diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0670.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0670.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0670.json.gz.jsonl" @@ -0,0 +1,344 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/susan-rice-will-be-a-part-of-america-transition-team.html", "date_download": "2020-11-28T13:45:29Z", "digest": "sha1:HPUFIYXBB2ZHX6YDXQJA4PX4YEJ2EZDQ", "length": 7847, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - விடுதலைப் புலிகள் ஆதரவாளருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு!", "raw_content": "\n’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் உறுதி : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட் டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’ டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’ மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார் மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார் மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 99\nமனத்தை உலுக்கிய மணப்பெண���ணின் கண்ணீர் – மருத்துவர் எஸ்.ஏ.அசோகன்\nபுன்னகைத் தருணங்கள் - அந்திமழை இளங்கோவன்\nவிடுதலைப் புலிகள் ஆதரவாளருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு\nவிடுதலைப் புலிகள் ஆதரவாளரான சுசன் ரைஸ் என்பவருக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது.\nவிடுதலைப் புலிகள் ஆதரவாளருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு\nவிடுதலைப் புலிகள் ஆதரவாளரான சுசன் ரைஸ் என்பவருக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது.\nஅமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் வருகிற 2021 ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனையடுத்து மாற்றங்களுக்கான சபையில் முக்கிய பொறுப்பில் சுசன் ரைஸ் நியமிக்கப்படவுள்ளார். இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, இலங்கைப் படையினர் முன்னெடுத்த போரை நிறுத்த முயற்சித்தவர். மேலும், இலங்கைக்கு அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் திட்டங்களை கொண்டு வர முயற்சித்தவர்.\nசுசன் ரைஸ் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர். ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டைமான் பிறந்தநாள்\nஇலங்கையில் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்ற ராஜபக்ச குடும்பத்தினர்\nஇலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2020/01/blog-post_34.html", "date_download": "2020-11-28T13:09:24Z", "digest": "sha1:CLDQIEU5QJXS4ZVXYNTTGX6UIDYWMN7S", "length": 5261, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nபதிந்தவர்: தம்பியன் 13 January 2020\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழுமையான ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜ��ாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகளுத்துறையில் இன்று சனிக்கிழடை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் உருவாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவைப் போல, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to புதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/amid-144-section-impose-announcement-people-are-going-to-native-places-people-crowd-in-busstands/", "date_download": "2020-11-28T13:22:53Z", "digest": "sha1:NZZ46VSVF7KXV4H55DRDIL2BSQ7UR4A6", "length": 15493, "nlines": 104, "source_domain": "1newsnation.com", "title": "144 தடை உத்தரவு எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்.. சென்னை பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n144 தடை உத்தரவு எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்.. சென்னை பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்..\n\"ரியோ பண்ணுனது தப்பு\" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை.. தொட்டா ஷாக் அடிக்குமா.. தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா.. இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க.. இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க.. மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை.. மத���திய அரசு விதித்துள்ள புதிய தடை.. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்.. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்.. திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்.. திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்.. உள்ளே விழுந்த டொயோட்டா.. கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை.. 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்.. 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்.. 'என் தோழி எனக்கு சித்தியா.. 'என் தோழி எனக்கு சித்தியா..' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.. ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை.. ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை.. தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு.. தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு.. புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்.. புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்.. ரயில் பயணிகளே உஷார்.. தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்.. திரையரங்கில் எப்போது.. 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்.. ஆரவாரம் செய்த ரசிகர்கள்.. ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா.. அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்… அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…\n144 தடை உத்தரவு எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்.. சென்னை பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்..\nதமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளதால் சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில் இன்று மிகமுக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் “ கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாளை மாலை முதல் வரும் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படும்.\nபொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் விதமாக 144 தடை உத்தரவு அமலுக்கு வரும். இந்த தடை உத்தரவு காரணமாக, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிக்கள் உள்ளிட்ட எந்த போக்குவரத்தும் இயங்காது” என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால், கோயம்பேடு, பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று முதல் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், மிகக்குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.\nஇதனால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவே 144 தடை உத்தரவு அமலுக்கு வர உள்ள நிலையில், இன்று பேருந்து நிலையங்களில் அதிகளவு மக்கள் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஅதென்ன 144 தடை உத்தரவு.. தடையை மீறினால் என்ன நடக்கும்.. தடையை மீறினால் என்ன நடக்கும்.. இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு..\nகொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார். சரி.. 144 தடை உத்தரவு என்றால் என்ன.. தடை நேரத்தில் அரசு உத்தரவுகளை மீறினால் என்ன நடக்கும்.. என்னென்ன சேவைகள் பொதுமக்களுக்கு கிடைக்கும்.. தடை நேரத்தில் அரசு உத்தரவுகளை மீறினால் என்ன நடக்கும்.. என்னென்ன சேவைகள் பொதுமக்களுக்கு கிடைக்கும்.. என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. […]\nஒருபுறம் அன்பழகனுக்கு புகழாரம் சூட்டிய அரசியல் தலைவர்கள்.. மறுபுறம் அவரின் சாதி குறித்த தேடலில் ஈடுபட்ட இணையவாசிகள்..\nஇந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..\nகொரோனா எதிரொலியாக உ.பியில் 21 மாவட்டங்களை சீல் வைக்க உத்தரவு\nபொதுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..\nஎன்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து.. பாய்லர் வெடித்ததில் 5 பேர் பலி.. பலர் படுகாயம்..\nவிறுவிற��ப்பாக நடைபெறும் ஜெயலலிதா மணிமண்டபம் பணிகள் அரசு மட்டும் ஊரடங்கினை மீறலாமா\n‘ஏ’பிரிவு ரத்த வகையை கொண்ட நபர்களையே கொரோனா அதிகமாக தாக்குகிறது.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபயங்கரவாதியான அரசு பள்ளி கணித ஆசிரியர்… பாதுகாப்புப் படையின் அதிரடியால் சுட்டுக்கொலை\nகொரோனா குறித்து தவறான தகவலை தெரிவித்தாரா.. ரஜினியின் வீடியோவை நீக்கிய ட்விட்டர்..\n – தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை\n#BreakingNews : தமிழகத்தில் இன்றும் புதிய உச்சம்.. 3,713 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. ஒரே நாளில் 68 பேர் பலியானதால் அதிர்ச்சி..\nகுழந்தைகள் ஆபாச வீடியோக்கள் – 4 மாவட்டங்களில் பட்டியல் தயார்\nஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா.. அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..\nஇந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..\nதொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\nநாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்.. தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..\nஇந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=dengue%20testing%20center", "date_download": "2020-11-28T14:50:49Z", "digest": "sha1:PPBZRC3TKG5BWNFNYNNZIYGDZG34GFTT", "length": 4171, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"dengue testing center | Dinakaran\"", "raw_content": "\nஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்ப சோதனை மையம் அமைக்க நடவடிக்கை\nமாநகரில் பரவும் டெங்கு காய்ச்சல்\nஅரியலூரில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சோதனை\nகொரோனாவுடன் பரவும் டெங்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுரை\nஇணையவழி தாக்குதல் எதிரொலி : கொரோனா தடுப்பூசி பரிசோதனை மையமான டாக்டர் ரெட்டி ஆய்வகம் மூடப்பட்டது\nகட்டுப்பாட்டு மண்டலங்களில் வீடு வீடாக சென்று சோதனை 57 லட்சம் பேரில் 13,560 பேருக்கு அறிகுறி: 1,178 பேருக்கு மட்டுமே தொற்றுஉறுதி\nநடவடிக்கை எடுக்காத அரசு மண்டல புற்றுநோய் மையம் குமரியில் அமையுமா...: மண்டல புற்றுநோய் மையம் குமரியில் அமையுமா...\nடெங்கு கொசு ஒழிப்பு பணி டவுனில் பழைய டயர்கள் அகற்றம்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிவர் புயல் வலுவிழந்தது: வானிலை மையம்\nவங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலா��� நண்பகலுக்குள் வலுப்பெறும் : சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்\nஆலயம் சார்பில் இலவச யோக மையம்\nஅமெரிக்காவில் 3வது கட்ட பரிசோதனை: கொரோனா மருந்து 90% பலன் தருகிறது\nமீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்\nமீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்\nஅடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...புயலாக மாற அதிக வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அலர்ட்\nசென்னை அருகே 470 கி.மீட்டரில் புயல் சின்னம் மையம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்.\nசிம் கார்டு சேவை மையத்தில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t47-topic", "date_download": "2020-11-28T13:07:36Z", "digest": "sha1:6PS2B3FKU5UFTBDQCNL5AGJJ2BWNRDWB", "length": 4606, "nlines": 43, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "ஸ்ரீ நடராஜர் மந்திரம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nதுர்கா பழமொழி tamil தேரி மகாகவி மாந்த்ரீக அகத்தியர் மணல் Murugan கன்னம் காவியம்\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் \nக்ருபா ஸமுத்ர ஸீமுகம் த்ரிநேத்ரம்\nஜடாதரம் பார்வதி வாம பாகம்\nகருணைக் கடலும், அழகிய முகத்தை உடையவரும், முக்கண்ணனும், ஜடாமுடி தரித்தவரும், பார்வதி தேவியை இடப்பாகத்தில் கொண்டவரும், எப்பொழுதும் மங்கள மூர்த்தியாய் இருப்பவரும், துன்பத்தைப் போக்குபவரும், பல உருவங்களை உடையவருமான சிதம்பர நாதனை மனதில் உருவகித்துப் போற்றுகின்றேன் என்பது இதன் பொருளாகும்.\nஇம்மந்திரத்தை வீட்டில் உள்ள நடராஜர் சிலை முன்பும் சொல்லலாம் அல்லது கோவில் சென்றும் ஜெபிக்கலாம். மேலும் சிதம்பர நடராஜரை தரிசித்த பலனை விட்டிலிருந்தே பெறலாம்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் \nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--��ந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/11/reddy-lab-gets-warning-letter.html", "date_download": "2020-11-28T14:30:30Z", "digest": "sha1:7ZHMGG6RO7KNF7VUZFLX5HYNFIMPTYFH", "length": 15824, "nlines": 193, "source_domain": "www.muthaleedu.in", "title": "அமெரிக்க எச்சரிக்கையால் அலறும் மருந்து நிறுவனங்கள்", "raw_content": "\nவியாழன், 19 நவம்பர், 2015\nஅமெரிக்க எச்சரிக்கையால் அலறும் மருந்து நிறுவனங்கள்\nகடந்த ஒரு வாரமாக பார்த்தால் பங்குச்சந்தையில் மருந்து நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியில் இருக்கின்றன.\nஇது ஒரு விதத்தில் கடந்த ஒரு ஆண்டாக வேகமாக மேல் ஏறிச் சென்ற மருந்து பங்குகளை மலிவு விலையில் வாங்குவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது.\nஇதற்கு அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் இந்தியாவின் புகழ் பெற்ற Dr.Reddy நிறுவனத்திற்கு எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியது முக்கிய காரணமாக அமைந்தது.\nரெட்டி நிறுவனத்தின் மூன்று மருந்து உற்பத்தி செய்யும் ஆலைகள் அமெரிக்க தரத்திற்கு இணையாக இல்லை என்பது தான் அந்த எச்சரிக்கை.\nரெட்டி நிறுவனத்தை பொறுத்தவரை மருந்து உற்பத்தியில் மிக நீண்ட அனுபவம் பெற்றுள்ளதால் எப்படியும் சமாளித்து வந்து விடுவார்கள் என்பது சில முதலீட்டாளர்கள் நம்பிக்கை. ஆனாலும் அரசு விவகாரம் என்பதால் இதில் எதனையும் முன்பே கணிப்பது கடினமே.\nஇந்த நிலையில் பங்குச்சந்தையில் தவறான நிதி தகவல்களை தந்துள்ளதாக மற்ற ஒரு குற்றச்சாட்டும் ரெட்டி நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வது கொஞ்சம் கடினமே.\nஅதனால் ரெட்டி பங்கை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக கையாளுவது அவசியம்.\nகிட்டத்தட்ட இந்தியாவின் அணைத்து மருந்து நிறுவனங்களுமே அமெரிக்காவில் கணிசமான அளவு மருந்து சந்தையை வைத்துள்ளன.\nஇந்த எச்சரிக்கை அடுத்து மற்ற மருந்து நிறுவனங்களுக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் மற்ற மருந்து நிறுவன பங்குகளும் கீழே வீழ்ந்துள்ளன.\nஇனி எந்த நிறுவனங்கள் எல்லாம் எச்சரிக்கை பெறும் என்றெல்லாம் நாம் சொல்ல முடியாது.\nஆனால் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஒப்���ுதல் அண்மையில் வாங்கியுள்ள நிறுவனங்கள் உடனடியாக எச்சரிக்கை பெறுவதற்கான வாய்ப்புகள் என்பது குறைவு. அந்த மாதிரியான நிறுவனங்களை தற்போது வாங்கி போடலாம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான் சில மருந்து பங்குகள் மலிவு விலையில் வந்துள்ளன. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nMarcadores: பங்குச்சந்தை, பொருளாதாரம், ShareMarket\nஇரண்டு நாட்களாக தான் உங்கள் தளத்தை படிக்கிறேன் கூகிள் கிடைத்த அனைத்து தளமும் பல வருடம்கை கைவிடப்பட்டே உள்ளது நிங்கள் தொடர்ந்து எழதுவது மகிழ்ச்சி நன்றியும் கூட.எனக்கும் ஏன் பங்குசந்தையில் முதலிடு செய்யகூடாது என தொன்றுகிறது உங்கள் தளத்தை படித்த பிறகு. தங்கள் மெயில் ஐடி கிடைக்கும சந்தேகம் கேட்க்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nநேர், எதிர்மறைகள் கலந்து டிசம்பர் மாத பங்குச்சந்தை\nவரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா\nமீண்டும் பார்லிமென்ட் கூட்டம், GST நிறைவேறுமா\nசென்னை வெள்ளமும், சூழும் பொருளாதார பாதிப்பும்\nடெலிகாம் துறையில் தள்ளாடும் சிறு நிறுவனங்கள்\nதனிப்பட்ட முதலீடுகளுக்கு சென்செக்சை எவ்வளவு அடிப்ப...\nநேரடி மானியத்தால் அதிக பயன் பெறும் சர்க்கரை உற்பத்...\nஅமெரிக்க எச்சரிக்கையால் அலறும் மருந்து நிறுவனங்கள்\nஎஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் ...\nவெளிநாட்டு இந்தியர்கள் வீட்டுக் கடன் பெறுவது எப்படி\nபாரிஸ் தாக்குதலால் பதற்றத்தில் பங்குச்சந்தை\nபத்தாயிரம் ரூபாய்க்குள் சாம்சங் தரும் பட்ஜெட் விலை...\nஅமெரிக்க குடியுரிமையை விடத் தயாராகும் இந்தியர்கள்\nமொபைல் ஆப் மட்டும் என்பதில் பின்வாங்கும் ப்ளிப்கார்ட்\nவெளிநாட்டு முதலீடுகளுக்கு வேகமாக திறக்கப்படும் இந்...\nபண்டிகைக்கு செலவை குறைக்கும் மக்கள்\nவரி விலக்கு பேச்சும், சுத்தமாக வைக்க புது வரியும்..\nஒரே நாளில் 18% உயர்ந்த இண்டிகோ ஐபிஒ பங்கு\nலஷ்மி பூஜைக்காக பங்குச்சந்தையில் முகுரத் வர்த்தகம்\nநிதிஷ் வ��ற்றியும், நாளைய பங்குச்ச்சந்தையும்..\nசந்தையின் எதிர்பார்ப்பை மீறிய எஸ்பிஐ வங்கி\nபீகார் தேர்தல் முடிவை உற்று நோக்கும் சந்தை\nதங்கத்திற்கு வட்டி தரும் அரசு பத்திரங்களை பயன்படுத...\nபங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெ...\nஏன் விமான பங்குகளை பெரிய தலைகள் வாங்கி குவிக்கிறார...\nபங்குச்சந்தையில் இருந்து சன் டிவி விலகுமா\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/is-tamil-nadu-being-coming-out-from-the-list-of-states-most-affected-by-corona-virus", "date_download": "2020-11-28T14:42:16Z", "digest": "sha1:EDXXXC3MARP6CJS2ZDZAIX7E2PBUZLYG", "length": 17549, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா அதிகம் பாதித்த மாநிலப் பட்டியலிலிருந்து நீங்குகிறதா தமிழகம்? | Is Tamil Nadu being coming out from the list of states most affected by Corona Virus?", "raw_content": "\nகொரோனா அதிகம் பாதித்த மாநிலப் பட்டியலிலிருந்து நீங்குகிறதா தமிழகம்\nதமிழகத்தில் ஆரம்பத்தில் அதிகரித்துவந்த கொரோனா பாதிப்பு, தற்போது குறைந்துவருகிறது. எப்படிக் குறைந்தது புதிய கொரோனா தொற்றின் எண்ணிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடங்கிய நாள்களிலேயே தமிழ்நாடு பெருமளவிலான பாதிப்பைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது. நாளொன்றுக்கு அதிக பாதிப்புகளைச் சந்திக்கும் மாநிலங்களின் வரிசையில் டெல்லி, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் இடம்பெற்றிருந்தது. மார்ச் முதலே தொடர்ந்து புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு அதிகபட்சமாக 6,500 முதல் 7,000 வரையிலாக நோய்த்தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது. அதேபோல இறப்பு எண்ணிக்கையும் 120-க்கும் அதிகமாகப் பதிவாகியிருந்தது.\nதமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை 21.10.2020 அன்றைய கணக்கின்படி, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3,086-ஆகப் பதிவாகியிருக்கிறது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 4,301-ஆகப் பதிவாகியிருக்கிறது. அன்றைய தினத்தின் இறப்பு 39. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்த பாதிப்பு விகிதத்தைவிட தற்போது பெருமளவு குறைந்திருக்கிறது.\nதமிழ்நாட்டில் 21.10.2020 அன்றைய நிலவரப்படி, மொத்தம் 6,97,116 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 6,50,856 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். 10,780 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில், 35,480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும், கொரோனா கண்காணிப்பு முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.\nஇந்திய அளவில் தமிழ்நாடு, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பில் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் மாநிலம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவின் வேறெந்த மாநிலமும் மேற்கொள்ளாத அளவுக்குத் தங்கத்தரம் வாய்ந்த (Golden Standard) ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகிறது. அதுவும் இன்று நேற்றல்ல... கொரோனா பேரிடர் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ச்சியாகப் பரிசோதனைகளை அதிகரித்துக்கொண்டேவருகிறது.\nதொடக்க காலத்தில் 1,000 பரிசோதனைகள் செய்யவே திணறிக்கொண்டிருந்த அரசு, தற்போது நாளொன்றுக்கு 90,000+ பரிசோதனைகளை மேற்கொண்டுவருகிறது. 192 ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றன. இவற்றில், 66 அரசு ஆய்வகங்கள், 126 தனியார் ஆய்வகங்கள். இந்தியாவில் பல மாநிலங்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. ஆனால், அதில் சொற்பமான எண்ணிக்கையே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை; பெரும்பாலும் டெஸ்ட் கிட்களில்தான் பரிசோதனையை மேற்கொண்டுவருகின்றன.\nதமிழ்நாட்டில் 19.10.2020 அன்றைய நிலவரப்படி 90,31,696 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை.\nடெஸ்ட் கிட்களைப் பொறுத்தமட்டில், பரிசோதனைக்கான நேரமும், செலவும் குறைவு என்பது ஒருபுறமும் இருந்தாலும், இதில் தவறான முடிவுகள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்று கூறப்படுகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியப் பரிந்துரை செய்யப்படுவது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைதான். ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறிவது 70 சதவிகிதம்தான் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது. வைரஸ், தொண்டையிலிருந்து நுரையீரலுக்குள் இறங்கிவிட்டாலோ அல்லது சரியாக மாதிரிகளைச் சேகரிக்கத் தவறிவிட்டாலோ, பரிசோதனை முடிவுகள் தவறாக வர வாய்ப்பிருக்கிறது. இருந்தபோதிலும், இன்றுவரை கொரோனாவைக் கண்டறிய மிகச்சிறந்த முறையாகக் கருதப்படுவது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறைதான்.\nஇந்தியாவில் தமிழ்நாட்டின் நிலை என்ன\nதினந்தோறும் புதிய பாதிப்புகள் அதிகரித்துக் காணப்படும் மாநிலங்களின் பட்டியலிலிருந்த தமிழ்நாட்டில், தற்போது குறைந்த எண்ணிக்கையிலான புதிய தொற்றுகளே பதிவாகிவருகின்றன. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு\nடெல்லியில் 3,686 எனப் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.\nபாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையையும், தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையையும் மேற்காணும் படத்தில் காணலாம்.\n(குறிப்பு: தமிழ்நாட்டின் புல்லட்டின் எண்ணிக்கையிலும் ஐ.சி.எம்.ஆர் எண்ணிக்கையிலும் வேறுபாடு இருக்கலாம். இரண்டு எண்ணிக்கையும் வெளியாகும் நேர வித்தியாசம் காரணமாக இந்த வேறுபாடு இருப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.)\nகொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறியிருக்கிறதா என்பதைக் கண்டறிய, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்தியா முழுவதும் பரிசோதனையை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட சில இடங்களில் இரண்டு கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், கொரோனா தொற்று பாதித்த சிலருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்திருப்பது தெரியவருகிறது.\nமேலும், தமிழக சுகாதாரத்துறை சார்பிலும் 'நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருக்கிறதா' என்பதைக் கண்டறிய, தமிழ்நாடு முழுவதும் 30,000 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இந்த ஆய்வின் முடிவில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறதா, தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கான விடை தெளிவாகத் தெரிந்துவிடும்\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82531", "date_download": "2020-11-28T14:28:42Z", "digest": "sha1:LJNKDE2XT6HAWB7ZPAZ2HGCO4TP7K7T2", "length": 14626, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சீரற்ற காலநிலையால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு : எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யலாமென எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇளம் வயது தந்தை ஆற்றில் சடலமாக மீட்பு\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு முழுமையாக வழங்கவில்லை - ரோஹித அபேகுணவர்தன\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு வரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை - மக்கள் விசனம்\n430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nசீரற்ற காலநிலையால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு : எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யலாமென எச்சரிக்கை\nசீரற்ற காலநிலையால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு : எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யலாமென எச்சரிக்கை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொடர்ச்சியாக மழைக்காலநிலை தொடர்கின்ற நிலையில் காலி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n\"அம்பன் \"சூறாவளி வங்காளவிரிகுடாவிலிருந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளை மிக மோசமாக தாக்கிவருகின்ற நிலையில் இவ்விரு நாடுகளிலும் அதிகளவான உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சூறாவளியின் தாக்கம் இலங்கைக்கு மறைமுகமான விதத்தில் பாதித்து வருக���ன்ற நிலையில் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.\nஇந்த சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரையில் நாடளாவிய ரீதியில் 5ஆயிரத்து 356 குடும்பங்களை சேர்ந்த 20ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை, அதிக காற்று மற்றும் மண்சரிவு காரணமாக 21 வீடுகள் முற்றுமுழுதாக சேதமாகியுள்ளதுடன் , 2 ஆயிரத்து 150 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.\nஇந்நிலையில் நாட்டில் அதிகாலை மற்றும் நள்ளிரவு வேளைகளில் கனமழை பெய்கின்ற காரணத்தினால் தற்போது எச்சரிக்கை பகுதிகளாக அடையாளபடுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. அத்துடன் காலி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பாரிய அளவிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ள பகுதி என்ற காரணத்தினால் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் கரையோர பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதன் காரணத்தினால் மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலோரத்தை அண்டி வாழும் மக்கள் மிகக் கவனமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.\nஅத்துடன் தற்போது நாட்டில் நிலவும் மழைக் காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளின் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யக்கூடிய அதிக சாத்தியங்கள் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.\nசீரற்ற காலநிலை கனமழை பாதிப்பு மண்சரிவு எச்சரிக்கை வளிமண்டளவியல் திணைக்களம்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (28-11-2020) மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-11-28 18:47:04 கொரோனா தொற்று உறுதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம். Corona Infection Confirmation\nஇளம் வயது தந்தை ஆற்றில் சடலமாக மீட்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்டஸ்பீ தோட்ட அவரவத்தை பிரிவில் 25 வயதுடைய தந்தை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n2020-11-28 17:28:27 மஸ்கெலியா சடலம் ஆறு\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு முழுமையாக வழங்கவில்லை - ரோஹித அபேகுணவர்தன\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.\n2020-11-28 17:03:56 கிழக்கு முனையம் இந்தியா ரோஹித அபேகுணவர்தன\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு வரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை - மக்கள் விசனம்\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர் பரிசோதனை இடம் பெற்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\n2020-11-28 17:02:41 சுய தனிமைப்படுத்தல் மக்கள் பொது இடம்\n430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்\nநாட்டில் இன்று (28.11.2020) மேலும் 430 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-11-28 15:46:06 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nசிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nUPDATE : புதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு விளக்கமறியல்\nபசறையில் 11 வயது சிறுமி உட்பட நால்வருக்கு கொரோனா..\nயாழ்.விடத்தல்பளை விபத்தில் காயமடைந்தோருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தலில்\nபத்தரமுல்ல - தியவன்ன ஓயாவில் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/323267", "date_download": "2020-11-28T14:04:48Z", "digest": "sha1:X3ULUJ4VH5IFGQ7Z6E3UHUQB6RIJUP7W", "length": 8179, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "Please give me a suggestion | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே அனைவரும் வாருங்கள் எனக்கு குழப்பமாக உள்ளது\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடு��்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-aug18/36126-2018-11-21-16-35-26", "date_download": "2020-11-28T13:31:11Z", "digest": "sha1:XZTOWLIFKPCEOPW4LSPER647FYRJU2EG", "length": 16136, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "மக்கள் பேராதரவோடு நடந்த பரப்புரை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநிமிர்வோம் - ஆகஸ்ட் 2018\nகழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nதிருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி\nதனியார் பள்ளிக்காக போக்குவரத்து நெருக்கடியை உருவாக்குவதா\nசென்னை - விழுப்புரம் - கோபியிலிருந்து பரப்புரைப் பயணம்\nகல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nஎழுச்சி நடை போட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு\nகாஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்த ‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம்\nகல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: நிமிர்வோம் - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2018\nமக்கள் பேராதரவோடு நடந்த பரப்புரை\n‘கல்வி - நமது உரிமை; வேலை வாய்ப்பு - நமது வாழ்வு; சுயமரியாதை - நமது அடையாளம்’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம் 7 நாட்கள் நடத்திய பரப்புரை இயக்கத்துக்கு (2018 ஆக.20 முதல் 26 வரை) மக்கள் பேராதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆக. 26, 2018இல் பெரம்பலூரில் நடந்த நிறைவு விழா மாநாட்டில் பயணக் குழு பொறுப்பாளர்கள் பரப்புரைக்குக் கிடைத்த ஆதரவையும் ‘நீட்’ தேர்வு நீக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் காட்டிய உறுதியையும் பகிர்ந்து கொண்டார்கள்.\nமனுசாஸ்திரத்தைக் காட்டி பார்ப்பனர்கள் பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’களாக்கி அதன் வழியாக கல்வி, வேலை வாய்ப்புகளைப் பறித்து வந்ததை எதிர்த்து சமூகநீதிக்கான போராட்டம் வலிமையாக நடந்தது தமிழ்நாட்டில்தான். நீதிக்கட்சி ஆட்சி காலங்களிலே ‘சுதந்திரத்துக்கு’ முன்பே தொடங்கிய இந்தப் போராட்டம், பார்ப��பனர்களால் எதிர்க்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் வழியாக தடைபட்டாலும், தடைகளைத் தகர்த்து முன்னேறியது.\nகடவுள்-மத நம்பிக்கையாளர்களும் கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்தனர். விளிம்பு நிலை மக்களும் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கே முன்னுரிமை தந்தனர். இந்த சமூக நீதிக்கான உரிமை தமிழ்நாட்டின் சமூகப் பண்பாடாகவே மாறி நிற்கிறது என்பதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம். இந்தப் பண்பாட்டுப் புரட்சிக்கு ‘சுயமரியாதை’ என்ற உணர்வு உந்து சக்தியாக இருந்தது.\n“சுயமரியாதை என்கின்ற ஒரு என்ஜினைப் பயன்படுத்தி சரியாக ஓட்டத் தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்து விட்டால் பிறகு எந்த எந்திரத்தைக் கொண்டு வந்து அதோடு இணைத்து தோல்பட்டையை மாட்டி விட்டாலும் அது தானாகவே ஓடும்.” (‘குடிஅரசு’ 17.2.1929) என்றார் பெரியார். தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ‘நீட்’டும் தமிழர் வேலை வாய்ப்பு உரிமைகளைப் பறித்து, வடநாட்டுக்காரர்களுக்கு தாரை வார்க்கும் நடுவண் அரசின் முயற்சிகளும் தமிழர் சுயமரியாதைக்கு எதிரானது. எனவேதான் இந்தக் கோரிக்கைகளை சுயமரியாதையோடு நாம் இணைத்தோம்.\n‘நீட்’ தேர்வுக்கு வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும் தான் வெடித்துக் கிளம்பியது. தமிழக சட்டமன்றத்தில் மட்டும்தான் ‘நீட் தேர்வு வேண்டாம்’ என்ற ஒருமித்தத் தீர்மானம் நிறைவேறியது.\nஇந்த நிலையில் ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி மீண்டும் ஒரு முறை தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பெரம்பலூரில் நிகழ்ந்த நிறைவு விழா மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் முன் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ‘நீட்’ எதிர்ப்புக்கான போராட்டத்துக்கு இது மேலும் வலிமை சேர்க்கும் என்று நம்புகிறோம்.\nபயணக் குழுவில் தொடர்ந்து ஒரு வார காலம் காலை முதல் இரவு வரை பயணித்து, மக்களிடம் சமூகநீதியை எடுத்துச் சென்ற கழகத் தோழர்களை பாராட்டி மகிழ்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ��ரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/growth/", "date_download": "2020-11-28T14:18:39Z", "digest": "sha1:63BQ33VID56AXEORMVSRN2KTUWZOFOCP", "length": 87568, "nlines": 617, "source_domain": "snapjudge.blog", "title": "Growth | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மே 16, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஅது 1787ஆம் ஆண்டு. ருஷியாவின் ராணியாக இருந்த பேரரசி காதரின், போர் நடந்திருந்த பிரச்சினை பூமிகளைப் பார்வையிடச் சென்றார். கிரைமியாவில் அப்பொழுதுதான் சண்டை முடிந்து சமாதானம் அரும்ப ஆரம்பித்திருந்தது. தன்னுடைய தூதர்களுடனும் அமைச்சர்களுடனும் புடை சூழ இரண்டாம் காதரின் திக்விஜயம் துவங்கினார். கிரைமியாவில் ருஷியர்களை குடியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிவது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம். அமைதி தவழ்ந்து எல்லாம் சொர்க்கமாக மாறுகிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவது உப நோக்கம்.\nபேரரசியாருடன் கிரெகரி பொட்டம்கின் என்பவரும் உடன் உறுதுணையாக வந்திருந்தார். இந்தப் பகுதியின் அறிவிக்கப்படாத ராஜாவாக இருந்த பொட்டம்கினுக்கு சில சிக்கல்கள் இருந்தன. போர் முடிந்தவுடன் எந்தவித ஆதாரமும் இல்லாத பகுதியில் புதிதாக குடிபுக ருஷியர்கள் தயாராக இல்லை. அந்தப் பகுதிகள் பாலைவனம் போல் காட்சி தந்தன. ஆனால், அரசியாருக்கோ புறக்காட்சி முக்கியம். அரசி பவனி வரும்போது அந்தப் பகுதிகள் மினுக்க வேண்டும். மக்கள் நிறைந்து புழங்க வேண்டும். குட்டி நகரங்கள் வேண்டும்.\nதன்னுடைய ஆட்களை அழைத்து அடுத்து செல்ல இருக்கும் இடத்தை முன்பே ஓதி விடுவார். அவர்களும் அந்தப் பகுதிக்கு சென்று காலனி அமைத்து, நல்லதொரு கண்கவர் காட்சியை காதரின் அரசியாருக்கு தந்து விடுவார்கள். இரவில் பொட்டம்கின் உடன் அரசியார் சல்லாபிக்கும்போது அவர்கள் போக இருக்கும் அடுத்த ஊருக்கு அதே குழுவினர் மாறுவேடம் தரித்து, தங்களின் குடிசைகளையும் குடில்களையும் போட்டு ஏமாற்றும் வித்தையைத் தொடர்ந்தார்கள்.\nபொட்டம்கின் மீது அரசியாருக்கு பெருமகிழ்ச்சி உண்டானது. செல்ல்மும் இடமெல்லாம் கிராமங்களும் உள்கட்டமைப்புகளும் நிறைந்திருப்பதை செய்து காட்டிய பொட்டம்கின் கல்லா நிரம்பி வழி���்தது. ஆனால், ரஷியாவின் வீழ்ச்சி இங்கேதான் துவங்கியது.\nஐ.பி.எம் நிறுவனமும் கடந்த பல்லாண்டுகளாக இலாபத்தை தங்களுடைய கணக்குப் புத்தகத்தில் காட்டி வருகிறது.\nபங்குச்சந்தையில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு நான்கு முறை தங்களுடைய வரவு-செலவு பொதுமக்கள் முன்னும், முதலீட்டாளர்கள் முன்னும் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறே ஐ.பி.எம்.மும் வெளிப்படையாக தங்களுடைய இலாபம் ஈட்டும் பிரிவுகளையும், அதிக வளர்ச்சி அடைந்த துறைகளையும் விரிவாக சொல்லி வருகிறார்கள்.\n150 பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்படும் கம்பெனி, அதில் 25 பில்லியனை தன்னுடைய பங்குகளை வாங்கவோ, ஈவுத்தொகை (டிவிடெண்ட்) விநியோகிக்கவோ செலவழிக்கிறது. இருபதாண்டுகளுக்கு மேலாக இதே வித்தையை பயன்படுத்தி தன்னுடைய பங்கு மதிப்பீட்டை, ஒவ்வொரு காலாண்டு அறிக்கையின்போதும் உயர்த்திக் காட்டி வருகிறது.\nஎடுத்துக்காட்டாக ஒரு சிறிய கணக்கைப் பார்க்கலாம்.\nஐ.பி.எம்.மின் பங்குகள் 1,100 பங்குகள் சந்தையில் உலவுகின்றன. இந்தக் காலாண்டில் 55 டாலர்களை நிகர இலாபமாக ஈட்டி இருக்கிறார்கள். அதன்படி, ஒரு பங்கிற்கு ஐந்து பைசா இலாபம் என கணக்கிடலாம்.\nஆனால், ஐந்து பைசாவிற்கு பதில், ஆறு பைசா இலாபல் காட்ட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் இருநூறு பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு விடுவார்கள். இப்பொழுது 1,100 பங்குகளுக்குப் பதிலாக 900 பங்குகளே சந்தையில் இருக்கும்.\nஇப்பொழுது அதே 55 இலாபம் ஈட்டினால் ஒவ்வொரு பங்கிற்கும் அதிக இலாபத்தைக் கணக்காக காட்டலாம்: 55 / 900 = 0.061 = 6.1 பைசா.\nஇலாபம் அதிகரிக்கவில்லை. ஆனால், வெளியே உலவும் பங்குகளின் படி பார்த்தால், ஒவ்வொரு பங்கிற்கும் அதிக மதிப்பு என கணக்கு வித்தை மூலம் காட்டலாம். இதே நுட்பத்தை 1994 முதல் ஐ.பி.எம். செய்கிறது.\nகூகுள் நிறுவனம் தன்னுடைய பங்கு உரிமையாளருக்கு நயா பைசா கூட ஈவுத்தொகையாக விநியோகிப்பதில்லை. டிவிட்டர் போல், அமேசான்.காம் போல் நஷடத்தில் இயங்காவிட்டாலும், தன்னுடைய இலாபம் அனைத்தையும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் முதலீடாக தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறது.\nபங்குதாரரிடம் கொடுத்து, அவர் செலவழிப்பதை விட, தாங்களே சேமிப்பில் வைத்திருந்து, தானியங்கியாக ஓட்டும் கூகிள் கார் போன்ற நவீன கண்டுபிடிப்ப��களில் கவனம் செலுத்துவதால், அதே பணம் பன்மடங்காகப் பல்கிப் பெருகும் என்பது இதன் தாத்பர்யம். ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கூட வெகு சமீபம் வரை ஈவுத்தொகையை எப்பொழுதும் தன்னுடைய பங்குதாரர்களுக்கு விநியோகித்ததில்லை. அடுத்த தலைமுறை எக்ஸ்-பாக்ஸ், புத்தம் புதிய ஐ-வாட்ச் போன்றவை உருவாக்கி, தங்களைத் தாங்களே உருமாற்றிக் கொள்வதால், அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை.\nதன் மீது தனக்கே நம்பிக்கை இல்லாத நிறுவனங்களும், பங்குதாரரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியாக பணத்தைத் தூண்டில் போடும் நிறுவனங்களும், பாரம்பரியமான அந்தக் கால பழக்கவழக்கங்களைக் கொண்ட வட்டி போடும் நிதி நிறுவனங்களும் காலாண்டு தோறும் ஈவுத்தொகை கொடுக்கிறது. அந்த வர்க்கத்தில், தொழில் நுட்பம் போன்ற நொடிக்கு நொடிக்கு புது அரிதாரம் கோரும் துறையில் இயங்கும் ஐ.பி.எம். அங்கம் வகிப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.\nஆண்டுக்கணக்காக, இவ்வாறு கணக்குப்பதிவில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி மந்தையில் போட்டு ஒருவாறாக இலாபக் கணக்கைப் பதிந்தாலும், தொலைநோக்கில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த செய்முறைகள் அவநம்பிக்கையை உருவாக்கியது. அவர்கள் மெல்ல ஐ.பி.எம். பங்குகளை விற்றுவிட்டு, புதிய தலைமுறையான ஃபேஸ்புக், சேல்ஸ்ஃபோர்ஸ் என மாறத் துவங்கினர்.\nஇப்பொழுது கத்திரி போடும் தருணம். பட்ஜெட்டில் மட்டும் அல்ல. அளவுக்கதிமாக விஞ்சி குவிந்து நிற்கும் ஐபிஎம் பணியார்களையும் கத்திரி போட்டுக் குறைக்கும் படலம். இந்தியாவில் டி.சி.எஸ். செய்தது போல், மிகப் பெரிய அளவில் ஆள்குறைப்பு துவங்கி இருக்கிறது. நாலே கால் இலட்சம் ஊழியர்களைக் கொண்ட உலகளாவிய படையில் இருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோரை துரத்துகிறார்கள். நால்வரில் ஒருவர் நீக்கப்படுகிறார்.\nஇது ஐ.பி.எம் ஊழியர், அவர்களுடைய அரட்டைத் தளத்தில் எழுதிய பதிவு:\nபதினான்கு வருடமாக ஐ.பி.எம்.மில் வேலை பார்க்கிறேன். என்னுடைய கடைசி நாள் ஃபெப்ரவரி 27. என் வயது 58. சட்டப் பிரிவில் இருக்கிறேன். தலைசிறந்த பணியாள் என்பதில் இருந்து கடுமையான பணியாள் என்று கடந்த சுற்றில்தான் கீழிறக்கப்பட்டேன். கடந்த காலாண்டில் மட்டும் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்தேன். ஒரே ஒரு பட்டுவாடா. ஆறு மாதம் பணியில் இருந்தால், அதற்கு ஒப்பாக ஒரு வார சம்பளம் தந்து அனுப்புகிறார்கள். அதிகபட்சமாக 26 வார சம்பளம்தான் தருகிறார்கள். வேலையில் இருந்து துரத்தப்பட்ட நாள் முதலாக ஆறு மாதம் வரை உடல்நல காப்பீடு கொடுக்கிறார்கள்.\nஇவருக்குக் கிட்டத்தட்ட ஆறு மாத/அரை வருட சம்பளம் கிடைத்திருக்கும். அதாவது, அடுத்த ஆறு மாதத்திற்கு அவர் எந்தப் பணியும் செய்யவேண்டாம். வெறுமனே, புதிய வேலையைத் தேடிக் கொண்டால் போதுமானது.\nதிருமலை படத்தில் விஜய் பேசும் “வாழ்க்கை ஒரு வட்டம்டா இங்க ஜெயிக்கிறவன் தோப்பான்; தோக்கிறவன் ஜெயிப்பான் இங்க ஜெயிக்கிறவன் தோப்பான்; தோக்கிறவன் ஜெயிப்பான்” பன்ச் வசனம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அமெரிக்காவில் ஐந்தாண்டிற்கு ஒரு சுழற்சி எப்பொழுதும் இருக்கிறது. அது சிறிய புயல் மட்டுமே. பத்தாண்டிற்கு ஒரு முறை சுனாமிப் பேரலையே அடிக்கிறது. அந்த சமயத்தில் கணக்குப் புத்தகங்களில் பெரும் நஷ்டங்களைப் போட்டு, நிறுவனத்தையே புரட்டிப் போட்டு, அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி, மொத்தமாக சாதாரணர் முதல் பெருந்தலைகள் வரை மாற்றங்களை உணர வைத்து போகி கொண்டாடுகிறார்கள்.\nஆனால், இது மட்டுமா இப்போதைய இந்த ஐ.பி.எம். வீழ்ச்சிக்கு மூலகாரணம்\nஅது 2012ஆம் ஆண்டு. அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் எக்கச்சக்கமாக தகவல்கள் குவிந்த சமயம். எட்வர்ட் ஸ்னோடென் சொல்லிய மாதிரி இணையத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லா விஷயங்களையும் துருவிய சமயம் அது. அவர்களின் கணினிகளில் இடம் போதவில்லை. தேவைக்கேற்ப கூட்ட வேண்டும்; அலசி ஆராய்ந்து கடாசிய பிறகு கணினிகளைக் குறைக்க வேண்டும். உங்களில் யாரல் செய்ய முடியும் என எல்லோரிடமும் கேட்டார்கள்.\nமுதல் சுற்றில் ஐந்து பேர் தேர்வானார்கள். இன்றளவிலும் கூகுள் நிறுவனத்திடம் சொல்லிக் கொள்ளும்படியான, நம்பகமான, ஸ்திரமான மேகக் கணி அமைப்பு கிடையாது. அவர்கள் நிராகரிக்கப் பட்டார்கள். இறுதிச் சுற்றில் இரண்டே நிறுவனங்கள். ஒன்று பழம் பெருச்சாளியான அமேசான். இன்னொன்று நேற்றைய 2011 மழையில் 2012ஆம் ஆண்டில் முளைத்திருந்த ஐ.பி.எம். அப்படித்தான் சிஐஏ அவர்களை நோக்கியது. ஐந்தாண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் பல்வேறு கணினிகளை திறம்பட மேய்க்கும் அமேசானா அல்லது இப்பொழுதுதான் களத்தில் குதித்திருக்கும் அனுபவமில்லாத ஐ.பி.எம்.மா\nபத்தாண்டுகளுக்கான காண்டிராக்ட். அறுநூறு மில்லியன் டாலர்கள் பெறுமான ஒப்பந்தம் அமேசானுக்குக் கிடைத்தது. ஏற்கனவே நோக்கியாவும் ஃபைஸர் (Pfizer) மருந்து நிறுவனமும் உபயோகிக்கும் அமேசான்.காம் மேகக்கணினியத்திற்கும் எவருமே பயன்படுத்தி நிரூபிக்காத ஐ.பி.எம்மின் மேகக் கணினியத்திற்கும் நடந்த போட்டியில், ஐ.பி.எம். சல்லிசான விலையில் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தப்புள்ளி கொடுத்திருந்தும், அதிக விலை கேட்ட அமேசான்.காம் வென்றது.\nபாதி விலைக்கு தாங்கள் கொடுத்த டெண்டரை சி.ஐ.ஏ. நிராகரித்ததை எதிர்த்து, ஐ.பி.எம். வழக்குத் தொடுத்தது. எழுபதுகளில் ஒரு முதுமொழி உலவியது: “என்னவாக இருந்தாலும் ஐ.பி.எம் நிறுவனத்தின் கணினியை வாங்கு. உன்னை முதலாளிகள் வாழ்த்துவார்கள். காரியம் கைகூடும்” அந்தப் பழமொழி இப்போது ஐ.பி.எம். நிறுவனத்திடம் கொடுத்தால் காரியம் குட்டிச்சுவராகும் என்று மாறிப் போய் இருக்கிறது.\n– எங்கே சிக்கனமாக இருக்க வேண்டும் என்று ஆராயாமல் எல்லாவற்றிலும் கஞ்சத்தனம் பார்த்தது\n– வேலை பார்ப்பவர்களிடம் உண்டாக்க வேண்டிய உத்வேகத்தை ஊட்டாத நிலை\n– எவரை எதற்காக நீக்குகிறோம் என்று தெரியாமல், அரசியல் காரணங்களால் பணிநீக்கம்\n– தொழில் நுட்ப வளர்ச்சியில் அக்கறையின்மை\n– பிற புகழடையும் கண்டுபிடிப்புகளையும் நிறுவனங்களையும் வாங்குவதன் மூலமே வளர்ச்சி காண்பிப்போம் என்னும் கொள்கை\n– கணக்கு காட்டி, பணத்தை சேமிப்பதன் மூலம் தாற்காலிக இலாபம் காண்பிக்கும் நோக்கம்\nஇவை ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்.\nPosted on நவம்பர் 26, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎனக்கு வேலை போகும் போதுதான் உத்வேகம் பிறக்கும். அன்றாட உத்தியோகத்தில் உழலும்போது எந்த வித செயலூக்கமும் இன்றி ஒன்பதில் இருந்து ஐந்து வரை உழைத்துக் கொட்டும் செக்குமாடாக இருப்பேன். வேலையை விட்டு நீக்கப்படும்போதோ, புதிய வேலையை தேடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதோ, புத்துணர்ச்சியும் சந்தோஷமும் தைரியமும் நிறைந்து இருக்கும்.\nஜெராக்ஸ் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவின் தொழில்துறையின் கஷ்டதிசையில்.\nகூகிள் எல்லோரும் உபயோகிக்கிறோம். அது துவங்கியது அமெரிக்காவின் டாட் காம் நம்பிக்கையின்மையின் உச்சகட்டத்தில்.\nஇப்பொழுது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடனில் தத்தளிக்கும் காலகட்டம். 2007ல் துவங்கிய பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து தள்ளாடி எழுந்திருக்க முடியாமல் ஸ்பெயினும் இத்தாலியும் இன்ன பிற அண்டை நாடுகளும் கடன் சுமையில் மஞ்ச நோட்டிஸ் தரும் காலம். சீனாவின் கடன் கொடையினால் அமெரிக்காவே அடிமைப்பட்டு ஏற்றுமதிக்கு புதிய நாடுகளைக் கோரும் காலம். இந்தோனேசியாவும் பிரேசிலும் உலகத்தின் போக்கை நிர்ணயிக்கும் காலம்.