்.\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17207/", "date_download": "2021-01-21T16:35:03Z", "digest": "sha1:564TPDYPKQT2IA5DORWCBRI5GB7S3LJ7", "length": 50181, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை சுவாரஸியம் என்பது என்ன \nஎன் அலுவலகத்தில் அ.முத்துலிங்கத்தின் இந்தக் கட்டுரைத்தொகுதியை மேஜைமேல் வைத்திருந்தேன். ஒரு சக ஊழியர் பார்த்துவிட்டு சும்மா மேஜைமேல் வைத்தே புரட்டிப்பார்த்தார். ஏதோ சினிமாபற்றிய கட்டுரை அவருக்கு ஆர்வமூட்ட அதை படித்துப் பார்த்தவர் அப்படியே படிக்க ஆரம்பித்துவிட்டார்.\n”சார் படிச்சுட்டு குடுத்திடறேனே” என்றார்.\nஎனக்கு பயம். நான் அதைப்பற்றி படித்துவிட்டு பேசவேண்டியிருக்கிறது. நண்பருக்கு எதையுமே படிக்கும் பழக்கம் கிடையாது.\nஏற்கனவே ஒருமுறை இந்த நண்பர் என் மேஜைமேல் இருந்த ஒரு நூலை எடுத்துப் பார்த்துவிட்டு ”இது எப்டி சார் வாராவாரம் வருமா\n”இல்லீங்க, இது ஒண்ணுதான் வரும்” என்றேன், எப்படி விளக்குவது என்று தெரியாமல்.\nநான் பொறுமை காத்து ”சார் இது இப்டி ஒண்ணுதான் சார் …தொடர்ச்சியா வராது”என்றேன்.\n”என்றபடி அதைப்புரட்டிப்படித்து ”எண்பது ரூபாயா அச்சடிச்ச தாளுக்கா\n” என்று பரிதாபமாகக் கேட்டேன்\n”சார் விகடனேகூட பத்து ரூபாதானே எம்பது ரூபா போட்டா எவன் வாங்குவான் எம்பது ரூபா போட்டா எவன் வாங்குவான்\nநண்பர் நன்றாக படித்து நல்ல பதவியில் இருப்பவர். ஆனால் அவர் பாடநூல்கள், இதழ்கள் தவிர நூல்கள் என ஒரு விஷயமும் உண்டு என்பதையே அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட நண்பர் புத்தகத்தை இரவல் கேட்கிறார். ஆனால் அவர் ஒன்றை நினைத்தால் நடத்தாமல் விடமாட்டார். என்னால் எதையும் எவருக்கும் மறுக்கவும் முடியாது. கொண்டுபோய்விட்டார்.\nநான்காம் நாள் திருப்பிக் கொண்டுவந்தார். சரிதான், இரும்புக்கடலை கடித்து பல்வீக்கம் என நான் நினைத்தேன்.”படிச்சீகளா சார்\n”படிச்சிட்டேன் சார். சூப்பர். சிரிச்சு சிரிச்சு மண்டைக்குள்ள ஒருமாதிரி டிரா·பிக் ஜாம் ஆயிட்டேன் சார்… ”என்றபடி சிரிக்க ஆரம்பித்தார். ”யார் சார் இவரு\nநண்பரால் நம்ப முடியவில்லை”அப்டியா சார் அவங்களுக்கு அங்க யுத்தம் வெட்டு குத்துன்னு ஆயிரம் பிரச்சினைகள். எப்டி சார் சிரிப்பா எழுதறாங்க அவங்களுக்கு அங்க யுத்தம் வெட்டு குத்துன்னு ஆயிரம் பிரச்சினைகள். எப்டி சார் சிரிப்பா எழுதறாங்க\nநான் ”கஷ்டம் இருந்தாத்தானே சார் நல்லா சிரிப்பு வருது\n”ஆமா சார். எங்கம்மா சொல்லுவா, எங்கப்பா செத்துப்போய் பிள்ளைகளோட தனியா நின்னப்போ அழுது அழுது தீந்துபோய் ஒருநாள் ராத்திரி சிரிச்சுட்டாளாம். அன்னையோட கஷ்டம் போச்சுடான்னு சொல்வாள்.