\nஇந்த நேரத்தில் எந்த புதிய துறைகள் அமெரிக்காவிற்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கும் எந்த முன்னேற்றங்கள் உடனடி லாபமும் தொலைதூரப் பார்வையும் கொண்டு செல்வாக்கை நிலைநாட்டும்\nசில தூரதிருஷ்டி பார்வைகளும், சகுனங்களை முன்வைத்த கணிப்புகளும், பத்தாண்டு பலன்களும்:\nசவுதி அரேபியாவை நம்பி மட்டும் இருந்தால் பிரயோசனமில்லை என்பது ஒபாமா கட்சி வாதம். உள்நாட்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து எண்ணெய்க் கிணறுகளை முழு மூச்சாக தோண்டி உபயோகிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி ரிபப்ளிகன் வாதம். கனடாவை உபயோகிக்கலாம்; பெட்ரோல் அதிகம் குடிக்காத கார்களை பயனுக்கு கொணரலாம் என்பது ஒபாமா வாதம்.\nஎது எப்படியோ இந்த எரிவாயு மற்றும் இயற்கை சக்தி துறைகளில் நிறைய முதலீடு நடந்திருக்கிறது. ஒபாமா மீண்டும் அரியணை ஏறாவிட்டால், அவை எல்லாம் அப்படியே முடங்கி பாதியில் வயிறுடைத்த காந்தாரி மகன்கள் கௌரவராக பாண்டவர் பூமியான இரான்+இராக் இடம் தோற்று இருக்கும். ஆனால், சகுனி எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனங்கள் ஆதரவுடன் புதிய பராக்கிரமத்துடன், பீஷ்மர் டெட்ராயிட் ஜெனரல் மோட்டார்ஸ் வழிகாட்டுதலுடன் ரத கஜ பலத்துடன் களத்தில் சின்னப் பையலாய் குதிக்கும்.\nவாகன தயாரிப்பின் மாற்றங்களும் சுற்றுச்சுழல் அச்சுறுத்தல்களும் கரியமில கட்டுப்பாடுகளும் உள்ளூர் எண்ணெய் வர்த்தகமும் அமெரிக்காவை மீண்டும் கார் துறையின் மூலம் வால் ஸ்ட்ரீட்டை உயர்த்தி ஷாங்காயை தட்டி வைக்கும்.\n1930களின் மின்ஒளிவரைவியல் துறையில் கால்பதித்த ஜெராக்ஸ் ஐம்பதாண்டுகளாக தொழில்துறையில் முன்னோடியாக இருந்த மாதிரி, அடுத்த ஜாக்பாட் – 3டி அச்சுப்பொறி.\nஎனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவான தண்ணீர்க் குடம் வேண்டும். இரண்டு கேலன் கொள்ளளவு இருக்க ���ேண்டும். எனக்குப் பிடித்த வடிவமைப்பாளர் கொடுக்கும் உருவில் தயாராக வேண்டும். இதெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்தால் ஒழிய சாத்தியமில்லை. ஆனால், வெகு கூடிய விரைவில் சிகாகோவில் தயாரகும் கேட்/கேம் (கணிப்பொறிவழி வடிவமைப்பு) ஓவியங்கள் கொண்டு சிவகாசியிலும் சீனாவிலும் சல்லிசான விலையில் திடப் பொருட்கள் எனக்கே எனக்காக உருவாகும். மின்னல் வேகத்தில் வந்தடையும்.\nஇன்றைக்கு கூகிள் செய்திகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வது மாதிரி. நம் விழைவிற்கேற்ப வீட்டுப் பொருட்களை வாங்கலாம்.\nஒபாமா என்றாலே அமெரிக்கர்களுக்கு எப்போதும் நினைவில் வரும் சொல்லாக ஒன்றை நிலை நாட்டியிருக்கிறார்: ஒபாமா கேர் – அவரின் எதிராளிகளும் இந்தச் சொல்லாலேயே ஒபாமாவை தூஷணை செய்து, ஒபாமாவின் உடல்நல காப்பீடு திட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளையும் சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கி இருக்கிறது.\nஇருபது வருடங்களாக நடந்து வரும் மனிதகுல மரபுரேகைப் பதிவு திட்டம் ஆகட்டும். சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகட்டும். மரபியல் சார்ந்து மருந்துகளை பரிந்துரைக்கும் உத்தி வெகு விரைவில் பரவலாக பிரபலமடையும்.\nஎனக்கு இருக்கும் கொழுப்பு; எனக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி; அன்றாடம் உட்கொள்ளும் மது; முட்டி வலியின் தீவிரம் போன்ற ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தியெட்டு விஷயங்களையும் கணக்கில் கொண்டு, எனக்கே எனக்கான அனாசின் மின்னல் வேகத்தில் தயாராகும்.\nஉங்களுக்கும் அதே டைலனால்; எனக்கும் அதே இருநூறு மில்லிகிராம் டைலனால் என்னும் காலம், கூடிய சீக்கிரமே காலாவதியாகும். இதை எல்லாம் வாங்கும் பலம் நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றடைய ஒபாமாவின் சேமநல காப்புறுதி திட்டம் கால்கோள் இடும்.\nமனிதனுக்குத் தெரிந்து இந்த மண்ணில் ஒண்ணே முக்கால் மில்லியன் ஜந்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் அதை விட பன்மடங்கு உயிரினங்களை சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.\nகாருக்கு பெட்ரோல் வேண்டுமா… அதற்கு ஒரு உயிரினம் தயாரிக்கலாம்.\nசுற்றுச்சூழல் கெடுகிறதா… அதற்கு ஒரு உயிரினம் உருவாக்கலாம்.\nஇவை எல்லாம் இன்றே கிட்டத்தட்ட சாத்தியம் என்றாலும், பலருக்கும் அணுக்கமாக கிடைக்குமாறும் குறைந்த பொருட்செலவில் உருவாக்குதலிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் விலகவும் சோதனைச் சாவடிகளில் விடை கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் எண்ணுகிறார்கள்.\nஅடுத்த இருபதாண்டுகளில் நல்ல நீருக்கான தேவை இரட்டிப்பாகும். உலகெங்கும் சுத்த குடிநீருக்கான அவசியம் விஞ்ஞானத்தை நோக்கி விடை கோரி கையேந்துகிறது.\nகரிமம் மூலம் உண்டான கிராஃபீன் தகடுகள் கடல்நீரில் நிறைந்திருக்கும் உப்புகளை நீக்கி குடம் குடமாக தண்ணீரை வெகு எளிதாக அதிவிரைவாக தயாரிக்கும் முறைகள் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது. நீராலான உலகை உப்பு நீரில்லாத உவப்பான நீராக மாற்றும் வித்தையில் கண்ட வெற்றி பொருளாதார மாற்றங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்லும்.\nநானோ தொழில்நுட்பம் மூலம் சில்லுகளை சேர்ப்பது முதல் கடைகளில் பொருள்களை கண்காணிப்பது வரை பல பயன்கள் நம்மை சென்றடைந்திருக்கிறது. கார்பன் நுண்ணிய டியுப்கள் மூலமாக கிடைக்கும் லாபாங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வரத்துவங்கினால் இண்டெர்னெட் புரட்சி போல் அடுத்த பூதாகாரமான வளர்ச்சியும் வரப்பிரசாதங்களும் பிரமிக்கவைக்கும்.\nஅதற்கெல்லாம் எதிர் நீச்சல் போடும் தைரியமும் துணிச்சலாக ஆபத்தான செலவுகளை செய்து பார்க்கும் தன்னம்பிக்கையும் வேண்டும்.\nசிறு தொழில் முதலீடுகளில் பின்னடைந்தாலும் சரி… நசிவு கண்ட முனைவோர்களையும் சரி… அமெரிக்காவில் எப்போதுமே எள்ளி நகையாடாமல், அடுத்த வாய்ப்பு தந்து தட்டிக் கொடுத்து அவர்களிடம் இருந்து வெற்றியை வரவழைக்கும் வித்தையை தக்க வைத்திருக்கும் வரை, இந்த முன்னோடி + முதலிடம் தட்டிப் போகாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அறிவியல், ஆயில், எண்ணெய், எதிர்காலம், எரிசக்தி, கண்டுபிடிப்பு, கரிமம், கரியம், கார், கார்பன், குடிநீர், சக்தி, தண்ணீர், தயாரிப்பு, துறை, தொழில், நீர், நுட்பம், நேனோ, பணம், பெட்ரோல், பொருளாதாரம், மருத்துவம், மருந்து, முதலீடு, யுஎஸ்ஏ, வருங்காலம், வருவாய், வளர்ச்சி, வாகனம், விஞ்ஞானம், Dow, Engg, Engineering, Future, Growth, Innovation, Invest, Investment, Manufacturing, Nano, Predictions, Science, Stock, Tech, Technology, VC, Water\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சுதேசிக் கொள்கை காக்கிறது\nPosted on மார்ச் 3, 2009 | 2 பின்னூட்டங்கள்\nமுரசொலி மாறன் முதல் மன்மோகன் சிங் வரை எல்லோருமே இந்தியா முழுமையாக உலகமயமாவதை விரும்பவில்லை. உள்நாட்டு வியாபாரிகளுக்கு வரி பாதுகாப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வியாபார ஏற்றுமதிக்கு சாதகமில்லாத சூழல் போன்றவற்றை அமைத்து வைத்தார்கள். அதுவே, இப்போதும் இந்தியாவை உலகப் பொருளாதார சுனாமியில் இருந்து ரட்சிக்கிறது.\nசாதாரணமாக இந்தியர்கள் சாப்பாட்டுக்கும் இருப்பிடத்துக்கும் போக பாக்கி எல்லாவற்றையும் வங்கி சேமிப்பிலோ, தலையணை உறைப் பதுக்கலிலோ ஈடுபடுவார்கள். இப்போது அது 35 சதவிதமாகக் குறைந்தாலும், வருடத்துக்கு அமெரிக்க டாலர் 200 பில்லியன் கிடைக்கிறது. அமெரிக்கரிடம் இந்த வருங்கால தொலைநோக்கு சேமிப்புப் பழக்கம் கிடையாதே\nமைத்ரேயன்: ‘நீயும் நானும் வேறல்ல\nPosted on பிப்ரவரி 12, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஅசமத்துவம் என்பதை ஒரு தத்துவ, அரசியல், பொருளாதார, அற, பண்பாட்டு ஆய்வுக் கூறாக எடுத்துப் பார்த்து அதோடு சண்டை போடவும், அதே நேரம் அழிக்க முடியாத ஒரு நிரந்தர அம்சமாக, இயற்கையின் தவிர்க்கவியலாத விதியாக அதைப் பார்க்கத் தேவை என்ன என்பதை நிறுவவும் பெருமுயற்சி தேவை என்பது எனக்குத் தெரியும்.\nஅதைச் செய்யத் தேவையான ஆசை மட்டுமே எனக்கு இருக்கிறது. திறமை இருக்கலாம். முயற்சி இல்லை. அதனால் அரைகுறையாக இதை உங்களிடம் தள்ளுகிறேன்.\nInequality என்கிற இந்த சொற்பிரயோகத்துடன் எனக்கு நிறைய ஜகடா உண்டு. தன்னளவிலேயே தன்னை மோசமாகக் காட்டும் சில சொற்களில் இதுவும் ஒன்று.\nஆங்கிலம் புரிந்த எந்த நாட்டிலும் அனேகமாக எல்லா மனிதரிடமும் இந்தச் சொல்லுக்கு ஒரு இழிவான பார்வைதான் கிட்டும். ஏதோ எல்லா மனிதருக்கும் தாம் மிக நல்லவர் என்று ஒரு எண்ணம்.\nநடத்தையிலும், நம்பிக்கையிலும் எத்தனை அசமத்துவத்தை தினமும் அவர்கள் நிறுவிக் கொண்டிருந்தாலும், கருத்தளவில் அசமத்துவத்தைக் கறாராகவும், முழுமூச்சோடும் தாம் எதிர்ப்பவராகவும், சமத்துவத்தை அடைவதுதான் தம், மேலும் மொத்த மனித குலத்தின் குறிக்கோள் எனவும் அபத்தமாக நம்பாத மனிதரை நான் இன்னும் பார்க்கவே இல்லை.\nஅப்படி யாராவது என் கண்ணில் பட்டிருந்தால், அவரை நான் ஒரு அபத்த மனிதராகவோ, அல்லது கிறுக்கராகவோ, அல்லது அதிகார வெறியராகவோ – அதாவது நார்மல்சி என்பதில் இருந்து விலகிய ஒரு அதீத கோணல் மனிதராகவே நானும் பார்த்திருப்பேன்.\nஅவர் ஒருவரே முழு எதார்த்த வாதி என்று அவரைப் பார்க்க இத்தனை வருடம் கழித்துச் சமீப வருடங்களில்தான் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது. உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று கூட எனக்குத் தோன்றவில்லை.\nஏன் சமத்துவம் என்பது ஒரு மாரீச மான் மட்டுமல்ல, அதை அடைந்தால் மனித குலம் அந்த மான் ஒரு பேரரக்கன் என்பதை அறியும் என்பதையும் பேசலாம்.\nஇப்போதைக்கு சில அறிவிப்புகளை மட்டும் தருகிறேன்.\nஅசமத்துவம் என்பதை எடுக்க முடியாது, அழிக்க முடியாது, அது இருப்பதுதான் மனித படைப்பு சக்திக்கே உந்து சக்தி என்று கருதுபவன் நான். அதற்காக நான் விமானத்தில் போக வேண்டும் வேறு மக்கள் தெருவில் குப்பை அள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்று என் மீது ஈட்டி வீச யாரும் தயாராக வேண்டாம்.\nஒரு அளவுக்கு மேல் inequality அசமத்துவம் என்பதைக் குறைக்க முடியாது.\nஸ்காண்டிநேவிய நாடுகளில் சாதாரணமாக 1:4 என்ற விகிதத்தில் அசமத்துவம் இருப்பதாகச் சொல்வார்கள். இதையும் குறைக்க முடியலாம்.\nஎல்லா மனிதருக்கும் ஒரே சம்பளம் என்றும் அனைவருக்கும் ஒரே தொகைதான் வருடத்துக்கு என்று ஆக்கினாலும் அசமத்துவத்தைக் குறைக்க முடியாது. அப்படிக் குறைத்தால் வேலை செய்ய வருபவர்கள் மிகக் குறைவாகவும், வந்தாலும் துலக்கமாகச் செய்பவர்கள் குறைவாகவும், துலக்கமாகச் செய்தாலும் புது உத்திகள், முன்னேற்றத்துக்கான கண்டு பிடிப்புகள் ஆகியனவற்றிற்காக தம் அனைத்தையும் கொடுப்பவர்கள் மிகக் குறைவாகவும் ஆவர் என்பது என் ஒரு ஊகம்.\nஎதிர்மறையாக எல்லாரும் அசாதாரண ஊக்கத்துடன் சமூகம் முன்னேற என்று உழைக்கத் துவங்கினால் எனக்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை.\nஇது வெறும் உழைப்பு அதற்கான ஊதியம் என்ற ஒரு குறுகிய தளத்தை மட்டும் கருதிப் பேசியது. இதைப் பெருக்கினால் ஏதேதோ விளைவுகள் நம் கண்ணுக்குப் புலப்படும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nவெறும் பொழுது - உமா மகேஸ்வரி\nஅரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/superstar-rajinikanth-darbar-tamil-movie-first-song-lyrics-video/videoshow/72260679.cms", "date_download": "2020-11-28T14:13:17Z", "digest": "sha1:T4KI3UUXRLMTOUBW5IO7DTBZSQNWGX66", "length": 5869, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநான் தாண்டா இனிமேல் வந்து நின்னா தர்பார்….வெளியானது சும்மா கிழி பாடல் லிரிக் வீடியோ\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். நயன்தாரா முன்னணி ரோலில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் சும்மா கிழி என்ற பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் அமைத்துள்ளார். எஸ்பி பாலசுப்பிரமணியன் சும்மா கிழி பாடலை பாடி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : லேட்டஸ்ட் பாடல்கள்\nDhanush : ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல்..\nSuriya : உசுரே உசுரே... 'சூரரைப் போற்று' பாடல்...\nRJ Balaji : பகவதி பாபா பாடல் - 'மூக்குத்தி அம்மன்'...\nNayanthara : மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம்\nSoorarai Pottru : ஆகாசம் எப்போதும் பொதுதான்டா இங்கே\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t48-topic", "date_download": "2020-11-28T13:51:48Z", "digest": "sha1:C67SXSIAEU7JINDCJDRVGDOBIT756QT7", "length": 6238, "nlines": 64, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nபழமொழி தேரி அகத்தியர் மணல் துர்கா Murugan காவியம் மகாகவி மாந்த்ரீக கன்னம் tamil\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் \nசனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ அல்லது செவ்வாய்க்கிழமைகளிலோ, மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ ஸ்ரீபைரவரின் சன்னிதியில்\nவெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியால் விளக்கேற்ற வேண்டும். பைரவர் சன்னிதிக்குச் சென்றது முதல் வீடு திரும்பும்வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். வழக்கம்போல அசைவ உணவுப் பக்கமே செல்வது கூடாது. பைரவருக்குரிய மந்திரங்கள் வருமாறு:–\n‘ஓம் ப்ராம் பைரவாய நமஹ’\nஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா’\nஇவை பைரவருக்கான பல மந்திரங்களில் மூன்று மட்டுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பைரவருக்குரிய கால நேரங்களில், நமக்குச் சரியென்று படும் மந்திரத்தை அந்தக் குறிப்பிட்ட நாளில் இருந்து, தினமும் பைரவர் சன்னிதியில் 48 முறை ஜபம் செய்து வந்தால், துன்பங்களுக்குத் துன்பம் தரும் தூய சக்தி பெற்றவர்களாவோம். முக்கியமாக சனிக்கிழமைகளில் மந்திர ஜபம் செய்து வந்தால் கை மேல் பலன் காணலாம்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014\nRe: பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்\nமன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014\nRe: பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்\nமன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014\nRe: பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் \nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-28T14:05:03Z", "digest": "sha1:4UX2URKJEMBRDV63QD3F3XHWATDV6VRE", "length": 18976, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜிகே வாசன் News in Tamil - ஜிகே வாசன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nநிவர் புயல் பாதிப்பை தடுக்க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்- ஜிகே வாசன்\nநிவர் புயல் பாதிப்பை தடுக்க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்- ஜிகே வாசன்\nநிவர் புயல் பாதிப்பை தடுக்க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஞானதேசிகன் குணமடைய பிரார்த்திக்கிறேன்- ஜிகே வாசன்\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிஎஸ் ஞானதேசிகன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.\nபள்ளி-கல்லூரிகள் திறப்பதை அரசு தள்ளிப்போட வேண்டும்- ஜிகே வாசன் கோரிக்கை\nகொரோனா பரவும் என்ற அச்சம் இருப்பதால் பள்ளி-கல்லூரிகள் திறப்பதை அரசு தள்ளிப்போட வேண்டும் ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n3 மாநிலங்களில் பட்டாசு விற்பனை தடையை நீக்க வேண்டும்- ஜி.கே.வாசன்\nலட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு 3 மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கான தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஏ.டி.எம். கொள்ளையை தடுக்க புதிய தொழில்நுட்ப முறையில் சிறந்த பாதுகாப்பு தேவை- ஜி.கே.வாசன்\nஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முடியாது என்று எண்ணுகிற அளவிற்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலைகள் கவனமாக செயல்பட வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை\nவிபத்து ஏற்படாதவாறு பட்டாசு ஆலைகள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nகொரோனாவை வெல்வதற்கு மோடியின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்\nபிரதமர் மோடியின் ஒவ்வொரு வார்த்தையும் நாட்டிற்கும், நாட்டின் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.\nதுணைவேந்தர் சூரப்பா பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்- ஜிகே வாசன்\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை வந்தார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nஅரசு நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nகொரோனா பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கைக்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉரம், பூச்சி மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை\nவிவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சி மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசிறப்பு மின்சார ரெயில்களில் தனியார் ஊழியர்களையும் பயணிக்க அனுமதிக்க வேண்டும்- ஜிகே வாசன்\nசிறப்பு மின்சார ரெயில்களில் தனியார் ஊழியர்களையும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை\nவிவசாயிகள் நலன் கருதி குறுவை அறுவடை முடியும்வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 24, 2020 12:35\nவரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில்: ஜி.கே.வாசன் வரவேற்பு\nவரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் என்ற அறிவிப்புக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 18, 2020 13:51\nஅரசு கவின் கலைக்கல்லூரி பாடத்தில் சிறந்த ஓவி���ர்களின் வரலாறை சேர்க்க வேண்டும்- ஜி.கே.வாசன்\nசென்னையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரி பாடத்தில் சிறந்த ஓவியர்களின் வரலாறை சேர்க்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 10, 2020 10:44\nசட்டமன்ற தேர்தலுக்கு த.மா.கா. தயாராக வேண்டும்- தொண்டர்களுக்கு ஜிகே வாசன் வேண்டுகோள்\nவருகிற சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை செய்ய, தயாராக இருப்போம் என்று தொண்டர்களுக்கு ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\nடிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம்- தமிழக அரசு தகவல்\nஎடியூரப்பாவின் முடிவுக்கு தடை போட்ட அமித்ஷா\nவங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்\nகொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம்\nஅது சிறப்பான மற்றும் அழகான தருணமாக இருக்கும்: விராட் கோலி\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/finance/how-to-use-doorstep-banking-services-offered-by-public-sector-banks", "date_download": "2020-11-28T14:29:35Z", "digest": "sha1:ZMKJUIE77N7LHTMB6ZAM62CLWH7CKVWT", "length": 19340, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "நம் வீட்டு வாசலில் வங்கி சேவைகள்... #DoorstepBanking-ஐ பயன்படுத்துவது எப்படி? - How to Use Doorstep banking services offered by Public Sector Banks", "raw_content": "\nநம் வீட்டு வாசலில் வங்கி சேவைகள்... #DoorstepBanking-ஐ பயன்படுத்துவது எப்படி\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த `வாசலில் வங்கி'ச் சேவை வசதி, வங்கிச் சேவைகளை எளிமையாக்குதல் என்ற திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது\nமுன்பெல்லாம் வங்கிக்குப் போய்த்தான் பணம் எடுக்கலாம் அல்லது போடலாம் என்கிற நிலை இருந்தது. இன்டர்நெட் வசதி வந்தபின்பு ஏ.டி.எம் மையங்கள் மூலம் பணம் எடுக்கும் வசதி வந்தது. இப்போது பணம் போடும் வசதியும் வந்துவிட்டது.\n‘இதெல்லாம் போதாது; நான் சொன்னால் ஓர் ஆள் வந்து பணம் தர வேண்டும் அல்லது பணத்தை வாங்கிக்கொண்டு சென்று வங்கியில் போடவேண்டும்’ என்று எதிர்பார்க்கிறீர்களா அந்த வசதியும் இப்போது வந்தேவிட்டது. `வாசலில் வங்கி’ என்பதுதான் அந்த வங்கிச் சேவைக்குப் பெயர்.\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த `வாசலில் வங்கி'ச் சேவை வசதி, வங்கிச் சேவைகளை எளிமையாக்குதல் என்ற திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nவாசலில் வங்கிச் சேவை பெறுவது எப்படி\nஇன்றைய தேதியில், (வங்கிகள் இணைப்புக்குப் பின்) 12 வங்கிகளும் இந்த வசதியைத் தருகின்றன. உங்களுக்கு இரண்டு, மூன்று பொதுத்துறை வங்கிகளில் கணக்கு இருக்கும்பட்சத்தில் எந்தெந்த வங்கிக் கணக்கு எண்களுடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கிக் கணக்குகளில் எல்லாம் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.\nஒட்டுமொத்த இந்தியாவிலும் 100 சென்டர்களில் இந்த வசதி தரப்படுகிறது. புதுச்சேரியிலும், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை போன்ற தமிழக மாவட்டங்களிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது. https://doorstepbanks.com என்கிற இணையதளத்தில் ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அல்லது 18001037188 எண் மூலம் கால் சென்டருக்கு போன் செய்து, வாசலில் வங்கிச் சேவை பெறலாம். பொதுத்துறை வங்கிகள் எனில், https://dsb.imfast.co.in என்கிற இணையதளத்துக்குச் சென்று ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அல்லது 18001213721 எண் மூலம் கால் சென்டருக்கு போன் செய்து வாசலில் வங்கிச் சேவை பெறலாம்.\nஎப்படிப் பதிவு செய்ய வேண்டும்\nமுதலில் இதில் ஏதாவது ஒன்றின் மூலம் டோர் ஸ்டெப் பேங்க்கிங் (Doorstep Banking) என்ற இணைய தளத்தில் நான்கு இலக்க பின் (PIN) நம்பரைப் பதிவு செய்ய வேண்டும். (இதற்கு நம் பெயர், இமெயில் ஐடி, ஃபோன் நம்பர் போன்றவற்றைத் தளத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கும். இணையதளங்களை அதிகம் உபயோகித்துப் பழக்கம் இல்லாதவர்கள் கால் சென்டர் மூலம் பேசி பதிவு செய்யலாம்) ஒவ்வொரு முறையும் இந்தச் சேவையைப் பெற விரும்பும்போதும், இந்தப் பின் நம்பரை உபயோகித்து, நம் தேவையைப் பதிவு செய்யலாம். அப்படி என்னென்ன சேவைகளை நாம் பெற முடியும்\nபணப் பரிவர்த்தனை தவிர்த்த சேவைகள் என்று பார்த்தால்,\nடி.டி.எஸ் (TDS) மற்றும் ஃபார்ம் 16 சர்ட்டிஃபிகேட்டுகள்.\nவாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகளுக்குக் கிடைக்கும் சேவை என்று பார்த்தால்,\n1.கிளியரிங் மற்றும் கலெக்‌ஷனுக்கான காசோலைகள்/டிமான்ட் டிராஃப்டுகள்,\n2.புதிய செக் புத்தகம் பெறுவதற்கான மனு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக் ஷனுக்கான மனு,\n3.வரி/அரசு/ஜி.எஸ்.டி சலானுடன்கூடிய செக் ஜீவன் பிரமாண் ஆப்பின் மூலம் பெற்ற டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்.\nஇவற்றில் இதுவரை அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட், லைஃப் சர்டிஃபிகேட் மற்றும் செக் புக் வேண்டி மனு ஆகிய சேவைகள் பெறப்படுவதாக கால் சென்டரில் சொல்கிறார்கள்.\nவங்கிக்குப் பணம் எடுத்துச் செல்ல குறைந்தபட்சம் ரூ.1000-மும் அதிகபட்சம் ரூ.10,000-மும் வங்கியிலிருந்து பணம் பெற ரூ.1000-மும் அதிகபட்சம் ரூ.10,000-மும் பெறலாம்.\nஇந்தச் சேவைகளைப் பெற ஏ.டி.எம் கார்டு முறை அல்லது ஆதார் எண் மூலம் பெறக்கூடிய முறை என இரண்டு விதமான முறைகளைப் பயன்படுத்தலாம். இவற்றில் எதைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை நீங்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பணம் டெபாசிட் செய்யலாம்/எடுக்கலாம். ஒவ்வொரு சேவைக்கும் வங்கி வசூலிக்கக்கூடிய கட்டணம் ரூ.60 முதல் 200 வரை வேறுபடும். ஜி. எஸ்.டி உண்டு.\nஏஜென்டு வந்து பணம் தருவார்...\nவீட்டுக்கு வரக்கூடிய ஏஜன்ட்டின் பெயர், அடையாள எண் மற்றும் ஃபோட்டோ இணையதளத்தில் உள்ளன. ஒரு சேவைக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டவுடன், சர்வீஸ் கோட் வாடிக்கையாளருக்கும் நமக்கான சேவையைத் தரும் ஏஜென்ட்டுக்கும் தகவல் தரப்படுகிறது. வாடிக்கையாளருக்கு வரும் கோடில் ஏஜன்ட்டின் பெயர், ஐடி, ஃபோட்டோ ஆகியவை இருக்கும். ஏஜென்ட் வந்தவுடன் அவருடன் வாடிக்கையாளர் இந்த கோடை சரிபார்த்தபின், தரவிரும்பும் ஆவணங்களை ஒரு கவரில் போட்டு சீல் செய்து, அதன் மேற்புறம் வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் பெயர், வாடிக்கையாளர் பெயர், ஆவணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஏஜன்ட்டிடம் தரவேண்டும்.\nஉடனே அவர் வங்கி அளித்திருக்கும் சாதனத்தில் ``ஆவணங்கள் பெறப்பட்டன” எனும் பட்டனை அழுத்தி வங்கிக்குத் தெரிவிப்பார். ஆவணங்கள் வங்கியைச் சென்றடைந்த விவரமும் எஸ்.எம்.எஸ் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படுகிறது.\nமதியம் மூன்று மணி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் அன்றே செயல்படுத்தப்படுகின்றன. அதன்பின் பெறப்பட்டவை அடுத்த வேலை நாளன்று செயல்படுத்தப்படுகின்றன. செக்குடன் இணைக்க வேண்டிய வங்கிச் சலான் வாடிக்கையாளரிடம் இல்லாவிட்டால், ஏஜன்ட் தரும் பொதுச் சலானை உபயோகிக்கலாம். அந்தச் சலான் எல்லா வங்கிக் கிளைகளிலும் செல்லுபடி ஆகும்.\nஇந்த `வாசலில் வங்கி' வசதி, முக்கியமாக சீனியர் சிட்டிசன்கள், மாற்றுத் திறனாளிகள், கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள், வங்கிக்குப் போக நேரமில்லாத அளவு பிசியாக இருக்கும் கடைக்காரர்கள் போன்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், இந்த கொரோனா காலத்தில் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்ப்பது, வங்கிகளிலும் வாகனங்களிலும் கூட்டத்தைக் குறைப்பது போன்ற செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.\nஇன்றைய காலகட்டங்களில் தகவல் திருட்டு (Data Leakage) பரவலாக நடைபெறுகிறது. சமீபத்தில்கூட பிக் பாஸ்கெட் நிறுவனத்தில் தகவல் திருட்டு நேர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த `வாசலில் வங்கி' முறையில், ஒருவரின் எல்லா பொதுத்துறை வங்கிகளிலும் இருக்கக்கூடிய கணக்குகள், அவற்றின் நம்பர்கள் போன்ற முக்கியமான தகவல்கள் பொதுவெளியில் வருகின்றன. இதை வங்கிகளே தங்கள் ஊழியர்கள் மூலம் செயல்படுத்தாமல், ஒரு தனியார் ஏஜென்சியைப் பயன்படுத்தி செயல்படுத்துவதால் நம்பகத்தன்மை குறைவதாக எண்ணுவோரும் உண்டு.\nமேற்கண்ட நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/stalin-statement-on-tender.html", "date_download": "2020-11-28T13:59:57Z", "digest": "sha1:JAMYMSJZQKNSX2WOZKBMOPTBQ4W2WXTL", "length": 7804, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 25 கோடி டெண்டரை ரூ. 900 கோடிக்கு உயர்த்தியது ஏன்? ஸ்டாலின் கேள்வி", "raw_content": "\n’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் உறுதி : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட் டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகிறத�� விஜய்யின் ‘மாஸ்டர்’ டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’ மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார் மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார் மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 99\nமனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர் – மருத்துவர் எஸ்.ஏ.அசோகன்\nபுன்னகைத் தருணங்கள் - அந்திமழை இளங்கோவன்\n25 கோடி டெண்டரை ரூ. 900 கோடிக்கு உயர்த்தியது ஏன்\n25 கோடி ரூபாய் டெண்டரை, பத்து முறை தள்ளி வைத்து, 900 கோடி ரூபாயாக உயர்த்தியது ஏன்\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n25 கோடி டெண்டரை ரூ. 900 கோடிக்கு உயர்த்தியது ஏன்\n25 கோடி ரூபாய் டெண்டரை, பத்து முறை தள்ளி வைத்து, 900 கோடி ரூபாயாக உயர்த்தியது ஏன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் அரசுப் போக்குவரத்துத் துறையில் 4 ஆண்டுகளில் 6 ச���யலாளர்களை நியமித்து முறைகேட்டில் ஈடுபடுவதா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் அரசுப் போக்குவரத்துத் துறையில் 4 ஆண்டுகளில் 6 செயலாளர்களை நியமித்து முறைகேட்டில் ஈடுபடுவதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பத்து முறை தள்ளி வைக்கப்பட்ட \"அதிவிரைவு வாகனங்களின் எண்களைக் கண்காணிக்கும் கேமரா அமைக்கும் டெண்டரை மக்களின் பாதுகாப்புக் கருதி, உடனடியாக ரத்து செய்து விட்டு, புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nசிறுநீரக தொற்று, நீரிழிவு சிகிச்சைக்காக பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி\n'தலைக்கவசம் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை' - போக்குவரத்துக் காவல்துறை\nகொரோனா தொற்று: மழைக்காலத்தில் கவனம் தேவை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nடெல்லியில் தடியடி நடத்திய காவல்துறையினருக்கு உணவளித்த விவசாயிகள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2962", "date_download": "2020-11-28T14:04:18Z", "digest": "sha1:6ZUVGV44F23S5JFD5ZPKPFCQH6DKF6ZO", "length": 7993, "nlines": 138, "source_domain": "www.arusuvai.com", "title": "சுத்தமான ரவிக்கை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநம் உடலிளிருந்து வெளியேறும் வியர்வையால் அதிகம் பாதிக்கப்படுவது நாம் அணியும் ரவிக்கைகள் தான். அதிலும் பட்டு ரவிக்கையானால் புடவையிலும் கறை ஏற்ப்படுத்தி விடும். இப்படி விலையுயர்ந்த ரவிக்கைகளை அடிக்கடி துவைப்பதால் அதன் நிறமும் அழகும், பாதிக்கப்படும்.\nவியர்வையால் ரவிக்கை பாதிக்கப்படுவது முதலில் அதன் அக்குள்பகுதி தான். அதை தடுக்க ஒரு மெல்லிய ஸ்பான்ஜ்ஜை அளவாக வெட்டி ரவிக்கையின் அக்குல் பகுதியில் வைத்து ஒன்று இரண்டு ஒட்டு தையலை போட்டு அணிந்தால் வியர்வையை ஸ்பான்ச் உறிஞ்சி விடும். பிறகு ரவிக்கையை கழற்றும் பொழுது இந்த ஸ்பான்ஜ்ஜை மட்டும் நீக்கி விட்டால் ரவிக்கையில் துளி கூட வியர்வை ஒட்டாமல் இருக்கும். ஸ்பான்சை மட்டும் பிரித்தெடுத்து கழுவி மீண்ட���ம் தேவைப் படும் பொழுது தைத்து அணியலாம்.\nஸ்பான்ஜ் கிடைக்கா விட்டால் நாம் வாங்கும் சில கைச் சட்டை, கோட், போன்ற உடுப்புகளின் தோள் பட்டையில் சிறிய ஸ்பான்ஜை வைத்து தைத்திருப்பார்கள். அதை பிரித்தெடுத்து ரவிக்கையில் தைத்துக் கொள்ளலாம். அல்லது ஏதாவதொரு கெட்டி துணியையாவது வைத்து தைத்து அணிந்தால் பிரச்சனை குறையும்.நீண்ட நாட்களுக்கு ரவிக்கை சேதமடையாமல் வைத்து சுத்தமாகவும் அணியலாம்.\nஉருளை கிழங்கு பவுடர் எப்படிசெய்வது\nஎன்ன ஆகும்னு சொல்லுங்க ப்ளீஸ்\nமெகந்தி டிசைன்னை எப்படி அலைப்பது\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533056/amp", "date_download": "2020-11-28T14:27:19Z", "digest": "sha1:ZXI5EGZ3DZ352XHP4PDKZULG5OYCPG6R", "length": 8214, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Electoral Commission recognizes Amuku and gives symbol, we will contest local elections: DDV Speaking of Dinakaran | தேர்தல் ஆணையம் அமமுகவை அங்கீகரித்து சின்னம் தரும் , உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்: டி.டி.வி. தினகரன் பேச்சு | Dinakaran", "raw_content": "\nதேர்தல் ஆணையம் அமமுகவை அங்கீகரித்து சின்னம் தரும் , உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்: டி.டி.வி. தினகரன் பேச்சு\nசென்னை: தேர்தல் ஆணையம் அமமுகவை அங்கீகரித்து சின்னம் தரும் , உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூர் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார்.\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை.. பங்க்குகளில் பதாகைகள் வைக்க போக்குவரத்து காவல்துறை உத்தரவு\nதமிழக அரசு கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nதிரையரங்கில் தான் தளபதியின் மாஸ்டர்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு\nசூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணையை ரத்து செய்ய கோரி வழக்கு\nதமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.79 லட்சமாக உயர்வு; 11,073 பேருக்கு சிகிச்சை.\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை: போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nதமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகோவிஷீல்டு தடுப்பு மருந்து சோதனையால் மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சென்னை தன்னார்வலர் புகார் :ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஐசிஎம்ஆர்-க்கு நோட்டீஸ்\nதென்கொரிய நிறுவனம் சார்பில் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ‘ஏர் குயின் மாஸ்க்’ வழங்கல்\nமுகலிவாக்கத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா : 1000 பேருக்கு அன்னதானம்\nமழைக்காலம் மிகவும் சவாலானது; கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nபாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்குமா அல்லது குறையுமா : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nவர உள்ள சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும் : ஜி.கே.வாசன்\nசென்னை விமானத்தில் பைலட்டுக்கு நெஞ்சுவலி : அமைச்சர் விஜயபாஸ்கர் தப்பினார்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு 300 அடியாக குறைப்பு\nதளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா மெரினா திறக்கப்படுமா மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nநிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய திங்களன்று தமிழகம் வருகிறது மத்திய குழு\nஎஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் அடுத்த வாரம் 3-ம் கட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.13,000த்திற்கு பதில் ரூ.5.44 லட்சம் கட்டணம் வசூலிப்பதா.. கட்டணத்தை குறைக்க வேண்டும்...செய்வாரா முதலமைச்சர்.. கட்டணத்தை குறைக்க வேண்டும்...செய்வாரா முதலமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45408", "date_download": "2020-11-28T13:14:33Z", "digest": "sha1:GRPZ5PPPSORUINCS5REUVYKV42KLJT6K", "length": 10948, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "'கடற்கரை கரப்பந்து' சுற்றுப்போட்டி ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nஇளம் வயது தந்தை ஆற்றில் சடலமாக மீட்பு\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு முழுமையாக வழங்கவில்லை - ரோஹித அபேகுணவர்தன\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு வரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை - மக்கள் விசனம்\n430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்\nசிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nநாட்டில் கொரோனாவால் மேலும் மூவர் மரணம்\n'கடற்கரை கரப்பந்து' சுற்றுப்போட்டி ஆரம்பம்\n'கடற்கரை கரப்பந்து' சுற்றுப்போட்டி ஆரம்பம்\nகிழக்கு மாகாணத்தில் 'கடற்கரை கரப்பந்து' (Beach Volleyball) விளையாட்டினை பிரபல்லியப்படுத்தும் செயற்றிட்டத்திற்கமைவாக 'கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக் கிண்ணம் -2018' போட்டிகள் இன்று அட்டாளைச்சேனை பீச் பாா்க்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக விளையாட்டு திணைணக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ் மாகாண சுற்றுலா பயணிகள் அதிகாரசபையின் அனுசரனையுடன், விளையாட்டுத் திணைக்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.\nகிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினையும், விளையாட்டுத் துறையினையும் மேம்படுத்தும் பொருட்டு இவ் கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nமாகாணத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் கலந்துகொள்வதுடன், சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களும் இதில் கலந்துகொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படட்டுள்ளதாக விளையாட்டு திணைணக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் மேலும் தெரிவித்தார்.\nகரப்பந்து கிழக்கு ஆரம்பம் கடற்கரை\nகோல் கிளாடியேட்டர்ஸை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது ஜப்னா ஸ்டாலியன்ஸ்\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 8 விக்கெட்களினால் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியை தோற்கடித்து அபாரவெற்றி பெற்றது.\n2020-11-28 10:36:22 லங்கா பிரிமியர் லீக் தொடர் 20 க்கு 20 இலங்கை கிரிக்கெட்\nதனிமைப்படுத்தப்படாமல் அப்ரிடிக்கு விளையாட அனுமதி\nலங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட் போட்டியில் காலி கிளாடியேட்டர்களின் தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிட��க்கு இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\n2020-11-27 21:54:13 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி காலி கிளாடியேட்டர்கள்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் உடல் நல்லடக்கம்\nகால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் உடல் ஆர்ஜென்டீனாவின் புவெனஸ் ஐரிஸின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பெல்லா விஸ்டா கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\n2020-11-27 12:30:28 டியாகோ மரடோனா ஆர்ஜென்டீனா கால்பந்து\nஇந்தியாவுடனான முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்த வோர்னர் - பின்ஞச்\nஇந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலேயே டேவிட் வோர்னர் மற்றும் ஆர்ரோன் பின்ஞ்ச் ஆகியோர் அரைசதங்களை விளாசியுள்ளனர்.\n2020-11-27 11:40:14 இந்தியா அவுஸ்திரேலியா சிட்னி\n3 அரைசதங்கள், 20 சிக்ஸர்கள் ; முதல் போட்டியே அசத்தியது\nநேற்றைய தினம் ஆரம்பமான லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியை அசத்தியுள்ளது.\n2020-11-27 10:57:48 எல்.பி.எல். ஹம்பாந்தோட்டை LPL\nசிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nUPDATE : புதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு விளக்கமறியல்\nபசறையில் 11 வயது சிறுமி உட்பட நால்வருக்கு கொரோனா..\nயாழ்.விடத்தல்பளை விபத்தில் காயமடைந்தோருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தலில்\nபத்தரமுல்ல - தியவன்ன ஓயாவில் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/11/blog-post.html", "date_download": "2020-11-28T12:57:06Z", "digest": "sha1:FTM4TQSG5HTCA2U3T7IWITL6HGPVZEJP", "length": 27346, "nlines": 218, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: “ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )", "raw_content": "\n“ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை தப்பாகிவிடமுடியாது.”\n- மஹாத்மா காந்தி -\nஇளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருத சொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு பாடம் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை., ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில் செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான \"சத்யமேவ ஜெயதே\" எனும் \"சத்தியமே வெல்லும்\" என்ற அறம்சார் கோட்பாடாகும்.\nசுத்தத் தமிழில் சொல்வதென்றால் \"வாய்மையே வெல்லும்\" என்று இலகுவில் எவரும் கூறுவார். ஆனால் இம்மாதம் (கார்த்திகை) இருபத்தேழாம் திகதி புலம் பெயர் நாடுகளில் களைகட்டியிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் இலண்டன் மாவீரர் நிகழ்வுகள் குறித்து அதிலும் குறிப்பாக எக்ஸ்செல் மண்டபத்தில் (Excel Exhibition Hall) நடைபெறும் நிகழ்ச்சி குறித்து பலர் ஒன்றை மட்டும் அடிக்கடி அழுத்தி அழுத்தி சொல்லக் கேட்கக் கூடியதாக விருக்கிறது . அதுதான் தலைவனின் போராட்டம் தோற்காது , சத்தியம் வெல்லும் , என்ற வார்த்தைகளாகும். அவ்வாறு கருத்துக் கூறுபவர்கள் சத்தியம் வெல்லும் என்று சொல்லும் பொழுது \"ஸத்யம்\" எனும் சம்ஸ்கிருத சொல்லே சத்தியம் என்று தமிழில் மருவியுள்ளது என்பது ஒருபுறமிருக்க , தூய தமிழில் உண்மை வெல்லும் என்றோ அல்லது வாய்மை வெல்லும் என்றோ சொல்லவில்லை. ஆனால் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதை மட்டுமல்ல விடுதலைப் புலிகள் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற பெயரில் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டியதும் தூய தமிழையே பயன்படுத்துவோம் என்று பல மொழி விநோதங்களைச் செய்ததையும் , புலிகளின் தலைமைகள் பிற மொழிச் சொற்களை \"தமிழ் மொழி உணர்வால் பயன்படுத்தவில்லை என்பதும் பலரறிந்ததே. தமிழ் நாட்டில் விஜய் தொலைக்காட்சி \"சத்யமேவ ஜெயதே \"என்ற இந்தி தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியை மொழி பெயர்த்து தமிழில் வெளியிடுகிறது. தலைப்பை 'வாய்மையே வெல்லும்' என தமிழில் மாற்றவில்லையே , அதில் தமிழருக்கு என்ன தயக்கம் என்று தமிழ் நாட்டில் இராஜ்குமார் பழனிசாமி என்பவர் ஏதோ ஒரு மூலையில் குமுறியிருந்தார்.\nபுலம் பெயர்ந்து தமிழையும் வாழும் நாட்டின் மொழியையும் இரண்டறக் கலந்து வாழும் சூழலில் புலியின் மொழிக் கொள்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் புலம் பெயர் புலிகளிடம் மெதுவாக அற்றுப் போகும் என்பது ஒரு இயங்கியல் போக்காக பார்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இப்போது போய் புலி வழித் தமிழுடன் எங்கே பயணிக்க முடியும், வேணுமென்றால் கனடாவில் வெதுப்பகம் என பகிரங்கமாக பலகையில் போட்டு வைக்கலாம்.\nஅது ஒருபுறமிருக்க , ஒருவேளை சத்தியம் என்ற சொல்லை பயன்படுத்தி தமது மாவீர எக்ஸ்சேல் மண்டப நிகழ்வே உண்மையானது மற்றவர்கள் நடத்தும் நிகழ்வெல்லாம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் , தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக , நடாத்தப்படும் நிகழ்வுகளாகும் . நாங்கள் தான் உண்மையான மாவீர்களை நினவு கூறுபவர்கள் , \"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்\" என்று வேறு பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. எனவே காக்கை வன்னியன்களால் செய்யப்படும் மாவீரர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதீர்கள் என்று மாவீரர் கொண்டாடுவதிலும் எதிரிகள் துரோகிகள் என்று ஆகி விட்டது. இவர்கள் சொல்லுகின்ற சத்தியம் வெல்லும் என்றால் சத்தியத்தின் பொருளை சிறி காஞ்சி காமகோடிகளின் விளக்கத்துடன் பார்த்தல் சத்தியம் வெல்லும் என்று சொல்லும் இவர்கள் வெல்லாமல் பிரபாகரன் சத்தியம் இல்லாத போராட்டத்தில் தோற்றுப் போனாரா , ஆனானப்பட்ட பிரபாகரன் தோற்றபின் எந்தச் சத்தியப் போராட்டத்தை இவர்கள் பிரபாகரனின் பெயரில் பேசுகிறார்கள். இவர்கள் யாவரும் தோற்றுப் போன பிரபாகரனின் அசத்தியம் பற்றி சத்தியமாகவே பொய் சொல்கிறார்கள் என்பது என்ன கடினமான கணிதச் சமன்பாடா . சிறி காஞ்சி காமகோடிகள் \"\n“சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான். மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் : ...என்று குறிப்பிடுகிறார். பிரபாகரனும் அசத்தியம் பேசி அதர்மம் செய்தே அழிவை தேடிக் கொண்டார் . அதனயே அவரின் ஆத்மார்த்த விசுவாசிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள் . ஒரு வேளை வாய்மை என்பது\n\"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nநன்மை பயக்கும் எனின்.\" (குறள் 292:) என்று வள்ளுவர் குறளுக் கேற்ப பொய்யையே மெய்யாகக் கொள்ளலாம் .\nகுற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால், பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.(கலைஞர் உரை) அக்குறளுக்கு கலைஞரின் பொழிப்புரையே அவர்களின் விளக்கமாக நிற்கலாம்.ஆனால் இவர்களின் குற்றம் என்ன , காலம் காலமாக பொய்மையை நன்மை பயக்கும் என்று புரை தீர்க்க உரைத்து முழுச் சமூகத்தையும் முள்ளிவாய்க்காலில் முடக்கியதுதானே. ஆக இப்போதும் அதையே செய்கிறார்கள் . அல்லது ஹிட்லர் சொன்னதுபோல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பொய்யுரைத்தால் அது இறுதியில் வாய்மை ஆகிவிடும் என்பதை செயலில் காட்ட புலியின் உண்மையான பிரதிநிகள் நாங்களே என்பவர்கள் செயற்பட்டு வருகி���ார்கள் .\nஎது எப்படியோ முண்டக உபநிடதத்தின் (3.1.6, ) புகழ் பெற்ற மந்திரமான , இந்தியக் குடியரசின் தேசியக் குறிக்கோளான \"சத்தியமேவ ஜெயதே\" வாசகம் இந்தியாவின் தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது ( ஆதாரம் : விக்கபீடியா). இந்திய அரசின் சத்தியம் பற்றிய கொள்கை வெறுமனே சிலையின் கீழ் பொறிக்கப்பட்ட சிதைந்து போன வார்த்தைகள்தான்.\nஇன்னுமொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டி \"சத்தியமேவ ஜெயதே\" பற்றிப் பார்ப்போம். ஆங்கில ராக் பாடகர் மிக் சாகார் ( Mick Sagger) குழுவினரும் ஏ . ஆர் ரகுமானும் இணைந்து \"சத்யமேவ ஜெயதே\" என்று தொடங்கும் ஒரு சம்ஸ்கிருத இசைப் பாடல் அல்பத்தை சென்ற வருடம் ஆகஸ்டில் இந்தியாவின் சுத்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டனர். ஏன் இதை இங்கு குறிப்பிடவேண்டி உள்ளதென்றால் அந்த காணொளிப் பாடலில் இணைத்துக் கொள்ள சத்தியத்தின் (உண்மையின்) பொருளை எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் குறும் காட்சிகளைப் படமாக்கி அல்லது உருவாக்கி அனுப்புமாறு வீ எச் ஒன் இந்தியா நிறுவனம் ஒரு போட்டியினை அறிவித்தது. அந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காணொளிகள் இரண்டில் சிலாகித்துப் பேசப்பட்ட காணொளி ஒரு சிப்பாய் தனது துப்பாக்கியை வீசிவிட்டு கிடார் (guitar) எனும் இசைக் கருவியை கையிலெடுக்கும் காணொளிக் காட்சியாகும்.\nஇன்னமும் யதார்த்தத்தை மூடி மறைத்து சத்தியமாய் மீண்டும் வருவான் தலைவன் போராடப் புறப்படு தமிழனே என்று புலம் பெயர் நாடுகளில் உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டு , எதிரியை துரோகியை அழி என்று பாடலிசைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் எஞ்சியிருக்கும் தமிழ் இளைஞர்களையும் இடுகாட்டுக்கு இட்டுச் செல்ல வழி சொல்லும் பாணியில் மாவீரர் நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இலங்கை அரசியல் களத்திலும் இலங்கைத் தமிழ் இளம் சந்ததியினரை சக இனங்களின் மீது காழ்ப்புனர்ச்சி கொள்ளும் வகையில் , தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தங்களின் பதவிநிலையைத் தக்க வைக்கும் வகையில் இனவாத அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். தென்னிந்திய தமிழ் உணர்வு அரசியல்வாதிகளும் இதனையே செய்கிறார்கள் . அதியமான் நெடுமான் அஞ்சி நீண்ட நெடுங்காலம் மரனமிலாப் பெருவாழ்வு பெற்று வாழ அற்புத நெல்லிக்கனியை ஒளவை பிராட்டி முழுமையாக உண்ணவில்லை அதில் சிறு மீதியை அவர் விட்டுச் சென்றார் அதனை நாங்கள் கண்டுபிடித்து பிரபாகரனை உண்ண வைத்தோம் (வை. கோ இலங்கைக்கு பிரபாகரனைச் சந்திக்கச் சென்றபொழுது ) அதனால் பிரபாகரன் நீண்ட நெடுங்காலம் மரனமிலாப் பெருவாழ்வு வாழ்கிறார் என்று நெடுமாறனும் வைக்கோவும் திராவிடர் கழக மணிகளும் இலக்கியச் சுவையுடன் விரைவில் கதை விடலாம். இப்போதும் பிரபாகரன் வருவார் , அவர் வரும் வரை துப்பாக்கியை ஏந்தச் சொல்கிறார்கள். புறநானூறு காண புறப்படச் சொல்கிறார்கள் . இதனால் எதிர்வினையாகாவும் எச்சரிக்கையாகவும் இலங்கை அரசின் சிப்பாய்களும் துப்பாக்கியை கைவிட சந்தர்ப்பம் இல்லாது போகும். சத்தியம் எனபது சாத்தியமற்றது பற்றி பேசும் பொருளாக பொருள் கொள்ளப்படும் . எதிர் எதிர் துப்பாக்கி ஏந்தலில் சத்தியம் உண்மையில் சாத்தியமில்லாது போகும். புலியில் சேர்ந்து வீழ்ந்தாலும் இழப்பினைச் சந்தித்த குடும்பத்தினரின் துயரம் , மனித துயரங்களில் கொடுமையானதுதான்.\nஇந்த மாவீரகள் எனப்படுவோரின் \"வீர தீர \" விளையாட்டுக்களில் ஒன்றான தற்கொலை தாக்குதலில் மாண்டுபோன ஆயிரக் கணக்கானோரின் குடும்பங்களும் மனித இழப்பின் துயரத்தை துய்த்தவர்கள்தான். உதாரணத்துக்கு இலங்கையின் இனப்பிரச்சினைக்கென அரசியல் தீர்வுப் பொதியை சந்திரிக்கா காலத்தில் பின்புலமாய் நின்று தயாரித்த முக்கியஸ்தர்களில் ஒரு தமிழர் நீலன் திருச்செல்வம் . தீர்வுப் பொதி அரசியலமைப்பு மாற்றம் குறித்து நாடாளுமன்ற விவாதத்துக்கு செல்லப் போகிறது என்று 1999 ஜுனில் சந்திரிக்கா அறிவித்தவுடனே கோழைத்தனமாக தற்கொலைதாரியாகி நீலன் திருச்செல்வத்தை 1999 ஜூலையில் கொன்று பழி தீர்த்த புலிகள் கொன்ற அத்தகைய மனிதர்கள்தான் உண்மையில் மாவீரகள் என்பதை இப்போது பதின்மூன்றாவது திருத்தமும் கைவிட்டுப் போகுமோ என்று அங்கலாய்க்கும் தமிழர்களுக்கு புரியும் நாள் தூரமில்லை.(24/11/2012)\nகுருக்கள் மடத்துப் பையன் நூலை தபால் மூலம் பெற்றுக் கொள்ள \nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பற��க்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபுலம் பெயர் தேசங்களில் புரையோடிப்போயுள்ள புலிப்...\n34வது இலக்கியச் சந்திப்பு -பெர்லின் 2007\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு (World Tamil Literary C...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eei-biotechfinances.com/ta/bone-marrow-review", "date_download": "2020-11-28T14:14:07Z", "digest": "sha1:FM2YXFTUAQPFHLTOQ7NCVDDBY5YYYNKQ", "length": 30897, "nlines": 111, "source_domain": "eei-biotechfinances.com", "title": "Bone Marrow ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்Celluliteஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டைவிடுதல்செக்ஸ் பொம்மைகள்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nBone Marrow அனுபவம் - முடி வளர்ச்சியை அழகுபடுத்துவது சோதனைகளில் உண்மையிலேயே வெற்றிகரமாக இருக்கிறதா\nதற்போது பொதுவில் வரும் எண்ணற்ற மதிப்புரைகளை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Bone Marrow பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எனவே Bone Marrow பிரபலமடைந்து வருவதில் ஆச்சரியமில்லை.\nமீண்டும் மீண்டும், Bone Marrow முடி வளர்ச்சியை அதிகரிக்க உங்களுக்கு உதவக்கூடும் என்று நிறைய மதிப்புரைகள் தெரிவிக்கின்றன, ஆனால் இது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. அதனால்தான் Bone Marrow மற்றும் அதன் பயன்பாடு, அளவு மற்றும் விளைவுகளை உற்று Bone Marrow. இந்த வழிகாட்டியில் உள்ள அனைத்து கண்டுபிடிப்புகளையும் நீங்கள் காணலாம்.\nBone Marrow பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் Bone Marrow வெளிப்படையாக உருவாக்கப்பட்டது. வாங்குபவர்கள் தயாரிப்பை அவ்வப்போது மற்றும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்துகிறார்கள் - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்கள் மீதான தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து.\nமிகவும் மகிழ்ச்சியான ஆண்களும் பெண்களும் Bone Marrow தங்கள் பெரிய வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள். ஆன்லைனில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nBone Marrow பின்னால் உள்ள நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு நீண்ட காலமாக அதன் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது - எனவே போதுமான அனுபவம் உள்ளது.\nஉங்கள் Bone Marrow -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nஅதன் இயற்கையான அடித்தளத்தின் காரணமாக, Bone Marrow பயன்பாடு பாதிப்பில்லாததாக Bone Marrow எதிர்பார்க்கலாம்.\nBone Marrow முடி வளர்ச்சியை அழகுபடுத்துவதற்கான சவாலை தீர்க்க குறிப்பாக பயன்படுத்தப்படும் ஒரு தயாரிப்பை விற்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Bone Marrow தயாரிக்கப்படுகிறது. இது விதிவிலக்கானது. போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து சிக்கல்களுக்கும் ஒரு பீதி என்று கூறப்படுகின்றன, நிச்சயமாக அவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அடைய முடியும்.\nஎனவே, பொருட்கள் எ.கா. பி. ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்தும் போது இரக்கமின்றி போதுமான கவனம் செலுத்தவில்லை. இது Keto Diet போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது. அதனால்தான் அந்த தயாரிப்புகளில் தொண்ணூறு சதவீதம் வேலை செய்யாது.\nகூடுதலாக, Bone Marrow தயாரிப்பாளர் இந்த நிதியை ஆன்லைனில் விற்கிறார். இந்த காரணத்திற்காக, இது குறிப்பாக மலிவானது.\nBone Marrow எந்த வகையான பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Bone Marrow பொருட்களைப் பார்த்தால், மூன்று பிரதிநிதிகள் குறிப்பாக கண்கவர்:\nபொருட்களின் வகை அதன் செயல்திறனுக்கு எந்த வகையிலும் தீர்க்கமானதல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது; அளவு முக்கியமானது.\nBone Marrow, தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் உயர் அளவையும் நம்ப விரும்புகிறார், இது ஆராய்ச்சியின் படி, முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க முடிவுகளை அளிக்கிறது.\nBone Marrow இந்த பண்புகளை பரிந்துரைக்கிறது:\nதயாரிப்பின் விரிவான மதிப்பீட்டின்படி, எங்கள் வல்லுநர்கள் தெளிவான முடிவுக்கு வந்தனர்: மிகப்பெரிய நன்மை கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகிறது.\nஆபத்தான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nமுற்றிலும் இயற்கையான பொருட்கள் மற்றும் கூறுகள் குறைபாடற்ற பொருந்தக்கூடிய தன்மையையும் மென்மையான பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் பிரச்சினைகள் எதையும் நீங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை & கீழே ஒரு தடுப்பு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்களுக்கு ஒரு மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை, குறிப்பாக ஒரு மருந்து தேவையில்லாமல் தயாரிப்பு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படலாம், மேலும் மலிவாகவும் ஆர்டர் செய்யலாம்\nரகசிய ஆன்லைன் ஆர்டர் காரணமாக, உங்கள் விஷயத்தை யாரும் கவனிக்க வேண்டியதில்லை\nBone Marrow உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள, பொருட்கள் தொடர்பான அறிவியல் நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஆனால் நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்: அதன் பிறகு மற்றவர்களின் மதிப்புரைகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், ஆனால் முதலில் Bone Marrow விளைவு குறித்த சரியான தகவலை இங்கே காண்பீர்கள்:\nஎங்கள் தயாரிப்பின் மதிப்பிற்குரிய பயனர்களின் மதிப்புரைகளையாவது இதுவாகும்.\nBone Marrow எதிராக என்ன பேசுகிறது\nஅன்றாட பயன்பாட்டிற்கான முழு பொருந்தக்கூடிய தன்மை\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nகவலை இல்லாத இயற்கை பொருட்களின் இந்த கலவையின் காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக கிடைக்கிறது.\n✓ Bone Marrow -ஐ இங்கே பாருங்கள்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nபயனர்களின் அனுபவங்களைப் பார்த்தால், அவர்கள் எந்தவொரு தேவையற்ற பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nஅளவு வழிமுறைகளுக்கு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் சோதனைகளில் Bone Marrow மிகவும் சக்திவாய்ந்ததாக Bone Marrow, நுகர்வோரின் அந்த வெற்றிகளுக்கு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்.\nஎனது ஆலோசனை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்குகிறீர்கள், ஏனெனில் கவலைப்படக்கூடிய கூறுகளுடன் எப்போதும் ஆபத்தான கள்ளநோட்டுகள் உள்ளன. பின்வரும் உரையில் நீங்கள் வழிமாற்றுகளைப் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் இணையதளத்தில் இறங்குவீர்கள்.\nஇந்த சூழ்நிலைகளில் Bone Marrow நிச்சயமாக பயன்படுத்தக்கூடாது:\nஇது எந்த வகையிலும் கடினம் அல்ல:\nநீங்கள் சட்டப்பூர்வ வயதுடையவராக இல்லாவிட்டால், இந்த தீர்வு ���ங்களுக்கு முற்றிலும் பொருந்தாது. தயாரிப்பை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்த உங்கள் விருப்பத்தின் வலிமை குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. மொத்தத்தில், உங்கள் பணத்தை உங்கள் உடல் நலனில் முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், மேலும் உங்கள் முடி வளர்ச்சியை இறுதியில் மேம்படுத்துகிறீர்களா என்பதை நீங்கள் உண்மையில் கவனிக்கவில்லையா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. மொத்தத்தில், உங்கள் பணத்தை உங்கள் உடல் நலனில் முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், மேலும் உங்கள் முடி வளர்ச்சியை இறுதியில் மேம்படுத்துகிறீர்களா என்பதை நீங்கள் உண்மையில் கவனிக்கவில்லையா இந்த விஷயத்தில், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது.\nஇந்த காரணிகளில் நீங்கள் எங்கும் உங்களைக் காணவில்லை, நீங்கள் மிகத் தெளிவாகக் கூறுகிறீர்கள் |, \"இப்போது நான் முழு முடியையும் மேம்படுத்துவேன், உங்கள் உறுதிப்பாட்டைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்\", இப்போதே தொடங்கி இறுதியாக உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும்.\nஒன்று தவிர்க்க முடியாமல் தெளிவாக உள்ளது: Bone Marrow ஒரு பெரிய ஆதரவாக இருக்கக்கூடும்\nBone Marrow சரியான உட்கொள்ளல்\nBone Marrow முழுமையாகப் பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், முகவரை பகுப்பாய்வு செய்வதில் ஒரு சிறிய முயற்சியை முதலீடு செய்வது. Green Coffee பாருங்கள்.\nஎனவே விளைவுகளைப் பற்றி ஏதேனும் கருத்துக்கள் இருப்பது முற்றிலும் தவிர்க்க முடியாதது. இதன் விளைவாக, விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பு அன்றாட வாழ்க்கையில் வசதியாக ஒருங்கிணைக்கப்படலாம் என்று தெளிவாகக் கூறலாம்.\nஎண்ணற்ற பயனர்களிடமிருந்து சான்றுகள் இதை நிரூபிக்கின்றன.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், பயன்பாட்டிற்கான வழிமுறைகளிலும், உலகளாவிய வலையிலும் வேறு இடங்களில் விரிவான மற்றும் அத்தியாவசிய பதில்களைப் பெறுவீர்கள், நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அணுகலாம்.\nபொதுவாக, Bone Marrow முதல் பயன்பாட்டிற்குப் பிறகு கவனிக்கத்தக்கது மற்றும் தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சில வாரங்களுக்குள் சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nசோதனையில், Bone Marrow பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் வன்முறை வி���ைவைக் கொண்டிருந்தது, இது ஆரம்பத்தில் குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. நீண்ட கால பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுவதால் பயன்பாடு முடிந்த பிறகும் முடிவுகள் நீளமாக இருக்கும்.\nஇதற்கிடையில், நுகர்வோர் Bone Marrow மிகவும் கவர்ந்ததாகத் தெரிகிறது, இது சில ஆண்டுகளுக்குப் பிறகு சில மாதங்களுக்கு மீண்டும் கட்டங்களாக நுகரப்படுகிறது.\nஇதன் விளைவாக, தனிப்பட்ட அறிக்கைகள் இதற்கு நேர்மாறாகக் கூறினாலும், விடாமுயற்சியைக் காண்பிப்பதற்கும், குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.\nBone Marrow க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nமேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பார்க்கவும்.\nBone Marrow பகுப்பாய்வு செய்யப்பட்டன\nBone Marrow போன்ற ஒரு தீர்வு சமூக ஊடகங்களில் இருந்து வரும் அனுபவங்களை ஒரு கண் வைத்திருப்பதற்கும் பயனர்களிடமிருந்து மீண்டும் தொடங்குவதற்கும் எந்தத் தீங்கும் செய்யாது என்பதை அறிவது .\nBone Marrow மதிப்பீட்டில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடி ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் அறிக்கைகள் அடங்கும். அந்த சக்திவாய்ந்த முடிவுகளை இப்போதே பார்ப்போம்:\nபுரிந்துகொள்ளத்தக்க வகையில், இது குறைவான மதிப்புரைகளுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபரையும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, முடிவுகள் குறிப்பிடத்தக்கவை, இதன் விளைவாக உங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nபரந்த மக்கள் பின்வரும் மேம்பாடுகளை ஆவணப்படுத்துகின்றனர்:\nஅதனால் எனக்கு என்ன முடிவு கிடைக்கும்\nபயனுள்ள கூறுகள், பயனர் கருத்துக்கள் மற்றும் செலவு செயல்பாடு ஆகியவற்றின் நன்கு சிந்திக்கக்கூடிய கலவையானது வலுவான காரணங்களாக.\nநீங்கள் தலைப்பில் ஆர்வமாக இருந்தால், Bone Marrow நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். எவ்வாறாயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்: உற்பத்தியாளரிடமிருந்து எப்போதும் தீர்வு காணுங்கள். சரிபார்க்கப்படாத வழங்குநர்கள் வழங்கும் தீர்வு ஒரு சாயல் அல்லவா என்பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது. இதை Prime Male ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகவும் வெளிப்படும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு சில நிமிடங்களை மட்டுமே இழப்பதால், சிக்கலற்ற பயன்பாடு மிகப்பெரிய நன்மை.\nமுயற்சி செய்வது ஒரு கடமை என்று நான் நம்புகிறேன். முடி வளர்ச்சியைப் பற்றி எண்ணற்ற சோதனைகள் மற்றும் எதிர்மறையான முடிவுகளுக்குப் பிறகு, இந்த பிரச்சினைக்கு தயாரிப்பு சிறந்த தீர்வு என்ற முடிவுக்கு வந்தேன்.\nஎங்கள் ஒட்டுமொத்த நம்பிக்கை என்னவென்றால், மருந்துக்கு பல காரணங்கள் உள்ளன.\nகவனம்: தயாரிப்பு வாங்குவதற்கு முன் படியுங்கள்\nஎன்னால் இதை போதுமான அளவு வலியுறுத்த முடியாது: இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து எப்போதும் Bone Marrow பெறுங்கள். உறுதியான சோதனை முடிவுகளின் காரணமாக தீர்வை முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர் என்னுடைய ஒரு சக ஊழியர், சரிபார்க்கப்படாத வழங்குநரிடமிருந்து மலிவாக அதை வாங்குகிறார். இதன் விளைவாக நிதானமாக இருந்தது.\nநான் ஆர்டர் செய்த பிரதிகள் அனைத்தும் பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து வாங்கப்பட்டன. எனவே முதல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை, எனவே பட்டியலிடப்பட்ட மூலங்களைப் பயன்படுத்த நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். Instant Knockout மாறாக, இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிடமிருந்து இதுபோன்ற தயாரிப்புகளை நீங்கள் வாங்க விரும்பினால், பொருட்களின் நம்பகத்தன்மையும் உங்கள் விருப்பமும் எங்கள் அனுபவத்தில் எந்த வகையிலும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே இந்த விற்பனையாளர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை. உங்கள் மருந்தாளரிடம் கூட நீங்கள் முயற்சி செய்யத் தேவையில்லை.\nபரிந்துரைக்கப்பட்ட வழங்குநரிடமிருந்து பிரத்தியேகமாக தயாரிப்பைப் பெறுங்கள்: அங்கே மட்டுமே நீங்கள் அதை நம்பத்தகுந்த முறையில் ஆர்டர் செய்ய முடியும், மேலும், உங்கள் தனிப்பட்ட கோளத்தின் பாதுகாப்பின் கீழ் ரகசியமாக.\nநான் ஆராய்ச்சி செய்த முற்றிலும் பாதுகாப்பான இணைய முகவரிகளை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கிறீர்கள்.\nமுடிவில் உள்ள பரிந்துரை: நீங்கள் ஒரு பெரிய எண்ணை ஆர்டர் செய்தால், ஒரு பேக்கிற்கான கொள்முதல் விலை கணிசமாக மலிவாக இருக்கும், மேலும் மறுசீரமைப்பை நீங்களே சேமிப்பீர்கள். மோசமான நிலையில், சிறிய பெட்டியைப் பயன்படுத்திய பிறகு சில நாட்களுக்கு உங்களுக்கு Bone Marrow இருக்காது.\nCapsiplex ஒப்பிடும்போது இது ஆச்சரியமாக இருக்கிறது\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nBone Marrow க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/78", "date_download": "2020-11-28T13:20:48Z", "digest": "sha1:E2BBAQMXGR7G727UUMUGMM367LEDOZMO", "length": 7664, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇடமில்லை.[1] இந்தக் குமார விஷ்ணுவின் ஆட்சிக்காலமும் சமுத்திர குப்தன் படையெடுப்பின் காலமும் ஒத்திருத்தலின், குமார விஷ்ணுவும் அல்லகாபாத் கல்வெட்டில் குறிக்கப்பட்ட விஷ்ணுகோபனும் ஒருவனே எனத் துணியலாம். எனவே, முதலாம் குமாரவிஷ்ணு (விஷ்ணுகோபன்) சமுத்திரகுப்தன்காலத்தில் காஞ்சி யரசனாக இருந்தான் என்பது தெளிவு. ஆகவே, அவனது காலம் ஏறக்குறையக் கி.பி. 340-350 எனக் கூறலாம்.\n(2) லோகவிபாக நூலின் கணக்குப்படி சிம்மவர்மன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 436 ஆகின்றது. அவனையும் (அவன் மகனான) கந்தவர்மன் என்னும் மற்றொரு பல்லவனையும் அரிவர்மனும் இரண்டாம் மாதவனும் பட்டமேறஉதவி புரிந்தவர் எனக் கி.பி. 475இல் போந்த இரண்டாம் மாதவனது பட்டயம் கூறலால், அங்ஙனம் அவர்களைப் பட்டத்தில் ஏற்றியவர் நமது பல்லவர் பட்டியலில் உள்ளபடி முதலாம் சிம்மவர்மனும் அவன் மகனான மூன்றாம் கந்தவர்மனுமே ஆவர். எனவே, கங்கர் பட்டயம் கண்ட அரசனும் அரிவர்மனும் சிம்மவர்மன் பட்டம் பெற்ற கி.பி. 435 முதல் பட்டயத் தோற்றம் வரை (கி.பி. 475 வரை) ஆண்டிருக்கலாம். அஃதாவது, சிம்மவர்மன், அவன் மகன் கந்தவர்மன் ஆகிய இருவரும் கி.பி. 436 முதல் 475 வரை ஆட்சிபுரிந்திருக்கலாம் எனக்கோடலில் தவறில்லை.[2]\nகங்கர் வரலாற்றை ஒருவாறு ஆராய்ச்சி செய்த ஆசிரியர் ஒருவர் கங்கர் பட்டயங்களைச் சோதித்து, (1) அரிவர்ம��் காலம் ஏறத்தாழக் கி.பி. 436-460 என்றும், (2) இரண்டாம் மாதவன் காலம் கி.பி. 460-500 என்றும் குறித்துள்ளார்.[3] இதுபொருந்துவதாயின், பல்லவ வேந்தருள் (1) முதலாம் சிம்மவர்மன் காலம் கி.பி. 436-460 எனவும், (2) மூன்றாம் கந்தவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 460-475 எனவும் கொள்ளலாம்.\n(3) சிம்மவர்மன் பட்டம் பெற்றது கி.பி. 436 எனின், அவன்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t30386-topic", "date_download": "2020-11-28T13:41:08Z", "digest": "sha1:EGXZ4U2XR2JKUZK6HHLRWTG5DBQ3DR63", "length": 139569, "nlines": 933, "source_domain": "www.eegarai.net", "title": "நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» ‘பார்ட் ட��ம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)\n» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை \n» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\n» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்\n» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்\n» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி\n» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)\n» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.\n» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா\n» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)\n» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி\n» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\n» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி\n» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்\n» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்\n» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்\n» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஅத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள்\nவயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்\nமொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ எப்போனு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே.\nநாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக்\nகவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே..\nபாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று\nகண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் நிலையை\n‘ஐயய்ய.. இதையெல்லாம் பத்திப் பேசுவாங்களா\nஎன்று நினைக்கிறீர்கள். ‘இந்த மனோபாவம்தான் முதல் தவறு’ என்கிறார்கள்\n‘‘எல்லாம் ஹார்மோன் பண்ணுகிற வேலை’’ என்கிறார் ஹார்மோன்\nசிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.\n‘‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வயதுக்கு\nவருவதும், டீன் ஏஜும் கல்யாணமும் குழந்தை பிறப்பும் எத்தனை முக்கியமோ அத்தனை\nமுக்கியம்தான் மெனோபாஸ் எனப்படுகிற இந்த மாதவிலக்கு நிற்கும் காலகட்டமும். ஆனால்,\nகாலம்காலமாக, ‘இது அசிங்கம். இதைப் பற்றிப் பேசக் கூடாது’ என்றே\nபோதிக்கப்பட்டுள்ளதால் பெண்களாகிய நாம் இழப்பது எத்தனை அதிகம்\n‘‘இதுவும் ஒரு பருவம்தான். இது எல்லாப்\nபெண்களின் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது. டென்ஷனற்ற, நிம்மதியான மெனோபாஸ்தான்\nஇந்த வயதில் இருக்கிற எல்லாப் பெண்களின் தேவை’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி\n’’ என்று கேட்கிறார் எலும்பு சிறப்பு\nநிபுணர் சௌந்தரபாண்டியன். ‘‘இதயமும் முக்கியமானது. மறந்துடாதீங்க’’ என்று\nஎச்சரிக்கிறார் இதய நோய் சிறப்பு மருத்துவர் ஆஷா குருமூர்த்தி. ‘‘கேன்சருக்கான\nசிறப்பு கவனமும் தேவை’’ என்கிறார் கேன்சர் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா.\n‘‘உணவு விஷயத்தில் நீங்கள் எப்படி’’ என்று கேட்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா\n‘‘தாம்பத்திய வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம்’’\nஎன்று வழிநடத்துகிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.. இத்தனை பேரின் துணையுடன் இந்த\nசிறப்புப் புத்தகமே இருக்க, உங்களுக்கு நிம்மதிக்கா குறைச்சல்\n‘‘‘இனி எல்லாம் சுகமே’ என்று மெனோபாஸை சந்தோஷமாக வரவேற்பார்கள்\nசிலர். ‘அடடா.. நம்மளோட இளமை ஓடிப் போயிடுச்சே’ என்று வருந்துவார்கள் பலர்.\nவருந்தும் படியான விஷயமில்லை இது’’ என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.\nஎனப்படும் சினைப் பையில் முட்டை உற்பத்தி நிற்கும் பருவமான மெனோபாஸ், பொதுவாக 45\nசுருங்கி அங்கிருந்து வரவேண்டிய, மாத சுழற்சிக்குத் தேவையான அத்தனை ஹார்மோன்களும்\nகுறைந்து, சமயத்தில் தீர்ந்தும் போவதால் மாதவிலக்கு ஆவதில்லை. அவ்வளவுதானே தவிர,\n‘போச்சுடா.. இனிமேல் நம் வாழ்க்கை அவ்வளவுதான் போல’ என்று பயப்படுமளவுக்க��\nவெளிநாட்டுப் பெண்கள் மெனோபாஸ§க்குக் கூடுதல் கவனம்\nதருவார்கள். அதிலும் ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி‘ எனப்படுகிற\nஹெச்.ஆர்.டி|க்குப் பயங்கர மரியாதை. உடலில் குறையும் ஹார்மோனை வெளியிலிருந்து\n‘இது எதற்கு என்றால், ஹார்மோன் களின்\nஉற்பத்தி குறைந்தோ, தீர்ந்தோ போவதால், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏகப்பட்ட\nபிரச்னைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, ஹாட் ஃப்ளஷ் எனப்படுகிற வெப்ப ஊற்றுப்\nபிரச்னையால் எண்பது சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள்.\nஉச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுக்க வெப்பம் பரவுவதுபோல ஒரு\nஉணர்வு தோன்றுவ தைத்தான் ஹாட் ஃப்ளஷ் என்கிறோம். வியர்வை ஊற்றாகப் பெருகும். ஐந்து\nமுதல் பத்து நிமிடங்களில் இந்த உணர்வு மறைந்து உடல் நார்மலாகிவிடும். சிலருக்கு ஒரு\nநாளைக்கு ஒன்று முதல் பதினைந்து முறை கூட இது போல ஏற்படலாம்.\nசாதாரணமான வேலைகூட செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த\nஹெச்.ஆர்.டி. ஒரு வரப்பிரசாதம். இதில், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், டாக்டரின்\nஆலோசனை இல்லாமல் நீங்களாகவே இதற்கான மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. அது கேன்சர்\nபோன்ற மிகப் பெரிய பிரச்னைகளில் கொண்டுபோய் விடக்கூடும். ஜாக்கிரதை.\nஃப்ளஷ் ஏற்பட்டதும் உடனடியாக காற்றோட்டமான இடத்துக்குச் செல்லுங்கள். மெல்லிய\nபருத்தி ஆடைகளையே அணியுங்கள். காற்றோட்டமில்லாத இடத்தில் குளிக்கும்போது, மசாலாப்\nபொருட்களைச் சேர்க்கும்போது என்று ஹாட் ஃப்ளஷ் எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பது\nதெரிந்தால், அவற்றைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் ஒரே மாதிரியான சூழலில்தான் இது\nவருகிறது. சிகிச்சை மூலம் இதைக் கட்டுப் படுத்தலாமே தவிர, முன்பே கண்டறிந்து\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nபிறந்தநாள் முடிந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. ஒருநாள் காலை பெரும் எரிச்சலும்\n‘‘அம்மா.. ப்ரஷ் எங்கேனு தெரியல.\nகொஞ்சம் தேடிக்குடேன்’’ என்றான் நரேன். வழக்கமாக அவன் கேட்பதுதான். இவள் தேடித்\nதருவதுதான். ஆனாலும், அன்று ஏனோ அநியாயத்துக்கு எரிச்சல் வந்தது ஆனந்திக்கு. ‘‘வயசு\n இன்னும் ப்ரஷ்ஷை நான்தான் தேடித் தரணுமா\nஒன் பொண்டாட்டி மகாராணி என்ன செய்றா அவள்ட்ட கேளு’’ என்று எகிற, நரேனின் மனைவியும்\nநிலைமை என்னவாகியிருக்கும் என்பதைவ��ளக்கவும் வேண்டுமா\nமெனோபாஸால்தான் இந்தப் பிரச்னை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.\nபெரிமெனோபாஸ், மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் என்று\nமூன்று நிலைகள் இதில் உண்டு.\nநாற்பத்தெட்டு வயதில் மெனோபாஸ் ஆகப்போகிறதெனில், நாற்பத்தைந்து\nவயதிலேயே அதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துவிடும். இதுதான் பெரிமெனோபாஸ்.\nசிடுசிடுவென்று விழுவது, அல்ப காரியங்களுக்கு எல்லாம் மூட் அவுட் ஆவது, ஹாட்\nஃப்ளஷ், மூட்டு வலி, கைகால் உளைச்சல் இவையெல்லாமேதான் இதன் அறிகுறிகள். பிறகு,\nகொஞ்சம் கொஞ்சமாக உடல் குழம்ப ஆரம்பிக்கும். வயதுக்கு வந்த புதிதில், என்னென்ன\nஅறிகுறிகள் இருந்தனவோ அவையெல்லாம் இப்போது மீண்டும் ‘உள்ளேன் அம்மா..’ என்று தலை\nகாட்டும். சரியாக இருபத்தெட்டு நாட்களில் வந்துகொண்டிருந்த மாத விடாய் சில மாதங்கள்\nகழித்தெல்லாம் திடீரென்று வந்து டென்ஷன் பண்ணுவது, மிக அதிகமான ரத்தப் போக்கு,\nஸ்பாட்டிங் எனப்படுகிற திட்டுத் திட்டாகப் படுவது என்று எல்லாம் நடக்கும். காரணம்\n வயதுக்கு வந்த காலத்தில் திடீரென்று அதிகரித்த ஹார்மோன்களால் உடல்\nகுழம்பிப் போய் தடுமாறி, சில காலம் கழித்து நார்மலானது இல்லையா\nஇப்போதும் ஹார்மோன் குறைவதால் உடல் குழம்பிப் போகும். அதே நேரம், மேலே குறிப்பிட்ட\nஎல்லாப் பிரச்னைகளுக்கும் தகுந்த நிவாரணமுண்டு.\nதிட்டுத்திட்டாகப் படிவதும் சகஜம்தான் என்றாலும், இவை கேன்சருக்கான அறிகுறிகளாகவும்\nஇந்த இடைப்பட்ட காலம் ஒவ்வொரு வரையும் படுத்துகிற\nபாடு இருக்கிறதே.. அது இந்தஅளவு என்றில்லை.\nபிரச்னைகள். ‘ஓஹோ.. இனி நான் அவ்வளவுதான் போல’ என்கிற தன்னிரக்கம் எழுபது\nசதவிகிதத்தினருக்கு ஏற்படும். வேலையிலிருந்து ஓய்வுபெறுகிற ஒரு ஆண், ‘நாளையிலருந்து\nநான் இந்த ஆபீஸ§க்கு வரமாட்டேன்ல..’ என்கிற ஒரு கனத்த இதயத்தோடு வீட்டுக்குப்\nபோவதற்கு இதை ஒப்பிடலாம். சிலர், ரொம்பவே பயந்து போவார்கள். ‘இனி நான் தாம்பத்திய\nவாழ்க்கைக்கே லாயக்கில்லை. எதற்குமே உபயோகமில்லாதவள். முன்னைப்போல் அழகாக இருக்க\nமுடியாது. வயதாகத் துவங்கி விட்டது. தோலெல்லாம் சுருங்கும். யாரும் மதிக்க\nமாட்டார்கள்’ என்றெல்லாம் பல எண்ணங்கள் மனதைப் பாடாய்ப் படுத்தும்.\nஏற்கெனவே இதுமாதிரி இருக்கும்போது உடல் வேறு பல அசௌகரியங் களைச்\nசுமந்துவந்து நோகடிக்கும். இரண்���ும் கலந்த இந்த நேரத்தில்தான் முக்கால்வாசி\nவீடுகளில் மகனுக்குக் கல்யாணம் செய்துவைப்பார்கள். ஏற்கெனவே, ‘நாம எதுக்கும்\nஉபயோகமில்ல போல’ என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தை உறுதி செய்வதுபோல,\nபுதிதாக வருகிற மருமகள் பல விஷயங்களையும் கையில் எடுப்பாள்.\nஅந்தத் தாய்க்குத் தேவைப் படுவதெல்லாம் குடும்ப உறுப்பினர்களின் அக்கறை யும்\nஆறுதலும் சரியான சிகிச்சையும்தான். ஆனால், பெரும்பாலான வீடுகளில் அது அவர்களுக்குக்\nகிடைப்பதில்லை. அந்தக் காலத்தில் புகுந்த வீடு போகிற மகளிடம் தாய், ‘எங்கியாவது\nவெளியில போனா, உன் மாமியார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ’ என்பார். காரணம்\nஇதுதான். ‘நான் உபயோகமில்லாதவள் போல’ என்ற எண்ணம் மாறி, ‘பரவால்லியே.. மருமக நம்மள\nமதிக்கிறாளே..’ என்கிற சந்தோஷம் ஏற்படும் அந்தத் தாய்க்கு.\nஎன்னிடம் வந்த ஒரு நோயாளியே உதாரணம்...ÕÕ என்கிறார் டாக்டர். தமிழிசை.\n‘‘ஒரு அம்மா, பெரிமெனோபாஸ் நிலையில் என்னிடம் வந்தார். அவருக்கு அதோடுகூட,\nபிபி, சர்க்கரை, கொழுப்பு, கைவலி என்று ஏகப் பட்ட பிரச்னைகள். ‘அது முடியல.. இது\nமுடியல’ என்று சொல்பவர், திடீரென்று ÔÔஆனாக் கூட டாக்டர்.. சில நேரம்தான்\nஇதெல்லாம். மத்தபடி சமாளிச்சிடுவேன். என் மருமக தங்கம் டாக்டர். என்னை ராஜாத்தி\nஎக்கச்சக்கம். மருமகளின் அன்பான பேச்சும் கவனிப்பும் மட்டுமே அந்த அம்மாவின்\nஎல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்து இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nஇது, மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுபோன\nகாலகட்டம். இப்போது, பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவத்தின் சுரப்புக்\nகுறையும். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஆகும். சிலருக்கு வெள்ளைப் படுதல் இருக்கும்.\nஇவையெல்லாவற்றுக்குமே தீர்வுண்டு. திரவத்தின் சுரப்புக்\nகுறைவதால்தான் இந்தப் பிரச்னைகள். இதற்கு என்று க்ரீம்கள், ஜெல்கள் கிடைக்கின்றன.\nஇன்ஃபெக்ஷன் ஏற்பட்டாலும் சரிசெய்ய முடியும். மெனோபாஸ§க்குப் பிறகு ஏற்படுகிற\nவெள்ளைப்படுதல் அபாயகரமானது. இதையும் உடனே கவனித்தால் குணமாக்கிவிடலாம்.\nகாலகட்டம். ஆரம்பத்தில் கவலைப்பட்டவர்கள்கூட, ‘அப்பாடா.. இத்தனை வருஷ அவஸ்தை இனி\nஇல்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இந்த நிலையில் ஒரு விஷயத்தில்\nமுற்றிலுமாக மாதவிலக்கு நின்றபிறகு, ஆறு மாதமோ ஒரு வருடமோ\nகழித்து ரத்தப்போக்கு இருந்தாலோ, சின்னதாகத் திட்டுக்கள் இருந்தாலோ, அது ஆரோக்கிய\n) அலாரம். உடனடியாக மருத்துவரை அணுக\nஅடி இறங்குதலும் இந்தச் சமயத்தில் பலருக்கு ஏற்படும். கர்ப்பப்பை\nலூஸாகி இறங்கிவிடும். சிலருக்குப் பெண்ணுறுப்பு வழியே வெளியே வரைகூட வந்துவிடும்.\nஇப்படி ஆகிவிட்டால், சர்ஜரி செய்து பையை வெளியே எடுப்பதுதான் தீர்வு.\nகட்டம் எனில், வளையம் போடுவது போன்ற சிகிச்சைகள் உண்டு. சிறுநீர் கழிக்கும்போது\nவிட்டுவிட்டுக் கழிப்பது இதற்குச் சிறந்த சிகிச்சை.\nஅவர் சினிமாத் துறையில் மிகவும் பிரபலமான புள்ளி.\nஅவர் மனைவியை பண்புக்கும், பணிவுக்கும் உதாரணமாகச் சொல்வார்கள். அந்தத் தம்பதியின்\nஅந்நியோன்னியம் அவ்வளவு பிரபலம். எங்கு சென்றாலும் எத்தனை நேரமானாலும் வீட்டுக்கு\nவந்து மனைவி கையால் மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நல்ல தம்பதி என்ற\nவார்த்தைக்கு அர்த்தமாக விளங்கிய அவர்களின் வாழ்க்கையில் அந்த அம்மாவின்\nநாற்பத்தைந்தாவது வயதில் ஒரு வில்லி உள்ளே நுழைந்தாள், மெனோபாஸ் வடிவத்தில்.\nமெனோபாஸின் எதிரொலிப்பான எரிச்சல், கோபம், ஆங்காரம்.. அதெல்லாம் அந்த\nஅம்மாவையும் விட்டுவைக்கவில்லை. அதுவரை சாதுவாகவே அவரைப் பார்த்துப் பழக்கப்பட்ட\nஅத்தனை பேரும், எதற்கெடுத்தாலும் கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, வீட்டை\nரணகளப்படுத்திய அவரின் புதிய முகத்தைக் கண்டு மிரண்டனர்.\nஎன்னமோ ஆயிடுச்சு’ என்று எல்லோருமே விலகினார்கள். அதிலும் பாசமான கணவன் என்று\nபுகழப்பட்ட அவரது கணவரும் அவரை விட்டு விலகியதுதான் கொடுமை.\nநடவடிக்கைகள் வெறும் ஆறேழு மாதங்களில் மறைந்துவிட்டது. ஆனால், அதற்குள் அந்தப்\nபெண்மணியின் கணவர் இன்னொரு பெண்ணை மணந்து, இவர்களது சந்தோஷ சாம்ராஜ்யமே குப்புறக்\nகவிழ்ந்து, பிறரது கேலிக்கு உள்ளானதுதான் சோகம்.\nகொஞ்சம் அதிகமாக அப்போது அந்தப் பெண்மணியின்மீது விழுந்திருந்தால், இந்த\n மெனோபாஸில் காலெடுத்து வைக்கப்போகும் நிலையிலுள்ள\nபெண்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது’’ என்கிறார்\nமனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன்.\nகுடும்பத்தோடுதான் வரச்சொல்கிறோம். எங்களது முதல் கவுன்சிலிங்\nகுடும்பத்தாருக்குத்தான்’’ என்கிறவர், இந்த நேரத்தில் மனதில் ஏற்படும் புதுவித\nஉணர்வுகள், மாற்றங்கள், அதனால் உண்டாகும் பிரச்னைகள் பற்றியும் விவரிக் கிறார்.\n‘‘மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்பதைவிடவும் குழப்பங்கள் என்பதுதான் சரியாக\nஇருக்கும்.. எவ்வளவு தெளிவான ஆட்களையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடும்\nகாலகட்டம் அது. பெரும்பாலான பெண்கள், அந்த நிலையை அடையும்வரை அதனைப் பற்றித்\nதெளிவாக ஏதும் தெரியாமல் இருக்கின்றனர். அதுதான் முதல் பிரச்னையே. முன்பே தெரிந்து,\nதெளிந்து இருந்தால் தலைவலி, பல்வலியைப் போல இந்தக் குழப்பங்களையும் மிகச் சுலபமாகக்\nயாரையும் பிடிக்காது. எரிச்சலும் சிடுசிடுப்பும் கோபமும்\nஅளவுக்கு அதிகமாகத் தலைகாட்டும். எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும்போல\nசோம்பலாக இருக்கும். மனதும் சோர்ந்துபோய், சாப்பிட, டி.வி. பார்க்க, அலங்காரம்\nசெய்ய என எந்த விஷயங்களிலும் ஈடுபாடு இருக்காது. அதுவரை வெகு விருப்பமாக செய்துவந்த\nவேலைகள்மீதுகூட வெறுப்பு வரும். இதனால் தலைவலி, தலை பாரமாக இருப்பது போன்ற\nஉணர்வுகள் தோன்றும். மறதி அதிகமாகும். தூக்கம் வராது. எடை கூடும். அடிக்கடி மார்பு\nபடபடப்பு வந்துபோகும். ஒரு காரணமும் இல்லாமல் வெடித்து அழத் தோன்றும்.\nஎல்லாவற்றுக்கும் மூல காரணம் அவர்கள் மனதில் உள்ள பயம்தான். பெண்கள் உடல்\nதோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள்.\nஒரு கதை சொல்வார்கள். ஒரு\nஅம்மாவுக்குக் கை நடுங்கிக்கொண்டே இருந்ததாம். எத்தனையோ மருத்துவர்களிடம் அழைத்துப்\nபோயும் குணமாக்க முடியவில்லை. கடைசியாக ஒரு டாக்டரிடம் போனபோது அவர்,\n‘வயசாகுதில்லையா.. அப்படித்தான் இருக்கும்’ என்றாராம். உடனே சட்டென்று கை நடுக்கம்\nஅப்படித்தான்.. மாதவிலக்கை ‘இன்னும் இளமையாக\nஇருக்கிறோம்’ என்பதற்கான சான்றாக எடுத்துக் கொள்கிறவர்களை மெனோபாஸ்\nபயமுறுத்துகிறது. தோற்றத்தில் உடனே முதுமை வந்து ஒட்டிக்கொள்ளுமோ.. அழகு குறைந்து\nவிடுமோ.. கணவர் விலகிடுவாரோ.. இனி தாம்பத்திய வாழ்க்கைக்கு நாம் லாயக்கில்லையோ..\nபோன்ற பயங்கள் சூழ்ந்துகொள்கின்றன (உண்மையில் இவையெல்லாமே தேவையற்ற பயம்தான்\nஅந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளும் திருமணம், மேல்படிப்பு என்று பெற் றோரைப்\nபிரிந்திருப்பார்கள். வெளிஉலகத்தோடு அதிக தொடர்பு இ��்லாத, பொழுது போக்கு\nஅம்சங்களில் ஈடுபாடு இல்லாத, சதா குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருக்கும்\nஅம்மாக்களுக்கு இந்த வெறுமையை அவ்வளவு சுலபத்தில் ஜீரணித்துக் கொள்ள முடியாது.\nதவிர, கணவருக்கும் வீட்டில் இருக்கும் வயதான பெரியவர் களுக்கும் உடல்நலக்\nகுறைபாடுகள் வரும். இல்லத்தரசி என்ற முறையில் அதை கவனித்தாக வேண்டிய பொறுப்பும்\nஇவை எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படும்.\nஎல்லாமே பெரிய அளவில் செலவு வைக்கும் சமாச்சாரங்கள். அதைச் சரிக்கட்ட வேண்டிய\nகடமையும் அழுத்தும். ஆக, உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைக்காததோடு, கூடுதல்\nபொறுப்புகளும் சேர மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தங்களுடைய பிரச்னைகளைக்\nகுடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள முடியாமலே போய்விடுகிறது.\nகணவரின் அனுசரணை இருந்தாலே மெனோபாஸைச் சுலபமாக எதிர்கொள்ளலாம். ‘அனுசரணையான கணவர்\nஅமையப் பெறாதவர்கள், கணவனை இழந்த, திருமணமாகாத, விவாகரத்தான பெண்கள், தாமதமாகக்\nகுழந்தை பெற்றதால் டீன்|ஏஜ் பிள்ளைகளைக் கொண்ட அம்மாக்கள் ஆகியோர் இதுபோன்ற மன\nஉளைச்சலுக்கு மிக மிக அதிக அளவில் ஆளாகின்றனர்’ என்கிறது உலக அளவில் எடுக்கப்பட்ட\nநம் ஊரில், பிரச்னையோடேயே வாழ்வதுதான் அம்மாக்கள்\nசெய்கிற பெரிய தவறு. மன உளைச்சலை போக்க மாத்திரைகள் உள்ளன. மருத்துவரின் அனுமதியோடு\nஎடுத்துக்கொள்ளலாம். மெடிடேஷனும் அதிகாலை நடைப்பயிற்சியும் சுலபமான நிவாரணிகள்.\nமெனோபாஸில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தீர்வுள்ள\nபிரச்னைகள்தான். அதற்குப் பிறகான வாழ்க்கை நிம்மதியானது. மாதாந்திரத் தொல்லை இல்லை.\nகோயில், விசேஷங்களுக்கு நிம்மதியாகப் போய் வரலாம். குழந்தை உண்டாகுமோ என்ற பயமின்றி\nதைரியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். மீண்டும் வளர்ந்த குழந்தையாக வாழ்வை\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nஆயிரம் திரை கண்டு இன்றும் சளைக்காமல்\nநடிப்புலகில் ஓடிக்கொண்டிருக்கும் மனோரமா வுக்கு வயது அறுபதுக்கும் மேல். உடலையும்\nமனதையும் துவளச்செய்யும் மெனோபாஸ் பருவத்தைத் தான் கடந்துவந்த விதத்தை இங்கே\n‘‘பத்து வயசா இருக்கும்போதே மெனோபாஸ்னா என்னனு\nதெரிஞ்சுக்கிட்டேன். அந்தளவுக்கு என் கண்ணு முன்னால கஷ்டப்பட்டாங்க எங்கம்மா.\nஅம்மாக்கு எந்நேரமும் அனல்ல குளிச்சு முறுக்குச் சுடற வேலை. வேலை\nபாத்துட்டிருக்கும்போதே திடுதிப்புனு காலோட தீட்டுப் போகும். அவங்க கட்டியிருக்கற\n18 முழம் புடவை மொத்தமா நனஞ்சு தொப்பலாயிடும். ஒரு நாளைக்கு நாலஞ்சு புடவை\nஅம்மா படற வேதனையைப் பார்த்து எனக்கு\nநெஞ்சு வலிக்கும். அம்மா கஷ்டப்பட்டாத்தான் எங்க வயித்துக்கு சோறு. ஆனா,\n‘சேர்ந்தாப்பல அரை மணி நேரம் உக்கார முடியாதபடிக்கு கைகாலெல்லாம் விட்டுப்\nபோகுதும்மா’னு அழுதுட்டே போய் படுத்துடுவாங்க. ஒரு வருஷம் வரைக்கும் இந்த அவஸ்தை\nதொடர்ந்துச்சு. அம்மாவுக்கு நான், எனக்கு அம்மா, வேற துணை இல்லேங்கறதால தன்\nஉடம்புக்கு என்னங்கறதை எங்கிட்ட விளக்கமாச் சொன்னாங்க. அப்பலேர்ந்தே என் அடி மனசுல\nஇந்த வயச நெனச்சு சன்னமா ஒரு பயம் ஒட்டிக்கிட்டே இருந்துச்சு.\nநாற்பத்தஞ்சாவது வயசுல அந்தக் கட்டம் எனக்கு வந்துச்சு. இந்த விஷயத்துல\n‘அம்மா மாதிரிதான் பொண்ணுக் கும்’னு பலபேர் சொன்னதால பயம் கூடிடுச்சு. மகமாயி தயவால\nஎனக்கு அவ்வளவு சோதனை வரலை.\nஅந்த ரெண்டு வருஷமும் அடிக்கடி மூளையே\nகுழம்பிப் போற மாதிரி ஆகிடும். திடீர்னு உடம்பு முழுக்க அனலடிக்கும். குப்புனு\nவேர்க்கும். அதை வெளில காட்டிக்காம, காத்தாட உக்காந்து உடம்பு பழைய நிலைமைக்கு\nவந்ததும் வேலையைப் பார்ப்பேன். இப்படில்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்ததால தன்னால\nசரியாகிடும்னு நானே என்னை சமாதானப்படுத்திக்கு வேன்.\nதெரியாம, திடீர் திடீர்னு விலக்காகும் பாருங்க. அதுலதான் ரொம்பவும்\nஅவஸ்தைப்பட்டுட்டேன். அப்படித்தான் ‘வருவான் வடிவேலன்’ படத்துக்காக மதுரை மீனாட்சி\nஅம்மன் கோயிலுக்குப் போனப்போ விலக்காயிட்டேன். எல்லாரும் காத்திருக்காங்க. நான்\nதயங்கினா பல பேர் பொழப்பு கெட்டுடும். கடைசியா ஆத்தாமேல பாரத்தைப் போட்டுட்டு, ‘இது\nபொம்பள பொறப்புக்கு நீ ஏற்படுத்தின நியதி.. இதுல என் தப்பு ஒண்ணுமில்லை. தாயேÕனு\nகண்ணீரோட வேண்டிக்கிட்டு பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சு நடிச்சேன். அந்த ஒரு நாள்\nமுழுக்கப் பச்சைத் தண்ணி பல்லுல படாம பார்த்துக் கிட்டேன். அதுதான் ஆத்தாக்கு\nஇத்தனை அவஸ்தைப்பட்டதனாலயோ என்னமோ அப்புறமா அந்த\nமாதாந்தரத் தொல்லையிலிருந்து கிடைச்ச.. விடுதலை, பிரசவ வேதனையை மறக்கடிச்சு குழந்தை\nமுகம் பாக்கிற மாதிரி அத்தனை சுகமா இருக்கு. ஒருவேளை.. இளமை போய்டுச்சேனு\nசங்கடப்படக்கூடாதுனுதா���் இயற்கை இத்தனை கஷ்டங்களைத் தருதோ, என்னவோ..” என்கிறார்\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nசிரித்த முகம் எழுத்தாளர் அனுராதா\nரமணனுக்கு. வரும் ஜூனில் ஐம்பத்தேழு வயதைத் தாண்டுகிற அனுராதா, தான் கடந்து வந்த\nபாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார்.\nவயசு. எழுத்தாளரா ரொம்பப் புகழோட இருந்த நேரம். மீட்டிங், விழானு எங்கேயாவது\nபோய்ட்டே இருப்பேன். அப்போதான் அந்தப் பிரச்னை ஆரம்பிச்சது. பதினஞ்சு நாள், இருபது\nநாளுக்கு ஒருமுறை விலக்காகிடுவேன். உடம்பே கரைஞ்சுபோற மாதிரி ரொம்பக்\nடாக்டர்ட்ட போனப்போ ஸ்கேன் பண்ணிப் பாத்துட்டு, ‘யூட்ரஸ்ல\nசின்ன கட்டி இருக்கு. யூட்ரஸையே எடுக்கணும்’ னுட்டாங்க. எனக்கு சர்ஜரி பண்ணின\nடாக்டர் கனகவல்லி, ‘உனக்கு முப்பத்தேழு வயசுதானே ஆகுது. ஓவரிஸை எடுக்க வேணாம்.\nஅதைஎடுத்துட்டா, ரொமான்டிக்கான உணர்வுகள் செத்துப் போய்டும்’னு சொன்னாங்க. அதுக்கு\nஎங்கம்மா, ‘அதனால என்ன டாக்டர் அவ புருஷன்தான் உயிரோட இல்லையே’னு சொல்லவும்\nடாக்டர், ‘அப்படிச் சொல்லாதீங்கம்மா. உணர்வுகள் வேற. கல்யாணம்,\nபுருஷன்ங்கிறதெல்லாம் வேற. அதிலயும் அவ எழுதுறவ. ஒரு லவ்ஸ்டோரி எழுதணும்னாக்கூட\nஇந்த உணர்வுகள் வேணும்’னு சொல்லிட்டாங்க. நல்லவேளையா, கால் உடைஞ்சு ஆஸ்டியோபொராஸிஸ்\nவந்து நான் கஷ்டப்பட்டப்போ, அந்த ஓவரீஸ்தான் என்னைக் காப்பாத்துச்சு. அதுலருந்து\nசுரக்குற ஹார்மோன்களால தான் என் உடம்புக்கு இன்னிக்கு வரைக்கும் கால்சியம்\nயூட்ரஸ் எடுத்ததுக்கப்புறமா, நாற்பத்தோரு வயசுல\nஎனக்கும் மெனோபாஸ் வந்தது. திடீர்னு தலைக்குள்ள என்னவோ கொதிக்கிற மாதிரி இருக்கும்.\nசட் சட்னு கோபம் வரும். பிபி|தான் அதிகமாகிடுச்சு போலனு டாக்டர்ட்ட போனா, பிபி\nநார்மலா இருக்கும். அப்போதான், டாக்டர், ‘இது மெனோபாஸ். உங்க விஷயத்துல மாதவிலக்கு\nஇருக்காதே தவிர, மத்த எல்லாக் குழப்பங்களும் இருக்கும்’னாங்க. இப்போ யோசிச்சுப்\nபாத்தா, ‘நான்தானா அப் படி எரிச்சல் பட்டேன்’னு ஆச்சரியமா இருக்கு. அது ஒருமாதிரி,\n‘நம்மள நாமே இழந்துடற’ நிலைமை. மத்தவங்களுக்கு அந்த நேரத்துல ஆறுதல் சொல்ல,\nவீட்டுக்காரர் இருப்பாங்க. என் விஷயத்துல வீட்டுக்காரனும் நானே. வீட்டுக்காரியும்\nநானே. என்னை நானேதான் தேத்திக்கணும்.\nசின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு\nபுத்தி. எதுக்காகவும் ���ொம்ப நேரம் அழவோ வருத்தப்படவோ மாட்டேன். கொஞ்ச நேரம் மனசு\nஅப்படிப்பட்ட நானே அந்த நேரத்துல\n‘நானுறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்.. என் கண்ணில் நீர்\nவேண்டும்.. சுகமாக அழ வேண்டும்’னு ஒரு சினிமா பாட்டுல வருமே அது மாதிரி, எனக்குனு\nயாருமே இல்லையேனு ரொம்பத் தவிச்சுப் போய்ட்டேன். அந்த நேரம் என் தங்கை என்கூடவே\nஇப்போ பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நேத்து பெய்த\nமழையில ஒரு பையனும் பொண்ணும் வீட்டுக்குத் தெரியாம வந்திருக்குங்க போல.. ஸ்கூட்டர்ல\nநனைஞ்சுட்டு, என் வீட்டு வழியா போச்சுங்க. எனக்கு அதுங்கள பாக்க ஆசையா இருந்தது.\nஎன்னோட உணர்வுகள நல்லபடியா வெச்சிருக்கிற கடவுளுக்கு நன்றி சொன்னேன்.\nஉடலுக்குத்தான் வயசாச்சே தவிர, மனசு இன் னும் இளமைத்துள்ளலோட தான் இருக்கு’’\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nஆத்திரமாக வந்தது. ஏன் தன் கணவரின் புத்தி இப்படிப் போனது\nதன்னைத் தவிர வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர் திடீரென்று\nவேலைக்காரியிடம் போய் இப்படி நடந்து கொள்வார் என்பதை வசுமதி நினைத்துக்கூடப்\nபார்த்ததில்லை. முதலில் வேலைக்காரியின் மீதுதான் சந்தேகம் வந்தது. ஆனால், கணவரிடம்\nகேட்டபோது அவர் அதை மறுக்காததும் வேலைக்காரியின் முகம் பார்க்கக் கூசியதும் உண்மையை\nடமாரம் அடித்தன. கூசிப் போனார் வசுமதி. நல்லவேளையாகத் தன்னைக் காப்பாற்றிக்\nகொண்டுவிட்ட வேலைக்காரி, ‘இனிமே ஒன் சங்காத்தமே வாணாம்மா.. நாங்க வயித்துக்கு\nஇல்லேன்னாலும் ஈனப் பொழப்புப் பொழக்கிறவங்க இல்லÕ என்று தூற்றி வாரிப் பேசியது மனதை\nஎன்னவோ செய்தது. ‘தன் கணவன் இப்படியாÕ என்று குறுகிப் போய் இருந்தவளை மேலும்\n‘‘வசு.. என்னை மன்னிச்சிடும்மா.. ஒரேடியா\nஎல்லாத்தையும் சொல்லிடுறேன்’’ என்று ஆரம்பித்தபோதுகூட இப்படியான விஷயங்கள் அவர்\nவாயிலிருந்து வரும் என்று எதிர்பார்த்திருக்க வில்லை.\nதடவ சிவப்பு விளக்குப் பகுதிக்குக்கூடப் போய்ட்டு வந்தேன் வசு..’’ என்று அவர்\nசொல்லி முடித்தபோது வசுமதிக்குத் தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா என்கிற\nசந்தேகம் வந்தது. ஆத்திரம், அழுகை, கோபம் எல்லாம் முடிந்து யோசித்துப் பார்த்தபோது\n‘இது சாதாரணமாக விடக்கூடிய விஷயமில்லை’ என்பது புரிந்தது.\nஎன்னிடம் வந்தார்கள்’’ என்று தொடங்கினார் டாக்டர் நாராயண ரெட்டி.\n‘இவருக்கு கவுன்சிலிங் பண்ணுங்க டாக்டர்’ என்றுதான் அந்த அம்மா கேட்டார்கள். ஆனால்,\nகவுன்சிலிங் தேவைப்பட்டது அந்த அம்மாவுக்குத்தான். மெனோபாஸை அடைந்திருந்த அவருக்கு\nதாம்பத்திய உறவு பெரும் வலி தரும் விஷயமாக மாறிவிட்டது. காரணம்.. பெண்ணுறுப்பை\nவழவழப்பாக வைத்திருக்கிற திரவம் சுரக்காமல் போனதுதான். பயத்தில் அந்த அம்மா தன்\nகணவரை நெருங்கவே விடவில்லை. அதன் விளைவுதான் இது. குறைந்தபட்சம் தன் கணவருடன்\nஇந்தப் பிரச்னைகளை அவர் பகிர்ந்து கொண்டிருந் தால்கூட, அவருக்குப்\nபுரிந்திருக்கும். இவர் காரணமே சொல்லாமல் நெருங்கவும் விடாமல் முரண்டு பிடிக்கவும்\nதான் இப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறார்.\nநிலையில் இருப்பதைச் சொன் னால், எங்கே தன்னைக் கணவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ\nஎன்கிற பயம் தான் பகிர்ந்து கொள்ளாததற்குக் காரணம். பிறகு, அவர்கள் இருவருக்குமே\nகவுன்சிலிங் செய்து, ஹெச்.ஆர்.டி. (ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி) பற்றிச் சொல்லி,\nசிகிச்சையும் எடுத்த பிறகு இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்’’ என்றார்.