வாஸ்தவம்”என்றார் ”என்ன சார் வேலபார்த்தார்\n”இவரு பெரிய அதிகாரியா வேல பார்த்தார் சார்…”\n”இல்ல சார் நிஜம்மாவே பெரிய அதிகாரிதான்”\n”சார் எனக்கு முப்பதுவருச சர்வீஸ். நான் இன்னை தேதிவரை சிரிக்கிற மூஞ்சியோட ஒரு அதிகாரிய பாத்தது இல்ல…நிஜம்மாவே அதிகாரியா, இல்ல அதிகாரி மா….திரியா\nநான் யோசித்து ”ஐநாவிலே இருந்தார்…” என்றேன���.\n”அது சரி, ஐநாவே நம்ம சுப்பிரமணியம் சாமி மாதிரி ஒரு ஜோக்குதான் சார்”. என்றபின் ”சார் நான் இதைப் படிச்சிட்டு குடுக்கறேன்”என்று நான் அதிர்ச்சியில் வாய் திறக்கும் முன் கோணங்கியின் ‘பொம்மைகள் உடைபடும் நகர’த்துடன் நடந்து போனார்\nநண்பர் மிக பரபரப்பான ஆள். விவசாயம் உண்டு. ஆகவே இரவு பதினொரு மணிக்குமேல் பன்னிரண்டுமணிவரைத்தான் படிக்க நேரம் கிடைக்கும். அந்நேரத்தில் தூங்காமல் உட்கார்ந்து படித்தேன் என்றார். அதன் பின் என் மனைவியும் அதேபோல நள்ளிரவில் விளக்கைப் போட்டுக்கொண்டு இதைப்படிப்பதைக் கண்டேன். இவ்வளவுக்கும் இது ஒரு கதைத்தொகுப்பு அல்ல. இது கட்டுரைத்தொகுப்பு.\n* ஒரு உயர் அதிகாரி. சிறு வயதில் மாணவராக இருந்த போது கைலாசபதியால் தூண்டுதல் அடையப்பெற்று அக்கா என்று ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டார். அதன் பெரிய வேலைக்கு போய் விட்டார். ஈழ இனப்பிரச்சினை காரணமாக வெளியேறி சியரா லியோன் சென்றார். அங்கிருந்து ஐநா அதிகாரியாக ஆப்ரிக்கா மேற்காசியா நாடுகளில் வேலைக்குச் சென்றார். அந்நாட்களில் பல வருட உழைப்பின் விளைவாக கணிப்பொறி மென்பொருளை நிர்வாக இயலுக்கு பயன்படுத்துவது பற்றி தடிமனான மூன்று பகுதிகள் கோண்ட ஒரு நூலை எழுதினார். அது புகழ் பெற்ற மேலைநாட்டு பதிப்பகம் ஒன்றால் வெளியிடப்பட்டது. நூல் வெளிவந்த சில மாதங்களில் அந்த மென்பொருளே இல்லாமலாயிற்று\nமனம் சோர்ந்திருந்த நாளில் இலங்கை சென்றபோது அங்கே ஒரு இலக்கியக்கூட்டத்தில் ஒருவர் அக்கா தொகுதியின் ஒரு கதையைக் குறிப்பிடுவதைக் கேட்டார். முப்பது வருடமாகியும் இலக்கியம் காலாவதியாகவில்லை நான் கூட அக்கா தொகுதி பற்றி அப்போது எழுதியிருக்கிறேன்.\nஅதன்பின்னர்தான் * இலக்கியத்துக்கு வந்தார். இனி தன் வாழ்நாள் முழுக்க இலக்கியத்துக்கே என எண்ணும் * இலக்கிய சர்ச்சைகளுக்குக் கூட ஒதுக்க நேரம் இல்லை என்று எண்ணுபவர். இன்று தமிழில் மிக விரும்பி படிக்கப்படும் முக்கியமான எழுத்தாளர். இத்தனை நாள் வரலாற்றில் எந்த ஈழ எழுத்தாளரும் தமிழ்நாட்டில் இத்தகைய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றதில்லை\nதமிழில் எழுதிய எல்லாவற்றையுமே எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர். அ.