\nÔÔஇந்தச் சமயத்தில் தாம்பத்தியம் தொடர்பான என்னென்ன பிரச்னைகள்\nÔÔமனரீதியான, உடல்ரீதியான என்று இரண்டு\nவித பிரச்னைகள் ஏற்படும். மனரீதியாக, செக்ஸ் மேல் ஒரு வெறுப்பு ஏற்படும். சிலருக்கு\nநார்மலாக இருந்த காலகட்டத்திலேயே செக்ஸ் மேல் பெரிய ஆர்வம் இருந்திருக்காது. அதற்கு\nஅவருடைய கணவர்தான் முக்கியக் காரணம். ‘ஃபோர்ப்ளே’ எனப்படுகிற தாம்பத்தியத்துக்கு\nமுந்தின விளையாட்டுக்கள் பற்றியெல்லாம் தெரியாமல் தாம்பத்திய சுகம் பற்றிய உணர்வே\nஇல்லாமல் இத்தனை காலமும் அதை ஒரு சுமையாகவும் வலியாகவும் பயம் தரக்கூடிய\nநிகழ்வாகவுமே நினைத்தவர்கள் இப்போது மிகப் பெரிய விடுதலையை அடைந்து விட்டதாகவே\nநினைப்பார்கள். ‘இனி, கணவரிடம் சொல்வதற்கு ஒரு சாக்குக் கிடைத்து விட்டது’ என்று\nசந்தோஷப்படுவார்கள். இவர்கள் தாம்பத்தியத்தை மன ரீதியான சந்தோஷமாகவே உணரவே\nமுடியாமல் போனவர்கள். இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து இனியும்கூட சந்தோஷத்தை\nஇன்னொரு விதத்தினர், மனதில் ஆர்வமிருந்தாலும் பல\nவருடங்களாகி விட்டதால் ஒரே மாதிரியான விதத்தில் தாம்பத்தி யம் இருப்பதால்\nபோரடித்துப் போய் சுவாரஸ்யம் காட்ட மாட்டார்கள். வருடம் ஒருமுறை வெளியூருக்குப்\nபோவது, விதம்விதமான ஃபோர்ப்ளேயில் ஈடுபடுவது, உறவுக்கான பொசிஷன்களை மாற்றுவது\nபோன்றவை இவர்களை கடைசி வரைக்கும் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கையில்\nஇனி, உடல்ரீதியான பிரச்னை களைப் பார்க்கலாம். முதலாவது,\nபெண்ணுறுப்பு வறண்டு போனதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று\nபயங்கர வலி இருந்திருக் கும் இவர்களுக்கு. இரண்டாவது முறை அப்படி வலித்து விடுமோ\nஎன்கிற பயத்தில் பெண்ணுறுப்பின் சதையைக் கையால் இறுக்கப் பிடித்துக் கொள்வார்கள்\nஇவர்கள். இதனால், உறவு சாத்தியமற்றுப் போய் விடும். கை வலி, கால் வலி என்றால்\nமருத்துவரிடம் போகிறவர்கள் இதற்கும் முதலிலேயே மருத்துவரிடம் போயிருந்தால் மருந்து\nஎனப்படுகிற பெண் உச்ச நிலையை அடையாதிருக்கும் பிரச்னை. இது பொதுவாக நிறையப்\nபெண்களுக்கு ஏற்படுவது. இவர்களுக்கு ஹெச்.ஆர்.டி. தர வேண்டும். கூடவே\nபெண்ணுறுப்புப் பகுதியில் செயற்கையான வழவழப்புத் தன்மையைத் தருகிற ஜெல் தடவ\nவேண்டும். சிலர், தாங்களாகவே விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவுவார்கள். இது\nரொம்பத் தப்பு. ஏற்கனவே இருக்கிற பிரச்னை போதாதென்று புதிதாக இன்ஃபெக்ஷனை\nஏற்படுத்தி விடும் இந்த சுய மருத்துவம்.\nஏற்படுகிற ஈடுபாட்டின்மை. ஏற்கெனவே, உடல் வலி, மூட்டு வலி என்று\nசிரமப்படுகிறவர்களுக்கு மனதில் ஆர்வம் இருந்தாலும் வலிகளால் உடலில் ஆர்வம்\nஇருக்காது. இப்படியே ஈடுபடாமல் விடும்போது பெண்ணுறுப்பு சுருங்கிப் போகும். பிறகு,\nநினைத்தால்கூட தாம்பத்தியத்தில் ஈடுபடவே முடியாமல் போகலாம். இந்த நிலைவரை விடாமல்\nஉடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.\nபெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது\nதவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர,\nதாம்பத்தியத்துக்கானதல்ல.சொல்லப் போனால், மெனோபாஸ§க்குப் பிறகுமுன்னைவிடவும்\nஅதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு. வாக் போவது,யோகா\nசெய்வது, சரிவிகித உணவு சாப்பிடுவது, எந்த வலியையும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக\nஉடலுக்கு முக்கியத்துவம் தருவது, முழு உடல் பரிசோதனைகளைச் செய்வது இவற்றைத்\nதொடர்ந்து செய்தாலே கடைசி வரையிலும் இயல்பான சந்தோஷமான தாம்பத்தியம் எல்லாருக��குமே\nசாத்தியம்தான்ÕÕ என்றார் டாக்டர் நாராயணரெட்டி.\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nஇதயத்தை விட இனிமையானது எதுவுமே இல்லை’ என்பார்கள். அம்மாதான் மொத்தக்\nகுடும்பத்தையும் பாதுகாப்பவர். அவருடைய இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பம்\nஇந்த அம்மாக்கள்தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல்\nஇருக்கிறார்கள் என்றால்.. பிள்ளைகள் அவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது. தன்னுடைய\nஉடம்புக்கு ஏதேனும் வந்தால் வற்புறுத்தி, வலியுறுத்தி மிரட்டியாவது மருத்துவரிடம்\nஅழைத்துப் போகும் அம்மாவை அதே முறையில் ரெகுலர் செக்கப்புகளுக்கு அழைத்துச் செல்\nவது ஒவ்வொரு பிள்ளையின் கடமை’’ என்கிறார் டாக்டர் ஆஷா குருமூர்த்தி.\n‘‘மாதவிலக்கு ஏற்படும் காலகட்டங்களில் பெண் களாகிய நாம் கிட்டத்தட்ட\nஎல்லாவிதமான இதய நோய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுகிறோம். அந்த வகையில் மெனோபாஸ்\nசரியாக, மெனோபாஸை அடைந்ததும் இதயநோய் ஏற்பட\nஆணுக்கு இருக்கிற அதே அளவு ரிஸ்க்.. சமயத்தில் ஆணை விடவும் இரண்டு மடங்கு ரிஸ்க்\nநமக்கு இருக்கிறது. திடீரென்று ஹார்மோன்கள் சுரக்காமல் போவதுதான் இதன் காரணம்ÕÕ\n‘‘நம் உடலில் சுரக்கின்ற விசேஷ ஹார்மோன்கள்தான்\nநம்மை ஆணை விடவும் வலிமை மிக்கவர்களாக வைத்திருக்கின்றன. அவர்களை விடவும் வலி\nதாங்குகிறோம். வீடு, அலுவலகம் என்று இரண்டையும் அநாயாச மாகக் கையாளுகிறோம். ஆனால்,\nஇதிலும் ஒரு விநோதம் இருக்கிறது. இயற்கையாக இந்த ஹார்மோன்கள் சுரக்கும்போது அவை\nஇதயநோயைத் தள்ளி வைக்கின்றன. செயற்கை யாக இவை தரப்படும்போது இவையே இதயநோயை\nதடைக்கு,மாதவிலக்கைத் தள்ளிப்போடுவதற்கு என்று ஹார்மோன் மாத்திரை எடுத்துக்\nகொள்கிறவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம்.\nகாலத்தில் இந்த விஷயங்களில் கவனம் தேவை. சும்மா எதற்கெடுத்தாலும் மாதவிலக்கைத்\nதள்ளிப்போட ஹார்மோன் மாத்திரை சாப்பிடக் கூடாது. அதேபோல, கர்ப்பத் தடைக்கும்\nமாத்திரை தவிர்த்து மற்ற வழிகளை முயற்சிக்கலாம்.\nமுன்பு எடுத்த ஹார்மோன் மாத்திரைகளின் தாக்கம் தெரியும். அப்படியெனில், ‘மெனோபாஸ§க்\nகுப் பிறகு, ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி’ எடுப்பதும் இதயத்துக்கு ஆபத்தை\n’ என்றொரு கேள்வி உங்களுக்கு எழும்.\nஆர்.டி. இதய நோயைத் தள்ளிப் போடும்.\n முன்பு எடுத்தது ஏற்கெனவே இருக்கிற ஹார் மோனுடன் கூடுதலாக. இப்போது\nஎடுப்பது இல்லாத ஹார்மோனை ஈடுசெய்ய.\nவாய்ப்பு அதிகரிக்கிறது. ஈடுசெய்வதால் அந்த வாய்ப்புக் குறைகிறது. வெளி நாட்டவர்கள்\nமெனோபாஸ் நிலையில் பதறியடித்துப் போய் ஹெச்.ஆர்.டி. சிகிச்சைக்கு ஓடுவது இளமைத்\nதோற்றம் தர மட்டுமல்ல. இதயநோயைத் துரத்தவும்தான்.\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nஇதயநோயைத் துரத்த வேறு என்னவெல்லாம் செய்யலாம்\nதினம் கண்டிப்பாக 15 நிமிடமாவது நடக்க வேண்டும். வெளியில் போய் நடக்க சங்கடமெனில்\nவீட்டிலேயே ‘ட்ரெட் மில்’ வாங்கி வைத்து நடக்கலாம். சாப்பாட்டு முறையையே மாற்ற\nவேண்டும். ‘முன்னே சாப்பிட்ட அதே அளவுதான் இப்பவும் சாப்பிடுறேன். திடீர்னு ஏன்\nÕ என்பார்கள் சிலர். முன்பு செரித்த அளவுக்கு இப்போது செரிப்பதில்லை\nசுலபமாக செரிக்கக்கூடிய பச்சைக் காய்கறிகள், பழங்களை\nஉணவில் சேர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுக்குப் போவதை முற்றிலும் தவிர்க்க\nவேண்டும். எண்ணெயில் மூழ்கடிக்கப்பட்டு, பொரித்தெடுக் கப்பட்ட ஐட்டங்களை மறக்க\nஅப்புறம்.. மிக முக்கியமானது டென்ஷனுக்கு பை சொல்ல வேண்டும்.\nஇந்தச் சமயத்தில் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிதாகக் கோபம் வரும். பிபி எகிறும்.\nஇதைக் கட்டுப்படுத்த, யோகா, மெடிட்டேஷன் செய்ய லாம். இவை மனதுக்கு அமைதி தருகின்றன.\nஎக்கச்சக்கமாகத் துடிக்கிற இதயத்தை ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோப்பாÕ என்று\n‘சரி.. இதயத்தில் பிரச்னை ஏற்பட்டால்தான் என்ன\nஇப்போதெல்லாம் பைபாஸ் சர்ஜரி என்பது மிகச் சாதாரண விஷயமாகி விட்டதே’ என்கிறீர்களா\nஅது ஆண்களுக்கு. இயல்பாகவே அவர்களுக்கு பைபாஸ் செய்யப்படுகிற ரத்த நாளம்\nபலமாக இருக்கிறது. பெண்களுக்கு இது ரொம்ப வீக். இதனால், பைபாஸ் ஆண்களுக்கு ரொம்பச்\nசாதாரணமாகி விட்டாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அது இன்னமும் சற்று சீரியஸ்\nரகம்தான். வரும்முன் காப்பது எப்போதுமே நல்லது. அதிலும், பெண்களின் இதய விஷயத்தில்\nரொம்ப ரொம்ப நல்லது’’ என்கிறார் டாக்டர் ஆஷா.\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nபிறகு திடீரென்று ஒரு வருடம் கழித்து ரத்தப்போக்கு இருந்தால், அது கேன்சர் முற்றிய\nநிலையாக இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். அதனால்தான் மெனோபாஸ் நிலையில் சில\nபரிசோதனைகளை செய்ய வேண்டியது அவசியம்’’ என்கிறார் டாக்டர் செல்வ��� ராதாகிருஷ்ணா.\nமேமோக்ராஃபி, வெஜினல் அல்ட்ராசவுண்ட் எனப்படுகிற பிறப்புறுப்பில் ஸ்கேன்\nசெய்வது, பாப்ஸ்மெர் டெஸ்ட்.. இந்த மூன்றும் அத்தியாவசியப் பரிசோதனைகள்.\nமேமோக்ராஃபி, மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா\nஎன்று பார்ப்பதற்கான பரிசோதனை. வருஷா வருஷம் ஒரே சென்டரில் இதைச் செய்ய வேண்டியதும்\nஒவ்வொரு வருடத்துக்கான ரிசல்ட்டுகளையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியதும்\nஇது தவிர, மார்பகங்களில் கட்டி இருக்கிறதா என்று பார்க்கிற சுய\nபரிசோதனையையும் தவறாமல் மாதாமாதம் மேற்கொள்ள வேண்டும்.\nவெஜினல் அல்ட்ராசவுண்ட். இது எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.\nகர்ப்பப்பையின் உள்ளே இருக்கிற எண்டோமெட்ரியம்தான் மாதவிலக்காக\nவெளிப்படுகிறது. மெனோபாஸ§க்குப் பிறகு இந்த எண்டோமெட்ரியம் வளர்வதில்லை.\nமாதவிலக்கும் ஆவதில்லை. இது நார்மல்.\nஇந்த எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சி இருக்கும். ஆனால், மாதவிலக்கு ஏற்படாது. இப்படி\nவளர்ச்சியடைகிற எண்டோமெட்ரியம், எண்டோமெட்ரியல் கேன்சராக மாறுவதற்கான வாய்ப்பு மிக\nஇந்த வளர்ச்சியை டக்கென்று காட்டிக் கொடுத்து விடும் வெஜினல்\nஇந்த வளர்ச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்\nஎண்டோமெட்ரியத்திலிருந்து கொஞ்சம் வெட்டி எடுத்து பயாப்ஸிக்கு அனுப்புவார்கள்..\nகேன்சராக இருக்குமோ என்று பார்க்க. கேன்சராக இல்லாவிட்டாலும்கூட, இதை அகற்றி\nவிடுவதும் தொடர்ந்து சிகிச்சை எடுப்பதும் அவசிய மானது.\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nஇதில் பிரமாதமான விஷயம் என்ன\n கேன்சரை மிக மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுவதுதான். இதனால் கேன்சரை\nமுற்றிலும் குணப்படுத்துவதும் சுலபம். முப்பதாவது வயதிலிருந்தே இந்த டெஸ்ட்டை\nசெய்து பார்க்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இந்த மெனோபாஸ் நிலையிலாவது\nசெய்வது மிக மிக அவசியம்.\nஇன்னொரு முக்கியமான விஷயம்.. ஹெச்.ஆர்.டி.\nஎடுக்கிறவர்கள் கேன்சர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கேன்சர்\nவருவதற்கான சாத்தியம் உண்டு. அதற்காக, ஹெச்.ஆர்.டி. எடுக்கவே கூடாது என்று\nஅர்த்தமில்லை. நம் ஊரில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஐம்பது வயதில் எடுக்கிற\nஹெச்.ஆர்.டி. மாத்திரைகளை அடுத்த ஐந்து வருடங்களுக்கு டாக்டரின் ஆலோசனையின்றி\nசாப்பிடுவார் கள். இதுதான் தவறு. ஆறு மாதங்களுக்���ொருமுறை டாக்டரை சந்தித்து அவர்\nஅனுமதியுடன் எடுத்தால் ஒரு பிரச்னையு மில்லை.\nமெனோபாஸ் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் பெரிமெனோபாஸ் நிலையில்\nஇருப்பவர்கள் கண்டிப்பாக ‘ஆஸ்டியோபொராஸிஸ்’ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.\n‘‘நமது உடலில் இரும்புபோல உறுதியாக இருக்கும் எலும்புகள் உறுதியிழந்து\nபேப்பர் சுருள் போல மாற ஆரம்பிப்பதுதான் ஆஸ்டியோபொராஸிஸ்’’ என்கிறார் டாக்டர்.\nஇதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் அழுத்தமாகக் கையூன்றி\nஎழுந்தாலே மணிக்கட்டு எலும்புகள் முறிந்துவிட வாய்ப்பு உண்டு. அவ்வளவு ஏன்\nஆட்டோவில் சென்றால் அதன் குலுக்கலிலேயே இடுப்பு எலும்பும் முதுகெலும்பும்\nமுறிந்துவிடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஎன்றாலும் இது பெண்களைத்தான் அதிகமாகக் குறிவைத்துத் தாக்குகிறது. அதிலும்\nகுறிப்பாக, மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்ட நால்வரில் ஒருவர் இந்நோயால்\nஆஸ்டியோபொரோஸிஸ் பற்றி இங்கே விரிவாக விளக்குகிறார்\n‘‘நம் உடல் எலும்பு தேனடை மாதிரியான ஒரு\nஅமைப்பில் இருக்கிறது. புரோட்டினால் ஆன தேனடை என்று சொல்லலாம். தேனீக்கள் தேனடையின்\nஒவ்வொரு இடைவெளியிலும் தேனை சேகரித்து வைப்பதுபோல நம் உடம்பில் சேர்கிற மொத்த\nகால்சியமும் இந்த புரோட்டீன் தேனடையின் இடைவெளியில்தான் சேகரித்து வைக்கப்படுகிறது.\nஅங்கு கால்சியம் சேர்ந்திருக்கும்போது எலும்பு உறுதியாக இருக்கும். அந்த கால்சியம்\nநம் உடம்பின் தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கும்போது எலும்பில்\nஇருக்கும் கால்சியம் மெதுமெதுவாகக் குறைந்து உள்ளே வெறும் கூடாக எலும்பு மாறிப்\nபோகிறது.. அதனால்தான் சின்ன அதிர்வு என்றால்கூட அத்தனை பாதிப்பு.\nஆஸ்டியோபொரோஸிஸ் இளமையில் வருவதில்லை. காரணம், குழந்தை வளரும்போது அதன் எலும்பில்\nகால்சியம் அதிகமாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது உடல் தேவைக்காக\nகால்சியம் ரத்தத்தில் கலந்தாலும், நாம் சாப்பிடும் உணவின் மூலம் திரும்பவும்\nஎலும்புகளை அடைந்து அதன் உறுதியை ஈடுகட்டிவிடும். முப்பத்தைந்து வயதிற்குப்\nஏனென்றால், அதன்பிறகுதான் நாம் உணவாக\nஎடுத்துகொள்ளும் கால்சியத்தின் அளவு மெதுவாகக் குறைகிறது. இன்னொரு பக்கம்\nகால்சியத்தை எலும்பில் சேர்த்து வைக்க உதவும் ஹார்மோன்களின் சுரப்பு��் குறைய\nஆரம்பிக்கிறது. அதனால் இந்தப் பிரச்னை இன்னும் கொஞ்சம் பெரிதாகிறது. வயதானவர்கள்\nகூன் போட்டு நடப்பது இதனால்தான். முதுகுத்தண்டு எலும்புகள் வலுவிழந்து கொஞ்சம்\nகொஞ்ச மாக நுனியிலிருந்து நொறுங்கிக் கொண்டே வருகின்றன.\nபெண்களுக்கு இந்த நோய் அதிகமாக வரும். வயதாக ஆக இந்த நோய் தாக்கும் சந்தர்ப்பங்கள்\nஅதிகரிக்கும். அதிலும் சில பெண்களுக்கு ஏற்கெனவே எலும்பு மென்மையாக இருக்கும்.\nஎலும்பு தன் எடையை இழக்கும்போது இன்னும் மென்மையாகி வலுவிழந்து விடும்.\nஅதற்காக, ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த ஆபத்து இன்னும் அதிகம் என்று\nஅர்த்தமல்ல. ஒல்லி எலும்பு உள்ளவர்கள், பார்க்க பருமனாகவும் இருக்கலாம். உடல்\nதோற்றத்தை வைத்து கணிக்க முடியாது. எக்ஸ்ரேயின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும்.\nஆஸ்டியோபொராஸிஸ் தாக்குதலுக்கு உள்ளாக சந்தர்ப்பம் இருக்கும் அடுத்த\nரகத்தினர், அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையுடன் ஓவரியையும் எடுத்த இளம் பெண்கள்.\nபொதுவாக, கர்ப்பப்பை நீக்கும்போது ஓவரியை எடுக்க மாட்டார்கள். காரணம்,\nஓவரியிலிருந்து தான் பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் இரண்டும்\nசுரக்கின்றன. ஓவரியை எடுப்பதன் மூலம் அந்த ஹார்மோன்களின் சுரப்பு தடுக்கப்படுகிறது.\nஇயல்பாகவே இந்த ஹார்மோன்கள் குறைவாகச் சுரக்கும் பெண்களும்கூட (மாதவிலக்கு\nமூன்று மாதம் ஆறுமாதம் என்று விட்டுவிட்டு வரும் பெண்கள்) இந்த நோயின் பிடிக்குச்\nசுலபமாக ஆளாகிறார்கள். பாட்டியோ, அம்மாவோ இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்,\nஉணவில் தேவையான கால்சியம் சேர்க்காதவர்கள், வெயிலுக்கே முகம் காட்டாதவர்கள், சாதாரண\nஉடற் பயிற்சிகூட இல்லாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பவர்கள் போன்றவர்களுக்கும் இந்த\nஇந்த நோய் தாக்குவது பெரும்பாலும் மெனோபாஸ§க்கு பிறகுதான்\nஎன்பதால், எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த வயதில் எலும்புகள் திரும்ப ஒன்று சேர்வது\nகடினம். இளம் வயதில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருப்பவர்களைவிட, இவர்கள்\nஇன்னும் சீக்கிரமே படுக்கையைவிட்டு எழுந்து நடமாட முயற்சிக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால், நோயின் தீவிரம் அதிகமாகும். எந்த அளவுக்கு உடல் ஆக்டிவாக இருக்கிறதோ\nஅந்தளவுக்கு ஆஸ்டியோபொரோஸிஸின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.\nவிடாமல் தடுக்க, கால்சியம், புரோட்டீன் கலந்த உணவுகளைத் தினமும் உணவில் சேர்க்க\nவேண்டும். மெனோபாஸான பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 1500 மி.லி கிராம் கால்சியம் தேவை.\nவிட்டமின் டி ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு தினமும் மாலை நேரத்தில் வெயில்\nஉடம்பில் படுமாறு ஒரு வாக் போய் வாருங்கள்.\nஉடலும் எலும்பும் வலுவேறும். சைக்கிள் ஓட்டுவது, பாட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளை\nயாட்டுக்களும் எலும்பின் அடர்த்திக்கு உரம் சேர்க்கும். கால்சிடோனின் என்ற ஹார்மோன்\nஎலும்பின் அடர்த்திக்கு உதவுகிறது. இது ஊசியாகவும் மூக்கினால் உறிஞ்சக்கூடிய\nமீறி ஆஸ்டியோபொரோஸிஸ் வந்தேவிட்டால், கால்சியம், புரோட்டீன் நிறைந்த சாப்பாடு,\nஉடற்பயிற்சி, மாலை வெயில் என்று அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து கடைப்பிடிக்க\nவேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் என்ற சூழ்நிலையில் கால்சியம்\nமாத்திரைகளையும் விட்டமின் டி மாத்திரைகளையும் மருத்துவரின் ஆலோசனையோடு\nஇதுதவிர, ஈஸ்ட்ரோஜென் ரீப்ளேஸ்மெண்ட் தெரபியையும் எலும்பின்\nஅடர்த்தியை அதிகரிக்கவென்றே இருக்கிற சிறப்பு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.\nஇந்த நோய் வருவதற்கு முன்பே கண்டுபிடிக்க முடியாதா என்று கேட்டால்,\nமுடியும். செலவு கம்மியான சுலபமான விஷயம் இது. எக்ஸ்ரே மூலம் எலும்பின் அமைப்பு\nஎப்படி இருக்கிறது என்று எலும்பு நோய் சிகிச்சை நிபுணரால் ஓரளவு கண்டுபிடிக்க\nமுடியும். அதில் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் டெக்ஸா (DEXA) எனப்படுகிற ஒருவகை\nசிறப்பு டெஸ்ட் செய்து தெரிந்து கொள்ளலாம்.\nபோன்றவற்றாலும் இந்த நோயை கண்டுபிடிக்க முடியும். இந்தப் பரிசோதனை முறைகள் வலியோ\nபக்க விளைவுகளோ இல்லாதவை.எதிர்காலத்தில் ஆஸ்டியோ பொரோஸிஸ் தாக்கும் வாய்ப்பு\nஎவ்வளவு இருக்கிறது என்பதை துல்லியமாககணித்துச் சொல்பவை.\nபிறகு இவற்றை வருடம் ஒருமுறை செய்து வந்தால் ‘ஆஸ்டியோபொராஸிஸா அப்படினா\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nகால்சியம் இல்லாததால் என்னென்ன பிரச்னைகள்\n‘‘சரியான உணவுப் பழக்கம் இருந்தாலே எந்தப் பிரச்னையும்\nவராமல் பாதுகாக்க முடியும்’’ என்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.\n‘பெரிமெனோ பாஸ்’ சமயத்தில் இருந்தே தினமும் உணவில் 600 மில்லிலிட்டர் தயிர்\nசேர்த்து வர வேண்டும். பாலை விடவும் தயிரில���தான் அதிக கால்சியம் இருக்கிறது.\nகொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலால் ஆன தயிர்தான் சேர்க்க வேண்டும். அல்லது,\nதயிரில் உள்ள கொழுப்பு, எலும்பின் மேல் எடையாகச் சேரத் தொடங்கி வேறு பிரச்னைகளில்\nகொண்டு போய் விட்டுவிடும். தயிருடன் பாலும் ஒருநாளுக்கு 300 மில்லி சேர்க்க\nவேண்டும். இதோடுகூட, சீஸ், பனீர், பால்கோவா, நெல்லிக்காய் போன்றவையும் சாப்பிடலாம்.\nஎள் நிறையச் சேர்க்கலாம். வெள்ளை, கறுப்பு இரண்டு எள்ளிலுமே கால்சியம்,\nமெக்னீசியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. கறுப்பு, வெள்ளை எள் இரண்டையும் சம அளவு\nகலந்து பொடி செய்து தினமும் மதிய, இரவு உணவின்போது ஒரு டீஸ்பூன் சேர்த்து வந்தால்\nஹார்மோன்களால் உடல் இழக்கிற சத்துக்களை இது ஈடு செய்யும்.\nசர்க்கரை, கொழுப்புச் சத்து இருக்கிறவர்களும் எள் சாப்பிடலாம். இதில் இருப்பது\nஈ.எஸ்.ஏ. எனப்படுகிற எஸன்ஷியல் ஃபேட்டி ஆசிட்தான்.\nபழங்களும் எக்கச்சக்கம் சேர்க்க வேண்டும். அளவோடு சோயா சேர்க்கலாம். இது ஈஸ்ட்ரோஜன்\nஹார்மோனின் குறைவை ஈடுசெய்யும். கைக்குத்தல் அரிசி மற்றும் முழு கோதுமை மாவாலான\nபூசணி,வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றின் விதைகளையும்\nஉணவில் சேர்க்க வேண்டும். விட்டமின் ஈ இருக்கிற டானிக்கு கள், மீன் சேர்க்க\nவெற்றிலை, பாக்கு போடுவதின் மூலம் சுலபமாக கால்சியம் கிடைக்கும்.\n தொண்ணூறு சதவிகித வியாதிகளை அண்டவே விடுவதில்லை\n ‘நானெல்லாம் வீட்டிலேயே அங்கயும் இங்கயுமா நடந்துட்டேதான் இருக்கேன்..’\n ஒரு நிமிஷம் ப்ளீஸ்.. ஒரு நாளுக்கு எட்டாயிரம் முதல்\nபத்தாயிரம் அடிகள் மிக வேகமாக நடப்பதுதான் சரியான பயிற்சி. இப்போது யோசியுங்கள்..\nவீட்டுக்குள் நீங்கள் எத்தனை அடிகள் நடக்கிறீர்கள்\nமாக, அமைதியாக, சிரித்த முகத்துடன் மெனோபாஸை வரவேற்கும் உற்சாகத்தை அந்த நடையும்\nநீங்கள் சாப்பிடுகிற உணவும் தரும்.\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nமுதலில் சபீர் உங்களுக்கு நன்றிகள் அன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஏனெனில் எல்லோருக்கும் பயன் தரும் விதத்தில் இங்கு ஈகரையில் பதிக்கும் மருத்துவ கட்டுரைகள் அனைத்தும் எந்த காலத்திலும் எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமே இல்லை...\nஈகரையின் பொக்கிஷங்களாய் இவை காக்கப்படும்.. எல்லா காலத்திலும் எல்லோருக்கும் இது ரொம்ப உதவியா இருக்கும்...\nமெனோபாஸ் பற்றி கட்டுரை தந்து பெண்களின் மனதில் உள்ள பயத்தை போக்கியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள் சபீர்....\nமுதலில் படிக்க ஆரம்பிக்கும்போது நெஞ்சு படபடக்க ஒருவித டென்ஷனோடு தான் படிக்க ஆரம்பித்தேன். அம்மா, தங்கை, பெரியம்மா மகள், அத்தைப்பெண் எல்லோருமே கர்ப்பப்பை நீக்கியதால் இந்த மெனோபாஸ் பற்றி அறிந்துக்கொள்ள சிரமமாக இருந்தது. என்றோ அவள் விகடனில் இதைப் பற்றி படித்துவிட்டு அம்மாவிடம் கேட்டபோது அம்மாவுக்கு விளக்கங்கள் சொல்ல தெரியவில்லை... இப்போ இதை எல்லோருக்கும் கண்டிப்பாக படிக்க தருவேன் சபீர்....\nமனோரமா ஆச்சி என்னை பொறுத்தவரை ஐயர்ன் லேடி இரும்பு பெண்மணி... வாழ்க்கையில் போராட்டங்களை மட்டுமே கண்டு போராட்டத்துடனே தன் வாழ்க்கையை கடந்து வந்தவர்... அவர் தன்னுடைய இந்த மெனோபாஸ் அனுபவத்தை பகிர்ந்ததும் அனுராதா ரமணன் இனிய தோழி எல்லோருக்குமே அவர்... சிரித்து சிரித்தே சிந்தனைகளை சிதறவிட்ட அன்பு பெண்மணி அவர்.. அவர் சந்தித்த போராட்டங்களும் அதிகம்... அவரும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தது மிக அருமை...\nமெனோபாஸ் என்பதே ஒவ்வொரு பெண்ணும் பூப்படையும் முன் ஏற்படும் அத்தனை விஷயங்களும் இப்போது திரும்ப ஏற்படும் என்பதை படித்தபோது கொஞ்சம் மனசை சமாதானமாக்கியது.... எவ்வளவோ தாங்கிட்டோம்... இதை தாங்க மாட்டோமா என்று மனதை தைரியப்படுத்திக்கிட்டு இன்னும் இன்னும் படித்துக்கொண்டே வரும்போது இடையிடையே இது கேன்சராகவும் இருக்கலாம் எதற்கும் சோதித்து பார்த்துக்கொள்வது நலம்...\nஉண்மையே என் அம்மாவின் வயிற்றுவலியின் எதிரொலி கர்ப்பப்பையில் கட்டி அதை நீக்க கொஞ்சம் தாமதித்திருந்தாலும் கேன்சரால் இறக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சி டாக்டர் மூலம் அறிந்தோம். அதே நிலை என் தங்கைக்கும் ஏற்பட்டு கர்ப்பப்பை நீக்கியாகிவிட்டது, அதே நிலை போன மாதம் என் பெரியம்மா மகளுக்கு ஏற்பட்டு அவருக்கும் அதிக உதிரப்போக்கு கர்ப்பப்பை நீக்கியாகிவிட்டது என் வயதை ஒத்த என் அத்தைப்பெண்ணுக்கும் இப்ப இதே மாதவிடாய் கோளாறுகள் அவருக்கும் கர்ப்ப்பப்பை கட்டி நீக்கவேண்டிய அவசியம் நேற்று என்னிடம் சொல்லி வருத்தப்பட்டாள்... அப்ப தான் உங்க கிட்ட இதைப்பற்றி சொல்லி ஒரு கட்டுரை இட முடியுமா என்று கேட்க நினைத்து என் உடல்நிலை சட்டுனு மோசமாகி போனதால் உடனே வீட்டுக்கு சென்றுவிட்டேன்...\nஇன்று நான் கேட்டதுமே மறுக்காமல் உடனே இங்கே பதித்து பயத்தை அகற்றும்படி இருக்கிறது இந்த கட்டுரை....\nமெனோபாஸ் என்றால் ஏன் எல்லா பெண்களும் அலறுகிறார்கள் என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.... இதை படிக்கும்போது தான் விவரங்கள் அறியப்பெற்றேன்...\nஅதே சமயம் ஆரோக்கியமும் எளிய யோகாப்பயிற்சிகளும் நடைப்பயிற்சியும் இயற்கை உணவுகளும் தியானமும் இருந்தால் மெனோபாஸ் என்ற வில்லியிடமிருந்து எல்லாப்பெண்களும் தப்பிக்கலாம் என்று எழுதி பெண்களின் மனதில் நிம்மதியை கொண்டு வந்திருக்கீங்க....\nகால்சியம் குறைவு மூட்டு வலி உடம்பு குப்பென வியர்ப்பது மனதில் குழப்பங்கள் கோபங்கள் எரிச்சல்கள் இது எல்லாமும் ஏற்படுவது இயற்கை என்றாலும் சரியாக அந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அரவணைத்து அன்பு காமிக்கும்போது மெனோபாஸ் என்ற ஒன்றை கடப்பதே மிக எளியதாக இருக்கும்னு படிச்சேன் இங்கே...\nஇதில் கணவரின் பங்கு தான் அதிகம்.... ஒரு தாயாக மனைவி தன் கணவனை எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கும் தருணத்தில் திடிர்னு இந்த மெனொபாஸ் சமயத்தில் கணவன் தாயாகவேண்டியதாகிறது.... கணவனே தாயாகும்போது மனைவியின் மெனோபாஸ் பயங்கரம் என்பது மறைந்து அங்கே அழகிய சிநேகம் மலர்ந்து மெனோபாசை மிக அழகாய் கடக்கவும் உதவியாகிறது....\nஅன்பு நன்றிகள் சபீர் பெண்களின் சார்பாக உங்களுக்கு இந்த ரோஜாப்பூ....\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nபின்னுாட்டத்துக்கு அன்பு நன்றிகள் அக்கா\nபின்னுாட்டத்திலிருந்து உங்களதும் உங்களது குடும்பத்தின் சுகவீனப்பிரச்சனைகளையும்\nஅறிந்து மிச்சம்வேதனை அடைந்தேன் அக்கா நல்லவர்களை இறைவன் சோதிப்பதுண்டு ஆனால்\nகைவிடமாட்டான் நம்பிக்கையோடும் தைரியமாகவும் இருங்கள் அக்கா சிலநேரம்\nநமதுதைரியம்தான் நமக்கு நோய்நிவாரணியாகும்.உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும்\nநலம்வேண்டி நானும் இறைவனிடம் துஆச்செய்கிறேன்.\nஅக்கா நீங்கள் கணவனின் கடமையுணர்வை சொல்லியிருந்தீர்கள் உண்மைதான்.எனது\nஅன்புமனைவிக்கு மிகவும் நீண்டகாலமாக பின்தலையிடி உள்ளது அதன்போது அவள்ரொம்பரொம்ப\nவேதனையடைவாள் அதனைப்பார்த்து நான் அவளைவிட அதிகமான வேதனையடைவேன் அதுஎனக்கு வந்ததுபோல என்னிக்கொள்வேன்.நானும்\nபார்க்காத வைத்தியர் இல்லை பாவிக்காத மருந்தும் இல்லை கடைசியில் எதுவும்\nபயனலிக்கவில்லை இறுதியாக நான் ஒருமுடிவுக்கு வந்து பின்தலையிடிக்குரிய\nமருத்துவக்குறிப்பு அனைத்தையும் தொகுத்து எடுத்து ஒருசிரிய ஆய்வு செய்ய\nஆரம்பித்தேன் அந்த வகையில் எனக்கு பின்தலையிடிபற்றிய மருத்துவக்குறிப்பு ஈகரையிலும்\nஇருந்து எடுத்துக்கொண்டேன் மீதிய வெளியிலிருந்து பொற்றுக்கொண்டு அதிலிந்து ஒரு\nஆய்வு செய்ததை வைத்து ஒருமுடிவுக்கு வந்தேன் அந்த முடிவின் பிரகாரம் என்மனைவிக்கு\nசிகிச்சைசெய்யும் வளிமுறையை சொல்லிகொடுத்து அதனை அவள்தவராது செய்துவருவதால் தற்போது\nதலையிடி ஆண்டவன் நாட்டத்தில் நலாமக உள்ளார் சந்தோசம்.அதனைதொடர்ந்துதான் நான்\nஒருமுடிவுக்கு வந்தேன் என்னபோல் பலபோர் இப்படி தோடி அலைவார்கள் ஆகவேதான் நான்\nமருத்துவகுறிப்பு பதிவிடும்போது நமதுதளமான ஈகரையில் ஒருநோய் பற்றி முழுத்தகவலும்\nபதிவிடுகிறேன்.இது ஒருசிலருக்கு நீண்டபதிவாக இருப்பதால் படிக்க கஸ்டமாக இருக்கலாம்\nஇருந்தாலும் என்னைப்போல்,மஞ்சுலா அக்காவைப்போல் முழுத்தகவல் தோவைபட்டு\nபடிப்பவர்களும் நிச்சயம் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பூரணமாக தகவல்போய்\nசேரும் என்ற முழு நம்பிக்கையில் பதிவிடுகின்றேன் அதில் பெரும்சந்தோசம்\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nஅடடா உங்கள் மனைவிக்கு மண்டையிடி படித்தபோது கஷ்டமாக இருந்தது.... ஆனால் அதை நீங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செய்த முயற்சிகள் வீணாகாதது மட்டுமில்லாம மனைவியின் மண்டையிடியும் போயே போச்சு.. எங்களுக்கும் பயனுள்ள விதத்தில் இப்படி மருத்துவ கட்டுரை கொடுத்தமாதிரியும் ஆச்சு... உங்கள் உதவியால் நாங்கள் எல்லோருமே பயனடைகிறோம் சபீர்...அல்லாஹ் உங்கள் குடும்பத்தை கருணையுடன் பார்ப்பாராக....\nRe: நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--வ��வாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/11062100/1866425/West-Bengal-govt-reschedules-lockdown-in-view-of-NEET.vpf", "date_download": "2020-11-28T13:19:44Z", "digest": "sha1:6FHUVQ2SC7ERPTTSIJW5BCFH2WTMGQIM", "length": 15016, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்கு வங்காளத்தில் நாளை முழு ஊரடங்கு ரத்து - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு || West Bengal govt reschedules lockdown in view of NEET 2020 - Mamata Banerjee", "raw_content": "\nசென்னை 28-11-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேற்கு வங்காளத்தில் நாளை முழு ஊரடங்கு ரத்து - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 11, 2020 06:20 IST\nநீட் தேர்வு நடைபெறுதையொட்டி நாளை மட்டும் முழு ஊரடங்கு ரத்துசெய்யப்படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து உளளார்.\nமேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி\nநீட் தேர்வு நடைபெறுதையொட்டி நாளை மட்டும் முழு ஊரடங்கு ரத்துசெய்யப்படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து உளளார்.\nமேற்குவங்காள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாரத்தில் 2 நாட்கள் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த வாரத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.\nநாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறுதையொட்டி தேர்வு மையத்திற்கு செல்வதற்கு வசதியாக மாநிலத்தில் முழு ஊரடங்கு விதிகளை தளர்த்தும்படி முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று நாளை மட்டும் முழு ஊரடங்கு ரத்துசெய்யப்படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து உளளார்.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nலடாக் எல்லையில் களமிறக்கப்படும் இந்திய கடற்படையின் சிறப்பு கமாண்டோ பிரிவினர்...\nதொடரும் விவசாயிகள் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த மத்திய மந்திரி\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தல்- வாக்குப்பதிவு நிலவரம்\nநடுக்கடலில் பிறந்த நாள் கொண்டாடிய 5 வயது சிறுமி\nகலெக்டர்கள்- மருத்துவ நிபுணர்களுடன�� எடப்பாடி பழனிசாமி 28-ந்தேதி ஆலோசனை\nதமிழ்நாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்த 25-ந்தேதி முதல் அனுமதி\nசர்வரில் திடீர் கோளாறு: இ-பாஸ் பெற முடியாமல் பயணிகள் தவிப்பு\n7 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு\n7 மாதங்களுக்கு பிறகு அரசு அருங்காட்சியகம் திறப்பு\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17852", "date_download": "2020-11-28T13:16:56Z", "digest": "sha1:JMOKSRI6YYEJYSUWSE6SW4O2OKHMWEAD", "length": 5589, "nlines": 139, "source_domain": "www.arusuvai.com", "title": "koluppu katti ( Multiple lipomo ) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே மிகவும் அவசரம் உடனடி பதில் தரவும்\nஹெர்பிஸ். மாற்று மருத்துவ முறை இருக்கிறதா\nLiver மாற்று அறுவை சிகிச்சை\nbartholin cyst பற்றி தெரிந்தோர் வீ ட்டு வைத்தியம் கூறுங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/meetpar-yesuvae-vallavaram/", "date_download": "2020-11-28T14:42:53Z", "digest": "sha1:RZLZDYQD5T3Y443V5JE3DDPTMPXFF27Y", "length": 8851, "nlines": 167, "source_domain": "www.christsquare.com", "title": "Meetpar Yesuvae Vallavaram Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் …\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/siluvai-sumandhorai/", "date_download": "2020-11-28T14:27:02Z", "digest": "sha1:XCBXFOOJ2KFYKBRRCNBK6VYRCPVXFUW6", "length": 10408, "nlines": 183, "source_domain": "www.christsquare.com", "title": "Siluvai Sumandhorai Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nசிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்\nநிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்\nஇயேசு தாங்குவார் அவரே சுமப்பார்\nசொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்\nமாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்\nவாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே\nஅவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே\nசீஷன் என்பவன் குருவைப் போலவே\nதனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே\nபரலோக சிந்தை கொண்டு உமக்காய்\nவிண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்\nமண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்\nவிண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத��� …\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் …\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-11-28T14:24:32Z", "digest": "sha1:3X6VASC6THOPBVDOJF5ODKIKDCA634TF", "length": 6087, "nlines": 95, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஅமரர் மார்க்கண்டு கனகராஜா (உடுவில் கனடா)\nகாலங்கள் பல கடந்து சென்றாலும்\nஎன்ன செய்வது எங்கு போவது\nஎன்று திசை தெரியாமல் உன்னைப் பிரிந்து\nஉன் நினைவால் நான் நிலைமாறிப் போனாலும்\nஊனுருகி உளமுருகி வானோக்கி கை தொழுது\nஎனினும் உன் இழப்பை என் நெஞ்சம் ஏற்பதில்லையே\nஎம் வீட்டில் நீர் நட்ட மரங்கள் கூட\nநிமிர்ந்து நின்று சாயுதே நீர் எங்கே போய் சென்றாய்\nஉன் நினைவோடு எந்நேரமும் எந்த நிமிஷம் கூட\nஅக்கா தொடர்புகட்கு 416 829 2342\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆ��்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/10/26/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-28T13:34:33Z", "digest": "sha1:QLNU6EFTU6WXXDNZP5LHVBBYUZOMAOCR", "length": 7637, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome விளையாட்டு ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.\nஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 57(45) ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் பிஷ்னோய், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதனைத்தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான துவக்கத்தை தந்த இந்த ஜோடியில் கே.எல்.ராகுல் 28(25) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக மந்தீப் சிங்குடன், அதிரடி வீரர் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் மந்தீப் சிங், கிறிஸ் கெயில் ஆகியோர் தங்களது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி ஆட்டத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கிறிஸ் கெயில் 51(29) ரன்களில் வெளியேறினார்.\nஇறுதியில் சிறப்பாக ஆடிய மந்தீப் சிங் 66(56) ரன்களும், நிகோலஸ் பூரன் 2(3) ரன்களும் எட��த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பஞ்சாப் அணி 18.5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.\nPrevious articleதைவானுக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – சீனா எச்சரிக்கை\nNext articleதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பி இடைநிறுத்தம்\nLPL போட்டியில் இருந்து கிறிஸ் கெயில் விலகல்\nசன்ரைசஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது டெல்லி\nபாக். பிரதமர் இம்ரான்கான் போதைப்பொருள் பயன்படுத்துவார்- முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/times-now-c-voter-poll-says-nitish-kumar-is-not-the-favourite-of-the-people-401039.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T14:44:13Z", "digest": "sha1:ERFJVNNAGDY7GKNM576CYDEA4U6UNWLE", "length": 18295, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு | Times Now - C Voter poll says Nitish Kumar is not the favourite of the people - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழி���ில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\n\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nமனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள்\nஇது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nவிவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nMovies கண்டிப்பா தியேட்டரில் தான்.. ஓடிடியில் இல்லை.. தியேட்டர் அதிபர்களை குஷிப்படுத்திய மாஸ்டர் படக்குழு\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nடெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - சி வோட்டர் எடுத்துள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல்வர் நிதீஷ் குமார் யாத அரசின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் அதிக அளவில் தெரிவித்துள்ளனர்.\nபீகாரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28ம் தேதியும், 2வது கட்டத் தேர்தல் நவம்பர் 3ம் தேதியும், 3வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 7ம் தேதியும் நடைபெறவுள்ளன. நவம்பர் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.\nஇந்த நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இன்று டைம்ஸ் நவ் டிவியும்- சிவோட்டர்ஸும் இணைந்து எடுத்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.\nமுதலில் முதல்வர் நிதீஷ் குமார் அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்ற முடிவு வெளியிடப்பட்டது. அதில் நிதீஷ் குமாரின் செயல்பாடுகள் முதல்வராக சரியாக இல்லை என்று 41.22 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 29.2 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்று கூறியுள்ளனர். மிகவும் திருப்தி என்று சொன்னோர் எண்ணிக்கை 28.77 சதவீதமாகும்.\nபீகார் தேர்தல் கருத்து கணிப்பில் நிதிஷ்குமாரை நெருங்கிய தேஜஸ்வி யாதவ்.. கை ஓங்கும் லாலு குடும்பம்\nசரி முதல்வராக அவர் எப்படி இருக்கிறார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதிலும் அவர் மீது திருப்தி இல்லை என்றுதான் பலரும் சொல்லியுள்ளனர். அதாவது 40.42 சதவீதம் பேர் அவர் மீது திருப்தியே இல்லை என்று கூறியுள்ளனர். ஓரளவு திருப்தி என்று 31.54 சதவீதம் பேரும், மிகவும் திருப்தி என்று 27.43 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.\nஇந்தியாவின் சிறந்த முதல்வராக அறியப்படும் நிதீஷ் குமார் தலைமையிலான அரசுக்கு இப்படி ஒரு கெட்ட பெயர் கிடைத்திருப்பது தேர்தல் சமயத்தில் எந்த அளவுக்கு அவரது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nநிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்\nஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி\nடெல்லி சலோ போராட்டத்தை கைவிடுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்\nவிவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmers\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\n��க அடுத்தது \"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஉயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nopinion polls bihar assembly election 2020 கருத்துக் கணிப்புகள் பீகார் சட்டசபைத் தேர்தல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2010/01/28/artical-276/?shared=email&msg=fail", "date_download": "2020-11-28T13:41:42Z", "digest": "sha1:YLFJ4ZG235UC3GG5GGYXLHHSAI7TQQUX", "length": 28299, "nlines": 195, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும்", "raw_content": "\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nகூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களோடு, சிறப்புரை ஆற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன்\n23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு:\nகாந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்\nபார்ப்பனர்களுக்கு விசுவாசமுள்ளவராக இருந்த காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்\nஇதற்கான முடிச்சு தமிழ்நாட்லதான் இருக்கு.\nநந்தனாரை, வள்ளலாரை எதற்கு கொன்றார்களோ அதற்காகவேதான் காந்தியையும் கொன்றார்கள்.\nஇந்து மதத்திற்குள் இருந்துகொண்டே ஜாதிக்கு எதிராக பேசுவது, இந்து மதத்திற்குள் பார்ப்பனர்களுக்கு எதிரான சீர்திருத்தத்தை செய்ய முயற்சிப்பது, இந்து மதத்திற்குள் தனது உரிமையை கோருவது, இந்துமதத்திற்குள் பார்ப்பனியத்திற்கு எதிராக சமயநல்லிணக்கத்திற்கு முயற்சிப்பது இதுபோன்ற எந்த செயலையும் பார்ப்பனர்க���் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி தீவிரமாக இயங்குபவர்களை ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து சோரம் போக வைப்பார்கள். அதையும் மீறி முயற்சிப்பவர்களை கொலை செய்து விடுவார்கள்.\nஅப்படித்தான் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்த வள்ளலாரை ஜோதியில் கலந்தார்கள். சிவனை தரிசிக்க, சிவன் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பாடாய்படட நந்தனை கொளுத்தினார்கள்.\nபெரியபுராணத்தில் வருகிற நந்தன் கதை அதைத்தான் உணர்த்தியது, எச்சரித்தது.\nசமணம், புத்தம் சமயங்களால் வீழ்ச்சியுற்ற சைவசமயத்தை, பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கம் செய்யவந்ததே பெரியபுராணம். அதனால்தான் அதில் வருகிற 63 நாயன்மார்கள் கதாபாத்திரங்களையும், பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கி அவர்களை முன்னுறுத்தி, சைவசமயத்திற்குள் அய்க்கியபடுத்தி எழுதப்பட்டது.\nஎல்லா ஜாதியைச் சேர்ந்த நாயன்மார்களுக்கும் காட்சி தரும்போது சிவன் பார்ப்பன உருவம் கொண்டுதான் காட்சி தந்திருக்கிறான். குயவருக்கு காட்சி தந்தால் குயவராகவோ, இயற்பகை நாயனார் என்கிற செட்டியாருக்கு காட்சி தரும்போது செட்டியாராகவோ கூட வரவில்லை. பார்பபன உருவம் கொண்டுதான் வந்திருக்கிறான். காட்சி தந்திருக்கிறான்.\nகடவுள் பார்ப்பன உருவத்தில்தான் வருவானே தவிர சூத்திர உருவத்தில் வருவது அவனுக்கு இழுக்கு. பார்ப்பன உருவத்தில் வருவான், பன்னி அவதாரத்தில்கூட வருவான் ஆனால், சூத்திரர் உருவத்தில்வரமாட்டான். அது கடவுள் தன்மையின் புனிதத்திற்கு எதிரானது என்று உணர்த்துவதின் மூலம் பார்ப்பன மேன்மையை அதன் மூலமாக பார்ப்பன நலனை பாதுகாப்பது என்ற அழுத்தமான உள்ளர்த்ததோடு எழுதப்பட்டது.\nசூத்திரர்களுக்கு எல்லாம் பார்ப்பன உருவத்தில் வந்து காட்சி தந்த சிவன், அப்படிக்கூட நந்தனார் என்கிற தாழ்த்தப்பட்டவருக்கு மட்டும் நேரில் வந்தும் காட்சி தரவில்லை. கனவிலும் வரவில்லை.\nசைவசமயத்திற்கு ஆள் பிடிக்கும் பிரச்சார முயற்சியில்கூட, தாழ்த்தப்பட்டவரை அங்கீகரிக்கிற தன்மையில் இல்லாமல், ‘புனிதமாக அவமானப்படுத்துகிற’, அங்கேயும் தீண்டாமையை கடைப்பிடித்து, ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படி பிறஜாதி மக்களைபோல் இறைவனை வழிபட நினைப்பது கூடாது’ என்கிற கருத்தையும உள்ளடக்கிதான் நந்நனார் காதாபத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nமற்ற ஜாதிக���காரர்களுக்கு காட்சி தந்த சிவன், நந்தனாருககு காட்சிதரவில்லை என்பது மட்டுமல்ல, நந்தனாரின் வேண்டுகோளுக்கு அவர் கனவில் வந்து பதில் சொல்லாமல், தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் வந்து பதில் சொல்லியிருக்கிறான்.\nதில்லைவாழ் அந்தணர்கள் அதான் தீட்சிதப் பார்ப்பனர்கள் நந்தனிடம், “சிவன் எங்கள் கனவில் வந்து சொன்னான். உன்மீது உள்ள தீண்டாமை என்கிற இழிவு நீங்கவேண்டுமானால், நெருப்பில் இறங்கி உன்னை நீ சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நெருப்பில் இறங்கி வெளியே வந்தால், நீ தூய்மையாகிவிடுவாய். உன்னை சிவன் ஏற்றுக்கொள்வான்.“ என்று சொல்லியிருக்கிறார்கள். நெருப்பில் இறங்குனப் பிறகு எங்க வெளியே வருவது நந்தனின் கதையை இப்படித்தான் முடித்தார்கள் பார்ப்பனர்கள்.\nஆக, இந்துமதத்திற்குள் இருந்துகொண்டு, அல்லது இந்துமதத்தை ஒத்துக்கொண்டு பார்ப்பனியத்திற்கு எதிராக தன்னை அறியாமல் உண்மையான பக்தியோடு இயங்கினால்கூட கொலை செய்துவிடுவோம் என்பதாக எச்சரிப்பதுதான் நந்தன் கதை.\n2000 ஆம் ஆண்டுகால வரலாற்றில், பார்ப்பனியத்தை இந்து மதத்திற்குள் இருந்துகொண்டு, ‘சிவன் நம் கடவுள், கண்ணன் நம் கடவுள்’ என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் யாரும் ஜெயித்ததில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் சைவசமயம் நம்முடையது. சிவன் நம்கடவுள் என்று முழங்கிய பார்ப்பனரல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களின் கோமாளித்தனமான பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனியத்தின் இன்னொரு நுட்பமான வடிவமான சுயஜாதி பிரியத்திற்குள் சிக்கி மீண்டும் பார்ப்பனியத்திடமே சரணடைந்தது.\nஇந்தப் பார்ப்பன அல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களைப் போல் அல்லாமல், வள்ளலார் தனித்து இயங்கினார். அவரும் பார்ப்பனியக் கடவுளின் ஆதரவு நிலையில் இருந்து பார்ப்பனியத்தை எதிர்த்தார். அவருக்கும் சிவலோக பதவியைத்தான் தந்தார்கள் பார்ப்பனர்கள்.\nஅகம் வேறு, பிரம்மம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல், பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம். இதை புரிந்துகொண்டு பார்ப்பனியத்தோடு துண்டாக கோடு கிழித்து எதிர்நிலையில் நின்றவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.\n2500 ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர், ‘பார்ப்பனியம்தான் வேதம். வேதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் போரா��ியதால்தான் ஜெயித்தார்.\n2500 ஆண்டுகள் தாண்டி புத்தருக்கு பிறகு, ‘பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் நின்று பார்ப்பனியத்தோடு மோதிய பெரியாரும், அம்பேத்கராலும்தான் பார்ப்பனியத்தின் தோலுரிக்க முடிந்தது.\nமேடையில் பேசியசெய்திகளோடு, கொஞ்சம் புதிய செய்திகளை சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.\nகாந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்\n’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய்\n9 thoughts on “நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும்”\nஉண்மையிலேயே உங்களுக்கு மன தையிரியம் இருந்தால் , மற்ற மதத்தையும் பற்றி எழுதுங்களேன் \nவள்ளலார் இந்து மதங்களிலுள சாஸ்திர சம்பிரதாயங்களை பிள்ளை விளையாட்டு என்றும் ,புராணம்,இதிகாசம்,வர்ணம் ,குலம் ,கோத்திரம் இதெல்லாம் கற்பனைகதைகளே அன்றி வேறு எதுவும் இல்லை என்று சொன்னவர். ஆரிய மொழியே சிறந்தது, எல்லாவற்றுக்கும் தாய் பாஷை என்று கூறிய சங்கராச்சரியனை கண்டித்தவர். மதங்களை ,சாதிகளை வெறுத்தவர். “மதம் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றவர். ஐயா பெரியார் , கடவுளை மறுத்து மனிதனை நினை என்றவர். ஒரு கும்பல் ஒட்டு மொத்த மனித இனத்தையே சுரண்டுவதை கண்டு பொறுக்காது கொதித்து எழுந்தவர். பெரியார் நேரிடையாக பார்பனர்களை தோலுரித்ததால் அவரால் பார்பனர்களின் ஆதிக்கத்தை உடைத்து பெரும் மாற்றத்தை கொண்டு வர முடிந்தது. இருவரின் நோக்கமும் ஒன்றுதான் வழிமுறை தான் வேறு வேறு .\n– சாதி இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும்\n) சாதி யினர் இழைக்கும் கொடுமைகளையும்,\nதென் தமிழ் நாட்டில் நிலவும் இரட்டை டம்ளர்\nகொடுமைகளைப் பற்றியும் நீங்கள் விவரமாகப் பேச வேண்டும்/\nசாதிப் பித்து இப்போது தென் தமிழ் நாட்டில் தான்\nPingback: காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோ\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nகடந்த காலம் பொற்காலம் நிகழ்காலம் இருண்ட காலம்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nபெரியார்; ஜாதி ஒழிப்பு வழியாகத்தான் கடவுள் மறுப்பு நிலைக்கு வந்தார்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nஅறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\n‘மதிமாறன் பேச்சை நிறுத்தச் சொல்லுங்கள்’\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/23013335/1996463/They-are-children-of-God--Pope-Francis-endorsement.vpf", "date_download": "2020-11-28T13:54:21Z", "digest": "sha1:ZQCAWIBHZ2EIO5446WYMHE3TXRGNHGBP", "length": 7106, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: They are children of God - Pope Francis endorsement of same-sex civil unions", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் - போப் ஆண்டவர் கருத்தால் பரபரப்பு\nபதிவு: அக்டோபர் 23, 2020 01:33\nஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என அவர்களுக்கு ஆதரவாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து வெளியிட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஓரின ஜோடிகள் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உலகமெங்கும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.\nஇந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஒரே பாலின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என்று கருத்து கூறி உள்ளார். இந்த கருத்தை அவர் நேற்று முன்தினம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு ஆவண படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர், “ஓரின சேர்க்கையாளர்கள், ஒரு குடும்பத்தில் இருக்க உரிமை உண்டு. அவர்களும் கடவுளின் பிள்ளைகள்தான். அவர்கள் குடும்பமாக இருக்கலாம். யாரும் அவர்களை வெளியேற்றவோ அல்லது பரிதாபப்படவோ கூடாது. நாம் செய்ய வேண்டியதுதெல்லாம், ஒரு சிவில் ஐக்கிய சட்டம் இயற்றுவதுதான்” என கூறி உள்ளார்.\nஓரின ஜோடிகளுக்கு ஆதரவாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து வெளியிட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் வ���ழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஆஸ்டின் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “போப் ஆண்டவரின் கருத்து எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. பியுனோஸ் அயர்ஸ் ஆர்ச் பிஷப் என்ற நிலையில் இது அவரது கருத்தாக அமைந்துள்ளது” என கூறினார்.\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் | Pope Francis\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\nலடாக் எல்லையில் களமிறக்கப்படும் இந்திய கடற்படையின் சிறப்பு கமாண்டோ பிரிவினர்...\nஇஸ்ரேல் பிரதமர் - சவுதி பட்டத்து இளவரசர் ரகசிய சந்திப்பு\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று- 13 பேர் உயிரிழப்பு\nபுதிதாக 13 கார்டினல்கள் நியமனம் - போப் பிரான்சிஸ் அறிவிப்பு\nஅமெரிக்க மந்திரியை சந்திக்க போப் ஆண்டவர் மறுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vijay-mallya-letter-of-resignation-accepted/", "date_download": "2020-11-28T14:50:40Z", "digest": "sha1:MM2ZWKWRM2CTPDCMA7LF7W7N4UP5WNDO", "length": 12290, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "விஜய் மல்லையா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஜய் மல்லையா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது\n5 years ago டி.வி.எஸ். சோமு\nமாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா அனுப்பிய ராஜினாமாவை, மாநிலங்களவைத் தலைவர் ஹமித் அன்சாரி ஏற்றுக்கொண்டார்.\nவங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்திற்கு தப்பியோடிவிட்டார் விஜய்மல்லையா. அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக விஜய் மல்லையாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, மேற்கொண்டது. இதற்கிடையே தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விஜய் மல்லையா ராஜினாமா செய்வதாக மாநிலங்களவை தலைவர�� ஹமீது அன்சாரிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.\nஇந்த நிலையில், விஜய் மல்லையாவின் ராஜினாமா ஏற்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார். இத்தகவலை மாநிலங்களவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் உறுதிப்படுத்னார்.\nஇந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் – விஜய் மல்லையா உறுதி சொத்துக்களை முடக்கினால் கடனை திருப்பி தரமுடியாது: மல்லையா விஜய் மல்லையா மீது சிபிஐ புதிய வழக்கு\nTags: india, Resignation Accepted, இந்தியா, ராஜினாமா ஏற்கப்பட்டது, விஜய் மல்லையா\nPrevious ​அமித்ஷா கூட்டத்தில் காலி நாற்காலிகள்\nNext ​கருத்துக்கணிப்பில், திமுகவின் பட்டவர்த்தனமான சூழ்ச்சி\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nஅர்ஜுன் தாஸின் ‘அந்தகாரம்’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்…..\nமுதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு….\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-sasikala-release-issue-and-fine-amount-settlement", "date_download": "2020-11-28T14:54:40Z", "digest": "sha1:EUSA3GONLFTIFEBOR6OWBS4PS5DLRAPJ", "length": 56793, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "Mr Kazhugu Exclusive - 19 May 2020 - சசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு... நடந்தது என்ன? | Story about sasikala release issue and fine amount settlement", "raw_content": "\n“பயம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது\nபாதை மாறும் ‘மக்கள் பாதை’ - அமைப்பைக் கைகழுவிய சகாயம்...\nமிஸ்டர் கழுகு: “பா.ம.க-விடம் பேச்சுவார்த்தை வேண்டாம்” - முட்டுக்கட்டை போட்ட ஸ்டாலின்...\nகுவாரி விவகாரம்: “அமைச்சர் அப்படி பேசியிருந்தா நியாயம்தான்\n - ஆக்கிரமிப்பு 71,262 அகற்றம் 17,400\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு... நடந்தது என்ன\nவிகடன் பொக்கிஷம்: அமெரிக்க எம்.ஜி.ஆர்\nஆள்மாறாட்ட வீரர்கள்... ஏரிக்குள் கிரிக்கெட் மைதானம்...\nகருத்துச் சுதந்திரம்... கழுத்தை நெரிக்கிறதா புது உத்தரவு\n“ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது; குஷ்பு ஒரு முந்திரிக்கொட்டை; குஷ்பு ஒரு முந்திரிக்கொட்டை\nஉணவுப் பாதுகாப்புத்துறையில் தனி ராஜாங்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பாயும் புகார்கள்\nமிஸ்டர் கழுகு: பீகார் ரிசல்ட் எதிரொலி... காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n“அரசியலுக்கு வரும் பெண்கள் பின்வாங்கவே கூடாது\n“5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா\nகே.ஆர்.நாராயணன் - ஜனநாயகம் காத்த ஜனாதிபதி\nராத்திரி ரவுண்ட் அப்: என்ன கொடுமை சரவணன் இது\nடெல்டா ரௌடிகள் கைது... களையெடுக்கவா... கட்சிப் பணத்தை மீட்கவா\nவிகடன் பொக்கிஷம்: பிக் பிரதர்\n“திருந்துகிறார்கள்... சேர்கிறார்கள்... பா.ஜ.க-வை வளர்க்கிறார்கள்” - வானதி சீனிவாசன்\n - ஒருவழியாகக் கடந்தது ஓராண்டு...\nமிஸ்டர் கழுகு: பண்டல்கள் என்னவாகுமோ\n” - “சாக்கலூத்துமெட்டு சாலை இருந்திருந்தா... சாவு வந்திருக்காது\n“பா.ஜ.க-வின் இலக்கு நான் அல்ல... தி.மு.க\n - தெரிந்த பிரபலம்... தெரியாத தகவல் - வைகோ\n’ - பற்றவைத்த கவர்னர்... பதறும் எடப்பாடி\nமிஸ்டர் கழுகு: வீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\nவிகடன் பொக்கிஷம் : மனிதன் கமல்... நடிகன் கமல்...\nவிகடன் பொக்கிஷம் : “நான் யாருக்கும் எதிரி இல்லை\nகரை வேட்டி டாட் காம்\n - கோட்டை விடுகிறாரா ஸ்டாலின்\nகறுப்பு எம்.ஜி.ஆர்., வெள்ளை எம்.ஜி.ஆர். என்று யாரும் கிடையாது\nமிஸ்டர் கழுகு: “வாய்ஸ் கொடுங்க போதும்” - ரஜினிக்கு ஆடிட்டர் அட்வைஸ்\n - தெரிந்த பிரபலம்... தெரியாத தகவல்\n - ரெய்டு... யாத்திரை... கலகம்... எஸ்கேப்...\nதம்பி... டீ இன்னும் வரல\nமிஸ்டர் கழுகு: அடகுக் கடையில் பணம் - தேர்தலுக்குத் தயாராகும் ஆளுங்கட்சி...\n“தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை\n“மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல\n“தி.மு.க தலைவர் எம்.ஜி.ஆரா சார்\nவிஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன\n” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்\n - ஜூ.வி மினி சர்வே\nகொண்டாட்டக் காலம் கொடூர காலமாகிவிடக் கூடாது\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’\nவரலாறு: ஒரு மாவீரரின் கதை\nமுகவரி கொடுத்த முதல் வெற்றி\n“ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா” - உயிர் குடிக்கும் ரம்மி...\n“பைண்டிங் வேலைக்கு பொதுஅறிவு தேர்வு எதற்கு\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nசரஸ்வதி மகால் நூலகக் கொள்ளை... சாட்டையைக் கையிலெடுத்த கலெக்டர்\n“ஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nஅனுபவ அரசியலா... இளமைத் துடிப்பா - பீகாரில் வெல்லப்போவது யார்\nஅந்த 55 நாள்கள்... துயரத்தின் காலம்\nஜனநாயகத்தை மதிக்காத சாதி ஆதிக்கம்\nகாவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா’ - திகில் படம்\n“தலையை வெட்டி வாசல்ல வெச்சிடுவோம்\n” - அதிரடி வளர்மதி\nரஜினிக்கு டாட்டா... தி.மு.க-வுக்கு திக் திக்...\n“பா.ஜ.க-வில் குஷ்பு... பெரியாருக்குக் கிடைத்த வெற்றி\nமுதல்வரே... முப்பதாயிரத்துக்குக் குறைவா மணல் இல்லை\n“கௌதம சிகாமணி ஒன்றும் உத்தம சிகாமணி அல்ல\n“அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா ஆண்ட்ராய்டு போன்” - பாலியல் டார்ச்சரால் கதறும் சிறுமி\nமிஸ்டர் கழுகு: தனி விமான��்... ஐந்து பெண்கள்... இன்பச் சுற்றுலா...\n‘மண்ணின் மைந்தனா... மன்னரின் மைந்தனா’ ‘மண்புழுவா மானமிகுவா\n“ராஜபக்சே ஒன்றும் நெல்சன் மண்டேலா அல்ல\nமாற்றுச் சமூகம்கிறதால என்னைப் புறக்கணிக்கிறார்\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க...” - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் அதிர்ச்சியான பதில்களே வருகின்றன\nநீதிபதியை எதிர்க்கும் ஜெகன்... சுற்றிவளைக்கும் வழக்குகள் காரணமா\nஓ.பி.எஸ் 180 டிகிரி வளைவார்... இ.பி.எஸ் 150 டிகிரி வளைவார்\nபட்டாசு வெடிப்பாரா... படப்பிடிப்புக்குக் கிளம்பிவிடுவாரா\n“இந்தச் சாதியில பொறக்குறது தப்பா..\n” - புகழேந்தி பொளேர்...\n - கழற்றிவிடப்படும் கட்சிகள்... தி.மு.க புதுக்கணக்கு\nமிஸ்டர் கழுகு: காயப்பட்ட குஷ்பு\nஒரு கனவு... 125 கழிப்பறைகள்... பள்ளி மாணவியால் கிராமத்துக்குக் கிடைத்த பரிசு\nஉயில் எழுதுவது ஏன் அவசியம்.. அடிப்படை உண்மைகள்\nஎன்ன செய்கிறார்கள் சசிகலா சொந்தங்கள்\n” - அ.தி.மு.க முகாமின் ‘தில்லாலங்கடி’ கணக்கு\n“சொந்த நாட்டுலயே அகதியா வாழுறோம்” - குடிநீர், மின்சாரமின்றி தவிக்கும் குடும்பங்கள்\nமிஸ்டர் கழுகு: வேகமெடுக்கும் 2ஜி - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n“தி.மு.க-வே ஈ.வெ.ரா-வைத் திட்டித்தான் ஆட்சியைப் பிடித்தது\nமிஸ்டர் கழுகு: கத்தியைத் தூக்கியவர்களுக்குப் பதவி - பதறும் தென்மாவட்ட தி.மு.க\n‘தண்ணி’ காட்டும் பன்னீர் - எகிறி அடிக்கும் எடப்பாடி\nஇனி, தனியாக நமக்குக் கட்சி எதற்கு\nசர்ச்சை நாயகனுக்கு சவால் பதவி\nநாட்டு விடுதலைக்காகவா ஜெயிலுக்குப் போனார் சசிகலா\n“கட்சி மாறியவரின் சாவுக்குப் போகாதே” - கட்டுப்பாடு விதித்தார்களா கம்யூனிஸ்டுகள்\nகளவாடப்படும் ஏரி... கவலையில் விவசாயிகள்\nஆணாதிக்கம் மட்டுமா இந்த அநீதிக்குக் காரணம்\nமிஸ்டர் கழுகு: தி.மு.க-வில் வசூல் வேட்டை\nகண்டுகொள்ளாத தென்னிந்தியா... கதவைத் தட்டும் மோடி\nதி.மு.க-வோடு எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போக முடியாது\n - சிறையிலிருந்து சசி கடிதம்...\nபுறக்கணிப்பா... புதுப் பதவிகளுக்கான காத்திருப்பா - படபடக்கும் பா.ஜ.க புதிய நிர்வாகப் பட்டியல்\nஆங்காங்கே கூட்டம்... ஆளுக்கொரு சட்டம்\nகட்சி நடத்துறோமா... நாடக கம்பெனி நடத்துறோமா\n” - அலறும் துரைமுருகன்...\nஅறுபது தொகுதிகள்... அதிரடி முடிவுகள்... பா.ஜ.க-வின் பரபர வியூகங்கள்\n40 தொகுதிகள்... ���கர்த்தப்படும் காய்கள்... கதர்களின் பலே கணக்கு\n“பாபர் மசூதி இடிப்பு, தன்னெழுச்சியாக நடைபெற்ற ஒரு சம்பவம்\n“கூட்டணியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்\nதமிழ்ப் பண்பாட்டை விடுத்து இந்தியப் பண்பாட்டை எழுதுவது சாத்தியம் அல்ல\n“முதல்வர் விளக்கமெல்லாம் கேட்க மாட்டார்\n“ஹேஸ்யம் - ஜோசியங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது\nஅபேஸ் ஆகும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் - ஊழல் கறையான்களின் அட்டகாசம்\nகருணாநிதி பாணி அரசியலை கையிலெடுக்கும் எடப்பாடி\nமிஸ்டர் கழுகு: சிக்கிய 350 கோடி... சிக்கலில் ஸ்டார் நடிகர்\nவிமானப்படையில் ஒரு புதிய ஹீரோ\n” - வக்ஃபு வாரியத் தேர்தல் சர்ச்சை\nஅச்சுத்துறையை அச்சுறுத்தும் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்\nமிஸ்டர் கழுகு: உதயநிதிக்கு ‘அன்பில்’ அர்ச்சனை\nஉங்கள் குடும்பச் சொத்தா திராவிடர் கழகம்\n - டெல்லியே என் பக்கம்... போப்பா - உச்சத்தில் ஆடு புலியாட்டம்\n“ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்\n“சொந்தக் கட்சிக்கே விசுவாசமாக இல்லை” - துரை மீது பாயும் தொண்டர்கள்\n“பா.ஜ.க-வில் ரௌடிகள் சேர்ந்ததைக் கடுமையாக எதிர்க்கிறேன்\n - யாருக்கெல்லாம் அடிக்கும் யோகம்\nநம்ம கட்சிக்குத் தலைவரு யாருங்க\nபாயும் பா.ஜ.க - திமிறும் திரிணாமுல்\nமிஸ்டர் கழுகு: ரெய்டு பயம் - கஜானாவை மாற்றிய ஏழு அமைச்சர்கள்...\nபற்றவைத்த கந்தசாமி... பதற்றத்தில் புதுச்சேரி\n“சசிகலா முதல்வர் ஆக்குவார் என நம்புகிறார் செங்கோட்டையன்\nமன்மோகன் சிங் - நரேந்திர மோடி - யார் சிறந்த பிரதமர்\nசெல்லூர் ராஜுவுக்கும் மனோபாலாவுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன\n“எடப்பாடி பாஸ், ஸ்டாலின் ஃபெயில்\nமிஸ்டர் கழுகு: சீனியாரிட்டி படிதான் பதவியா - கொந்தளிக்கும் கனிமொழி ஆதரவாளர்கள்...\n‘‘எங்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை நிறுத்துங்கள்\n” - டெல்டா தி.மு.க பாலிட்டிக்ஸ்\n“குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்னை அவர்கள் சுட்டுக் கொல்லட்டும்\n“ரௌடிகள் சமூக சேவை செய்யவா கட்சிக்கு வருகிறார்கள்\n“தமிழ்த்தாய் வாழ்த்தா... என்ன சாங் அது\nசீமானிசம் Vs பிரபாகரனிசம்... 'நாம் தமிழர்' தகராறு\nபோஸ்டர் ஒட்டியே சி.எம் ஆக முடியாது விஜய் ஃபேன்ஸ்\nஉங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்களா ஸ்டாலின்\n“வாக்காளப் பெருமக்களே...” - வேஷம்கட்டும் தலைவர்கள்\nமிஸ்டர் கழுகு: கட்���ியை உடைப்போம் - விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் அதிரடி\nஅணிகள் இணைந்தாலும்... மனங்கள் இணையவில்லை\n“நான் சி.எம் ஆகணும்னு அவர் ஆசைப்படுறார்” - சரவெடி சசிகலா புஷ்பா\nதமிழகத்துக்குத் தேவையா இரண்டாம் தலைநகரம்\nமிஸ்டர் கழுகு: சிவகார்த்திகேயனை வளைக்கும் பா.ஜ.க\nமாறுங்கள் சீமான்... இல்லையேல் காணாமல் போவீர்கள்\nஅராஜக கந்தன்... தயங்கும் அதிகாரிகள்... தடுப்பது யார்\nமிஸ்டர் கழுகு: அடுக்கடுக்கான நெடுஞ்சாலைத்துறை ஊழல் விரைவில் சென்னை வரும் சி.பி.ஐ டீம்\nஎங்கள் பெயரை அடகு வைக்காதீர்கள் அண்ணியாரே\nகொரோனா கூத்துகள்... குளறுபடிகள், கொள்ளைகள்\nஆய்வுக் கூட்டமா... அ.தி.மு.க விழாவா\n - பதற்றத்தில் திராவிடக் கட்சிகள்\n - காவு கேட்கும் கந்துவட்டி\n‘‘என் பேச்சைக் கேட்க யார் வருவார்கள்\n` - தவிக்கும் தமிழகம்\nஎப்போது முடியும் அழகிரியின் அரசியல் குவாரன்டைன்\nஒரே நாடு... ஒரே தேர்வு... வரமா, வஞ்சகமா\nமிஸ்டர் கழுகு: சாட்டை எடுக்கும் திரிபாதி\n‘‘ஒரு கோடி வரைக்கும் செலவு பண்ணியிருக்கோம்’’ ஆற்றுக்குள்ளே சாலை... அதிரடி காட்டிய ஆட்சியர்\n - லட்சக்கணக்கில் போலி விவசாயிகள்\nமிஸ்டர் கழுகு: ‘பாஷை’ பஞ்சாயத்து - சபரீசன் மீது அதிருப்தியில் சீனியர்கள்\nபிரிந்த மாவட்டங்கள்... குவியும் கோரிக்கைகள்\nஜம்மு காஷ்மீர்... சத்தமின்றி சில நகர்வுகள்\nமூச்சு முட்டுது எடப்பாடி சார்\nLOCKDOWN: ‘ப்ளீஸ்... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும்\nவிமான நிலையத்தை தனியார்மயமாக்குவதால் ஏற்படும் பாதகங்கள்... சாதகங்கள்\nமிஸ்டர் கழுகு: ஜாதகம் சரியில்லை - ஸ்டாலினுக்குத் தடைபோட்ட கிச்சன்...\nஒரு தரப்புக்கு சாதகமாகச் செயல்படுகிறது அரசு\n“ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுப்பது என் கௌரவத்துக்கு இழுக்கு” - குஷ்பு ஓப்பன் டாக்\nதி.மு.க வேடிக்கையான எதிர்ப்பு; அ.தி.மு.க கள்ளமௌனம்\nகடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்... தனிச் சட்டம்... தனி ராஜாங்கம்\nமிஸ்டர் கழுகு: பண்ணை வீட்டில் ரகசிய சந்திப்பு...\n“சசிகலா அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம்\nஇலங்கைத் தேர்தல் முடிவுகள்: இரு தேசங்கள்... இரு அபிலாஷைகள்\nஇ.பி.எஸ், ஓ.பி.எஸ்... யார் முதல்வர் வேட்பாளர்\n - எப்படியிருக்கிறார் அமித் ஷா\n - 302 வீடுகள்; ரூ.86,10,000 லஞ்சம் - ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி\nமிஸ்டர் கழுகு: “காங்கிரஸுக்கு 20 சீட்கள் மட்டுமே\n' - அ.தி.மு.க-வில் தகிக்கும் பஞ்சாயத்து\nபுதிய கல்விக்கொள்கை... நன்மையா, தீமையா\nமிஸ்டர் கழுகு: “வேலூர் ரகசியம்” - செல்லூர் ராஜூவைச் சுற்றும் சர்ச்சை...\nஆட்டிப்படைக்கும் அன்பில்... அலறும் அறிவாலயம்\nமௌன யுத்தம்... பார்ட் 2 பன்னீர்\nவிநாயக சதுர்த்தி விழா அரசியல்\n“முதல்வருக்கு எடப்பாடிதான் பெஸ்ட் சாய்ஸ்\nகமலா தேவி ஹாரிஸ் - இன்ஃபோகிராபிக்ஸ்\n“நட்பு வேறு; கட்சி வேறு\nஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்\nஇரண்டாவது தலைநகரம்... யாருக்காக இந்த சர்க்கஸ்\nமிஸ்டர் கழுகு: ஊரடங்கு நீட்டிப்பு... உளவுத்துறை ரிப்போர்ட் - கண்டுகொள்ளாத எடப்பாடி\nபிளவுற்ற தமிழ்க் கட்சிகள் 3-ல் 2-ஐ குறிவைக்கும் ராஜபக்சே\n“ஐயோ, 140 வீடுகளைக் காணோம்\n“பாவப்பட்ட லாரிக்காரனோட பரிதாபக் கதையைக் கேளுங்க\nமிஸ்டர் கழுகு: “டொக்கு டொக்குன்னு நெஞ்சைப் பதறடிக்குது சார்\nராமர் கோயில்... மோடியின் 28 ஆண்டுக்கால சபதம்\nஅதிகார யுத்தம்... அலறும் ஊழியர்கள்\n“பள்ளிகள் திறப்பது குறித்து யோசிக்கவே முடியாது\nமிஸ்டர் கழுகு: பதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க...\nகொந்தளிக்கும் தென் சீனக் கடல்\n\"பாகிஸ்தானின் பழைய ஆட்சி முறை நிறுவப்பட்டாலும் ஆச்சர்யமில்லை\n“சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலுக்கு வருவேன்\nஅ.தி.மு.க - பா.ஜ.க மோதல் - க்ளைமாக்ஸை நெருங்கும் நான்காண்டு நாடகம்\nசர்ச்சையைக் கிளப்பிய சத்தீஸ்கர் முதல்வர்... அனல் குறையாத ராஜஸ்தான்\nஅன்புமணி கையில் அக்னி டாட்டூ... - சர்ச்சை கிளப்பிய தி.மு.க எம்.பி\n444 கொரோனா மரணங்கள்... உண்மை என்ன\nமிஸ்டர் கழுகு: ஈ.சி.ஆரில் 63 ஏக்கர் நிலம்... ரகசிய விசாரணையில் ஐ.டி\nவயதான பெண்ணுக்கு சிறுவன்... கஞ்சா வியாபாரிக்கு பள்ளி மாணவி\nதனியார் மருத்துவமனைகளையே நாடும் ஆட்சியாளர்கள்\nஅவுட்ஆஃப் ரீச்சில் அமைச்சர் சரோஜா... புலம்பும் மாற்றுத்திறனாளிகள்\nமிஸ்டர் கழுகு: ம.தி.மு.க-வில் வாரிசு அரசியல்...\n“வாரிச்சுருட்டும் வாரிசு... முதல்வர் கண்டித்தும் கேட்கவில்லை\nஇந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு\nசச்சின் - கேலாட் மோதல்... ‘கை’ கூடுமா ராஜஸ்தான்\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு... நடந்தது என்ன\nமன்னார்குடியிலுள்ள சசிகலா உறவினர்கள், அடுத்த 15 நாள்களில் சசிகலா ரிலீஸ் ஆவார் என்று ஸ்வீட் கொடுத்து, கொண்டாடியிருக்கிறார்கள. அ.ம.மு.க-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், பெ���ுந்திரளான தொண்டர்களுடன் பெங்களூரு போய் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனின் மகள் திருமணத்தை சசிகலாதான் முன்னின்று நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், 2021 ஜூனில் திருமணத்தை நடத்த ஏற்பாடு நடந்துவருகிறது. அதேபோல, பெங்களூரு சிறைச்சாலையிலுள்ள சசிகலா தண்டனைக் காலத்தை முடிக்கவிருக்கிறார். நன்னடத்தை விதிகளின்படி அவருக்குச் சலுகை நாள்களை பெங்களூரு சிறைச்சாலை நிர்வாகத்தினர் அளிக்க வேண்டும். தண்டனையுடன்கூடிய அபராதத் தொகையான பத்து கோடியையும் சசிகலா கட்டிவிட்டார். அதையடுத்து, சசிகலாவின் தண்டனைக் காலத்தை நிர்ணயம் செய்யும் படலத்தை சிறைச்சாலை நிர்வாகத்தினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nமுன்பு சிறைச்சாலையின் உயரதிகாரியாக இருந்த ரூபா ஐ.பி.எஸ்., சிறைச்சாலை விதிகளை மீறி சசிகலா நடந்துகொண்டதாக வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அவர் தற்போது, கர்நாடக அரசின் உள்துறை கூடுதல் செயலாளராக இருக்கிறார். சிறைச்சாலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பும் அவரிடம்தான் இருக்கிறது. எனவே, சசிகலாவை விடுவிப்பதில் அடுத்து என்ன நடக்கும்... என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.\nநவம்பர் 18-ம் தேதியன்று சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட அபராதத் தொகை தொடர்பாக கர்நாடகா சிறைச்சாலை நிர்வாகத்தினர் மாநில உள்துறையின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அவர்கள் ஒ.கே சொன்ன பிறகே, அபராதத் தொகை ரசீதை சிறைச்சாலை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதை ஒரு பாசிட்டிவ் சிக்னலாக சசிகலா தரப்பினர் கருதுகிறார்கள். இதையடுத்து, மன்னார்குடியிலுள்ள சசிகலா உறவினர்கள், அடுத்த 15 நாள்களில் சசிகலா ரிலீஸ் ஆவார் என்று ஸ்வீட் கொடுத்து, கொண்டாடியிருக்கிறார்கள. அ.ம.மு.க-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், பெருந்திரளான தொண்டர்களுடன் பெங்களூரு போய் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.\nகடந்த பத்து நாள்களாக, பெங்களூருவில் முகாமிட்டிருக்கின்றனர், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் அவரது டீமும். சிறைத்துறை அதிகாரிகளைச் சந்தித்து சசிகலாவுக்கு நன்னடத்தை அடிப்படையில் எத்தனை நாள்கள் கிடைக்கும் என்பதை வலியுறுத்திக் கேட்டிருக்கிறார் ராஜா செந்தூர்பாண்டியன். இவரது நடவடிக்கையை தமிழக சி.ஐ.டி போலீஸும், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் உன்னிப்பாக ஃபாலோ செய்துவந்தார்களாம். சசிகலா வழக்கறிஞர் தரப்பினர் நன்னடத்தை விஷயமாக வந்திருப்பதாகத்தான் இந்த அதிகாரிகள் நினைத்திருக்கிறார்கள்.\nஅதேசமயம், சசிகலாவின் நெருங்கிய உறவினர்களின் சொந்தப் பணத்தை டி.டி-யாக ரெடி பண்ணியிருக்கிறார்கள். எப்படியும் பிற்காலத்தில் வருமான வரித்துறை கேள்விகளைக் கேட்கும் என்பதை எதிர்பார்த்து, ஆடிட்டர் உதவியுடன் பத்து கோடி ரூபாய் ரெடி செய்திருக்கிறார்கள். நடராஜனின் தம்பி பழனிவேல், அவரின் மனைவி வசந்தா தேவி, டாக்டர் வெங்கடேஷ் மனைவி ஹேமா, மற்றும் இளவரசியின் மகன் விவேக் (ரூ.10,000 மட்டும்) இவர்கள்தான் சசிகலாவுக்காக டி.டி கொடுத்தவர்கள்.\nஜெயலலிதாவுக்கான அபராதத் தொகை 100 கோடி ரூபாய். சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா 10 கோடி ரூபாய் அபதாரத்துடன் சிறைத் தண்டனை தரப்பட்டது. ஜெயலலிதா இறந்ததுவிட்டதால், அவருக்கான அபராத் தொகையை வசூலிப்பது தொடர்பாக கர்நாடகா அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஃபிக்ஸட் டெபாசிட் பணவர்த்தனை, அசையாச் சொத்துகள், நகைகள் உள்ளிட்டவை நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளன. அவை சட்ட, சம்பிரதாயப்படி விற்று பணமாக மாற்றப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. அதேநேரம், கர்நாடகா அரசுத் தரப்பில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்து, நடத்தி முடித்ததற்கு ஆன செலவு 5 கோடி ரூபாய். இதை எப்படி செட்டில் செய்வது என்பது பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் சாராம்சங்களை சட்ட நிபுணர்கள் ஆராய்ந்துவருகிறார்கள்.\nசசிகலா தலைமையில் திருமணம்... மகள் நிச்சயதார்த்த விழா ஏற்பாட்டில் தினகரன்\nஇது குறித்து, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேசும்போது, ``34-வது பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 17.11.20 அன்று பத்து கோடி ரூபாய்க்கான டி.டி-யைக் கட்டுவதற்க��கப் போனோம். அப்போது நீதிபதி எங்களிடம் சில விளக்கங்களைக் கேட்டார். 2014-ல் அப்போதைய நீதிபதி குன்ஹா தீர்ப்புப்படி, ஜெயலலிதா பெயரிலிருந்த ஃபிக்ஸட் டெபாசிட் நீதிமன்றப் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். ஜெயலலிதாவின் நகைகளை விற்றுப் பணமாக மாற்ற வேண்டும். இதெல்லாம் முடிந்த பிறகுதானே நீங்கள் சசிகலாவின் அபாதாரத் தொகையைக் கட்ட முடியும் என்று வினா எழுப்பினார் நீதிபதி.\nஅதற்கு நாங்கள் உரிய விளக்கத்தைத் தெரிவித்தோம். `நீதிமன்ற வசமுள்ள நகைகளில் பெரும்பாலானவை ஜெயலலிதாவுக்குச் சொந்தமானவை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நகை உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முடியாது. அதேநேரம், தண்டனை பெற்ற மற்றவர்களுக்குச் சொந்தமான நகை உள்ளிட்டவை நீதிமன்றப் பொறுப்பில் இருக்கின்றன. அவற்றை விற்று சட்ட, சம்பிரதாயங்களை முடிக்க வேண்டுமானால், நீண்டகாலம் பிடிக்கும். அதுவரை, சசிகலா எப்படிச் சிறைச்சாலையில் காத்திருக்க முடியும்\nஎனவே, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை இப்போதே செலுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று விளக்கம் சொன்ன பிறகுதான் நீதிபதி சமாதானமடைந்தார். இது தொடர்பாக, சசிகலாவுக்கு எந்தச் சட்டப் பிரச்னையும் எதிர்காலத்தில் வந்துவிடக் கூடாது என்கிற கோரிக்கையையும் வைத்தோம். அதை ஏற்றுக்கொண்டு, டி.டி-யை வாங்கிக்கொள்ள நீதிபதி உத்தரவு பிரப்பித்தார். பிறகுதான் அபராதத் தொகையை டி.டி-யாகச் செலுத்தினோம். நீதிமன்றத்திலிருந்து உத்தரவு நகல் நவம்பர் 18-ம் தேதி சிறைச்சாலைக்குச் சென்றது. அவர்களும் அதை பெற்றுக்கொண்டார்கள். அதற்குப் பிறகுதான் நிம்மதியானோம். நீதிபதியும் நகலில் கையெழுத்து போட்டுவிட்டார். அதன் ஒரிஜினல் காப்பி இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை. வந்ததும், முழு விவரத்தைச் சொல்கிறேன்'' என்றார். சசிகலாவைத் தொடர்ந்து பெங்களூரு சிறைச்சாலையிலுள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் இதேபாணியில் அபாதாரத் தொகை கட்ட ஏற்பாடு நடந்துவருகிறதாம்.\nஇது பற்றி சசிகலா தரப்பிடம் கேட்டபோது, ``நீதிமன்றத்தில் அபாதாரத் தொகை கட்டியாகிவிட்டது. இனி, சிறைச்சாலை அதிகாரிகள்தான் அந்த மாநில உள்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி சசிகலாவை எப்போது விடுவிப்பது என்று முடிவு செய்ய வேண்டும். அவருக்கு எவ்வளவு நாள்கள் நன��னடத்தை சலுகை தரப்போகிறார்கள் என்பது பற்றி இனிதான் முடிவெடுப்பார்கள். இதற்கான பூர்வாங்க வேலை நடந்துவருகிறது'' என்றார்கள்.\nவிருப்பம்: அரசியல் / பயணம் எழுத்து: அரசியல் கட்டுரைகள், க்ரைம் செய்திகள், புலனாய்வுக் கட்டுரைகள் 35 வருட இதழியல் அனுபவம், சந்தனக்காட்டு சிறுத்தை உள்பட பல்வேறு தொடர்கள் எழுதியுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/eight-people-were-arrested-for-damaging-graves-near-river-thamirabharani", "date_download": "2020-11-28T13:56:01Z", "digest": "sha1:MYKLFBOHD67WA5JVZZDC7HIWOVSNQ5H6", "length": 14380, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "நெல்லை: கல்லறைகளை உடைத்த மர்ம நபர்கள்! - போராட்டம்... பதற்றம்; 8 பேர் கைது | eight people were arrested for damaging graves near river Thamirabharani", "raw_content": "\nநெல்லை: கல்லறைகளை உடைத்த மர்ம நபர்கள் - போராட்டம்... பதற்றம்; 8 பேர் கைது\nகல்லறை உடைப்பைக் கண்டித்து சாலை மறியல்\nகடந்த 40 வருடங்களாக உடல்களை அடக்கம் செய்து, கல்லறை கட்டிவைத்திருந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் 40-க்கும் அதிகமான கல்லறைகளை உடைத்துச் சேதப்படுத்தினர். இது தொடர்பாக எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர்.\nநெல்லையை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உச்சிஸ்ட விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது. கோபுரத்துடன்கூடிய இந்தக் கோயில் பழைமை வாய்ந்தது. பல ஆண்டுகளாக புதர்மண்டிக்கிடந்த இந்தக் கோயில், சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டது.\nகோயிலின் அருகில் கல்லறைத் தோட்டம்\nகோயிலின் அருகில் கிறிஸ்துவர்களின் இரு கல்லறைத் தோட்டங்கள் இருக்கின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக கல்லறைக்காகவே இந்த இடம் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அங்கு இறந்தவர்களின் உடல்களைப் புதைத்து கல்லறை கட்டியிருக்கிறார்கள்.\nசில வருடங்களாக விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியதால், இந்தக் கல்லறைத் தோட்டத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாகப் பல முறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nகல்லறைத் தோட்டத்துக்காகவே வாங்கப்பட்ட இடம் என்பது நிரூபிக்கப்பட்டதால், அங்கு புதைப்பதைத் தடுக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இருப்பினும் இந்து அமைப்பினர் அங்குள்ள கல்லறைகளை அகற்ற வேண்டும் என வலியு���ுத்திவந்தார்கள்.\nஇந்தநிலையில், அங்குள்ள உடையார்பட்டி திருஇருதய ஆலயத்துக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 40-க்கும் அதிகமான கல்லறைகளை உடைத்துச் சேதப்படுத்தினார்கள். சுற்றுச் சுவரையும் கடப்பாரையால் குத்தி சேதப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇது பற்றி தகவல் கிடைத்ததும், உடையார்பட்டி திருஇருந்தய ஆலயத்தின் முன்பாக கிறிஸ்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சேதப்படுத்தப்பட்ட கல்லறைகளைச் சீர்படுத்தித் தருவதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்வதாகவும் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் கலைந்து சென்றார்கள்.\nகல்லறைகள் சேதப்படுத்தப்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியநிலையில், இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு அதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nநேரில் பார்வையிட்ட காவல்துறை அதிகாரி\nஅதனால் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் உடையார், ஐயப்பன், கந்தன் துரை உள்ளிட்ட எட்டுப் பேரை போலீஸார் கைதுசெய்தார்கள். போலீஸாரின் நடவடிக்கை காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட இருந்த மோதல் தவிர்க்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.\nஇந்தநிலையில், கல்லறைத் தோட்டத்தில் இருந்த மூதாதையர்களின் கல்லறைகளை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கத்தோலிக்க ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nமனு அளிக்க வந்திருந்த அனைத்துக் கட்சியினர்\nநெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல்வஹாப், அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்.பி-யான விஜிலா சத்யானந்த்,, எம்.எல்.ஏ-வான ஏ.எல்.எஸ்.லட்சுமணன், கம்யூனிஸ்ட் கட்சியினர், ம.தி.மு.க., இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கல்லறை உடைப்பைக் கண்டித்து ஆயருடன் மனு அளிக்க வந்திருந்தனர்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/71249", "date_download": "2020-11-28T14:41:53Z", "digest": "sha1:FEG5L3KFXQP6HRO5T6TAP6EDBBS2YCV2", "length": 10719, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் சாதுரியமாக உயிர் தப்பிய சிறுவன் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇளம் வயது தந்தை ஆற்றில் சடலமாக மீட்பு\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு முழுமையாக வழங்கவில்லை - ரோஹித அபேகுணவர்தன\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு வரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை - மக்கள் விசனம்\n430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் சாதுரியமாக உயிர் தப்பிய சிறுவன்\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் சாதுரியமாக உயிர் தப்பிய சிறுவன்\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுதீயில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள 12 வயது சிறுவன் ஒருவர் தனது நாயுடன் அவரது சகோதரனின் ஜீப் வண்டியில் தப்பித்துச்சென்றுள்ளார்.\nஇதனால் உயிர் ஆபத்தில் இருந்து சிறுவனும் அவரது நாயும் சுமார் 128 கிலோ மீற்றர் தொலைவில் ,வீதியின் அருகில் இருந்து எவ்வித காயங்களும் இன்றி பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nசிறுவனிற்கு வாகனம் ஒட்டும் திறன் இருந்ததால் அவர் பாரி�� விபத்தில் இருந்து தப்பித்துக்கொண்டதாக சிறுவனை மீட்ட பொலிஸார் தெரிவித்தனர்.\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகையினால் சூழப்பட்டுள்ளது.\nஇதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர்.\nமேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குபிப்பிடத்தக்கது.\nசிட்னி அவுஸ்திரேலியா காட்டு தீ Sydney Australia wildfire\nஉயிரிழந்த சிறுமியின் சடலத்தை கடித்த தெருநாய் - வைரலாகும் காணொளி\nஇந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் சிறுமியின் சடலத்தைத் தெரு நாய் கடிப்பது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n2020-11-28 14:27:06 வைத்தியசாலை சிறுமி சடலம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 இலட்சம் ஆக உயர்வு\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது.\n2020-11-28 12:06:09 இந்தியா கொரோனா வைரஸ் கொவிட்19\nஈரானின் மூத்த அணு விஞ்ஞானி படுகொலை\nஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2020-11-28 10:54:38 ஈரான் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே\nபால்நிலை சமத்துவத்தை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்கூடும் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் 25 ஆண்டுகளாக அதிகரித்து வரும் பாலின சமத்துவத்தை அபகரித்து விடக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் தொடர்பாக புதிய உலகளாவிய தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2020-11-27 21:45:28 கொரோனா வைரஸ் தொற்று பால்நிலை சமத்துவம் ஐக்கிய நாடுகள் சபை\nதாய்லாந்தில் அரிய வகை திமிங்கல எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nதாய்லாந்தில் அரிய வகை திமிங்கலத்தின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பிடிக்கப்பட்டுள்ளது.\n2020-11-27 17:29:32 தாய்லாந்து அரிய வகை திமிங்கல எலும்புக்கூடு\nசிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nUPDATE : புதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு விளக்கமறியல்\nபசறையில் 11 வயது சிறுமி உட்பட நால்வருக்கு கொரோனா..\nயாழ்.விடத்தல்பளை விபத்தில் காயமடைந்தோருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தலில்\nபத்தரமுல்ல - தியவன்ன ஓயாவில் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=12&paged=4", "date_download": "2020-11-28T13:31:03Z", "digest": "sha1:JJ4DOS4XKASWFYUSETCV25AUEGYI3IX2", "length": 14996, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கடிதங்கள் அறிவிப்புகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக\nஅன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நலம்தானே நீங்களும் என்னைப் போலவே இந்த வீடடங்கு தினங்களில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகக் கிடைக்கின்றன. வாய்ப்பிருந்தால், வாசித்து விட்டு அபிப்ராயத்தைப் பகிருங்கள். 1. வாசிப்பது எப்படி நீங்களும் என்னைப் போலவே இந்த வீடடங்கு தினங்களில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகக் கிடைக்கின்றன. வாய்ப்பிருந்தால், வாசித்து விட்டு அபிப்ராயத்தைப் பகிருங்கள். 1. வாசிப்பது எப்படி\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழ் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கைச்சிட்டா – வாசிப்பு அனுபவங்கள்- பாஸ்டன் பாலாஜி, முனைவர் ராஜம் ரஞ்சனி, அருணா சுப்ரமணியன் சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2) – புத்தக அறிமுகம்- சுந்தர் வேதாந்தம்\t[Read More]\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா மகரந்தம்– ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந. அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் கவிதைகள்:\t[Read More]\nநன்றி _ திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்\nலதா ராமகிருஷ்ணன் நட்பினருக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்���ுக்காக சின்னச்சின்ன பொருட்களை விற்றும், நல்ல நல்ல பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்தும் வாழும் பார்வையற்றோர் பலர் இன்று கையறுநிலையில் இருப்பது குறித்தும் மிகவும் மனம் வருந்தி எழுதியிருந்தார். அந்த சமயத்தில் நான்\t[Read More]\n“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.\nஅருணா சுப்ரமணியன் [Read More]\nசொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 219 ஆம் இதழ் இன்று (22 மார்ச் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: முதல் காலடி – சிவா கிருஷ்ணமூர்த்தி நிழல் – லோகேஷ் ரகுராமன் திருவண்ணாமலை – காளி பிரசாத் தரிசனம் – தருணாதித்தன் முறைப்படியான ஒரு பதில் – ஹா ஜின் (தமிழில்: மைத்ரேயன்)\t[Read More]\nகரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல் _ தகவல் : லதா ராமகிருஷ்ணன்\nசுனாமி வந்து பல்லாயிரக்கணக்கானொர் இறந்தநிகழ்வுக்குப்பின் சுனாமி என்ற வார்த்தையை நகைச்சுவையாகப் பயன்படுத்திய அறிவுசாலிகள் நிறைய பேர். அவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது ‘கொரோனா’. ஆனால், இதோ, பார்வைக் குறைபாடுடைய இந்த பள்ளி மாணவர்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வுப் பாடலை இயற்றி பாடிதங்களாலான ஆக்கபுர்வமான சமூகநலப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்\nகுடும்பத்து விதை நெல்லாய் விளங்குபவள் பெண் . பெண்மையைப் போற்றுவோம்\n“ கனவு இலக்கிய வட்டம் “ ————————————————– மார்ச் மாதக் கூட்டம்: சர்வதேச மகளிர்தின சிறப்பு நிகழ்வாய் நடைபெற்றது. கனவு இலக்கிய வட்டத்தின் மாதக் கூட்டம் மார்ச் 5/3/20அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. தலைமை வகித்தார் கலாமணி கணேசன்( தலைவர்\t[Read More]\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ்\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ், 8மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: solvanam.com இதழின் உள்ளடக்கம்: கதைகள் இசைக்கலைஞன் – தாமரைக்கண்ணன் கோவை என்ன பொருத்தம் – அமர்நாத் நிவிக்குட்டியின் டெடிபேர் – ரா. செந்தில்குமார் ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள் – பிரபு மயிலாடுது���ை தெளிவு – மாலதி\t[Read More]\nதிருப்பூர் சக்தி விருது 2020\n(ஓசோ இல்லம், 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, , திருப்பூர் 641 604 / 99940 79600.) வணக்கம் . வாழ்த்துக்கள் திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.. கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக\t[Read More]\n‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்\nஇல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள்\t[Read More]\nபிரியா. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு\t[Read More]\nஜோதிர்லதா கிரிஜா (1997 இல் ஆனந்த விகடனில்\t[Read More]\nகவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 20 – வெயில்\nஸிந்துஜா காதல் என்பது உடல் சார்ந்தது\t[Read More]\n. கோ. மன்றவாணன் அரசு மருத்துவ\t[Read More]\nமுருகபூபதி – அவுஸ்திரேலியா தற்காலத் தமிழ்\t[Read More]\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின்\t[Read More]\nசில நேரத்தில் சில நினைவுகள்\nஅமெரிக்காவில் 2020 இல் நடந்து முடிந்த\t[Read More]\nகாலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)\nமுருகபூபதி – அவுஸ்திரேலியா தன்முனைப்பற்ற\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/citizens-without-pan-card-could-soon-be-allowed-withdraw-their-aadhaar-number-020103.html", "date_download": "2020-11-28T14:04:28Z", "digest": "sha1:CURGEYMI6ZO2XDTLIWVCEASFNBA3BCG7", "length": 18043, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆதார் தகவல்களை திரும்ப பெற வருகிறது புதிய சட்டம் | CITIZENS WITHOUT A PAN CARD COULD SOON BE ALLOWED TO WITHDRAW THEIR AADHAAR NUMBER - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..\n5 hrs ago விண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்\n5 hrs ago நோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம். அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.\n7 hrs ago Samsung Galaxy A32 கேஸ் ரெண்டெர் சொல்லும் தகவல் இதுதான்.. ஆன்லைனில் வெளியானது டிசைன்..\nNews விவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nMovies கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உ��்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nSports ஏமாற்றிய இளம் வீரர்.. கடுப்பில் கேப்டன் கோலி.. தமிழக வீரருக்கு செம லக்\nFinance பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆதார் தகவல்களை திரும்ப பெற வருகிறது புதிய சட்டம்.\nஇந்தியாவில் அனைத்து முக்கிய இடங்களிலும் ஆதார் அட்டை தான் அதிகமாக பயன்பட்டு வந்தது, பின்பு சில நாட்களுக்கு முன்பு மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இந்த ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம்\nஇந்நிலையில் ஏற்கனவே இந்த ஆதாருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற ஒரு பெரிய கேள்வி எழுந்தது, இதற்கு பதில் தரும் வகையில் வழங்கப்பட்ட ஆதார் விவரங்களை ஒருவர் விரும்பினால் திரும்பப் பெறும் வகையில் புதிய சட்டம் விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பின்பு வங்கி கணக்கு மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை\nகட்டாயம் இணைக்க வேண்டும் கெடு விதிக்கப்பட்டது.\nபின்பு இந்த ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்து தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியில்,\nஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டது.\nமேலும் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் ‘‘அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது.இருந்தபோதிலும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுகாக்க வேண்டி கடமை அரசுக்கு உள்ளது என்றும், அதற்கு தகுந்த வகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.\nகுறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது,எனவே தான்\nஆதார் சட்டத்தின் 57-வது பிரவு ரத்து செ��்யபடுகிறது. பின்பு ஆதார் எண்ணுக்கு வேண்டி அரசின் சலுகைகள் நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே'' எனக் கூறி தீர்ப்பளித்தது.\nஇப்போது ஆதார் சட்டங்களில் பல்வேறு திருத்தம் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன, இந்த புதிய சட்டத்திருத்ததில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக ஆதார் தகவல்களை திரும்ப பெற வாய்ப்பும் உள்ளது. மேலும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுக்கும்.\nரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.10000 Pay Balance: பெறுவது எப்படி\nவிண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்\nஅசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம். அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.\nஜெயிச்சா ரூ.2.5 லட்சம் பரிசு: ஜியோகேம்ஸ் க்ளாஷ் ராயல் போட்டி- பங்கேற்கும் வழிமுறைகள்\nSamsung Galaxy A32 கேஸ் ரெண்டெர் சொல்லும் தகவல் இதுதான்.. ஆன்லைனில் வெளியானது டிசைன்..\nரூ.399-க்கு 3300 ஜிபி டேட்டா: ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்\nபிஎஸ்என்எல் ரூ.49 மற்றும் ரூ.108 திட்டங்களில் அதிரடி திருத்தம்.\nமலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்: நவம்பர் 30 அறிமுகமாகும் மோட்டோ ஜி 5ஜி\nஇனி ரயிலில் எப்படி பயணிக்க வேண்டும்: ரயில்வே வெளியிட்ட வழிமுறை வீடியோ இதோ\nஉங்கள் வீட்டில் விராட் கோலி: வெளியானது கோலி 3டி ஏஆர் ஃபில்டர்- எப்படி பயன்படுத்துவது தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று விற்பனைக்கு வரும் Micromax in 1b. விலை எவ்வளவு\nவிரைவில் Samsung கேலக்ஸி S21 சீரிஸ் அறிமுகம்.. மொத்தம் மூன்று மாடலா\n#OPPOINNODAY20: தனித்துவமான தொழல்நுட்ப சாதனங்களை கொண்டுவரும் ஒப்போ நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2257176", "date_download": "2020-11-28T15:01:43Z", "digest": "sha1:HDDV2T6A7Z4O6LNXYLCYWZQTCF27HYIL", "length": 16837, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| புகார் பெட்டி - கிருஷ்ணகிரி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் பொது செய்தி\nபுகார் பெட்டி - கிருஷ்ணகிரி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபா.ஜ.,வினர் எனது குடும்பத்தை வன்மத்துடன் பார்க்கிறார்கள்: உத்தவ் தாக்கரே நவம்பர் 28,2020\nஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி நவம்பர் 28,2020\nஒரே நாடு, ஒரே அணுகுமுறையை முதலில் அமல்படுத்தட்டும்: பிரியங்கா நவம்பர் 28,2020\nதாமதிக்காமல் உடனே இழப்பீடு வழங்க வேண்டும் நவம்பர் 28,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nதண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்: கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில், பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகளுக்கு, குடிக்க குடிநீர் கிடைப்பதில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பஸ் ஸ்டாண்டுகளில், இதே நிலை தான். தேர்தல் நடத்தை விதியால், அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள், தண்ணீர் பந்தல் அமைக்கவில்லை. மக்கள் கூடும் இடங்களில், அரசு சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து, தாகம் தீர்க்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் :\n1.ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.51 லட்சம் பறிமுதல்\n2.கெலவரப்பள்ளி அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் திறப்பு\n3.தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 40 யானைகள் குழுக்களாக முகாம்\n4.'நிவர்' புயலால் அதிகபட்சமாக சூளகிரியில் 45 மி.மீ., மழை\n1.ஒற்றை யானை தாக்கி பெண் படுகாயம்\n2.வெவ்வேறு விபத்துக்களில் விவசாயி உட்பட இருவர் பலி\n3.ஹிந்து மகா சபா நிர்வாகி கொலையில் ஒருவர் கைது\n5.