முத்துலிங்கம் தொடர்பவர். ஆனால் அ.முத்துலிங்கம் வணிக எழுத்தாளர் அல்ல. எழுத்தை ஒவ்வொரு கணத்திலும் தீவிரமாகவே அணுகிய இலக்கியவாதி. அவ்வகையில் அவரை நாம் புதுமைப்பித்தனின் மரபுவரிசையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தவேண்டும். கி.ராஜநாராயணன்,நாஞ்சில்நாடன் வகையைச் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டும்.\nஒட்டுமொத்தமாக இவர்களை சுவாரஸியமான எழுத்தாளர்கள் என்று சொல்கிறோம். நீண்டநாளாக தமிழ்ச் சிற்றிதழ் உலகில் சுவாரஸியம் என்பது இலக்கியத்துக்கு எதிரான ஒன்று என்ற எண்ணம் இருந்தது. இலக்கியம் என்றால் சுவாரஸியமே இல்லாமல் வரண்டுதான் இருக்கும் என்ற மனப்பிம்பம். தமிழ் சிற்றிதழ்களுக்கு அழகியல் ரீதியாக இரண்டு முகங்கள்தான் இருந்தன. ஒன்று இயல்புவாதம்[ நாச்சுரலிசம்] இன்னொன்று அதிலிருந்து சற்றே முன்னகர்ந்த நவீனத்துவம்.\nஅன்று ஓங்கி நம் பண்பாட்டையே நிறைத்திருந்த வணிக இலக்கியத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டு சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தமிழ் சிற்றிதழ் உலகம் என்பதைக் காணலாம். ஒருபக்கம் அகிலன்,நா.பார்த்த சாரதி, சாண்டில்யன் என பெரும் பட்டியல். லட்சக்கணக்காக விற்கும் இதழ்கள். லட்சக்கணக்கான வாசகர்வட்டம். பணம் புகழ் . அதற்கு எதிராக இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்களில் தமிழ் நவீன இலக்கியம் உருவானது.\nஅந்த வணிக எழுத்து சுவாரசியத்தையே அடிப்படையாகக் கொண்டது. மிதமிஞ்சிய கற்பனாவாதம் மூலமும் செயற்கையான உத்திகள் மூலமும் சுவாரஸியத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது அது. ஆகவே நவீன இலக்கியம் சுவாரஸியத்துக்கு எதிராக ஆகியது. வாழ்க்கை அப்படி கனவுக்கொந்தளிப்பாகவும் திடுக்கிடும் திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்ததாகவும் இல்லை என்ற எண்ணம் இலக்கியச் சூழலில் வலுவாக உருவாயிற்று.\nவாழ்க்கை சலிப்பூட்டுவது. சாதாரணமான விஷயங்களால் ஆனது. அதை அப்படியே சொல்ல முயல்வதுதான் இலக்கியம் என்று எண்ணினார்கள். இந்த நோக்கே இயல்புவாதத்தை உருவாக்கியது. நீல பத்மநாபன், ஆ.மாதவன் ஆ.மாதவன் போன்றவர்களை இதற்கு சிறந்த முன்னுதாரணமாகச் சொல்லலாம். இங்கே நவீனத்துவம் உருவானபோது இயல்புவாதத்தின் நீட்சியாக அது இருந்தது. இயல்பான அன்றாடவாழ்க்கையின் தளத்தில் வைத்து வாழ்க்கையின் சாரமின்மையையும் மனிதவாழ்க்கையின் தனிமையையும் அது பேசியது.