தனியார் நிறுவன ஊழியர் சாலை விபத்தில் பலி\n» கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எ��ரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-28T13:25:33Z", "digest": "sha1:AVLUH7BXRRM6ZWTJMS2HQKXU6LJMLKRR", "length": 14900, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் தமிழ்: கோஷ்டி, அணி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேர்தல் தமிழ்: கோஷ்டி, அணி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதிருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nசின்னக் கோயில்தான், ஆனால் மிக உயரமாகத் தென்படும். நான்கு தளங்களில் பெருமாள். கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலும் ராமானுஜரும் உண்டு.\nகோயிலைவிட, அந்த ஊரின் பெயர்தான் நமக்கு வியப்பைத் தரும். அதென்ன திருக்’கோஷ்டி’யூர் காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த இடமோ\nகோஷ்டி என்றால், கூட்டம் என்று பொருள். திருக்கோஷ்டியூர் என்ற பெயருக்குக் காரணமாக ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறார்கள்: ஓர் அசுரன், அவனை அழிப்பதற்காகப் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் எல்லாரும் கலந்தாலோசனை நடத்துகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான், இந்த ஊர். ஆகவே, தேவர்கள் ‘கோஷ்டி’ சேர்ந்து பேசிய இடம் என்ற அர்த்தத்தில் அதற்குத் ‘திருக்கோஷ்டியூர்’ என்று பெயர் வந்ததாம்.\nஅது சரி, அரசியல் கட்சிகளில் தலைவர்கள் ‘கோஷ்டி’ சேர்ப்பதாகச் சொல்கிறார்களே, அது தமிழ்ச்சொல்லா\nஇதில் சந்தேகத்துக்கே இடமில்லை. ‘ஷ்’ என்ற கிரந்த எழுத்து இருப்பதால், இது தமிழ்ச்சொல்லாக இருக்க வாய்ப்பே இல்லை. கிரந்தம் தவிர்த்து ‘கோட்டி’ என்று எழுதினால் அர்த்தமே மாறிவிடும்.\nயோசித்துப்பாருங்கள், குப்புசாமி கோட்டி, கந்தசாமி கோட்டி என்றால் அவமரியாதையாக இருக்காதோ\nகோஷ்டி/கோட்டி கலாசாரமே அரசியலுக்கு ஆகாது என்பார்கள். அதற்கு ஒரு மாற்றுச்சொல் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால், குழு/கும்பல்/கூட்டம்/அணி என்று சொல்லலாம்.\nமுன்பு அதிமுக இரு பிரிவுகளாக இருந்தபோது, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று குறிப்பிட்டுவந்தார்கள். இங்கே ‘அணி’ என்ற சொல்லின் பொருள், குழு என்பது.\n‘அணி’க்கு மேலும் பல பொருள்கள் உண்டு: அழகு என்று ஒரு பொருள், உடலில் ‘அணி’கிற நகை என்று ஒரு பொருள், செய்யுளைச் சிறப்பிக்கும் அழகும் ‘அணி’தான், வரிசை என்றும் பொருள் உண்டு.\nஅப்படியானால், ‘அணி வரிசை’ என்பது தவறா\nஅல்ல, அங்கே ‘அணி’ என்பது குழு, பல குழுக்கள் வரிசையாக வருகின்றன, அதுவே அணிவரிசை. ராணுவ ‘அணி’வகுப்பு என்கிறோமே, அதையும் சிந்தித்துப்பாருங்கள்\nதேர்தல் தமிழ்: தேர்தல் அறிக்கை தேர்தல் தமிழ்: பொதுக்குழு, செயற்குழு தேர்தல் தமிழ்: ஆளுங்கட்சி\nPrevious இங்கிலாந்து குடிமகன் ஆனார் விஜய் மல்லையா\nNext கேரள யானைகள் படும் சித்ரவதை\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\n10நாட்டு தூதர்கள் வருகை எதிரொலி: கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வரு���் 3பிரபல நிறுவனங்களில் பிரதமர்…\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 14 பேர் உயிரிழப்பு\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா…..\nகார்த்திகை தீபத்திருநாள்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-will-conduct-marriages-for-our-children-with-dalits-real-super-family/", "date_download": "2020-11-28T14:39:14Z", "digest": "sha1:N4XL5CIYTO67OLKUWILYIH5QOB2HIVDL", "length": 20660, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "\"எங்கள் பிள்ளைகளுக்கு தலித் இனத்தில்தான் திருமணம் செய்வோம்!\" ரியல் சூப்பர் குடும்பம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“எங்கள் பிள்ளைகளுக்கு தலித் இனத்தில்தான் திருமணம் செய்வோம்” ரியல் சூப்பர் குடும்பம்\nவலது ஓரத்தில் சபாரி அணிந்திருப்பவர் சு.நயினார்-அடர் பச்சை நிறத்தில் சேலை அணிந்திருப்பவர் இறைவி\nதலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்தால். சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரே கூலிப்படையை ஏவி கொலை செய்கிறார்கள். சமீபத்தில் உடுமலையில் நடந்த ஆணவக்கொலையிலும் இதுதான் நடந்தது.\nஇந்த நிலையில், “தலித் இளைஞரைத்தான் எங்கள் மகளை திருமணம் செய்துதருவோம்” என்று பெற்றோரே திருமணம் செய்துவைத்தால்\nகேட்கவே இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா\nஅப்படித்தான் நடந்திருக்கிறது… அதுவும் 26 வருடங்களுக்கு முன்பே\nஅப்படி திருமணம் செய்துகொண்டு, திருமண வாழ்வில் வெள்ளிவிழாவைக் கடந்த இறைவி பேசுகிறார்:\n“என்னுடைய அப்பா இறையன், கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றினார். அம்மா, திருமகள் ஆசிரியை.\nஅப்பா இறையன், பெரியார் பற்றாளர். பெரியார் பேருரையாளர் என்று போற்றப்பட்டவர். சாதி ஒழிப்பை வலியுறுத்தும்படியாக, கலப்புத்திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முட���வெடுத்தே, என் அம்மாவை திருமணம் செய்துகொண்டார் அப்பா. அம்மா திருமகளும் பகுத்தறிவாளர்.\nஎன் பெற்றோர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கலப்புத்திருமணம் செய்துகொண்டார்கள். அப்போது கடும் எதிர்ப்பு சிலகாலம் தலைமறைவாக இருக்கவேண்டிய நிலை.\nஎனக்கு உடன் பிறந்தவர்கள் மூவர். அக்கா பண்பொழி, அண்ணன் இசை இன்பன், தங்கை மாட்சி.\nஎன், அக்கா பண்பொழி திருமண வயதை அடைந்ததும், என் பெற்றோர் ஒரு விசயத்தில் தீர்மானமாக இருந்தார்கள். அக்காவுக்கான மாப்பிள்ளை, என் அப்பா சாதியாகவோ அம்மா சாதியாகவோ இருக்கக்கூடாது என்பதுதான் அந்தத் தீர்மானம். அதே போல் வேறு சாதியில் மணமகனை தேடி திருமணம் செய்தார்கள். என் தங்கை மாட்சிக்கும் அப்படித்தான்.\nஎன்னைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் திருமணம் என்பதே சிறைதானே.. அது நமக்கு எதற்கு என்ற எண்ணம் இருந்தது. பிறகு திருமணம் செய்ய வேண்டய சூழலில் “என் தாய், தந்தை வெவ்வேறு சாதியாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆக நானும் அப்படித்தான். ஆகவே ஒரு தலித் இளைஞரைத்தான் திருமணம் செய்வது என்று தீர்மானித்தேன்.\nஇதை என் தோழிகளிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். என்தோழிகள் இதை என் அப்பாவிடம்சொல்ல, அவருக்கு பெரு மகிழ்ச்சி. “அட.. நானும் அந்த முடிவில்தானே இருக்கிறேன்” என்றார். அம்மாவும் அப்படியேதான் சொன்னார்.\nமணமகன் தேடும் படலம் ஆரம்பமானது. இரண்டே நிபந்தனைகள்தான் எங்கள் தரப்பில்.\nமணமகன் தலித் ஆக இருக்க வேண்டும், பகுத்தறிவாளராக இருக்கவேண்டும் அவ்வளவுதான்.\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் – திருமகள்\nநாங்கள் எல்லோருமே திராவிடர்கழகத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் கழகத்தைச் சேர்ந்த நயினார் என்ற தலித் இளைஞருக்கும் அப்படி ஓர் எண்ணம் இருந்திருக்கிறது. அதாவது அவரை சிலர், “திராவிடர் கழகம், பகுத்தறிவு, சாதி மறுப்பு என்றெல்லாம் பேசுகிறாயே.. தலித் இளைஞனான உன்னை, உன் இயக்கத்திலேயே இருக்கும் ஆதிக்க சாதியை சேர்ந்த பெண் யாராவது திருமணம் செய்துகொள்வாரா” என்று கேட்டிருக்கிறார்கள்.\n” என்று சொன்ன நயினார், “சாதி ஒழிப்புக்காக,நான் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணைத்தார் திருமணம் செய்துகொள்வேன்” என்று சபதமும் போட்டிருக்கிறார்.\nஇது குறித்து, இயக்கத் தோழர் வழக்கறிஞர் அருள்மொழியிடம் சொல்லியிருக்கிறார். அவர் எங்கள் வீட்டில் சொல்ல, எனக்கும் நயினாருக்கும் இனிதே திருமணம் முடிந்தது.\n1990ம் ஆண்டு மே 25 அன்று தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் நடந்த ஏழு திருமணங்களில் எங்களதும் ஒன்று. இப்போது இருபத்தைந்து வருடங்கள் முடிந்து திருமண வெள்ளிவிழாவும் கொண்டாடிவிட்டோம்\nஎங்கள் மகள் பெயர், புயல்.. சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கனடாவில் உயர்கல்வி படிக்கிறார். மகன் பெயர்,: புகழ். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார்..\nஎனது அக்கா, மாமா பிற்படுத்தப்பட்டவர்கள். அவர்களது . மூத்த மகன் வீரமணி காதல் திருமணம் செய்துகொண்டான் காதலை ஏற்று நாங்களே திருணம் செய்து வைத்தோம். .\nஇளையவர் வெற்றி மணி. அவருக்கு பெண் பார்க்கும்போதும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து வைப்பது என்கிற முடிவோடு, பெண்தேடி திருமணம் செய்துவைத்தோம்.\nசாதி என்கிற ஒன்றே கிடையாது. அதில் உயர்வென்ன தாழ்வென்ன எல்லோரும் மனிதர்கள்தானே மனிதர்களில் உயர்வு தாழ்வு பார்ப்பது என்பது எத்தனை இழிவான செயல்.” என்றவர் சற்றே நிறுத்தி நிதானமாகச் சொல்கிறார்: “ உடுமலையில் நடந்த ஆணவக்கொலையை கேள்விப்பட்டவுடனே இவ்வளவு கேவலமான நாட்டிலேயா வாழறோம்னு தோணுச்சு\nஎஸ்க்ளூசிவ்: “விஜய், அஜீத்தை வரவேற்கிறோம்” – பா.ஜ.க. தமிழிசை பேட்டி நடேசனின் இறுதிப்பேட்டி…. : பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் நல்லகண்ணுவுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு: தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (முதல் பகுதி)\nPrevious விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தோம்; ஆனால், பேச்சுவார்த்தை நடத்தவில்லை: மு.க.ஸ்டாலின் தடாலடி\nNext பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வருகிறார் அமித்ஷா\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nமுதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு….\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/4_1_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-28T14:39:25Z", "digest": "sha1:IFM4SBS7GOTANTEGOAGKZTWDS7UDBOIE", "length": 9822, "nlines": 138, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/4 1 கொற்றம் கொண்டது - விக்கிமூலம்", "raw_content": "பெருங்கதை/4 1 கொற்றம் கொண்டது\n←3 27 பறை விட்டது\n4 1 கொற்றம் கொண்டது\n4 2 நாடு பாயிற்று→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவ���்\n5833பெருங்கதை — 4 1 கொற்றம் கொண்டதுகொங்குவேளிர்\n4 1 கொற்றங் கொண்டது\nஉதயணன் வருடகாரன் முதலியோர்க்குச் சிறப்புச் செய்தல்[தொகு]\nபகைமுத லறுத்துப் பைங்கழ னோன்றாள்\nவகைமிகு மான்றேர் வத்தவர் கோமான்\nவருட காரன் பொருடெரி சூழ்ச்சி\nபொய்யாது முடித்தலின் மெய்யுறத் தழீஇ\nஏறிய யானையுந் தன்மெய்க் கலனும்\t5\nகூறுபட லின்றிக் கொடுத்தனன் கூறி\nஅறைபோ மிவனென வாருணி யுரைத்த\nகுறையா விழுப்பொரு ளன்றே கொடுத்துத்\nதரும தத்தனைத் தோண்முதல் பற்றிப்\nபரும யானையொடு பாஞ்சால ராயனை\t10\nவெங்களத் தட்ட வென்றி யிவையென\nநெய்த்தோர்ப் பட்டிகை யாக வைத்துப்\nபத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து\nநன்னாட் கொண்டு துன்னினர் சூழ\nவெங்கண் யானைமிசை வெண்குடை கவிப்பப்\t15\nபொங்குமயிர்க் கவரி புடைபுடை வீசக்\nகங்கை நீத்தங் கடன்மடுத் தாங்குச்\nசங்கமுந் துரமு முரசினோ டியம்ப\nமன்பெரு மூதூர் மாசன மகிழ்ந்து\nவாழ்த்து மோசை மறுமொழி யார்க்கும்\t20\nகேட்பதை யரிதாய்ச் சீர்த்தகச் சிறப்ப\nஊழி தோறு முலகுபுறங் காத்து\nவாழிய நெடுந்தகை யெம்மிடர் தீர்க்கெனக்\nகோபுரந் தோறும் பூமழை பொழியச்\nசேயுயர் மாடத்து வாயில் புக்குத்\t25\nதாம மார்ப னாருணி தன்னோ\nடீம மேறா வியல்புடை யமைதியர்க்\nகேம மீத்த வியல்பின னாகிக்\nகழிந்தோர்க் கொத்த கடந்தலை கழிக்கென\nஒழிந்தோர்க் கெல்லா மோம்படை சொல்லி\t30\nவேறிடங் காட்டி யாறறிந் தோம்பி\nவியலக வரைப்பிற் கேட்டோர் புகழ\nஉயர்பெருந் தானை யுதயண குமரன்\nஅமைச்சினு நண்பினுங் குலத்தினு மமைதியிற்\nபெயர்த்துநிலை யெய்திப் பேருந் தழீஇ\t35\nமுதற்பெருங் கோயின் முந்துதனக் கியற்றி\nமணிப்பூண் கண்ணியர் மரபறி மாந்தர்\nமுட்டில் கோலமொடு காட்டில் படுப்ப\nநோற்றார் விழையு நாற்பான் மருங்கினும்\nமுழவொலிச் சும்மையொடு முரசங் கறங்க\t40\nவிழவியல் சும்மையொடு வியனகர் துவன்றிக்\nகுடியுங் குழுவு மடியுறை செய்ய\nஏவல் கேட்குங் காவல ரெல்லாம்\nபெருந்திறைச் செல்வமொ டொருங்குவந் திறுப்பக்\nகளம்படக் கடந்து கடும்பகை யின்றி\t45\nவளம்படு தானை வத்தவர் பெருமகன்\nமாற்றார்த் தொலைத்த மகிழ்ச்சியொடு மறுத்தும்\nவீற்றிருந் தனனால் விளங்கவை யிடையென்.\n4 1 கொற்றங் கொண்டது முற்றிற்று.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 05:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/fans-enjoys-the-psycho-movie-songs-with-ialayaraja-music-067378.html", "date_download": "2020-11-28T14:58:26Z", "digest": "sha1:QCYKUN4SRTB4EJU4Q3ZUVWDZ2H2U2ERU", "length": 18068, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன்... சைகோ பாடல்களால் இளையராஜாவை கொண்டாடும் ஃபேன்ஸ்! - வீடியோ | Fans enjoys the Psycho movie songs with Ialayaraja music - Tamil Filmibeat", "raw_content": "\n11 min ago இந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\n21 min ago இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்குன்னு கமல் சார் வாய்ஸ் சொல்லுது.. யார் சட்டை கிழியப்போகுதோ\n42 min ago பாலாவுக்காக அர்ச்சனாவை ஏமாற்றிய ஷிவானி.. அன்சீனில் அம்பலமான ரகசியம்.. என்ன தெரியுமா\n52 min ago திடீர் திருப்பம்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்.. தப்பித்த ஜித்தன் ரமேஷ்\nAutomobiles வெப்பமும், பம்பர் டூ பம்பர் டிராபிக்கும்தான் எதிரிகள்... எலெக்ட்ரிக் காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான ட்ரிக்...\nNews வருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nFinance டிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. இல்லையெனில் அபராதம்..\nSports இந்தியா ஜெயிக்கணுமுனா இவர் வரணும்... நைசாக தம்பிக்கு வாய்ப்பு கேட்கும் ஹர்திக்\nLifestyle உங்க ஃப்ரண்ஸ் கிட்ட இந்த பழக்கம் இருந்தா நீங்க மோசமான ஒருவரோட நட்பு வச்சிருக்கீங்கனு அர்த்தமாம்..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன்... சைகோ பாடல்களால் இளையராஜாவை கொண்டாடும் ஃபேன்ஸ்\nசென்னை: சைக்கோ படத்தில் தனது அக்மார்க் இசையால் அசத்தியிருக்கும் இளையராஜாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇயக்குநர் மிஷ்கின், சித்திரம்பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியிருக்கும் படம��� சைகோ.\nஇந்தப் படம் கடந்த 24 ஆம் தேதி வெளியானது. சைகோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடித்துள்ளார்.\nமாஸ்டர் பிளான்.. உச்ச நடிகர் போட்ட திட்டம் வீண் போகல.. எல்லாமே அந்த விஷயத்தை மறக்கதானாம்\nஅவருடன் நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதனால் படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. மேலும் படம் வெளியாகும் முன்பே உன்ன நெனச்சு என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.\nஇப்பாடலின் வரிகளை கவிஞர் கபிலன் எழுத சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். மிகவும் எளிமையான வரிகளால் மெலோடியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த பாடல். அப்போதே அந்த பாடல் மக்களின் வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து ‘நீங்க முடியுமா' என்ற 2-வது பாடலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டார்.\nஇந்த பாடலையும் பின்னணி பாடகர் சித்ஶ்ரீராமே பாடியிருக்கிறார். இப்பாடலுக்கும் கவிஞர் கபிலன் தான் வரிகள் எழுதியுள்ளார். நீங்க முடியுமா பாடல் இளையராஜாவின் இசையால் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டி கலங்க வைக்கும் வகையில் உள்ளது இப்பாடல். அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வெளியானது தாயின் மடியில் பாடல்.\nஇந்த பாடலை இயக்குநர் மிஷ்கின்தான் எழுதியுள்ளார். இளையராஜாவின் இசையில் கைலாஷ் கேர் காந்தக் குரலில் மிஷ்கின் வரிகளில் வலியோடு வெளியாகியுள்ள தாயின் மடியில் பாடல் உருக வைத்துள்ளது. தற்போது சைகோ படம் வெளியாகி உள்ள நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்து வருகிறுது.\nஇளையராஜா இசையில் சைக்கோ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்து தரப்புமக்களையும் வசப்படுத்தியிருக்கிறது. கல்லூரி மாணவிகள், வேலைப் பார்க்கும் பெண்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் இளையராஜாவின் இசையையும் சித்ஸ்ரீராமின் குரலையும் கொண்டாடி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் தளத்துக்கு கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், சைகோ படத்தின் பால்களை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். சோகமாக இருக்கும் போதும் தூக்கம் வராமல் தவிக்கும்போதும் இந்த பாடல்கள் பெரும் உதவியாக இருப்பதாகவும் ந��யர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.\nவெறும் 2 நாள்தாங்க நடித்தேன்.. அடேங்கப்பா.. என்னா அனுபவம்.. சிலிர்க்கும் 'சைக்கோ' ப்ரீதம்\nநிர்வாணமாக நடிக்க எந்த தயக்கமும் இல்லை.. சைக்கோ வில்லன் ராஜ்குமார்\nதமிழ் ரசிகர்களை தியேட்டர்களில் மிரட்டி வரும் சைக்கோ.. அடுத்த மாதம் டோலிவுட்டை மிரட்டப் போகுது\nசைக்கோ சூட்டிங்கில் அழுதேன்.. அதிதி ராவ்\nசைக்கோ சாதாரண படமல்ல.. படு பயங்கரமா இருக்கும்.. அதுக்கு இந்த ஒத்த போஸ்டரே சாட்சி\nஇப்போதுதான் படமெடுக்க கற்றுக்கொண்டேன்.. மிஸ்கின் பேட்டி\nடிக்டாக் ஆப்.. கடைசியில் எனக்கே ஆப்பு வச்சிருச்சு.. சிங்கம்புலி வருத்தம்\nசைக்கோ படத்தின் ‘தாய்மடியில்’ பாட்டு தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைக்கும்\nசத்தமே இல்லாமல் மிரட்டும் சைக்கோ.. தமிழ் ரசிகர்களை மிரட்ட இன்னொரு ராட்சசன் வருகிறான்\nஜனவரி 24ல் வெளியாகப் போகுது சைக்கோ.. மிஸ்கின் குஷி\nதப்பித்தது மிஷ்கினின் ’சைக்கோ’ டைட்டில்.. ஆனா ரிலீஸ் எப்போ தெரியுமா\nடைட்டிலை மாத்துங்க... உதயநிதி படத்துக்கு இப்படியொரு சிக்கலா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் \nஆரி, ரியோவை விட ஷிவானி, கேபி, ஆஜீத் எல்லாம் என்ன பண்ணிட்டாங்க.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்\nகாமெடி நடிகர் சூரி தொடர்ந்த மோசடி வழக்கு.. போலீசார் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/utharavu-maharaja-movie-review-056911.html", "date_download": "2020-11-28T14:40:57Z", "digest": "sha1:AWIUOCV63TDFEW3IDBLY2FRU5ZHEGSQM", "length": 18634, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குற்றம் செய்தவன் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பான் - உத்தரவு மகாராஜா விமர்சனம் | Utharavu Maharaja movie review - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n2 min ago செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n33 min ago கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n58 min ago கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \n1 hr ago கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nNews விவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுற்றம் செய்தவன் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பான் - உத்தரவு மகாராஜா விமர்சனம்\nStar Cast: உதயா, பிரபு, கோவை சரளா, மனோபாலா, எம் எஸ் பாஸ்கர்\nசென்னை: ஏழையாய் பிறந்த ஒருத்தன் பணக்கார வாழ்வுக்கு ஆசைப்பட்டு செய்யும் வேலைகள், அவனை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது என்பதை சொல்லும் படம் உத்தரவு மகாராஜா.\nஇஸ்திரி தொழிலாளியான எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ரவி (உதயா). இஸ்திரிக்கு வந்த ஒரு கோட் சூட்டை அணிய வேண்டும் என மகன் (சிறு வயதில்) ஆசைப்பட, அதை நிறைவேற்றுகிறார் தந்தை. அப்போது எதிர்பாராதவிதமாக கோட்டின் உரிமையாளர் இதனை பார்த்துவிட, குடும்பமே அவமானப்படுகிறது. இதனால் டி.ஐ.டி எனப்படும் மனநோய்க்கு ஆளாகிறார் உதயா. வளர்ந்து வாலிபனான பிறகும் அவருக்கு அந்த பாதிப்பு தொடர்கிறது. யாரோ ஒரு ராஜாவின் குரல் உதயாவை தொந்தரவு செய்கிறது. இதனால் மரணம் ஏற்படும் அளவுக்கு பாதிக்கப்படுகிறார். யார் இந்த ராஜா உதயாவுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் என்பதே கதை.\nமுதல் படத்தை திரில்லர் கதையாக எடுத்திருக்கிறார் இயக்��ுனர் ஆசிப் குரைஷி. நல்ல கதை கரு தான். ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. அதேபோல பாத்திரப்படைப்புகளிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. மற்றபடி முதல் படத்திலே இந்த அளவுக்கு டெக்னாலஜி விஷயங்களை ஆராய்ந்து முயற்சித்திருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.\nபல ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர் உதயாவிற்கு இந்த படம் வெற்றியை தருமா என்பது சந்தேகமே. மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனாக நிறைய மெனக்கெடல்களுடன், வித்தியாசமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அது பல இடங்களில் ஓவர் ஆட்டிங் ஆகிவிடுகிறது.\nபடத்தில் மூன்று நாயகிகள். அதில் பிளாஷ் பேக் காட்சியில் கிராமத்து பெண்ணாக வருபவர் மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.\nபடத்தில் பிரபுவின் கதாபாத்திரம் என்ன என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் தனது கம்பீரமான நடிப்பால் வழக்கம் போல் குறைகளை நிறையாக்கிவிடுகிறார்.\nஸ்ரீமனின் சீரியஸ் நடிப்பு படத்தில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதேசமயம் கோவை சரளாவுடன் சேர்ந்து அவர் செய்யு காமெடி, கடுப்பேத்துறாங்க மை லார்டு மொமன்ட். இவர்களை தவிர, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, மனோபாலா, தனஞ்ஜெயன், ஆடம்ஸ் என நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nபாடல்களைவிட பின்னணி இசையில் பின்னியிருக்கிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார். ஆனால் முதலில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் குதிரை ஓசை, ஒரு கட்டத்துக்கு மேல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒலிக்கலவையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nபாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் காட்சிகளும், சேசிங் காட்சிகளும் சிறப்பு. எடிட்டர் சத்ய நாராயணா இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால் படத்தில் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும்.\nமொத்தத்தில் இந்த மகாராஜாவுக்கு ரசிகனின் உத்தரவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\n'எங்க மேலயும் கேஸ் போடுங்கப்பா'... வாண்டடாக வண்டியில் ஏறும் உத்தரவு மகாராஜா\nஉத்தரவு மகாராஜா.. எஸ்ஜே சூர்யாவுடன் களமிறங்கும் உதயா\nBiskoth Review: கிச்சு கிச்சு மூட்டும் சந்தானம் பன்ச்.. எப்படி இருக்கிறது பிஸ்கோத்\nMookuthi Amman review: சாமி Vs சாமி 'யார்'.. நயன்தாராவின் ���ம்மன் அவதாரம் அடடா\nSoorarai Pottru Review: அசத்தும் சூர்யா.. அள்ளும் அபர்ணா.. இது மாறாவின் பெருங்கனவு\nPutham Puthu Kaalai Review: காதல் முத்திரையில் இருந்து மாறிய கவுதம் மேனன்\nபெருமூளை மழுங்கி மட்டையாகி போனது கண்டு மிகவும் வேதனையடைந்தோம்.. ப்ளூசட்டை மாறனை வெளுத்த விருமாண்டி\nகபெ ரணசிங்கம்: விஜய் சேதுபதிக்கு வேலையே இல்லை.. லாஜிக் மிஸ்ஸிங்.. யூடியூபர் அஷ்வின் அதிரடி ரிவ்யூ\nக/பெ ரணசிங்கம் விமர்சனம்.. ஒற்றை மனுஷியாக மொத்தப் படத்தையும் தாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nSilence Review: காதலி.. பேய் பங்களா.. கொலை.. விசாரணை.. திக் திடுக் திருப்பம்.. இவ்ளோதான்\n'நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கு' சகுந்தலா தேவி குறித்து இளம் விமர்சகர் அஷ்வின் கலக்கல் ரிவ்யூ\nDil Bechara Review: சிரித்துக் கொண்டே அழ வேண்டுமா.. சுஷாந்த் சிங்கின் இந்த இறுதி படத்தை பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ \nமாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\nமாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/aanmeegam/", "date_download": "2020-11-28T14:50:32Z", "digest": "sha1:XFT37RKNF26LJNQRUZPBNRK4NA7VVTEY", "length": 14752, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "aanmeegam | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம் அதிசயமும், சிறப்பம்சமும் வாய்ந்த ஆலயமாக புதுக்கோட்டையில்…\nஅம்பல��்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு\nஅம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் செம்பகஸ்ஸேரி பூராடம் திருநாள் தேவநாராயணன் தம்புரானால் 17ம்…\nதத்தாத்ரேயர் கோவில் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் போகும் பாதையில் *குடவாசல்* என்னும் ஊர் இருக்கிறது. அங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில்…\nகும்பகோணம் திருக்கோயில்கள் – கரு முதல் சதாபிஷேகம் வரை\nகும்பகோணம் திருக்கோயில்கள் கரு முதல் – சதாபிஷேகம் வரை கும்பகோணம் அருகில் உள்ள திருக்கோவில்கள் கர்ப்பம் தரிப்பது முதல் சதாபிஷேகம்…\nஒரே ஒரு படை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காது – ஏன் தெரியுமா\nஒரே ஒரு படை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காது – ஏன் தெரியுமா முருகனின் அறுபடை வீடுகளில் ஒரு படைவீட்டில் சூரசம்ஹாரம்…\nசென்னை காளிகாம்பாள் கோவில் காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியின் 12 அம்சங்களில் ஒன்றாக இந்த அன்னை திகழ்கிறாள். பொதுவாக காளியின்…\nதலைவாசல் படியில் செய்யக்கூடாதவை என்ன தெரியுமா\nதலைவாசல் படியில் செய்யக்கூடாதவை என்ன தெரியுமா தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம் தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம் அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து…\nஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள்\nஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள் பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே…\n‘யம தீபம்” என்பது என்ன. எப்பொழுது, எதற்காக இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும்.\n‘யம தீபம்” என்பது என்ன. எப்பொழுது, எதற்காக இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும். எப்பொழுது, எதற்காக இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும். தீபாவளிக்கு முதல் நாள் மாலையில் இந்த…\nபகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை… பகுதி 2\nபகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை… பகுதி 2 நேற்று முதல் பகுதியில் சில போதனைகளை பார்த்தோம் மேலும் சில …\nபகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை….. பகுதி 1\nபகவத்கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம் இன்று முதல் பகுதி வாழ்வென்பதுஉயிர் உள்ள வரை மட்டுமே\n24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும் பற்றிய பதிவுகள் – பகுதி 2\n24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும் பற்றிய பதிவுகள் – பகுதி 2 விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இது 24 வகைப்படும். ஒவ்வொரு ஏகாதசி விரதத்துக்கும் ஒரு…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nஅர்ஜுன் தாஸின் ‘அந்தகாரம்’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்…..\nமுதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு….\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/farmer-mariyappan-earns-73000-rupees-per-acre-from-snake-gourd-farming", "date_download": "2020-11-28T14:41:02Z", "digest": "sha1:MQ7BUHIH2VHY2QU5O24U47DAI6TRR5NR", "length": 6285, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "ஏக்கருக்கு ₹73,000 வருமானம்... அள்ளிக் கொடுக்கும் பால் புடலை! #Snakegourd | Farmer mariyappan earns 73000 rupees per acre from Snake gourd farming", "raw_content": "\nஏக்கருக்கு ₹73,000 வருமானம்... அள்ளிக் கொடுக்கும் பால் புடலை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/dhanush-changed-his-plan/", "date_download": "2020-11-28T13:20:22Z", "digest": "sha1:QLLORA3KEQHN4E6LPHFTCNQA6FSGG2AN", "length": 13049, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "உலகே மாயம் உஷார் தனுஷ்! - New Tamil Cinema", "raw_content": "\nஉலகே மாயம் உஷார் தனுஷ்\nஉலகே மாயம் உஷார் தனுஷ்\nகாத்தாடி ரிவர்ஸ்சில் சுற்றினாலும் காற்று வரும். என்றாலும் ரிவர்ஸ் காத்தாடியை எவர் வாங்குவார் கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டதாம் கார்த்திக் சுப்புராஜின் நிலைமை. நேற்று வரை கிங் மேக்கராக இருந்த இவர், இன்று கேப்டனை விடவும் மோசமான நிலைக்கு ஆளாகிவிட்டார். பல இடங்களில் டெபாசிட் காலி. ஒருபுறம் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிக்கப்படாத ரெட் கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டதாம் கார்த்திக் சுப்புராஜின் நிலைமை. நேற்று வரை கிங் மேக்கராக இருந்த இவர், இன்று கேப்டனை விடவும் மோசமான நிலைக்கு ஆளாகிவிட்டார். பல இடங்களில் டெபாசிட் காலி. ஒருபுறம் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிக்கப்படாத ரெட் இன்னொருபுறம் நம்பியிருந்த தனுஷும் கைகழுவி விட்டுவிட்டாராம்.\nதனுஷின் அடுத்த படமே கார்த்திக் சுப்புராஜுடன்தான். அந்த படத்தை தனுஷின் நிறுவனமே தயாரிப்பதாகவும் இருந்ததாம். ஆனால் திடீரென இந்த திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார் தனுஷ். பொதுவாகவே ஹீரோக்கள் எந்த இயக்குனரிடமும், நீங்க வேண்டாம். உங்க படத்தில் நடிக்க விரும்பல என்றெல்லாம் சொல்லவே ம��ட்டார்கள். சொல்லாமல் கழுத்தறுக்கிற வித்தையை தெரிந்தால் மட்டுமே இங்கு காலம் தள்ள முடியும். ஒருவேளை நம்மால் புறக்கணிக்கப்பட்ட இயக்குனர் நாளை உலகம் புகழும் இயக்குனர் ஆகிவிட்டால், மறுபடியும் அவர் முகத்தில் முழிக்கணுமே அதற்காகவாவது அகிம்சை முறையை கடைபிடிப்பார்கள். முடிந்தவரை ஏதாவது ஒரு இத்துப்போன காரணத்தை சொல்லி தட்டிக் கழிப்பார்கள்.\nதனுஷும் அப்படிதான் செய்தாராம். நம்ம படத்தோட ஃபுல் ஸ்கிரிப்டையும் எனக்கு பைண்டிங் பண்ணப்பட்ட புத்தகமா கொடுத்துருங்க. நான் படிச்சுட்டு திருப்தியானதும் படப்பிடிப்புக்கு போகலாம் என்று கூறிவிட்டாராம். ஒரு ஹீரோ கதை என்ன, முழுசா சொல்லுங்க என்று கேட்டாலே தன் பிரஸ்டீஜ் என்னாவது என்று பதறுகிற வெயிட் இயக்குனர்கள், இப்படியெல்லாம் கேட்டால் என்னாவார்கள் யெஸ்… போய்யா நீயும் உன் கண்டிஷனும் என்று ஓடிப்போய்விடுவார்கள்.\nகார்த்திக் சுப்புராஜ் விடிய விடிய உட்கார்ந்து ஸ்கிரிப்ட் எழுதப்போகிறாரா அல்லது பாக்கெட்டில் இருக்கிற தனுஷ் போட்டோவை கிழித்து குப்பை தொட்டியில் வீசுவாரா அல்லது பாக்கெட்டில் இருக்கிற தனுஷ் போட்டோவை கிழித்து குப்பை தொட்டியில் வீசுவாரா அது ஈகோவின் வெயிட்டை பொறுத்த விஷயம்\nபிரபல ஹீரோவுக்கு அடி உதை\nஅமலுக்கு வந்தது தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட் அவதியில் சேனல்\nகாக்கா முட்டை இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள்\nடி.ராஜேந்தர் பாடலுக்கு உஸ்பெகிஸ்தானிலிருந்து ஒரு லைக் போலிகள் கமிங்… தயாரிப்பாளர்களே உஷார்\n இரண்டு கம்பெனிகளிடம் சிக்கித் தவிக்கும் ஒரு படம்\n பிய்த்துக் கொண்டு ஓடிய ஆர்யா\nதனுஷ் ஏரியாவில் ஜி.வி.பிரகாஷூக்கு நோ என்ட்ரி\n நாலு கோடியை உதறிய எஸ்.ஜே.சூர்யா\nஅமலாபால் படத்திற்கு அமோக ஸ்கிரீன்கள் எல்லாம் தனுஷ் போட்ட கணக்கு\nநடிகையை கடத்திய கார்த்திக் சுப்புராஜ்\nஎன்னது சிம்புவுக்கு அம்மாவா நடிக்கணுமா அட்வான்சை திருப்பி தந்த த்ரிஷா\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்கான 4…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369056.html", "date_download": "2020-11-28T14:23:12Z", "digest": "sha1:OUIM5AWOHS2N4BOEAK2SGXTRBBG2P6NC", "length": 7134, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "நதியின் காதல் ஏக்கம் - காதல் கவிதை", "raw_content": "\nபல நூறு கவிதைகள் படித்து..\nசில கதைகள் சொல்லி நடித்து..\nஇந்த மங்கையின் மனதை மயக்கி\nஅந்த விண்மீனை கயிரால் இறுக்கி\nஎன் மடியில் வந்து விழும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சேக் உதுமான் (28-Dec-18, 8:49 pm)\nசேர்த்தது : சேக் உதுமான் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/does-bjp-accept-edappadi-palanisamy-as-chief-ministerial-candidate-vanathi-srinivasan-reply-399921.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T14:33:11Z", "digest": "sha1:PXM2LKLU4Y4SZIH5GB2LLF2EEVAUPKFH", "length": 21278, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "எடப்பாடி முதல்வர் வேட்பாளரா ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? பாஜக மேலிடமே முடிவு செய்யும்.. வானதி சீனிவாசன் | Does BJP accept Edappadi palanisamy as Chief Ministerial candidate? Vanathi Srinivasan reply - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ச���ய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nஇந்தியாவில் முதல் முறையாக பாக்கெட் ரைசர் சானிடைசர்.. 99% பாக்டீரியாவை கொல்லும்.. கோவை இளைஞர் அசத்தல்\nகோவை: கண்ணாடி துண்டுகள் மீது கரகாட்டம்.. உலக சாதனை நிகழ்த்திய கிராமிய புதல்வன்\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nசீட்டுக்காக காங்கிரஸ் தலைகுனியும் என எண்ண வேண்டாம்.. ஒரு காலமும் அது நடக்காது.. K.s.அழகிரி மெசேஜ்..\nதைப்பூசத்துக்கு அரசு விடுமுறை.. நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து தமிழக பாஜகவும் வலியுறுத்தல்\n\"பேச மாட்டியாடா\".. தவித்து போன இளம் விதவை.. காதலனுக்கு மெசேஜ் அனுப்பி.. பொள்ளாச்சி பகீர்..\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nMovies கண்டிப்பா தியேட்டரில் தான்.. ஓடிடியில் இல்லை.. தியேட்டர் அதிபர்களை குஷிப்படுத்திய மாஸ்டர் படக்குழு\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்���ள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎடப்பாடி முதல்வர் வேட்பாளரா ஏற்றுக்கொள்ளப்பட்டாரா பாஜக மேலிடமே முடிவு செய்யும்.. வானதி சீனிவாசன்\nகோவை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அவரை ஏற்பது குறித்து டெல்லி பாஜக மேலிடம் முடிவு செய்யும் என பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஒபிஎஸ் உடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எடப்பாடி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கவேண்டும் என்று இருவரும் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் கூட்டணி கட்சியான பாஜக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக தங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் அறிவித்திருப்பதால் வருத்தத்தில் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.\nஏனெனில் நேற்று முன்தினம் பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூட்டணி கட்சி முதல்வர் வேட்பாளர், கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட வேண்டிய விஷயம். தற்போது அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தேர்தல் நெருங்கி வரும் போது சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைப்பார்கள். தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.\nபாஜகவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி அமையும். அது அதிமுகவாக இருக்கலாம். திமுகவாகவும் இருக்கலாம். அல்லது இரண்டு இல்லாத வேறு கட்சிகளாக கூட இருக்கலாம்\" என்றார்.\nஆனால் இதுபற்றி நாம் விளக்கம் கேட்ட போது பொன் ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டியில், கூட்டணியில் தொடரக்கூடாது என நான் சொல்ல மாட்டேன். அதிமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. கருத்துவேறுபாடுகள் என்பது அரசாங்க ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கருத தேவையில்லை\" என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் பாராட்டினார்.\nஇந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அளித்த பேட்டியில், பாஜக ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது வழக்கமானது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் இருக்கிறது. எதிர்காலத்தில் பாஜக தலைமையில் கூட கூட்டணி அமையலாம்.\nகூட்டணி விஷயங்கள் எல்லாம் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும். அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அதே வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா என்பதை எங்களின் தேசிய தலைமை தான் சொல்ல வேண்டும்\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசாதிக் பாட்சாவை நடுரோட்டில் பார்த்த எடப்பாடியார்.. ரெண்டே நாள்தான்.. கோவையையே அசர வைத்த முதல்வர்\nபட்டியலின பெண்கள் காலில்.. அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்ற வானதி சீனிவாசன்..\nடெல்லி ரிடர்ன் வானதி சீனிவாசன்... கோவையில் உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்..\n\"தனிமை\".. 45 வயசானாலும் மறக்க முடியாத காதலனின் முகம்.. சுடுகாட்டுக்கே அலறி ஓடி.. அதிர வைத்த பெண்\nசென்னை- கோவை வழித்தடத்தில் வரவேற்பை பெறாத அந்த ரயில்.. ரத்தாகிறது சேவை.. காரணம் என்ன\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெருமை பேசவில்லை...பெருமிதம் கொள்கிறேன் – முதல்வர்\nசசிகலா விடுதலை ஆட்சியிலோ கட்சியிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - முதல்வர்\nஎன்ன ஒரு கேடித்தனம்.. கேரள தம்பதி செய்த காரியம்.. அதிர்ந்த கோவை\nகோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டனுக்கு மத்திய அரசு விருது- கமல்ஹாசன் வாழ்த்து\n\"அது ஏன் பாஜக மீது மட்டும் இவ்வளவு பாரபட்சம்\".. அதிமுக அரசை நேரடியாக அட்டாக் செய்த வானதி..\nவெறும் ஆணிகளை வச்சு.. உலக நாயகனின் ஆணித்தரமான ஒரு ஓவியம்.. உலகத் தரத்தில் இருக்கே\nநெருங்கி வரும் தேர்தல்.. பிரச்சார வாகனங்களுக்கு குவியும் ஆர்டர்கள்... ஆளில்லாமல் தவிக்கும் கோயாஸ்..\nகோவையில் நோய் எதிர்ப்பு சக்தி ஆ��்வு செய்யும் நவீன இயந்திரம் அறிமுகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvanathi srinivasan edappadi palanisamy எடப்பாடி பழனிசாமி வானதி சீனிவாசன் அஇஅதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/nirmala-sitharaman/", "date_download": "2020-11-28T14:49:58Z", "digest": "sha1:EFKXYBF6S54SPX4B3MIVOZ2FIVQY2NSP", "length": 15151, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "Nirmala Sitharaman | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவங்கி கணக்குடன் ஆதார் இணைக்க 2021 மார்ச் வரை அவகாசம்\nடெல்லி: வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க 2021 மார்ச் வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதற்குள் வங்கிகள் இதை நிறைவேற்றி இருக்க…\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nடில்லி தம்மை வெளியேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரும்பியதாக முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்….\nஜிடிபி நடப்பு நிதியாண்டில் எதிர்மறையாகவே இருக்கும்: நிர்மலா சீதாராமன் தகவல்\nடெல்லி: பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதியாண்டில் எதிர்மறையாக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து…\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nபுதுடெல்லி : ₹ 2 கோடிக்கு குறைவான வீடு, வாகனம், கல்வி உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெற்று தவணை…\nபீகார் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் பாஜகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை… சர்ச்சை\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில்…\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு\nடில்லி ஜி எஸ் டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு உடனடியாக வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்….\nமாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nடெல்லி: மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் க��றி உள்ளார்….\nஇன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 41வது கூட்டம்\nடெல்லி: கொரோனாவால் நாட்டின் பொருளாதாரமாக நலிவடைந்து உள்ள நிலையில், இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது….\nவிநாயகர் சிலைகளையாவது சீனாவில் இருந்து வாங்காதீர்: நிர்மலா சீதாராமன்\nடில்லி உள்நாட்டில் உற்பத்தியாகும் விநாயகர் சிலை போன்ற பொருட்களைச் சீனாவில் இருந்து வாங்க வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா…\nசாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது.. .நிர்மலா சீதாராமன் புலம்பல்\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா பெரும் தடையாக இருக்கிறது என்று மத்திய நிதி…\nதமிழகத்துக்கு ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள…\n20லட்சம் கோடி அல்ல; வெறும் ரூ.1லட்சத்து 86ஆயிரத்து 650 கோடிதான்… ப.சிதம்பரம்\nடெல்லி: பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் …\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீ��்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nஅர்ஜுன் தாஸின் ‘அந்தகாரம்’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்…..\nமுதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு….\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rs/", "date_download": "2020-11-28T14:03:03Z", "digest": "sha1:MGETFWTZUDRZQTIGJH2TDSDVV3E3KGJK", "length": 15561, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "rs | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு\n1 week ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரொஜெக்டர்கள் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிதாக…\nரூ.10.10 கோடி அபராதம் செலுத்திய சசிகலா… விரைவில் விடுதலை\n1 week ago ரேவ்ஸ்ரீ\nபெங்களுரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார். சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா,…\nதமிழ்நாடு ஆன்லைன் மீன் வர்த்தகம் ரூ. 1 கோடியைத் தாண்டியது\nசென்னை ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் மீன் வர்த்தகம் ரூ. 1 கோடியைத் தாண்டி உள்ளது….\nஹெரிடேஜ் நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு – ரூ.1000 கோடி வரை வரிஏய்ப்பு\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் நட்சத்திர தங்கும் விடுதிகளை நடத்தி வரும் ஹெரிடேஜ் நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாய்…\nஅலாவுதீனின் அற்புத விளக்கு தருவதாக கூறி மருத்��ுவரிடம் 2.5 கோடி ரூபாய் மோசடி\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: உத்திரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், லண்டனிலிருந்து திரும்பிய மருத்துவர் ஒருவரிடம் இரண்டு பேர் தாந்திரீகர்கள் என்று கூறி, அலாவுதீனின் அற்புத…\nஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nகேரளா: கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் போயிங்க் 737 விமானம் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளானதையடுத்து, உலகளாவிய காப்பீட்டாளர்களும், இந்திய…\nரூ.10 ஆயிரம் கோடி செலவில் அணைகள் புனரமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு…\nஉபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nலக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில்…\nஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தில் டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஐஃபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்திற்கான…\nநெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் அளவிற்கு ஆதார விலை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின்…\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா முன்பணம்.. பண்டிகைகால சிறப்பு சலுகை….\nபுதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்….\nஎடியூரப்பாவின் பேரன் நிறுவனம் 7 கொல்கத்தா நிறுவனங்களில் இருந்து 5 கோடி பெற்றதாக புகார்\nபெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் பேரன் சசிதர் மார்டியின் இரண்டு நிறுவனங்கள், கொல்கத்தாவை சேர்ந்த 7 நிறுவனங்களிடம் இருந்து 5…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்த���ல் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா ‘மாஸ்டர்’……\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/06/scientific-contributionsor-glories-of.html", "date_download": "2020-11-28T12:58:17Z", "digest": "sha1:6W6HAEDIUOHXA6WR6XLD4EQRO2JEW3GQ", "length": 19202, "nlines": 274, "source_domain": "www.ttamil.com", "title": "\"Scientific Contributions[or glories] of Ancient Tamils\"/Part:04 ~ Theebam.com", "raw_content": "\nஎன்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்\nமின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்\nபொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்\nஎன்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்\nதன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு\nமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே\nஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்\"\n\"வானிடு வில்லின் வரவறி யாத வ��ையனென்பாய் தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனாமீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற் றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே\" - 684 (நீலகேசி)\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:04 OF 06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:04 OF 06]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு போனாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-28T13:27:20Z", "digest": "sha1:ZTNZZ2JKIVVC6K5SRQLVJIQGLDEG3KU7", "length": 6039, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இரும்புதாது சுரங்கம் Archives - GTN", "raw_content": "\nTag - இரும்புதாது சுரங்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசிலில் அணை உடைவு – 7 பேர் பலி – 150 பேரை காணவில்லை\nபிரேசிலில் அணை ஒன்று உடைந்துள்ளமையினால் 7 தொழிலாளர்கள்...