இப்போக்கின் முன்னுதாரணமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்றவர்கள்.\nநவீனத்துவம் பின்னகர்ந்த காலகட்டத்தில் இலக்கியம் தன்னை உருமாற்றிக் கொண்டபோது மீண்டும் கற்பனைவீச்சுக்கும், வாசிப்புச் சுவாரஸியத்துக்கும் முன்னுரிமை அளிக்க ஆரம்பித்தது. இறுக்கமான வடிவமுள்ள படைப்புக்குப் பதிலாக நெகிழ்வான ஆனால் சிக்கலான அமைப்புள்ள படைப்புகள் வெளிவந்தன. அ.முத்துலிங்கம் அந்த மாற்றத்தை முன்னெடுத்த படைப்பாளி.\nஓர் எழுத்தின் ஆழம் என்பது அதன் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், கருத்துச் சரடு ஆகியவற்றில் உருவாகும் நுட்பமான மோதலின் விளைவாக உருவாவது. ஆழம் என்பது எப்போதும் ஒரு முரணியக்கமாகவே உள்ளது. ஆழத்தை நிராகரிக்கும் இலக்கியப் படைப்பு இருக்க முடியாது. ஆழம் என்று ஏதுமில்லை, மேல்தளம் மட்டுமே உள்ளது என்று வாதிடும் பின்நவீன இலக்கியப்படைப்புகளுக்கும் இது பொருந்தும். ஒரு எழுத்தை இலக்கியமாக்குவது அதன் ஆழமேயாகும்.\nஆனால் இன்றைய ‘நவீனத்துவத்துக்கு பிறகான எழுத்து’ என்பது எப்படியோ சுவாரஸியத்தை கட்டாயமாக்குகிறது. பிடிவாதமாக அதற்கு எதிரான நிலை எடுக்கும் சில படைப்புகள் உண்டு. அவை தங்களை காவியமாகவோ ஆய்வாகவோ ஆவணத்தொகையாகவோ உருவகம்செய்துகொள்ளும் படைப்புகள். ஆனால் இன்றைய சூழல் என்பது சுவாரஸியம் தேவை என்று வலியுறுத்துகிறது.\nமுதல் காரணம் இன்றைய எழுத்துப்பெருக்கம். நவீனத்துவம் ஆண்ட காலத்தில் தமிழில் வருடத்துக்கு நாநூறு நூல்கள் வெளிவந்தன. இப்போது பன்னிரண்டாயிரம் நூல்கள் வெளிவருகின்றன. இதைத்தவிர இணையத்தில் வெளியாகும் ஆயிரக்கணக்கான பக்கங்கள். இந்த பெரும்பரப்பில் வாசகனை தன்னிடம் அழைக்கும் பொறுப்பு எழுத்துக்கு வந்துவிடுகிறது. தன்னை கவனிக்கச் செய்யவும் வாசிக்க வைக்கவும் அது முயல்கிறது. ஆகவே சுவாரஸியமான மேல்தளம் தேவையாகிறது. ஆய்வுக்கட்டுரைகள் செய்திக்கட்டுரைகள் எல்லாமே சுவாரஸியமாக எழுதப்பட்டாக வேண்டுமென்ற நிலை படிப்படியாக உலகமெங்கும் உருவாகி வருகிறது.\nஇந்த இயல்பை இன்றைய எழுத்துக்களில் நாம் சாதாரணமாகக் காணலாம். எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களின் எழுத்து இந்த சுவாரஸிய அம்சத்துக்கு முக்கியத்துவமளிப்பதைக் காணலாம்.\nதிரைப்பட நண்பர் ஒருவர் சொன்னார், நமது கதாநாயக நடிகர்களை தெலுங்கிலும் கன்னடத்திலும் கொண்டு செல்ல முடியும். நகைச்சுவை நடிகர்களை தமிழை விட்டு வெளியே எடுக்க முடியாது. காரணம் அவர்கள் மண்ணுடன் கலந்தவர்கள் என.\nசுவாரஸியம் என்பது ஒரு பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. ஒரு பண்பாட்டின் உணர்ச்சிகரமான ஈடுபாடுகள், வெறுப்புகள், இடக்கரடக்கல்கள் ஆகியவற்றை அறிந்த ஒருவரால்தான் அப்பண்பாட்டின் நகைச்சுவையை ரசிக்க முடியும். நகைச்சுவை என்பது இப்படிப்பட்ட ‘பண்பாட்டு ஒழுங்குமுறைகள்’ மூலம் அன்றாட வாழ்க்கையில் உருவாகும் அபத்தத்தை சுட்டிக்காட்டுவதன் மூலமே நம்மைச் சிரிக்க வைக்கிறது.\nஇதற்குச் சிறந்த உதாரணமாக இந்நூலில் உள்ள அக்காவின் சங்கீத சி¨க்ஷ என்ற கட்டுரையைச் சுட்டிக்காட்டலாம். கட்டுப்பெட்டியான யாழ்ப்பாணத்து வேளாளச் சூழலை நம் மனத்தில் உருவகித்துக் கொள்ளும்போதே ”தெருவில் வாரானோ என்னை திரும்பிப்பாரானோ” என்று ஒரு கன்னிப்பெண் பாடி இசை பயிலும்போது ஏற்படும் அபத்தம் உறைக்கிறது.\nகல்கி ஒரு குட்டிக்கதையை ஒரு இடத்தில் சொல்கிறார். நான்குநேரி ஜீயருக்கு திருநெல்வேலியில் ஒரு கிளைமடம். அங்கே இருந்த தாத்தாச்சாரிய சாமிகள் குளத்தில் விழுந்து கால் ஒடிந்துவிட்டது. குப்பனை அழைக்கிறார்கள். ”டேய், நீ என்ன பண்றே , ஓடி நான்குநேரிக்குப் போய் ஜீயர் சன்னிதானத்தைப் பார்த்து இப்டிச் சொல்றே. எப்டிச் சொல்லுவே ”ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ஸ்ரீ புஷ்கரணியிலே திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து ஸ்ரீமடத்திலே திருப்பள்ளிக் கொண்டிருக்கிறார்’ அப்டீன்னு சொல்லணம் புரியறதோ ”ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ஸ்ரீ புஷ்கரணியிலே திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து ஸ்ரீமடத்திலே திருப்பள்ளிக் கொண்டிருக்கிறார்’ அப்டீன்னு சொல்லணம் புரியறதோ\nசரி என்று குப்பன் ஓடிப்போய் நான்குநேரி மடத்தில் ஜீயரைக் கண்டு சுருக்கமாகச் சொன்னான் ”மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான்”\nஇந்த நகைச்சுவையில் நாம் சிரிப்பது அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீயில் உள்ள நீண்டகால பண்பாடு ஒன்றின் உள்ளீடற்ற படோடோபத்தைப் பார்த்துதான். நகைச்சுவை என்பது எப்போதும் நுண்ணிய பண்பாட்டு விமரிசனமாகவே அமைகிறது. தன் எழுத்தின் முதல்தளத்தில் மென்மையாக இந்த விமரிசனத்தைப் படரவிட்டிருப்பதனாலேயே அ.முத்துலிங்கத்தின் எல்லா எழுத்தும் நம்மால் சிறு புன்முறுவலுடன் படிக்கப்படுகிறது. அக்காவும் அவரும் சேர்ந்தே படிக்க ஆரம்பித்தவர்கள். ‘அக்கா மு.வரதராசனார், நா.