\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் – 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன\nவேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20INDIAN?page=1", "date_download": "2020-11-28T14:27:39Z", "digest": "sha1:5D6KZQ4V4YIPJV3OWHWFHHBKXH75WAV2", "length": 4444, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | INDIAN", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதோனியின் தளபதி சுரேஷ் ரெய்னாவுக்...\nரோகித் ஷர்மாவை கட்டம் கட்டுகிறதா...\nரோகித் ஷர்மாவை TROLL செய்த ஐசிசி...\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய ...\nமும்பை ஏர்போர்ட்டில் தடுத்து நிற...\nடெல்லியை கலங்க வைத்து கெத்தாக கோ...\nஐபிஎல் பைனல் : டாஸ் வென்ற டெல்லி...\n“இந்த அணி தான் ஐபிஎல் சாம்பியன் ...\n“வாங்க நடராஜன் ஆஸ்திரேலியாவில் ச...\n“வாங்க நடராஜன் ஆஸ்திரேலியாவில் ச...\n“வாங்க நடராஜன் ஆஸ்திரேலியாவில் ச...\nஇந்திய ஜெர்ஸியில் நடராஜன் - நிஜம...\nகுவாலிபையர் 1 : டெல்லியை வீழ்த்த...\nடெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்...\nகுவாலிபையர் 1 : டாஸ் வென்ற டெல்ல...\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-28T14:29:11Z", "digest": "sha1:KTJ2TNBWBZFNRTFJKJW3UDJFCXCK3GR3", "length": 6656, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்செஸ்டிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅல்செஸ்டிஸ் கிரேக்கத் தொன்மவியலில் சொல்லப்பட்டுள்ள ஒரு பெண். இவள் தனது கணவன் மீது கொண்ட அன்பு காரணமாய் அறியப்படுகிறாள். குறிப்பிட்ட சூழ்நிலையில் இவளது கணவனுக்காக வேறு யாரேனும் உயிரைக் கொடுத்தால் ஒழிய அவன் வாழ இயலாது என்ற நிலை ஏற்பட்டது. அவனது வயதான பெற்றோர் கூட அவனுக்காக உயிர்விட முன்வரவில்லை. இந்நிலையில் அல்செஸ்டிஸ் தன் கணவனுக்காக உயிர் விட முன்வந்தாள். இவள் உயிர் பிரிய இவளது கணவன் உயிர்த்தெழுந்து கொண்டிருந்தான். இந்நிலையில் ஹீராக்கிள்ஸ் எமனுடன் போராடி இவளைக் காத்தான்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2016, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/242", "date_download": "2020-11-28T14:59:17Z", "digest": "sha1:35K6MGMEIADTTP2P4EOAYYYLFWVMH2LE", "length": 7347, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/242 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\n\"திரிகட தொங்கிட திரிகட திங்கிட\nதித்தீ செக்கண செக்கண மொழிந்து\nஇவ்வாறெல்லாம் பாடிய அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலும் பேய் விளையாட்டை வருணிக்கிறார். பாட்டின் ஒசையே பேய்கள் குதிப்பதை நினைவூட்டுகின்றது.\nகுளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக்\nகளத்திற் பெருக்கிக் கழுதாட வேல்தொட்ட\nஅவுணர் என்பது அசுரருக்குப் பெயர். அவர்களுடைய மார்பிலிருந்து பெருகிய ரத்தம் குளமாகத் தேங்கிக் கிடக்கிறது. இந்தக் காட்சி நிகழும் இடம் போர்க்களம்; முருகன் அவுணரைப் பொருது வெற்றிக் கொண்ட களம். வேலைப் பிரயோகம் செய்து அவன் வெற்றி கொண்டான்.\nமுருகன் வென்ற போர்க்களத்தில் அவுணர் உடம்பிலிருந்து பெருகித் தேங்கிய ரத்தக் குளத்தில் பேய்கள் குதிக்கின்றன. குதித்துக் குதித்து எழுகின்றன. குளிக்கின்றன. அவற்றிற்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு எல்லை ஏது பல காலம் பசியால் வாடிய உடம்பையுடைய அவற்றிற்கு அப்போதெல்லாம் ஒரு துளி ரத்தம் கிடைக்கவில்லை. இப்போது ரத்தக் குளத்தில் மூழ்கிக் கொம்மாளம் இடுகின்றன. அதைக் குடிக்கின்றன. களிப்புக்குக் கேட்க வேண்டுமா பல காலம் பசியால் வாடிய உடம்பையுடைய அவற்றிற்கு அப்போதெல்லாம் ஒரு துளி ரத்தம் கிடைக்கவில்லை. இப்போது ரத்தக் குளத்தில் மூழ்கிக் கொம்மாளம் இடுகின்றன. அதைக் குடிக்கின்றன. களிப்புக்குக் கேட்க வேண்டுமா கழுது என்பது பேய். இப்படிப் பேய்கள் வெற்றிக் களத்தில் செருக்கி ஆட வேலை விட்டான் முருகன்.\nகளத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட\nமுருகன் சிறந்த வீரன். போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஒடுகிறவர்களைக் கொல்கிறவன் வீரனாகமாட்டான். புறமுதுகு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/arinthum-ariyamalum.html", "date_download": "2020-11-28T15:13:41Z", "digest": "sha1:DL2B5I2OUYEDCQUKWU4AARY3MQ3XWERR", "length": 8291, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Arinthum Ariyamalum (2005) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ஆர்யா, நவ்தீப்\nஅறிந்தும் அறியாமலும் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆர்யா, நவதீப், பிரகாஷ் ராஜ் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளர்.\nRead: Complete அறிந்தும் அறியாமலும் கதை\nஅன்பு ஜெயிக்கும்.. நம்புறீங்களா இல்லையா அதே பாணியில் அர்ச்சனாவை கலாய்த்த கமல்.. பங்கமாக்கும் புரமோ\nகேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nசெம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்���்\nகண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n வில்லன் யாரு.. ஹீரோ யாரு சொடக்கு போட்டு மிரட்டும் கமல்.. அதிர வைக்கும் புரமோ\nஇந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/donald-trump-says-lungs-were-a-little-bit-infected-400628.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T14:41:15Z", "digest": "sha1:G5CONFGFKFS43XL7XJSCZRP7X2JGPX3U", "length": 16513, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவால் நுரையீரலில் தொற்று.. ஆனாலும் லேசாகத்தான்.. ட்ரம்ப் சொல்கிறார் | Donald Trump says lungs were a little bit infected - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nஅடுத்தடுத்து தோல்வி... கடைசி வாய்ப்பும் போச்சு... என்ன செய்ய போகிறார் டிரம்ப்\nஒரு வழியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற சம்மதித்து விட்டார் டிரம்ப்.. வைக்கும் நிபந்தனை\nசர்வதேச உறவு இருக்கட்டும்.. அமெரிக்க உள்நாட்டு பிரச்சனையை முதலில் தீர்ப்போம்.. கமலா ஹாரிஸ் பளீர்\nநான் தோத்துட்டேன்னு யார் சொன்னது.. பிடன் ஆட்சிக்கு வழிவிட்ட பின்பும்.. முரண்டு பிடிக்கும் டிரம்ப்\nஅசத்தல்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக.. அதிக ஓட்டு வாங்கி சாதித்த ஜோ பிடன்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nMovies கண்டிப்பா தியேட்டரில் தான்.. ஓடிடியில் இல்லை.. தியேட்டர் அதிபர்களை குஷிப்படுத்திய மாஸ்டர் படக்குழு\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் நுரையீரலில் தொற்று.. ஆனாலும் லேசாகத்தான்.. ட்ரம்ப் சொல்கிறார்\nவாஷிங்டன்: கொரோனாவால் தனக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாக அமெரிக்க அதிபரும், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, நேற்று இரவு, டவுன்ஹால் மாதிரியிலான நிகழ்ச்சி, என்பிசியில் நடைபெற்றது. அதில் ட்ரம்ப் பங்கேற்றார். ஆனால் முகக் கவசம் அணியவில்லை.\nபல அடி தூரத்தில் பிற பார்வையாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர். அதே காலகட்டத்தில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வேறு இடத்தில் தோன்றி உரை நிகழ்த்தினார்.\nட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேறியுள்ளார். எனவே, பிடனுடனான 2வது விவாதத்தை அவர் ரத்து செய்துவிட்டார். ஆன்லைன் மூலம் நேரடி விவாதத்தில் பங்கேற்பது டைம் வேஸ்ட் என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.\nஇந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின்போது பேசிய ட்ரம்ப், தனக்கு உடலில் தற்போது பாதிப்பு இல்லை என்றும், கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், மருத்துவர்கள் ட்ரம்ப்பை பரிசோதித்து பார்த்தபோது, அவர் நுரையீரலில் லேசான தொற்று இருப்பது தெரியவந்ததாக கூறினர் என்றும் ட்ரம்���் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஓகே.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. பிடனுக்கு ஒத்துழைப்பு வழங்க டிரம்ப் உத்தரவு\n2020-ஐ கலக்கிய புரிந்த கமலா ஹாரீஸ்.. இந்தியாவுக்கு பெருமை.. அமெரிக்காவில் புதுமை #Newsmakers2020\nஅமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி\n அதுவும் முன்பை விட மோசமாக.. இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா.. அச்சத்தில் மக்கள்\nஉலகம் முழுக்க எதிரொலித்த ஒரே பெயர்.. டாப் நியூஸ் மேக்கர் ஜோ பிடன்\nஜார்ஜியா மறு எண்ணிக்கையிலும் வென்றார் ஜோ பிடன்.. 30 வருட வரலாறு மாறியது.. மூக்குடைபட்ட டிரம்ப்\nஆடிப்போன அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்.. மீண்டும் கோரத்தாண்டவம்.. கொத்துக்கொத்தாக பலி\nகொரோனா தடுப்பூசி கொள்முதல்.. அசத்தும் இந்தியா.. 150 கோடி டோஸ் ஆர்டர்.. டாப் 3வது நாடு நாமதான்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடன் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் 2 இந்திய வம்சாவளியினர்\nஅமெரிக்காவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 1.69 லட்சம் பேர்\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ. கஸ்டடியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உறவினர் கிம் ஹான் சோல்\nபுதிய கேஸ்களின் எண்ணிக்கையில் மீண்டும் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus president election 2020 donald trump joe biden அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 டொனால்ட் ட்ரம்ப் கணிப்பு ஜோ பிடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/sivakarthikayan-ZCH7HT", "date_download": "2020-11-28T14:48:30Z", "digest": "sha1:EATSTLAWDPBJG22SQVZNPIT3S2Z3TXCU", "length": 7650, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "சிவகார்த்திகேயனின் மனைவி கர்ப்பமாக இருந்த சமயத்தில் எழுந்த பிரச்சனை! திரைத்துறையில் இருந்தால் இதெல்லாம் சாதாரணம் என ஆறுதல் கூறிய மனைவி! - TamilSpark", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் மனைவி கர்ப்பமாக இருந்த சமயத்தில் எழுந்த பிரச்சனை திரைத்துறையில் இருந்தால் இதெல்லாம் சாதாரணம் என ஆறுதல் கூறிய மனைவி\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையாகவும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த���திகேயன்.\nஇவர் முழுக்க முழுக்க தனது திறமையாலும், உழைப்பாலும் சினிமாவில் முன்னேறிய நடிகர்களில் இவரும் ஒருவர் என்றே கூறலாம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nஇந்நிலையில் சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். அந்த சமயத்தில் தனது மனைவி மற்றும் மகள் சம்பந்தமாக ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார். தனது மனைவி ஆர்த்தி சிவாவின் சொந்த தாய் மாமன் மகள் என்பது அனைவருக்கும் தெரியும்.\nமேலும் அவர் பெரிய வசதியான வீட்டு பெண்ணாக இருந்தாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளாமல் அமைதியாக இருப்பார். மேலும் குழந்தை ஆராதனாவை வளர்ப்பது முதல் வீட்டின் வரவு, செலவு கணக்கு, வருமான வரி கணக்கு என அனைத்தையும் அவர் தான் பார்த்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்.\nமேலும் ஆர்த்தி கர்ப்பமாக இருந்த சமயத்தில் நான் அவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. நான் இந்த விஷயத்தை அவரிடமிருந்து மறைத்து விடலாம் என்று தான் நினைத்தேன்.ஆனால் அவரே அதை தெரிந்து என்னிடம் வந்து திரைத்துறையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் சாதாரணமாக வரும் என்றும் பார்த்துக்கொள்ளலாம் என்றும் ஆறுதல் அளித்தார். மனைவி குழந்தையினை பார்க்காமல் இருக்க முடியாததால் நான் எங்கு வெளியே சென்றாலும் அவர்களையும் அழைத்துச் சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார்.\n8 மாத காதல்.. ஆடம்பரமாக நடந்த திருமணம்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்.. உண்மை தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..\nபிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கவலைக்கிடம்.. மருத்துவமனையில் அனுமதி..\nஇன்று இரவோடு முடிவடைகிறது பிரபல சன் டிவி சீரியல்.. எந்த சீரியல் தெரியுமா..\nதனுஷ் படத்திலிருந்து விலக்கப்பட்ட விஷால் பட நடிகை அதுவும் எதனால் தெரியுமா நீண்ட நாட்களுக்கு பிறகு அவரே வெளியிட்ட தகவல்\nசூப்பர் ஹிட் இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்\n ஹீரோயினாக அவதாரம் எடுக்கிறாரா குட்டி நயன் அனிகா அதுவும் எந்த படத்தில் பார்த்தீர்களா\nபாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி ரத்து\nகர்ப்பிணி பசுவை தட்டி தூக்கிய கார். துடிதுடித்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்.\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிமுக அமைச்சர்.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றியதா இந்த பிரபல ஓடிடி நிறுவனம் வெளிவந்த தகவலால் செம ஷாக்கில் தளபதி ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/06/blog-post_7546.html", "date_download": "2020-11-28T13:39:42Z", "digest": "sha1:33DYSHHJNHPEQBRMHSAZIAJEAIQNZT6Z", "length": 14768, "nlines": 185, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல்வர்", "raw_content": "\nபொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல்வர்\nதமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் இன்று மடிக்கணினி வழங்கி பாராட்டினார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில், 2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 201 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் தமிழக முதல்வர்.\n10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டுவதோடு, அவர்களின் மேற்படிப்புகளுக்காகும் செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.\n2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 9 மாணவிகள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 50 மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 129 மாணவ மாணவிகள், என மொத்தம் 188 மாணவ மாணவிகள்; 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 2 பேர் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 9 மாணவ மாணவிகள், என மொத்தம் 13 மாணவ மாணவிகள்; என மொத்தம், 201 மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கியதோடு, “உங்கள் சாதனைகளைக் கண்டு உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படுவதைப் போல, தமிழக அரசும் குறிப்பாக நானும் உங்கள் சாதனைக்காக மிகவும் பெருமிதம் அடைகிறேன்; உங்க���் அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்று மனதார வாழ்த்தினார்.\nமுதல்வரிடம் இருந்து பாராட்டோடு, மடிக்கணினிகளையும் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் தங்களைப் பாராட்டி மடிக்கணினிகளை வழங்கி ஊக்குவித்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nதலைமையாசிரியர் பதவி உயர்வு:ஐகோர்ட் தடை\nமெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால்...\nதொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்று...\nஉயர் தொடக்க வகுப்புகளில் தொடர் மற்றும் முழுமையான ம...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் தலைமை செயலகத...\nஞாயிறு அறிவியல் பள்ளி தொடங்கும் முன்னாள் இஸ்ரோ வல்...\nதில்லி கல்லூரிகளில் சேர்வதற்கு கடும் போட்டி\nதமிழ் பல்கலையில் எம்.எட் படிப்புக்கு ஜூலை 1 முதல் ...\nகுரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியீடு\nகலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு\nதகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல்...\nபள்ளிக்கல்வி - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரிய��ின் தேர்...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில்...\nபிளஸ் 1 புத்தகங்கள் வாங்க டி.பி.ஐ. வளாகத்தில் குவி...\nமாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மாந...\nமாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக்...\nதேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை\nபொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு மடிக்கணி...\nமதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்மதுரையில் போக்கு...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை ச...\nமருத்துவம் சாரா பட்ட படிப்பிற்கு விண்ணப்பம் விநியோகம்\nபொறியியல் கலந்தாய்வு: 3 நாட்களில் 6940 பேர் ஒதுக்கீடு\nபாடவேளையில்தான் மாற்றம்; பள்ளி நேரத்தில் அல்ல\nதிருத்தப்பட வேண்டியவர்கள்சென்ற மாதம் சென்னை பிராட...\nஇதயத்தோடு உறவாடும் தமிழ் ஒளி\"சீரற்ற சமுதாயம் எதற்க...\nஅறிவியல் உண்மைகளின் நெடும்பயணம் சு.பொ.அகத்தியலிங...\nகாலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/11/1-10-2019-1.html", "date_download": "2020-11-28T14:22:05Z", "digest": "sha1:MWUJE3UMQLQQFGZGQJIWJYH6PFJGBAUU", "length": 19873, "nlines": 225, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா\n“சுற்றிச்சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளே” அல்லது “பழைய குருடி கதவைத் திறவடி” என்பது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீண்டுமொருமுறை ஐக்கிய தேசியக் கட்சியிடம் சோரம் போயுள்ளது. 2019 நொவம்மர் 16இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.க. சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவது என்ற துரோகத்தனமான, வெட்கக்கேடான முடிவை எடுத்திருக்கிறது.\nஏற்கெனவே அவர்கள் இந்த முடிவை எடுத்திருந்தாலும், தமிழ் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பல விதமான – பலகட்ட நாடகங்களை நடத்திவிட்டே தமது முடிவை அறிவித்திருக்கின்றனர்.\nமுதலில் சொன்னார்கள், “எல்லா கட்சிகளும் தமது வேட்பாளர்களை அறிவித்த பின்னர்தான் யாரை ஆதரிப்போம் என முடிவு செய்வோம்” என்று.\nவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்பு சொன்னார்கள், “பிரதான கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்ட பின்னர் அவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் யாரை ஆதரிப்பது என முடிவு செய்வோம்” என்று.\nஇதற்கிடையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் கட்சிகளின் கூட்டமொன்றைக் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றைய கட்சிகளுடன் உடன்படாமல் இடைநடுவில் வெளியேறிச் சென்றுவிட்டது.\nஇந்த நிலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 13 அம்சக் கோரிக்கைளை ஏற்று மிகுதி ஐந்து கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் என்பனவும், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். என்பனவும் கைச்சாத்திட்டன.\nஇந்த 13 அம்சக் கோரிக்கை என்பது தமிழ் தலைமைகள் வழமையாக அரைத்து வரும் தாயகம், தன்னாட்சி உரிமை, சுய நிர்ணயம் என்பனவற்றின் சாராம்சம்தான். இந்தக் கோரிக்கைகளை எந்தவொரு தென்னிலங்கை கட்சியும் ஆதரிக்காது எனறு தெரிந்து கொண்டே அவை முன்வைக்கப்பட்டன.\nஇருந்தும் தாம் கொள்கை பிசகாத குன்றிமணிகள் என்பது போல, இந்த கோரிக்கைகளை ஏற்றுப் பேச்சுவார்த்தை நடத்துபவர்களைத்தான் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம் என இந்தக் கட்சிகள், குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் சபதம் செய்து கொண்டனர். தமிழ் பொதுமக்களும் இவர்களது ‘உறுதிப்பாட்டை’க் கண்டு வியப்படைந்ததுடன், இந்த ‘அதிசயத்தை’ மகிழ்ச்சியுடன் ஆதரிக்கவும் முன் வந்தனர்.\nஆனால் இவர்கள் முன் வைத்த 13 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சியும் திரும்பியும் பார்க்கவில்லை.\nஇந்தச் கூழ்நிலையில், ஐந்து கட்சி கூட்டில் விரிசல் ஏற்பட்டு, தமிழ் மக்கள் கூட்டணியும், ஈ.பி.ஆர்.எல்.எப்பும் பிரிந்து சென்றுவிட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகள் தமக்குள் கூடி தமது கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சியும் ஆதரிக்காததால் தாம் எவருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும், தமிழ் மக்கள் தமக்கு விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் எனவும் அறிவித்தனர். இந்த முடிவையும் தமிழ் மக்கள் வரவேற்றனர். ஒருநாளும் இல்லாத அதிசயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருந்திவிட்டதோ என அவர்கள் எண்ணினர்.\nஆனால் தமது முடிவையிட்டு இரண்டு நாட்களாக நித்திரையில்லாமலும், நிம்மத��யில்லாமலும் தவித்த தமிழரசுக் கட்சி தலைமை (சம்பந்தன் – சுமந்திரன் – மாவை கூட்டு) திடீரென தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம் என்ற ஒரு கூட்டத்தைக் கூட்டி தாம் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தனர்.\nஇதனால் கூட்டமைப்பின் மற்றைய இரு பங்காளிக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தாம் என்ன நிலைப்பாடு எடுப்பது என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களையும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான நிலை எடுக்க வைப்பதற்காக ஐ.தே.க. தரகர் சுமந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு அந்த இரு கட்சிகளுடனும் பேச வைத்து அவர்களையும் தமது முடிவுக்கு சம்மதிக்க வைத்தனர்.\nஇங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், தமது 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்பவர்களுக்குத்தான் ஆதரவு என்று சொன்னவர்கள், அது சாத்தியப்படாமல் போக தாம் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை, ஆனால் தமிழ் மக்கள் தமக்கு விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்று சொன்னவர்கள், திடீரென தமது முடிவை மாற்றி சஜித்துக்கு ஆதரவு தெரிவித்ததின் பின்னணி என்ன\nஇந்த முடிவுக்கு இவர்கள் வந்ததிற்கு வர்க்க அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் வழமையாக ஐ.தே.கவுக்கு சார்பாக செயற்பட்டு வந்ததின் பழக்க தோசமா அல்லது மிகவும் கனதியான பணப்பெட்டிகளின் பரிமாற்றமா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் நிபந்தனை ஏதுமின்றி ஐ.தே.க. நிறுத்திய ‘பொது வேட்பாளரை’ ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதன் பின்னரான நான்கு வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் ரணில் தலைமையிலான ஐ.தே.க. அரசுக்கு முண்டு கொடுத்து வந்திருக்கிறது. அவர்களது நிலைப்பாட்டை மக்கள் ஏற்கவில்லை என்பதை கடந்த வருடம் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கிச் சரிவு எடுத்துக் காட்டியது. தற்போதைய முடிவால் கூட்டமைப்பின் வாக்கு வங்கி இன்னும் கூடுதலாகச் சரியும் என்ற நிலை இருக்கின்ற போதிலும், தமக்கு என்ன இழப்பு வந்தாலும் ஐ.தே.கவை காப்பாற்ற வேண்டும் என்ற துடிதுடிப்பில்; ஐ.தே.க. விசுவாசிகளான சுமந்திரனும், சம்பந்தனும் இந்தத் துரோக விளையாட்டில் இறங்கியுள்ளனர்.\nஆனால் இவர்களது இந்த முடிவை தமிழ் மக்கள் இம்முறை கண்ணை மூடிக்கொண்டு ஏற்பார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.\n(தமிழ் தலைமைகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.தே.கவுடன் நடத்திய கூடிக்குலாவல்கள் பற்றிய விபரத்தை அடுத்து வரும் தொடரில் பார்ப்போம்)\nகுருக்கள் மடத்துப் பையன் நூலை தபால் மூலம் பெற்றுக் கொள்ள \nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nசீனா ஒரு பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்திருக்காவ...\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின...\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...\nபுதிய ஜனாதிபதிக்கு முன்னால் உள்ள அவசர பணிகள்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20AUSTRALIA?page=1", "date_download": "2020-11-28T14:35:53Z", "digest": "sha1:DPWBONQKTN5SJHH3A4MLGL4GBYG4HW2A", "length": 3652, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | AUSTRALIA", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇந்திய அணி தோல்வியடைய இதுதான் கா...\nதவன், பாண்ட்யா போராட்டம் வீண்… ம...\nதடுமாறிய அணியை அதிரடியால் மீட்ட ...\nஎன்ன கே.எல்.ராகுல் துணை கேப்டனா\n‘எனது கேப்டன்சி வாழ்க்கையின் திர...\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/05/blog-post_107.html", "date_download": "2020-11-28T13:15:22Z", "digest": "sha1:2VDWGMQXSVE64OWWZHIBM72YXFVRKC7N", "length": 11804, "nlines": 79, "source_domain": "www.tamilletter.com", "title": "வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! நாட்டில் சூறாவளி ஏற்படும் அபாயம்! - TamilLetter.com", "raw_content": "\n நாட்டில் சூறாவளி ஏற்படும் அபாயம்\nவங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nவங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால் மணிக்கு 80கி.மீ. வேகத்தில் காற்று வீசி சூறாவளியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவல் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nவங்காள விரிகுடாவின் மத்திய பகுதியிலுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்காள தேசம் வரை பயணிக்கும் என்று வானிலை அவதான நிலைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஅதன் காரணமாக இலங்கையில் சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்துக் காணப்படும் என்றும் குறிப்பாக காலி, மாத்தறை உள்ளிட்ட கடற்பகுதியை அண்டிய பிரதேசங்களில் காற்று பலமாக வீசக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் கடந்த நாட்களைப் போன்று நிலைமை பாரதூரமானதாக இல்லாவிடினும் காற்றின் வேகம் அதிகரிப்பதைப் பொறுத்தே நிலைமை மாற்றமடையும் என்றும், மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வங்கக் கூடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, கடலூர் ஆகிய துறைமுகங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு���்ளன.\nவங்கக் கடலில் கொல்கத்தாவுக்கு 950 கி.மீ. தெற்கே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, வங்கதேசம் அருகே நாளை செவ்வாய்க்கிழமை (மே 30) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிக வேகத்தில் காற்று வீசலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஇறக்காமம் மக்களுக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் உதவி\nஇறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம...\nசட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களின் விசேட அறிக்கை\nகபொத சாதாரண தரப்பரீட்சையில் கடைசி இடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nதமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும் மாகாண மட்டத்தில் க...\nமலைப் பாம்பைக் காப்பாற்ற துணிவுடன் போராடிய சிறுவன் -'VIDEO' பரபரப்பு\nபதினான்கு வயதுடைய ஆஸ்திரேலியாவின் குய்ன்ஸ்லாந்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், ஒரு மலைப் பாம்பைக் காப்பாற்றுவதற்காக நடத்திய போராட...\nநீரில் தத்தளித்த மான் குட்டி : நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாயின் செயல் (காணொளி)\nநீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய மான் குட்டியை, நாய் ஒன்று நீச்சலடித்து மீட்டு வந்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் மிகுந்த வரவேற்ப...\nபாராளுமன்றம் - தனியாக போராடும் ஹரீஸ் எம்.பி\n“கல்முனை வரலாற்றில் இன ரீதியாக எந்த முரண்பாடுகளும் ஏற்பட்டதில்லை. தேரர்கள் இப்போது தலையிட்டிருப்பதன் மூலம் அது தேவையற்ற முரண்பாடுகளை த...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நி���ையங்கள் மற்றும் பொத...\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜயவர்தன பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னி...\n40 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக இணைக்கத் திட்டம் -கல்வி அமைச்சர் \nஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளை அடையாளம் கண்டு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படவதோடு எதிர்வரும் இர...\nஅட்டாளைச்சேனைக்கு ஹஸனலி திடிர் ஆதரவு\nமு க் ஷித் அகமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு தினமும் புதிய புதிய பிரச்சினைகள் தொடர்பான செய்திகளே வந்து கொண்டிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/1.html", "date_download": "2020-11-28T13:31:24Z", "digest": "sha1:3PSAVLJYLEXVIZXZPV6XBJM5YVKELQX7", "length": 6527, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சவுதி அரசுக்கு $1பில்லியன் டாலர்கள் செலுத்தி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் இளவரசர் மிட்டெப்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசவுதி அரசுக்கு $1பில்லியன் டாலர்கள் செலுத்தி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் இளவரசர் மிட்டெப்\nபதிந்தவர்: தம்பியன் 29 November 2017\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 3 கிழமைகள் சிறையில் கழித்த சவுதி இளவரசர் மிட்டெப் பின் அப்துல்லா $1 பில்லியன் டாலர்கள் அரசுக்கு செலுத்தி குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்.\nஅண்மையில் சவுதியின் முடிக்குரிய இளவரசர் பின் சல்மான் எடுத்த அதிரடி நடவடிக்கையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த 200 அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள், வியாபாரிகள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப் பட்டிருந்தனர். இவர்களுக்கு தமது சொத்தின் ஒரு பகுதியை அரசுக்கு அளிக்கும் பட்சத்தில் விடுவிக்கப் படுவர் என்ற சலுகையும் அளிக்கப் பட்டது.\nஇதன் அடிப்படையில் தான் தற்போது முன்னால் நேஷனல் கார்ட் இயக்குனராக இருந்த இளவரசர் மிட்டெப் பின் அப்துல்லா $1 பில்லியன் டாலர்கள் அரசுக்கு செலுத்தி செவ்வாய்க்கிழமை காலை விடுவிக்கப் பட்டுள்ளார். தனது விடுதலைக்குப் பின்னர் இவர��� ஊடகப் பேட்டிகளுக்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகின்றார்.\nசவுதியில் கடந்த பல தசாப்தங்களாக கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்கள் பணம் ஊழலில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சவுதி அரசுக்கு $1பில்லியன் டாலர்கள் செலுத்தி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் இளவரசர் மிட்டெப்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சவுதி அரசுக்கு $1பில்லியன் டாலர்கள் செலுத்தி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் இளவரசர் மிட்டெப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/86", "date_download": "2020-11-28T14:22:00Z", "digest": "sha1:XS7KFMMLJXIO3BMT2GFDUMTZTYKAUVF5", "length": 7112, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/86 - விக்கிமூலம்", "raw_content": "\nகி. ஆ. பெ. விசுவநாதம் □ 85\nலுக்கே உண்டு’ என்ற கருத்தை மனோகரன்’ நாடகத்தில் மட்டுமல்ல, பட்டிவீரன் பட்டியிலும் உண்டு என அறிய முடிந்தது.\nதிரு. ஏ. எஸ். எஸ். எஸ். சங்கரபாண்டிய நாடார் காங்கிரஸ் கட்சியின் தலைவர். திரு. ஊ. பு. அ. செளந்திர பாண்டியனார் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர். இருவரும் மைத்துனர்கள். ஒரு சமயம் அவர் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறையில் அடைக்கப் பெற்றிருந்தபோது பாண்டியனும் நானும் அவரைப் பார்க்கப் போயிருந்தோம். சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறிச் சலுகைகளைப் பெற அவரே மறுத்து விட்டது எனக்கு வியப்பையளித்தது. அன்று அவர்கள் இருவரும் அளவளாவிப் பேசிக் கொண்டதிலிருந்து, ‘நல்லவர்கள் உள்ளத்தில் கட்சிக் கடுப்பு இருப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ந்தேன்.\nதிரு. ஏ. எஸ். எஸ். எஸ் சங்கரபாண்டிய நாடார் முதலில் மைத்துனர், பிறகு தீனதயாளனுக்குப் பெண் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தபோது, சம்பந்தியும் ஆனார். திருமணம் விருதுநகரில்.\nபதிவுத் திருமணம்; ரிஜிஸ்டிரார் மணப்பந்தலுக்கே வந்து நடத்தி வைத்தார். சாட்சிக் கையெழுத்து யாரைப் போடச் சொல்வது என்ற சிக்கல் வந்தது. இது பெரும் பிரச்சினையாக வந்துவிடும்போல் தோன்றியது. இறுதியில் சம்பந்தி பெண்வீட்டார் சார்பில் கே. காமராஜ் கையெழுத்திடுவார்’ எனக் கூறினார். உடனே பாண்டியர் ‘மாப்பிள்ளை வீட்டார் சார்பில் கி. ஆ. பெ. விசுவநாதம் கையெழுத்திடுவார்’’ எனக் கூறினார். இருவரும் ஒப்ப, அதன்படி கையெழுத்-\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2019, 02:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2020-11-28T14:16:49Z", "digest": "sha1:JMBJGLWUXGRISIVZ2MRCP7JKK7IXN2DR", "length": 13189, "nlines": 165, "source_domain": "tamilandvedas.com", "title": "ரஜபுத்ர | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமகனைத் தியாகம் செய்து இளவரசனைக் காப்பாற்றிய வீரத்தாய்\nராஜஸ்தானில், மேவாரில் சங்க ராஜா என்ற ஒரு ரஜபுத்ர வீரன் ஆண்டுவந்தான். அவனுக்கு உதயசிம்மனென்ற சிறு குழந்தை இருந்தது. சங்கராஜா திடீரென்று இறந்துபோகவே, அரசவைப் பெரியோர்கள் கூடி, பான்பீர் என்னும் ஒரு இளவரசனை அழைத்து, உதய சிம்மன் பெரியவானாகும் வரை நீ நாட்டை ஆண்டு வா என்று உத்தரவிட்டனர்.\nபான்பீர் முதலில் நன்றாகவே அரசாட்சி செய்து வந்தான். சில காலத்துக்குப் பின்னர் தானே மேவாருக்கு அரசனாக வேண்டும் என்ற பேராசை உண்டாயிற்று. உடனே பல வகைகளிலும் அரசாட்சியை நீட்டிக்கத் திட்டமிட்டான்.\nபன்னா என்னும் தாதிதான் உதய சிம்மனைப் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள். அவளுக்கும் அதே வயதில் ஒரு குழந்தை இருந்ததால் இரண்டு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ரஜபுத்ரப் பெண்கள், அந்நாட்டு ஆண்களைப் போலவே வீரமிக்கவர்கள். அவளுக்கு பான்பீரின் துர்புத்தி நன்றாகத் தெரியும். உதய சிம்மனை சிறு வயதிலேயேக் கொல்ல, பான்பீர் திட்டமிட்டதும் அவளுக்குத் தெரியவந்தது. உடனே பாரி என்ற பெயருள்ள நாவிதனை வீட்டுக்குக் காவலாகப் போட்டாள்.\nஒருநாள் பான்பீர், வாளும் கையுமாக, பன்னாவின் வீட்டு வாயிலில் வந்து இறங்கினான். உடனே நாவிதன் பாரி, ஓடிப்போய் அவளிடம் தகவல் சொல்லவே, அவள் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்து, தன் கையிலிருந்த பழக்கூடையில் ராஜகுமாரன் உதயசிம்மனை வைத்து பழக்கூடையை நாவிதனிடம் கொடுத்து ஊர்க்கடைசியிலுள்ள மரத்தடியில் காத்திருக்கச் சொன்னாள்.\nவீட்டிற்குள் மீண்டும் வந்து, ராஜ குமாரனின் உடைகள், அணிகலன்களைத் தன் மகனுக்கு அணிவித்தாள்; பின்னர் கதவைத் திறந்துவிட்டாள். ஆவேசத்துடன் நுழைந்த பான்பீர், தொட்டிலில் அரசனுக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்திருக்கும் சிறுவன் தான் உதயசிம்மன் என்று எண்ணி ஒரே குத்தில் கொன்றுவிட்டான். உடனே பன்னா வீறிட்டழுதாள். அக்கம்பககத்திலுள்ள பெண்கள் ஓடிவந்து அரசன் பான்பீர் நிற்பதைப் பார்த்துவிட்டு, பயந்து பிரமையுடன் நின்றனர். அவன் கொக்கரித்துவிட்டு வெளி ஏறினான்.\nதந்நாட்டு அரசகுமாரனைப் பாதுகாப்பதற்காக தன் மகனையே தியாகம் செய்த பன்னா, சிறிதும் தாமதியாமல் மரத்தடிக்கு ஓடிச் சென்று நாவிதனின் கையிலிருந்த கூடையை வாங்கினாள். அதிலுள்ள ராஜகுமாரனை அருகாமை நாட்டிலுள்ள சிற்றரசனிடம் ,நடந்த கதை அனைத்தும் கூறி, உதய சிம்மன் பெரியவனாகும் வரை பாதுக்காக்க வேண்டினாள்.\nஉதயசிம்மன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, நல்ல வாலிபப் பருவம் எய்திய பின்னர் முழுக் கதைகளையும் கேட்டறிந்து படை திரட்டிச் சென்று பான்பீரைக் கொன்றான். மேவாரின் ஆட்சியை மீண்டும் ஏற்றான்.\nஒரு தாதி, ரஜபுத்ர அரசனுக்கு விசுவாசமாக இருந்து தன் மகனையே தியாகம் செய்த கதையை ரஜபுத்ர கிராம மக்கள் இன்றும் கிராமம்தோறும் பாடிப்பரவி வருகின்றார்கள்.\nவேதத்திலும், புறநானூற்றிலும் வரும் வீரத் தாய்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அவ்வரிசையில் காலத்தால் வெல்ல முடியாத பகழ் படைதுவிட்டாள் பன்னா என்னும் சாதாரணப் பணிப்பெண்\nPosted in மேற்கோள்கள், வரலாறு\nTagged உதய சிம்மன், தாதி, தியாகம், பன்னா, மேவார், ரஜபுத்ர\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/62", "date_download": "2020-11-28T13:36:53Z", "digest": "sha1:TRJ5ZTE2JQ6JR2JPS7HKHGVKA36Y53AA", "length": 4101, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, நவம்பர் 28, 2020\nநவ.5க்குள் போனஸ் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் இன்று 1430 பேருக்கு கொரோனா தொற்று\nநிவர் புயல் பாதிப்புகளை டிச.,1ஆம் தேதி ஆய்வு செய்கிறது மத்தியக் குழு\nகோவையில் உலக சாதனைக்காக கண்ணாடி துண்டுகள் மீது கரகாட்டம்\nசோமாலியா: தற்கொலை படை தாக்குதலில் சிக்கி 7 பேர் பலி\nபுவனேஸ்வர் விமான நிலையத்தில் உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்தல் - ஒருவர் கைது\nஈரானில் ஓடும் காரை மறித்து அணு விஞ்ஞானி சுட்டு கொலை\nவிவசாயிகள் மீது தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திய இளைஞர் மீது கொலை முயற்சி வழக்காம்\nகார்ப்பரேட்டுகளிடம் வங்கிகளை ஒப்படைக்கக் கூடாது -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதமிழகத்திற்கு 1-2 ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் - மழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t29497-stomach-pain", "date_download": "2020-11-28T14:16:51Z", "digest": "sha1:QYRYOZ6TZOBW5VVCIPJGXFQROBPW5Y6I", "length": 2991, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "STOMACH PAIN", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்ய���ங்கள்\nதேரி காவியம் Murugan பழமொழி துர்கா மாந்த்ரீக tamil மகாகவி அகத்தியர் கன்னம் மணல்\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் \nமன்றத்தில் இணைத்த தேதி : 31/05/2015\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் \nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85807", "date_download": "2020-11-28T13:55:02Z", "digest": "sha1:U77WTLQIXE2M7LE5V6S35TZSOXKP36MR", "length": 21708, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு எதிரான 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் செப்டம்பரில் ஆராய்வு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇளம் வயது தந்தை ஆற்றில் சடலமாக மீட்பு\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு முழுமையாக வழங்கவில்லை - ரோஹித அபேகுணவர்தன\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு வரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை - மக்கள் விசனம்\n430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nமுஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு எதிரான 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் செப்டம்பரில் ஆராய்வு\nமுஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு எதிரான 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் செப்டம்பரில் ஆராய்வு\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உ��ர் நீதிமன்றில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.\nஇது குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று பிரியந்த ஜயவர்தன மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.\nஇதன்போதே 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.\nமுன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீம் , முன்னாள் அமைச்சர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது கட்சியின் 4 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் சார்பில் ஹில்மி அஹமட், பாத்திமா சில்மா மொஹிதீன் மற்றும் மொஹம்மட் பிஸ்ரி கஸ்ஸாலி , ஓசல லக்மால் அனில் ஹேரத் மற்றும் ரன்மல் என்டனி அமரசிங்க ஆகிய இரு கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nகொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சியினால் ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2170/8 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரியே இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nசுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சட்ட மா அதிபர் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇந் நிலையிலேயே அம்மனுக்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி பரிசீலிக்க தீர்மனைக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக காலத்துக்கு காலம் திருத்தப்பட்டமைக்கு அமைவாக 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்ப்ட்ட 7481 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தானியங்களை களஞ்சியம் செய்தல் மற்றும் அங்கிலொஸ்டோமியாசிஸ் ஒழுங்கு விதிகளை மேலும் திருத்துவதாக சுட்டிக்காட்டி 2170/8 எண்ம வர்த்தமானி கடந்த பல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டம் எனும் தலைப்பின் கீழ் இந்த திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஅதில் முதல் மூன்று திருத்தங்களாக 46,47 மற்றும் 48 ஆம் ஒழுங்கு விதிகளில் உள்ள சில சொற்பதங்கள் திருத்தப்பட்டிந்த நிலையில், பிரதானமாக நான்காவது அம்சமாக 61 ஆவது ஒழுங்கு விதியுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டிருந்தன. 61. அ எனும் புதிய பிரிவினூடாக கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் இறக்கும் ஒருவரின் பிரேதத்தை தகனம் செய்தல் எனும் விடயம் பேசப்பட்டுள்ளது.\nஅதன்படி 61 ,62 ஆம் ஒழுங்கு விதிகளில் எது எவ்வாறு கூறப்பட்டிருப்பினும், கொரோனா வைரஸ் எனும் கொவிட் 19 தொற்றினால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாக சந்தேகிக்கபப்டும் ஒருவரின் பிரேதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் உத்தரவுகளுக்கு அமைய, உயிரியல் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் நோக்கில் 800 முதல் 1200 பாகை செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் எரித்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவ்வாறு எரித்தல் அல்லது தகனம் செய்யும் செயற்பாடானது உரிய அதிகாரியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுடலை அல்லது இடத்திலேயே இடம்பெற வேண்டும் என அந்த வர்த்தமானியின் 4 ஆவது பிரிவின் 1. அ, ஆ பகுதிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n2170/8 ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (2) ஆம் பிரிவின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த அல்லது அந்த தொற்று காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் பிரேதத்தை, தகனம் செய்தல் தொடர்பில் உரிய அதிகாரியினால் நியமிக்கப்படும் அதிகாரி தவிர்ந்த வேறு எவரிடமும் கையளிக்கள் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4 (3) ஆம் பிரிவின் பிரகாரம், பிரேதத்தை தகனம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் உடை, மீள பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்புஉபகரணங்களை சவப் பெட்டியுடன் சேர்த்து எரித்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\n2170/8 ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (4) ஆம் பிரிவில், மீள பயன்படுத்த முடியுமான பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பின் அவற்றை சுகாதார சேவை��ள் பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள உரிய உத்தர்வுகளுக்கு அமைய தொற்று நீக்கல் மற்றும் தூய்மையாக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் 4 (5) அம் பிரிவில் பிரேதத்தின் சாம்பலை, உறவினர்கள் கோருவார்களாயின், அவர்களுக்கு கையளிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந் நிலையிலேயே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போரின் சடலங்களை தகனம் செய்யவும், புதைக்கவும் உலக அளவில் 182 நாடுகளில் அனுமதியுள்ளதாகவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழி காட்டலிலும் அதற்கான பரிந்துரைகள் உள்ள போதும் இலங்கையில் மட்டும் தகனம் செவதை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதனூடாக சுதந்திரமாக தனது மத அனுஷ்டானங்களை செய்வதகான உரிமை உள்ளிட்டவை மீறப்படுவதாக சுட்டிக்காட்டி இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் 12 உம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் சடலங்கள் தகனம் செய்தல் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றம் முஸ்லிம் கத்தோலிக்கர்கள்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (28-11-2020) மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-11-28 18:47:04 கொரோனா தொற்று உறுதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம். Corona Infection Confirmation\nஇளம் வயது தந்தை ஆற்றில் சடலமாக மீட்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்டஸ்பீ தோட்ட அவரவத்தை பிரிவில் 25 வயதுடைய தந்தை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n2020-11-28 17:28:27 மஸ்கெலியா சடலம் ஆறு\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு முழுமையாக வழங்கவில்லை - ரோஹித அபேகுணவர்தன\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.\n2020-11-28 17:03:56 கிழக்கு முனையம் இந்தியா ரோஹித அபேகுணவர்தன\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு வரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை - மக்கள் விசனம்\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர் பரிசோதனை இடம் பெற்றமை தொடர்பில் மக்கள் விசன��் வெளியிட்டுள்ளனர்.\n2020-11-28 17:02:41 சுய தனிமைப்படுத்தல் மக்கள் பொது இடம்\n430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்\nநாட்டில் இன்று (28.11.2020) மேலும் 430 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-11-28 15:46:06 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nசிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nUPDATE : புதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு விளக்கமறியல்\nபசறையில் 11 வயது சிறுமி உட்பட நால்வருக்கு கொரோனா..\nயாழ்.