பார்த்த சாரதி என்று படிப்படியாக முன்னேறி இப்போது ரமணி சந்திரனை எட்டியிருக்கிறாள்’ என்ற வரி மூலம் அ.முத்துலிங்கம் முன்வைப்பது மிக ஆழமான ஒரு பண்பாட்டு விமரிசனத்தை.\nஆனால் அ.முத்துலிங்கம் ஒருபோதும் நக்கல் செய்வதோ மட்டம் தட்டுவதோ இல்லை. பண்பாட்டின் பலதளங்கள் பல முகங்களைப்பற்றிய புரிதல் கொண்ட ஒருவரின் சமநிலை எப்போதும் அவரிடம் உள்ளது. ஒவ்வாத விஷயங்களை நோக்கி ஒரு சிறு புன்னகையே அவரது எதிர்வினையாக இருக்கிறது.\nசுவாரஸியத்தை உருவாக்கும் இரண்டாவது அம்சம் நடையழகு. நடை என்று நாம் சொல்லும்போது எப்போதும் மொழியையே உத்தேசிக்கிறோம். ஆனால் மொழித்தேர்ச்சிக்கும் நடைக்கும் தொடர்பே இல்லை. நல்லநடை என்பது முழுக்க முழுக்க கவனிப்புத்திறன் சார்ந்தது. வெளியுலகையும் அக உலகையும் கூர்ந்து பார்ப்பதும் அவற்றை துல்லியமாகச் சொல்லி விட முயல்வதுமே நல்ல நடையாக ஆகிறது. நல்ல நடை என்று சொல்லப்படும் படைப்புகளை கூர்ந்து ஆராயுங்கள் அவற்றில் மொழியாலான சித்திரங்கள் நிறைந்திருக்கும்.\nஅ.முத்துலிங்கம் ஒரு கதையில் கனகி என்ற பெண்ணைப்பற்றிச் சொல்கிறார். அவள் வாய் மூடியிருக்கும்போதும் வட்டமாக இருக்கும். அத்துடன் ஓர் உவமை. மீனின் திறந்த வாய் போல.\nஇத்தகைய வர்ணனை என்பது குழந்தைத்தனம் மிக்க ஒரு கவனிப்பினூடாக உருவாகக் கூடியது என்பதை கவனிக்கலாம். உலகத்தின் சிறந்த இலக்கிய நடை எல்லாமே உள்ளே ஒரு குழந்தைப்பார்வையை கொண்டிருக்கிறது. உலகம் நமக்குப் பழகிவிட்டிருக்கிறது. தொடர்ந்து பழகி வருகிறது. அதன் புதுமையால் நாம் உலகை அடையாளப்படுத்துவதில்லை அதன் பழகிய தன்மையால் அடையாளப்படுத்துகிறோம். குழந்தைகள் உலகை எப்போதும் புதிதாகப் பார்க்கின்றன. வேறுபாடுகளால் அடையாளப்படுத்துகின்றன. இலக்கியமும் அதையே செய்கிறது.\nஅப்படி அவதானிப்பைச் சொல்லும் போது எழுத்தாளனின் மன இயல்பும் வந்து கலந்துகொள்கையிலேயே நடை முழுமைபெறுகிறது. ஆப்கானிஸ��தானில் கல்விமான்களும் சாதாரணர்களும் ஒன்றாக ஒரே ரொட்டியை பிய்த்து தின்பார்கள். கல்விமான்கள் ஏழாம் வாய்ப்பாடு தெரிந்தவர்கள். மற்றவர்கள் தெரியாதவர்கள் என்று ஒரு வரி வருகிறது. நட்பார்த்த ஒரு கிண்டல். ஒரு புன்முறுவல். இவை இரண்டும் கலந்ததே அ.முத்துலிங்கத்தின் நடை.\nஇந்த நூலின் முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு, இதுவரை சொன்னவற்றின் நீட்சியாகவே அதைக் கொள்ளவேண்டும். இந்த நூல் அ.முத்துலிங்கத்தின் பிரமிக்கத்தக்க பலதுறை அலைதலுக்கான சான்று. இதில் திரைப்பட விமரிசனங்கள்,உலக நவீன இலக்கிய நிகழ்வுகள், நூல் விமரிசனங்கள், மனிதர்களைப்பற்றிய குணச்சித்திரங்கள், நினைவோட்டங்கள், பல்வேறு அன்றாடவாழ்க்கைக் குறிப்புகள் என பல விஷயங்கள் உள்ளன. ஒரு சமகால எழுத்தாளனின் அக்கறைகள் எந்த அளவுக்கு விரிய வேண்டுமென்பதற்கான சான்றுகளாக உள்ளன இக்கட்டுரைகள். கணிப்பொறி முதல் சமையல் வரை இவற்றின் கைகள் நீண்டு தொடுகின்றன.\nஇந்நூலுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு நூல் சுஜாதா எழுதி கணையாழியின் கடைசிப்பக்கமாக வெளிவந்துள்ள ‘கணையாழியின் கடைசிப்பக்கங்கள்’. சுஜாதாவின் அக்கறைகளும் ஆண்டாள் முதல் அணுகுண்டு வரை நீள்கின்றன. ஓயாது தன் சமகாலத்தை எதிர்கொண்டபடியே இருப்பதன் பதிவுகள் இவை. அந்த கனத்த நூலையும் நாம் மிகச் சுவாரஸியமாக புன்னகையுடன் வாசித்துச் செல்ல முடியும்.\nஆனால் ஏற்கனவே சொன்னதுபோல அ.முத்துலிங்கத்தின் ரசனையும் தெரிவும் ஆழமானவையும் கறாரானவையும் ஆகும். தீபா மேத்தாவின் வாட்டர் படத்தையோ அல்லது கிரண் தேசாயின் நாவலையோ அவர் மதிப்பிடும்போது வெளிப்படும் கறார்தன்மை தமிழின் மிக ஆக்ரோஷமான விமரிசகர்களுக்கு நிகரானது, ஆனால் மென்மையான நகைச்சுவையுடன் சொல்லப்படுகிறது, தீபா மேத்தாவின் காலைத்தொட்டு சீமா பிஸ்வாஸ் கும்பிடும்போது ”என்ன தொலைத்தார்கள்”என்று கேட்கும் கனடாக்கிழவியின் சித்திரம் ‘தண்ணீரின் ஓட்டம் பலவந்தமாக திசைதிருப்பப்பட்டிருக்கிறது, தண்ணீரை தண்ணீராகவே ஓடவிட்டிருக்கவேண்டும்’ என்ற கடும் விமரிசனத்துடன் கலக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நூல் ஒரு சமகால கலை இலக்கியப் பயணத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது. வெளிநாடுகளில் மிகுந்த பயிற்சியுடன் நகைச்சுவையும் தகவல் திறனும் கலந்து பேசி கொண்டுசெல்லும் வழிகாட்டிகள���க் கண்டிருக்கிறோம். அத்தகைய ஒரு தேர்ச்சிமிக்க வழிகாட்டியாக அ.முத்துலிங்கத்தின் குரல் நம்முடன் வருகிறது.\n[11-08-07 அன்று மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை வெளியீடான அ.முத்துலிங்கத்தின் ‘பூமியின் பாதி வயது’ என்ற நூலை வெளியிட்டு ஆற்றிய உரை]\nமுந்தைய கட்டுரைசில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்\nஅ.முத்துலிங்கம் உரையாடல்- வாசகரின் இடம் பற்றி…\nஅ முத்துலிங்கம் – கலந்துரையாடல் நிகழ்வு\nபுலம்பெயர் இலக்கியம் – அ.முத்துலிங்கம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்க���ல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703527224.75/wet/CC-MAIN-20210121163356-20210121193356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}