விடத்தல்பளை விபத்தில் காயமடைந்தோருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தலில்\nபத்தரமுல்ல - தியவன்ன ஓயாவில் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-11-28T14:27:40Z", "digest": "sha1:GKNH4ZMMDHZHSZ3X5MBDNN4OEVOB25XW", "length": 12497, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "செக்ஸ் |", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட்டார் வாகன விதிகளில் திருத்தம்\n“தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்”\nசர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூகவிரோதச் சுற்றுலா இது.குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல்நோயான \"பீடோ ஃபைலிக்\"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும்வணிகம் இது. அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்தகும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன நம் ......[Read More…]\nNovember,26,19, —\t—\tசெக்ஸ், செக்ஸ் டூரிஸம், சைல்டு செக்ஸ் டூரிஸம்\nதினமும் 5 பேர் வரை எங்களை கற்பழிப்பார்கள்\nஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் யாஷிதி பெண்களை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள். ...[Read More…]\nகாமத்தை நம் முன்னோர்கள் கடந்துவிடு என்றுதான் சொன்னார்கள்\n\"செக்ஸ்\" என்கிற ஒரு ஒற்றை சொல் நம் நாட்டில் கெட்ட வார்த்தை போல் பாவிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாண்மையோரை இந்த ஒற்றை சொல் தான் ஆட்கொண்டிருக்கிறது. இந்த ஒற்றை சொல்லை உபயோகித்தால் பத்திரிகைகள் விற்று ......[Read More…]\nஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சிக்கு ரூ.71.73 லட்சம்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் சுரேஷ் கல்மாடியின் திடீர் விருப்பத்தின்பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சிக்கு ரூ.71.73 லட்சம் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ......[Read More…]\nFebruary,5,13, —\t—\tசெக்ஸ், நடன நிகழ்ச்சி, ஷில்பா ஷெட்டி, ஷில்பா ஷெட்டியின்\nசெக்ஸ் சி.டி விவகாரம் தொடர்பாக அபிஷேக் சிங்வி பேட்டி அளிக்க தடையா\nகாங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ செய்திதொடர்பாளரான மேல்சபை எம்பி. அபிஷேக் சிங்வி தொடர்புடைய 'செக்ஸ் சி.டி'யை அவரது முன்னாள் டிரைவர் ஒருவர் வெளியிட்டிருந்தார். அதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சி.டி.யை ஒளிபரப்ப ......[Read More…]\nApril,19,12, —\t—\tசெக்ஸ், செக்ஸ் சி டி, செக்ஸ் படம், செக்ஸ் வீடியோ, தொடர்பாக. செக்ஸ் சி டி, படம், விவகாரம்\nஇத்தாலி பிரதமர் பதவி விலகுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்\nஇத்தாலி பிரதமர் சிலிவியோ பெர்லோஸ்கோனி பதவி விலகுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார், இவர் மீது பல செக்ஸ் புகார்கள் உள்ளன .இந்தநிலையில் பாராளுமன்றத்தில் நடந்த_ஓட்டெடுப்பில் பெர்லோஸ்கோனி அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது. ...[Read More…]\nபா ஜ க மாணவர் அணியினரிடம் உதை வாங்கிய செக்ஸ் பேராசிரியர்\nமத்திய பிரதேச அரசு கல்லூரியில் பேராசிரியராக பனி புரிபவர் ஏ.கே. சவுத்திரி.இவர் அங்கே பயிலும் ஒரு மாணவியுடன் செக்ஸ்தொடர்பு வைத்திருப்பதாக புகார்கள் எழுந்தன . மேலும் ஒரு சில மாணவிகலிடம் செக்ஸ் குறும்பு ......[Read More…]\nMarch,10,11, —\t—\tஅணியினரிடம், உதை, செக்ஸ், செக்ஸ் தொடர்பு, செக்ஸ்தொடர்பு, பா ஜ க, புகார்கள், பேராசிரியர், மாணவர், மாணவியுடன், வாங்கிய, வைத்திருப்பதாக\nடெல்லியில் 30 போலீசார் மீது செக்ஸ் குற்றச்சாட்டு\nடெல்லியில் மூன்று ஆண்டுகளில் 30 போலீசார் மீது பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது . இந்தியாவிலேயே மிக அதிக அளவில் பெண்களுக்கு எதிரான_குற்றங்கள் டெல்லியில்தான் நடைபெறுவதாக தகவல்கள் ......[Read More…]\nFebruary,20,11, —\t—\tகடத்தல், கற்பழிப்பு, குற்றச்சாட்டுகள், செக்ஸ், செக்ஸ் குற்ற சாட்டு, செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு, டெல்லி, தொந்தரவு, பாலியல், பெண்களுக்கு, பெண்கள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிக��ுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nதினமும் 5 பேர் வரை எங்களை கற்பழிப்பார்க ...\nகாமத்தை நம் முன்னோர்கள் கடந்துவிடு என� ...\nஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சிக்கு ர� ...\nசெக்ஸ் சி.டி விவகாரம் தொடர்பாக அபிஷேக் ...\nஇத்தாலி பிரதமர் பதவி விலகுவதற்கு சம்ம ...\nபா ஜ க மாணவர் அணியினரிடம் உதை வாங்கிய ச ...\nடெல்லியில் 30 போலீசார் மீது செக்ஸ் குற்� ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/10.html", "date_download": "2020-11-28T13:24:36Z", "digest": "sha1:I3UHIDCDEVCRFVFTWCY2UTOK3NKGRKZW", "length": 27607, "nlines": 290, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தேடினால் கிடைத்துவிடும் - 10", "raw_content": "\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஅந்த நபர் தன்னிடமிருந்த வரைபடத்தை எடுத்தார். எடுத்தவர் கோவிந்தசாமியிடம் நாம் இருக்கும் இடம் காசி இரயில்வே நிலையம். இங்கிருந்து தெற்கு நோக்கிச் சற்று தொலைவு சென்றால் சித்தர் இருக்கிமிடம் வரும். அவரைப் பார்த்துவிட்டு புதையல் தேடலாம் என்றார். வரைபடத்தை பார்த்த கோவிந்தசாமி உற்சாகமானார்.\nஇதோ கோவில் இருக்கிறது, அதுவும் கங்கையாற்றுக்கு அருகில் என சந்தோசத்தில் சொன்னார் வரைபடத்தை சுட்டிக்காட்டி. அந்த நபரும் மிகவும் உற்சாகமானார். ஆமாம் அந்த சித்தர் இருக்குமிடத்துக்கு அருகில்தான் கோவில் இருக்கிறது, மிகவும் வசதியாக போய்விட்டது என்றார் அந்த நபர். ஆம் அந்த கோவில்தான் என எப்படி சொல்கிறீர்கள் என கேட்டார். என் மனதில் பட்டது, கோவிலை நேரில் பார்த்தால் சொல்லிவிடுவேன் என்றார் கோவிந்தசாமி.\nஇருவரும் காசி இரயில்வே நிலையத்தில் உணவருந்திவிட்டு நடக்கத் தொடங்கினார். எழில் கொஞ்சும் காசி. வானம் தூறலிட்டது. சில்லென்ற காற்றும், மனிதர்களும் மனதை மயக்கியது. உங்களுக்கு ஒன்று தெரியுமா, குழந்தை இல்லாதவர்கள் இங்கே வந்தால் அவர்களுக்கு குழந்தை பெறும் பாக்கியம் கிடைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதனை கேட்கும் மற்றவர்களுக்கும் அறிவியல் அறிந்தவர்களுக்கும் எப்படி இப்படி மக்களை முட்டாளாக்குகின்றனர் என எண்ணம் வரும், ஆனால் மனதை நம்பி வருபவர்களுக்கு, மனதில் எண்ணம் வேரூன்றி இங்கெ வந்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் எனும் விடாத நம்பிக்கை அவர்களது ஆசையை நிறைவேற்றி விடுகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை என்றார் அந்த நபர்.\nகோவிந்தசாமிக்கு அவர் சொன்னது ஆச்சரியமான விசயமாக இருந்தது. கோவில் குளங்கள் எனவும் மரத்தில் தொட்டில் கட்டி விட்டுச் செல்பவர்கள் எனவும் கண்டு இருக்கிறார், தனது மகளுக்கு கூட சில வருடங்கள் குழந்தை இல்லாமல் பின்னர் கோவில் குளங்கள் எனச் சென்ற பின்னர் குழந்தை பெற்றதை நினைவு கொண்டார். அத்தருணத்தில் அந்த நபர் பல மரங்களுக்கு மருத்துவ குணம் உண்டு. நமது நாட்டில் பல கடவுள்கள் மரத்தின் கீழே தான் அமர்ந்து இருக்கிறார்கள். கடவுளைச் சுற்றி வரும்போது அந்த மரத்தையும் சுற்றி வருவதால் நமது உடல் புதுவித சக்தி பெறுகிறது என்பது உண்மை என்றார்.\nகோவிந்தசாமி இத்தனை வருட வியாபாரத்தில் அறியாத பல செய்திகளை அந்த நபர் மூலம் தெரிந்து கொண்டார். அந்த நபரின் நட்பு கோவிந்தசாமிக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. கங்கை நதியின் ஓரத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது கோவிந்தசாமி தான் இந்த ஆஸ்தியை கரைத்துவிட வேண்டும் என சொல்லி அங்கே அமர்ந்து சில சடங்குகளை அங்கிருந்த ஒருவரை அழைத்துச் செய்தார். அவர் அதுபோல் செய்பவர் போலும், அழைத்துக் கேட்டவுடன் நானே செய்வேன் என செய்து முடித்தார். கங்கை நதியில் ஆஸ்தியை கரைத்தார்.\nஅந்த நபர் கோவிந்தசாமியை நோக்கி இதுபோன்றச் செயல்களால் கங்கை நதி அசுத்தம் அடைகிறது என சொல்கிறார்கள். ஆனால் கங்கை நதி தன்னுடன் பல மருத்துவ மூலிகைகளுடன் வருகிறது, அவ்வாறு வரும்போது இவைகளால் கங்கை நதி அசுத்தம் அடைவதில்லை, மாறாக இந்த விசயங்கள் தூய்மையடைகின்றன. மேலும் கங்கை நதியில் குளித்தால் மோட்சம் என்றெல்லாம் சொல்வது இந்த கங்கை நதியில் உள்ள மூலிகைகள் நம்மேல் படுவதன் காரணமாகத்தான். மொத்த அசுத்தங்களை அடித்துச் செல்ல கங்கை வெள்ளமாக வருவதுமுண்டு என்றார்.\nமேலும் நடந்து செல்கையில் இதோ சித்தர் இருக்கும் பகுதி என அந்த நபர் ஆனந்தம் கொண்டார். சில சந்துகளில் எல்லாம் நுழைந்து சென்றார். இடம் பரிச்சயப்பட்டவர் போல் செல்கிறாரே என கோவிந்தசாமி கேட்டார். எல்லாம் முன்னேற்பாடாக இந்த இடத்தை எல்லாம் முன்னரே அறிந்து கொண்டேன். ஏனெனில் இங்கு வந்தபின்னர் சிரமம் இருக்கக்கூடாது இல்லையா என்றார் அவர். கோவிந்தசாமி நான் கனவினை மட்டுமே நம்பி வந்தேன், எந்த முன்னேற்பாடும் இல்லை எனச் சொன்னார். சிரித்தார் அந்த நபர்.\nசித்தர் இருக்கும் இடத்தை அடைந்தார்கள். ஒரு சின்ன குடிசை இருந்தது. அப்பொழுது ஒருவர் அங்கே நடந்து வந்தார். குடிசைக்கு அருகில் இருக்கும் இவர்களை வாருங்கள் என குடிசைக்குள் அழைத்துச் சென்றார். கோவிந்தசாமி தன்னுடன் வந்த நபரிடம் நாம் வருவது இவருக்கு எப்படித் தெரியும் என்றார். சித்தர்கள் எல்லாம் அறிவார்கள், ஆனால் அறியாததுபோல் இருப்பார்கள், நமக்கு அவர்கள் அறிந்ததைப் போல் உணர வைப்பார்கள் என மெல்ல சொன்னார்.\nகுடிசைக்குள் நல்ல வாசனை அடித்தது. சிறு விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தார். இருவரையும் அமரச் சொல்லிவிட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்தார். தண்ணீர் மிகவும் சுவையாக இருந்தது. தண்ணீர் சுவையாக இருக்கிறதே என கேட்ட கோவிந்தசாமிக்கு சில மூலிகைகள் போட்டு இருப்பதாக சொன்னார் அந்த சித்தர். தண்ணீர் குடித்ததும் உடல் புத்துணர்வு பெற்றதுபோல் உணர்ந்தார் கோவிந்தசாமி.\nஅந்த நபர் தான் உலோகங்களை தங்கமாக மாற்றும் முறை அறிய வந்ததாகவும், கோவிந்தசாமி புதையலைத் தேடி வந்ததாகவும் சொன்னார். புதையலைத் தேடியா எனக் கேட்டார் சித்தர். ஆம் இவர் ஒரு கனவினை கண்டு இருக்கிறார், அதன்மூலம் வந்து இருக்கிறார் என்றார் அந்த நபர் மேலும். அதற்கு சித்தர் உன் மனது சொல்லும் விசயம் கேட்டு இவ்வளவு தூரம் வந்து இருக்கிறாய். உன்னை பாராட்டுகிறேன். மனது நம்மை நிச்சயம் நல்வழி நடத்திச் செல்லும், மனது சொல்லும் விசயத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்துச் செயல்பட வேண்டும். எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் மனது தீர்த்து வைத்துவிடும். தூய தெளிவான சிந்தனை என்பது எப்போதும் வேண்டும் என்றார் அந்த சித்தர். புதையலை நீ நிச்சயம் கண்டுபிடித்துவிடுவாய் என்றார் மெல்லிய புன்னகையுடன். கோவிந்தச���மிக்கு சித்தரின் பேச்சு சந்தோசம் தந்தது.\nசித்தர் அந்த நபரை நோக்கி அனைத்து உலோகங்களையும் தங்கமாக மாற்றலாம். இந்த அறிவியல் எனக்கு என் தந்தை சொல்லித் தந்தது, எனது தந்தைக்கு எனது தாத்தா சொல்லித் தந்தது, இப்படியே பின்னோக்கிப் போனால் இந்த உலகம் உருவாக்கியவன் சொல்லித் தந்தது என்றார். எப்படி செய்வது என்றுதான் அறிய வேண்டும் நான் என்றார் அந்த நபர். அதற்கு சித்தர் யார் மண்ணுக்கு தங்கம் செய்து கொள்ள கற்றுத் தந்தது. ஒரு உலோகத்தில் இருந்துதான் தங்கம் உருவாகிறது. இப்படி தானாக உருவாகிக் கொள்ளும் தங்கம்தனை நாமாக உருவாக்குவது சரியில்லை அல்லவா என்றார் சித்தர்.\nநீங்கள் அந்த கலை அறிந்தவர் என எனது நண்பர் கேள்விப்பட்டு இருக்கிறார் அதுதான் அந்த கலையை கற்றுக்கொள்ள வந்தேன் என்றார். சித்தர் தனது முகவாயைத் தடவிக் கொண்டார். ஒரு தனிமத்தில் குறிப்பிட்ட விசயங்கள் சேரும்போது அந்த தனிமம் அந்த தனிமமாக இருப்பதில்லை வேறொரு தனிமமாக மாறுகிறது ஆனால் அது அத்தனை எளிதாக நடப்பதில்லை. இந்த ரசாயன வினைகள் இயற்கையில் சாதாரணமாக நடந்தேறிவிடுகிறது, அதை நாமாகச் செய்தால் பல விளைவுகளை உண்டுபண்ணுகிறது. பொதுவாக பெரிய தனிமம் ஒன்றை நாம் தங்கமாக மாற்றும்போது ஆல்பா கதிர்கள் வெளியேறும். இவ்வாறு ஒவ்வொரு தனிமமாய் மாறி தங்கம் வரும். இதற்கான ரசாயனமும் மூலிகைகளும் உண்டு என்று சொன்னவர் கையில் ஒரு உலோகத்தை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் போட்டார். ரசாயனம் போன்ற ஒரு குடுவையையும் சில மூலிகையையும் எடுத்து வந்தார். வாருங்கள் போவோம் என அழைத்தார் சித்தர். கோவிந்தசாமிக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அந்த நபர் மிகவும் உற்சாகமானார்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174875/news/174875.html", "date_download": "2020-11-28T13:11:27Z", "digest": "sha1:5YL5BOJSANGYNGBKX6ZFV6FNZM5O2JPA", "length": 5555, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ். பொம்மைவெளி பகுதியில் வைத்து இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nயாழ். விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், இவர்களிடமிருந்து 78 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.\nயாழ். பொம்மைவெளி மற்றும் மாதகல் பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 38 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nமுகம் வெள்ளையாக சில இயற்கை வழிமுறைகள் \nமோசடி வலையில் சிக்கிய Vijay Tv Pugazh ஐயோ பாவம்\nநியாயத்தை தட்டிக் கேட்ட Bravo க்கு நடந்த அநீதி \nRoman reigns கதை முடிஞ்சி போச்சு இனி இவர் WWE விளையாடவே முடியாது இனி இவர் WWE விளையாடவே முடியாது \nபல நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம் ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை \nஇலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-new-love-story-balaji-nominate-sanam-shetty-for-well-performer-in-bigg-boss-house-076408.html", "date_download": "2020-11-28T14:43:51Z", "digest": "sha1:VEMMPJ7DTFPCQDKT2LLMCLKQLLCQLDKK", "length": 21450, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல! | A New Love Story: Balaji nominate Sanam Shetty for well performer in Bigg Boss house! - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n5 min ago செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n36 min ago கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \n1 hr ago கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை ���ைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nNews விவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nசென்னை: இந்த வாரம் முழுக்க முழு ஈடுபாட்டுடன் எல்லா விஷயத்துல இருந்தவங்க யாருன்னு கேட்டதும், பாலாஜி சனம் ஷெட்டிக்கு ஓட்டுப் போட்டு, காதல் ரூட்டை ஆரம்பித்து வைத்துள்ளார்.\nநேத்து இதெல்லாம் நடந்துடுமோன்னு பயந்த பாலாஜி இன்னைக்கு பம்முறதையும், அதற்கு கேபி ஹார்ட் போட்டு காட்டுறதும் என புது டிராக்கை ஏற்கனவே நாம் சொன்னது போல பிக் பாஸ் ஆரம்பிக்கிறார் என தெரிகிறது.\nசுரேஷ் தாத்தா அந்த அளவுக்கு கேம் ஆடியும் கடைசியில நாட்டாமை அர்ச்சனா அக்காவுக்கு ஓட்டுப் போட்டது தான் ரசிகர்களை செம காண்டாக்கியது.\nஇப்படி பொசுக்குன்னு சொல்லிட்டியேப்பா.. குட்டி ஜோசியர் ஆஜீத்.. தாத்தா தான் இந்த வாரம் அவுட்டாம்\n டாஸ்க்கில் எந்த இரு போட்டியாளர்கள் ரொம்ப நல்லா விளையாடினாங்கன்னு ஹவுஸ்மேட்களை பிக்பாஸ் தேர்வு செய்ய சொன்னதும், இந்த டீமில், சுரேஷ் தாத்தாவை விட்டுட்டு எல்லோரும் அர்ச்சனாவை தேர்வு செஞ்சாங்க, அந்த பக்கம் சனம் பெயர் அடிபட்ட நிலையில், பாலா தானாகவே எனக்கு ஓட்டுப் போடுங்கப்பா என அந்த டைட்டிலை வான்டட்டா கேட்டு வாங்கிட்டார்.\nயாருமே கேபிரியல்லாவுக்கு ஆதரவாக நிற்காத போது, தனி ஒருவனாக நின்று கேபியை தோள் மேல தூக்கி சுமந்த சுரேஷ் சக்கரவர்த்தியை, நாமினேட் பண்ண விடாம, சுரேஷ் தாத்தா நல்லாத் தான் விளையாடினார். ஆனால், கடைசியா ஒரு சம்பவம் பண்ணிட்டாரே என அர்ச்சனாவுக்கு ஆதரவா ஓட்டு போட்டு, தாத்தாவ��க்கு ஆப்பு வைத்து விட்டார் செல்லப் பேத்தி. (நீ என்ன குத்துவியா.. இப்போ நான் உன்னை குத்துறேன்)\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எல்லா விஷயத்திலும் ஈடுபாட்டுடன் இருந்தவர் யார் என பிக் பாஸ் கேட்டதும், பாலாஜி எல்லோரையும் முந்திவிட்டு சனம் ஷெட்டிக்கு ஓட்டுப் போட்டார். சனம்க்கு சந்தோஷம் அப்படியே பொங்கி வழியுது மூஞ்சில அப்படியே தெரியுது. என்னை பாலாஜி பாதை மாறுதேன்னு ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.\nஇங்கேயும் கேபி சும்மா இல்லை உடனே ஹார்ட்டு போட்டுக் காட்டி பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் ஒரு லவ் ஸ்டோரியை க்ரியேட் பண்ணி விட்டுட்டாங்க, போன எபிசோடிலும், மியூசிக்கல் சேர் விளையாட்டின் போதும் இவங்க ரெண்டு பேரையும் கோர்த்து விட்டது கேபி தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸ் எடிட்டர் கஷ்டப்பட்டு பாலாஜிக்கும் கேபிக்கும்லாம் லவ் தீம் போட்டு செட் பண்ண பார்த்தார். ஆனால், பாலாஜி கேபியை தங்கையாகத் தான் பார்க்கிறார் என்பது தெளிவாகி உள்ளது. கேபிக்கும் பாலாஜி மேல க்ரஷ் இல்லை, இதனால், டுபாக்கூர் பிரச்சனையில் ஆரம்பித்த மோதல் நாம் சொன்னது போலவே சீக்கிரம் காதலாக மலரும் என்றே தெரிகிறது.\nபாலாஜி சொன்ன உடனே சனம் ஷெட்டியா ஏன் சொல்ற என ஜித்தன் ரமேஷ் சண்டைக்கு வர, சனம் ஷெட்டி, ஆரி, அனிதா மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்யும் முடிவுக்கு ஹவுஸ்மேட்ஸ் வந்தனர். கடைசியாக பாலாஜி ஓட்டுப் போட்ட சனம் ஷெட்டி தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் சகலகலாவல்லியானார்.\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்த ரியோ ராஜின் பதவி பறிக்கப்பட உள்ள நிலையில், அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கு பாலாஜி, சனம் ஷெட்டி மற்றும் அர்ச்சனா ஆகிய மூன்று பேர் தான் போட்டியிட வேண்டும் என பிக் பாஸ் முடிவு செய்து அறிவித்து விட்டார். எப்படியோ அர்ச்சனா அல்லது சனம் தான் அடுத்த வார தலைவர் ஆவார் என தெரிகிறது.\nபாலாஜி முருகதாஸுக்கும் ஷிவானிக்கும் கூட ஒரு நல்ல கெமிஸ்ட்ரி ஆடலும் பாடலும் டாஸ்க் மற்றும் நாடா காடா டாஸ்க்கில் ஓடி பிடித்து விளையாடும் போது இருந்தது. ஆனால், இப்போ போற ரூட்டை பார்த்தா, ஷிவானிக்கும் பாலாஜிக்கும் கனெக்‌ஷன் ஆகாது போலத்தான் தெரியுது, பார்ப்போம் பெரிய பாஸ் என்ன பண்ணப் போகிறாரோ\nசெம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்த��.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ\nஇந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\nஇன்னைக்கு பெரிய சம்பவம் இருக்குன்னு கமல் சார் வாய்ஸ் சொல்லுது.. யார் சட்டை கிழியப்போகுதோ\nபாலாவுக்காக அர்ச்சனாவை ஏமாற்றிய ஷிவானி.. அன்சீனில் அம்பலமான ரகசியம்.. என்ன தெரியுமா\nதிடீர் திருப்பம்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்.. தப்பித்த ஜித்தன் ரமேஷ்\n வில்லன் யாரு.. ஹீரோ யாரு சொடக்கு போட்டு மிரட்டும் கமல்.. அதிர வைக்கும் புரமோ\nபாலாஜியின் உண்மை முகம் இதுதான்.. சுச்சியின் இன்ஸ்டா பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nபிக்பாஸ் குவாரண்டைனில் இருந்து திடீரென வெளியேறிய வைல்டு கார்ட் ஆசிம்.. வெளியான அதிர்ச்சி காரணம்\nகம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா\nஇந்த வாரமும் லீக்கான எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது இவர் தானா\nசிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nஇளம் இயக்குனரை புகழ்ந்த விஷ்ணு விஷால்.. படம் தாறுமாற வந்திருக்கு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ranjith-gets-car-prize-from-cm-and-deputy-cm-374579.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-28T14:49:42Z", "digest": "sha1:6RVYML7GBDHM464KDRKWUVQDMSBVJZ74", "length": 17105, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர் | Ranjith gets car prize from CM and Deputy CM - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nMovies கண்டிப்பா தியேட்டரில் தான்.. ஓடிடியில் இல்லை.. தியேட்டர் அதிபர்களை குஷிப்படுத்திய மாஸ்டர் படக்குழு\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் ந���ர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nசென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் காரை பரிசாக வழங்கினர்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் 739 காளைகள் களமிறங்கின. மொத்தம் 688 வீரர்கள் களத்தில் இருந்து காளைகளை அடக்க முயன்றனர்.\nஅப்போது முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாறநாடு குளமங்கலம் காளை முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடம் புதுகை எஸ்ஐ அனுராதாவின் காளைக்கும் மூன்றாவது பரிசு ஜிஆர் கார்த்திக்கின் காளைக்கும் வழங்கப்பட்டது.\nஅது போல் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதலிடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி அழகர்கோவில் கார்த்திக் 2ஆவது இடமும், 13 காளைகளை அடக்கிய அரிடாப்பட்டி கணேசன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.\nதலைவர் பதவியில் இருந்தபோது.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியலையே.. அமித் ஷாவுக்கு ஏமாற்றம்தான்\nஇதில் முதலிடம் பிடித்த ரஞ்சித் குமாருக்கு ஒரு காரும், 4 கறவை மாடுகளும் பரிசாக அறிவிக்கப்பட்டன. அதில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுவிட்டன. கார் பரிசு சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவார் என கூறப்பட்டது.\nஅதன்படி இன்று தலைமை செயலகத்திற்கு ரஞ்சித் வரவழைக்கப்பட்டார். அப்போது அவருக்கு கார் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வழங்கினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்ட���க்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nதிடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. ஒரே நாளில் செம பரபரப்பு.. சபாஷ் போட வைத்த நாகரீகம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\n\"மனசெல்லாம் ரியோ.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்..\" நெகிழ்ச்சி நிஷா\nஇந்த 2 காரணத்தால்.. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranjith madurai jallikattu ரஞ்சித் மதுரை ஜல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-governor-s-letter-to-mk-stalin-crisis-for-the-ruling-aiadmk-and-chief-minister-edappadi-palani-401204.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T14:26:56Z", "digest": "sha1:T5ULDVS3NCFXUZISW6LQWLOTKC72TM2L", "length": 23976, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம்.. எடப்பாடிக்கு நெருக்கடி.. சிக்கலில் அமைச்சர்கள் | The governor's letter to mk Stalin : crisis for the ruling AIADMK and Chief Minister Edappadi palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nபாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த ���ாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி\nபுரேவிக்கு அடுத்து வங்க கடலில் உருவாகும் மற்றொரு புயல்.. என்ன பெயர்.. கைவசம் 25 ஆண்டுக்கு இருக்கே\nஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம்.. எடப்பாடிக்கு நெருக்கடி.. சிக்கலில் அமைச்சர்கள்\nசென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு இயற்றிய சட்ட விவகாரத்தில் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தால் ஆளும் அதிமுகவிற்கும், முதல்வர் எடப்பாடிக்கும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள் அவர் கூறிய தகவலை மறைத்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு இதுவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினா��்.\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் எழுதிய கடிதத்தில், உங்கள் கடிதம் எனக்கு 21ம் தேதி கிடைக்கப்பெற்றது அந்த கடிதத்தில் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து கேட்டிருந்ததீர்கள்.\nசென்னை புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஇந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அனைத்து வகையிலும் ஆராய வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் வரை ஆகும். இதை என்னை சந்திக்க வந்த அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளேன்\" இவ்வாறு கூறியிருந்தார்.\nஇந்த கடிதத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய புயல் கிளம்பி உள்ளது. திமுக தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிமுகவை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளார். அவர் தனது அறிக்கையில், , 7.5% ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 4 வார காலமாகும் என்று தமிழக அமைச்சர்களிடமும் சொல்லிவிட்டேன் என்கிறார் ஆளுநர். 3-4 வாரங்கள் கவர்னர் காலம் வேண்டும் என சொன்னதை அமைச்சர்கள் ஏன் மறைத்தார்கள் என்று ஸ்டாலின் கேட்ட கேள்விதான் பெரிய அளவில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.\nமேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருவதாக அமைச்சர்களிடம் ஆளுநர் சொன்னதாகவும் செய்தி வலம் வருகிறது. சமூகநீதியை சீர்குலைக்கும் கருத்து அது, நடந்தது என்ன என்பதை அமைச்சர்கள் விளக்குவார்களா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இது குறித்து இதுவரை தமிழக முதல்வரோ, அல்லது அமைச்சர்கள் தரப்பில் இருந்தோ எந்த பதிலும் வரவில்லை.\nஸ்டாலின் தனது அறிக்கையில். உள் இடஒதுக்கீட்டுக்காக அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று அறிவித்தேன். ஆனால் ஆளுநரை எதிர்த்து போராடும் துணிச்சல் முதல்வருக்கு இல்லை. மவுனம் சாதிக்கிறார். மாணவர் நலனையும், சட்டமன்றத்தின் மாண்பினையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திமுக இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது, ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரியும், அழுத்தம் கொடுக்கத் தவறி மாணவர்���ளுக்கு துரோகம் செய்யும், அதிமுக அரசை கண்டித்தும் நாளை (சனிக்கிழமை) ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் ஸ்டாலின். ஆனால் நாளை ஸ்டாலினே போராட்டத்தில் களம் இறங்குவாரா என்பது தெரியவில்லை\nஸ்டாலினின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். ஸ்டாலின் ஆதாயம் தேட முயற்சிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார். . சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் நேரத்தில் தங்களால் கிடைத்தது என்ற மாயதோற்றத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்வதாகவும், எடப்பாடி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇந்த மசோதாவிற்கு இந்த ஆண்டு கலந்தாய்விற்குள் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் அது அதிமுக அரசுக்கு பெரும் புகழை பெற்றுத்தரும் என்கிற நிலையில், 300 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பார்கள். இந்த மசோதா விவகாரத்தில் அதிமுகவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆளுநர் முடிவடுக்க கால தாமதம் செய்துவருவது அச்சத்தை அதிகரிதுள்ளதால், இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை நேரடியாக சந்தித்து வெளிப்படையாக குரல் எழுப்பினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். முதல்வருக்கும் அதிமுகவுக்கும் ஆளுநரின் கடிதம் ஒருவித நெருக்கடியை அதிகரித்துள்ளது என்பது உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுதித்து குதித்து டான்ஸ் ஆடி.. திணறடிக்கும் ஷிவானியின் காதல்.. இன்றும் கிளம்பிய பஞ்சாயத்து\nஇன்று மாலை பூண்டி ஏரி திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் பாயப்போகும் வெள்ளம்.. மக்களுக்கு வார்னிங்..\nநாகையை நோக்கி செல்கிறதா புரேவி புயல்.. சேதாரமின்றி டெல்டா மாவட்டத்திற்கு மழையை வாரி வழங்குமா\nஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை ஏற்க திமுக தயார்... ஸ்டாலின் அறிவிப்பு..\nவடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்\nஅடுத்த புயல்.. அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கித்தான்\nகணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்\n2020ஐ அதிர வைத்த காசி.. காரிலேயே உல்லாசம்.. நடிகை��ள், விஐபிக்களின் மனைவிகள் நாசம்.. \nகருணாநிதி பேரன் அங்கே சேரவில்லை.. ஆனால் இங்கே வருகிறாராமே \"துரை\".. சூப்பர் செய்தி.. தொண்டர்கள் குஷி\nஅதிகரித்த நீர்வரத்து.. திகைத்து போன அதிகாரிகள்.. அடையாறு பெரும் வெள்ளத்தில் இருந்து தப்பியது எப்படி\nExclusive: ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு முன்பே நான் ஆயிட்டேன்... வெடிக்கும் கே.பி.ராமலிங்கம்..\nநீதிமன்றத்தில் சரணடையுங்கள்... எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு உத்தரவு..\n\"பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.. இன்னும் 5 மாசம்தான்\".. பகீரை கிளப்பும் திமுக பேச்சு.. இது சரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-records-50-129-fresh-coronavirus-cases-401317.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-28T14:13:36Z", "digest": "sha1:7MHETDDYWXRLVC3JXJFBCUG2XA3DDMSV", "length": 18249, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி | India records 50,129 fresh coronavirus cases - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\n\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nமனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. ��சத்திய தன்னார்வலர்கள்\nஇது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nவிவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nFinance மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \nMovies கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு விவரம்:\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50,129 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,68,511 ஆக அதிகரித்துள்ளது.\n24 மணிநேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 578 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,18,534 ஆக உயர்ந்திருக்கிறது.\nமேலும் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 62,077 ஆகவும் அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 70,78,123. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6,68,154 மட்டும். மாநிலங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர��நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.\nஉலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரான்ஸுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் உள்ளது. அதேபோல் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.\nஉலக அளவில் குணமடைந்தோர் பட்டியலில் முதலிடம்\nஉலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 2-வது இடத்திலும் பிரேசில் 3-வது இடத்திலும் இருக்கிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலியில் மீண்டும் கொரோனா 2-வது அலை தாக்கம் நீடித்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nநிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்\nஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி\nடெல்லி சலோ போராட்டத்தை கைவிடுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்\nவிவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmers\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nஆக அடுத்தது \"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஉயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்க���்பட்டதால் தள்ளுமுள்ளு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia coronavirus tamilnadu states world இந்தியா கொரோனா வைரஸ் தமிழகம் மாநிலங்கள் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-elections-2020-donald-trump-handling-covid-19-pandemic-erratic-says-joe-biden-400394.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T14:04:40Z", "digest": "sha1:GLQXTL3SRLUPOLNNRZGOBWQJEMARER32", "length": 19546, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ட்ரம்ப்புக்கு ஆதரவான புளோரிடா பிரச்சாரத்தில்... மருந்து நிறுவனங்களை விளாசிய ஜோ பைடன்!! | US Elections 2020: Donald trump handling Covid-19 Pandemic Erratic Says Joe Biden - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nஅடுத்தடுத்து தோல்வி... கடைசி வாய்ப்பும் போச்சு... என்ன செய்ய போகிறார் டிரம்ப்\nஒரு வழியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற சம்மதித்து விட்டார் டிரம்ப்.. வைக்கும் நிபந்தனை\nசர்வதேச உறவு இருக்கட்டும்.. அமெரிக்க உள்நாட்டு பிரச்சனையை முதலில் தீர்ப்போம்.. கமலா ஹாரிஸ் பளீர்\nநான் தோத்துட்டேன்னு யார் சொன்னது.. பிடன் ஆட்சிக்கு வழிவிட்ட பின்பும்.. முரண்டு பிடிக்கும் டிரம்ப்\nஅசத்தல்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக.. அதிக ஓட்டு வாங்கி சாதித்த ஜோ பிடன்\nMovies கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nSports ஏமாற்றிய இளம் வீரர்.. கடுப்பில் கேப்டன் கோலி.. தமிழக வீரருக்கு செம லக்\nFinance பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்ரம்ப்புக்கு ஆதரவான புளோரிடா பிரச்சாரத்தில்... மருந்து நிறுவனங்களை விளாசிய ஜோ பைடன்\nவாஷிங்டன்: எப்படி அதிபர் பதவியில் இருந்து கொண்டு ஒழுங்கற்ற, தவறான ஆட்சியை நடத்தினாரோ அதேபோல்தான் தற்போது கொரோனா நோயையும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையாண்டு இருக்கிறார் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக மீண்டும் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் இருவரும் போட்டியிடுகின்றனர். கொரோனா தொற்றுக்குப் பின்னர் மீண்டும் ட்ரம்ப் பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறார்.\nடிரம்ப் மீண்டும் வென்றால் கடவுள்தான் எங்களை காப்பாத்தனும்.. உலகத்துக்கு பேரழிவு- பாலஸ்தீன பிரதமர்\nஃபுளோரிடாவில் நேற்று பிரச்சாரம் செய்த ஜோ, ''ட்ரம்ப்பின் தலைமை அமெரிக்காவில் பிளவுபடுத்தும் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருந்தது. இதற்காக அமெரிக்கர்கள் அதிக விலையை கொடுக்க வேண்டியது இருந்தது. மக்களுடன் ட்ரம்ப் விளையாடி விட்டார், ஆனால், அதேசமயம் அவர் மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டார்.\nஇவரது தவறான ஆட்சியால் புளோரிடாவில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாடு முழுவதும் இருக்கும் முதியவர்கள் தங்களுக்குத் தேவையான சலுகைகளை பெற முடியாமல் போனது. நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. இதையேதான் மக்களும் குறிப்பிடுகின்றனர்.\nகோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் பொழுதை கழித்து வருகிறார். இவர் ஆட்சிக்கு வந்தபோது என்ன செய்தார் என்ப���ு அனைவருக்கும் தெரியும். மருந்து நிறுவனங்களுக்கு பில்லியன் டாலர் கணக்கில் வரி விலக்கு அளித்தார். ஆனால், அவர்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள், உயிர் காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்தினார்கள். தற்போது கொடிய தொற்று நோய் மக்களை ஆட்கொண்டு இருக்கும்போதும், மருந்துகளின் விலையை அவர்கள் குறைக்கவில்லை.\nஇதை இப்போதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் ட்ரம்ப். இதற்குக் காரணம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் அனைத்தும் அவரது கையில் உள்ளது'' என்றார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் புளோரிடாவில் ட்ரம்ப் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை இந்த மாநிலம் ட்ரம்ப்புக்கு சவாலாக அமைந்து இருக்கிறது. இந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் ட்ரம்ப்பைவிட பைடன் 3.7% வாக்குகள் அதிகமாக பெற்று இருந்தார்.\nஇங்கு ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தபோது மாஸ்க் அணியாமல் கலந்து கொண்டார். இது விவாதத்துக்கு உள்ளானது. சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஓகே.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. பிடனுக்கு ஒத்துழைப்பு வழங்க டிரம்ப் உத்தரவு\n2020-ஐ கலக்கிய புரிந்த கமலா ஹாரீஸ்.. இந்தியாவுக்கு பெருமை.. அமெரிக்காவில் புதுமை #Newsmakers2020\nஅமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி\n அதுவும் முன்பை விட மோசமாக.. இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா.. அச்சத்தில் மக்கள்\nஉலகம் முழுக்க எதிரொலித்த ஒரே பெயர்.. டாப் நியூஸ் மேக்கர் ஜோ பிடன்\nஜார்ஜியா மறு எண்ணிக்கையிலும் வென்றார் ஜோ பிடன்.. 30 வருட வரலாறு மாறியது.. மூக்குடைபட்ட டிரம்ப்\nஆடிப்போன அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்.. மீண்டும் கோரத்தாண்டவம்.. கொத்துக்கொத்தாக பலி\nகொரோனா தடுப்பூசி கொள்முதல்.. அசத்தும் இந்தியா.. 150 கோடி டோஸ் ஆர்டர்.. டாப் 3வது நாடு நாமதான்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடன் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் 2 இந்திய வம்சாவளியினர்\nஅமெரிக்காவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 1.69 லட்சம் பேர்\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ. கஸ்டடியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உறவினர் கிம் ஹான் சோல்\nபுதிய கேஸ்களின் எண்ணிக்கையில் மீண்டும் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_42.html", "date_download": "2020-11-28T13:44:21Z", "digest": "sha1:5GOY2KC7IP7YSOXME3GLCJ6VUHGM3W6W", "length": 8583, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அர்ஜுனன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபொதுவாக அர்ஜுனன் சிறந்த வில்லாளன் என்று சொல்லப்பட்டாலும், மகாபாரதத்தை தொடர்ந்து வாசிக்கையில் பல சூழ்நிலைகளில் (பாஞ்சாலியின் சுயம்வரம்) மற்றும் பல போர்களில் மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமாக இல்லாதவர்கள் முதல் கர்ணன் வரை பல வீரர்களிடம் தோல்வியடையும் சூழ்நிலையை எட்டியிருக்கின்றான் அல்லது தடுமாறி இருக்கின்றான். அப்போதெல்லாம் கிருஷ்ணன் இவன் இப்படிப்பட்டவன் இந்த இந்த வரங்களை வாங்கியிருக்கின்றார்ன் எனவே இவனை இப்படி கொல்ல வேண்டும். இந்த கருவி இப்படிப்பட்டது இதை இப்படி எதிர்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றைப் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தி அர்ஜுனனை ஜெயிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன...\nஅர்ஜுனனால் முடியாதபோதும் அவனை ஜெயிக்க வைக்கின்றார், எதிரிகளுக்கு தெரியாமலேயே அவர்களை கட்டுப்படுத்தி தோல்வியடையச்செய்கின்றார். இதில் தோற்றவன் தோற்றதாக எண்ணிக்கொள்கின்றான், அர்ஜுனன் தான் வென்றதாக் எண்ணிக்கொள்கின்றான். உண்மையில் மகாபாரதத்தைப் பொருத்தவரையில் கிருஷ்ணனின் நோக்கம்தான் என்ன\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t55593-topic", "date_download": "2020-11-28T13:22:35Z", "digest": "sha1:R3X6QU5YQKURGN7XILWXIXEKV7O2JIQP", "length": 3316, "nlines": 44, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "குளிர்சுரம் குறைய", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nபழமொழி மாந்த்ரீக மகாகவி கா���ியம் Murugan மணல் துர்கா tamil அகத்தியர் தேரி கன்னம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nமிளகைத் தும்பைப்பூவுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குளிர்சுரம் குறையும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.santhoshmathevan.com/2020/11/4.html", "date_download": "2020-11-28T13:25:51Z", "digest": "sha1:FTNBQYJXX3MLWUIABRJXZR4KYMKQKJTA", "length": 19959, "nlines": 114, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: நா. முத்துச்சரம் #4: நதிகள் காய்ந்தலும் காட்சிகள் காய்வதில்லை", "raw_content": "\nநா. முத்துச்சரம் #4: நதிகள் காய்ந்தலும் காட்சிகள் காய்வதில்லை\nதிரைமொழியின் அழகு நாம் காண்பதிலும் கேட்பதிலும்தான் அடங்கியிருக்கிறது. ஒருவனின் மனத்துக்குள்ளேயே திகழும் மகிழ்ச்சியையோ சோகத்தையோ ஒரு புதினம் அல்லது சிறுகதை சில வரிகளிலும் பத்திகளிலும் விவரிக்கும் அளவுக்கான எளிமை திரைமொழிக்கு வாய்ப்பதில்லை. திரைப்படத்தின் படைப்பாளிகள் அதன் பார்வையாளர்களுக்கு அந்த மன ஓட்டங்களைக் கண்டிப்பாகக் காட்டவோ கேட்கவோ வைக்கவேண்டும்.\nஅப்படித்தான் நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என, பல கலைஞர்களின் தேவை உருவாகிறது. ஒருவன் தனியாக ஒரு அறையில் இருப்பதைப் படமாக்கிவிட்டால் அவன் தனிமையிலும் துக்கத்திலும் இருப்பதை உணர்த்திவிடமுடியுமென்றால், மிஸ்டர் பீன்கள் உருவாகியிருக்கமாட்டார்கள். அப்படியென்றால் அவன் தனிமையையும் சோகத்தையும் பிற உள்ளுணர்வுகளையும் எப்படி பார்வையாளர்களிடம் கடத்துவது அந்தக் கடத்தலை ஒளி ஒலி வடிவத்தில் செய்வதுதான் திரை கலை.\nஅந்தவகையில் நம் தெற்காசியத் திரைப்படங்களில் பாடல்களும் அவற்றினுள் பொதிந்துகிடக்கும் இலக்கியமும் பெரும் பங்குவகிக்கின்றன. அந்த உணர்வுசார் இலக்கியத்தைக் கை���ாள்வது பாடலாசிரியர்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்கிறது. ஒரு கதாபாத்திரம் தன்னைப் பற்றியோ தன் காதலன்/காதலி/தாய்/தந்தை/நண்பர் என யாரையோ பற்றிப் பாடும் பாடலில் கவிதையின் பொருளை நேரடியாகச் சொல்லிவிடலாம். 'காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா' எனப் பாடும்போது, தன் நாள் அம்மாவிடம்தான் தொடங்குகிறது; அவள் தேவதையைப் போன்றவள் எனப் பல தரவுகளை அந்த நேரடி வரிகளில் அறிந்துகொள்ளமுடிகிறது.\nஆனால், திரைக்கதையின் போக்குக்கு இடையே கதைமாந்தர்களின் மன மாற்றங்கள், அவர்கள் நேர்கொள்ளும் சிக்கல்கள் உள்ளத்தின் அளவில் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை நேரடியாகச் சொற்களை அடுக்கிப் பாடிவிடமுடியாது. அங்குதான் ஒரு பாடலாசிரியர் கவிஞராகவேண்டியிருக்கிறது.\n\"இன்பம் ஒரு புறம் நின்று துன்பம் மறுபுறம் நின்று சுற்றிச் சுழலது இந்த மண்மேலே\" என நா முத்துக்குமார் எழுதுவதற்கான காரணமும் அதுவாகத்தான் இருக்கிறது. 'கற்றது தமிழ்' திரைக்கதைப்படி, நாயகன் பிரபாகரன் ஒரு கதைசொல்லி. தன் வாழ்வின் இருண்ட பக்கங்கள், ஒளிபடர்ந்த பக்கங்கள் என எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே இருக்கிறான். தன் சிறுவயதில் ஏற்பட்ட பேரிழப்புக்குப் பிறகு, தன் மகிழ்ச்சி நிறைந்த மழலைக் காலத்தையொத்த வாழ்வைத் தன் தமிழையா வழியே மீண்டும் கண்டடைகிறான். சிரிப்பும் அழுகையும் மாறிமாறி நிகழும் அவன் வாழ்வைத்தான் இன்பம் ஒரு புறமும் துன்பம் மறுபுறமும் சுற்றிவருகின்றன.\nஎன்றாலும், தன் தமிழையாவைத் தனக்கான முழுமையான வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளப் பிரபாகரனுக்கு வேறொரு காரணமும் இருக்கிறது. தனிமை. தன் தந்தை அவனைவிட்டு தூரமாகச் சென்றுவிட்டார். தாய் இப்போது இல்லை. மழலை காலத்துக் காதலி அந்த மழலை நினைவுகளில் மட்டும்தான் எஞ்சியிருக்கிறாள். இந்தச் சூழலில் தன் காதலி, அப்பா என இருவரையும் நினைவுபடுத்தும் தமிழையா அவன் வாழ்வுக்குள் வருகிறார். 'எதிரிலே அந்த மழலைக் காலம் மீண்டும் திரும்புதே' என்ற வரியில் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇந்தக் காரணங்களே போதும். ஆனால் இந்தத் திரைக்கதை தனக்கான காரணங்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகிறது. அந்தத் தமிழையாவின் கண்ணோட்டத்தில். அவரும் அதே தனிமையில்தான் இருக்கிறார். கிட்டத்தட்ட வயதான பிரபாகரனாக. அவன் ப���ரபாகரனைத் தன் பிம்பமாகத்தான் பார்க்கிறார். அதனால் அவர் தனிமைக்குப் பிரபாகரன் துணையாகிறான். 'தன்நந்தனி ஆளென்று யாரும் இல்லை என்று உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே' என்கிற வரிகள் இருவரின் தனிமைக்கான விடையாக அன்பு தன்னைப் பொருத்திக்கொண்டது என எழுதப்பட்டிருக்கிறது.\nபல துயரங்களைத் தொடர்ந்து இன்பம் சூழும் வாழ்க்கையாக இருப்பதால், இருவருக்குமே அந்த அனுபவங்கள் தரும் உணர்வு ஆழமாக விவரிக்கப்படவேண்டியிருக்கிறது. அடுத்த இரண்டு வரிகளில் அதைப் பதிவு செய்கிறார் முத்துக்குமார். \"ஏதோஏதோர் உணர்ச்சி... எரிதழலில் மழையின் குளிர்ச்சி... கடல் அலைகள் மோதி மோதி... மணல் சிற்பமாகுதே\" என முரண்களை அடுத்தடுத்து பட்டியலிடுகிறார். எரிகின்ற தழலில் மழையின் குளிர்ச்சி என இன்பமும் துன்பமும் வெவ்வேறு புறம் நின்று சுழலும் வாழ்க்கை இங்கே விளக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் பிரபாகரன் தன் பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிப் பருவத்துக்குள் புகவிருக்கிறான். சோகமான நாட்களைக் கடல் அலைகள் போல வந்து தன் தமிழையா கரைத்துவிட, மணலாக இருந்தவன் இறுதியில் முழு சிற்பமாகிறான். மணலைக் கூட சிற்பமாக்கும் ஆற்றல் கொண்டது அன்பு என்றே நான் புரிந்துகொள்கிறேன்.\nஅந்த அன்பு தான் புது கண்ணாமூச்சி ஒன்றை ஆடி அந்த இரு பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களையும் அவர்களின் இதயத்து வானிலையையும் மாற்றியது. நீரில் மிதக்கும் எறும்புகளாக இருக்கும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இலையாக வந்து படகாகுகின்றனர். நீண்ட நாட்களாக வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்க விரலொன்றை வேண்டிக்கிடந்தவர்கள் இறுதியில் ஒருவரையொருவர் அரவணைத்துக்கொண்டனர். பாடலின் தொடக்கம் முழுவதும் இப்படி உவமைகள்தாம் விரவிக்கிடக்கின்றன.\nஇந்தப் பாடலில் இடம்பெற்றும் படத்தில் இடம்பெறாத ஒரு பகுதியிருக்கிறது. பிரபாகரனின் நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்குமான தொடர்புகள் அதில் கவிதையாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 'காதல் என்பது என்ன புள்ளி கோலமுமல்ல காற்றில் கலையும் போது தள்ளாட' என பிரபாகரனின் ஆனந்தி நினைவுபடுத்தப்படுகிறாள். அவளைவிட்டு தொலைதூரம் தள்ளியிருக்கிறான் அவன். அவர்கள் முகம் மாறியிருக்கலாம். மறந்தும் போயிருக்கலாம், காற்றில் கலைந்த கோலம்போல. ஆனால், கோலத்தைக் கலைக்கும் காற்றுக்குக் காதலைக் கலைக்கும் அளவுக்கு வலு இல்லை. காற்றுக்குமட்டுமா\nஅதைத் தொடர்ந்து வரும் வரிகள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கின்றன. 'எங்கோ எங்கோர் உலகம் உனக்காகக் காத்துக்கிடக்கும்' என இந்தப் பாடலில் முதல் முறையாக பிரபாகரனிடம் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார் முத்துக்குமார். அந்த எதிர்காலம் உன்னிடம் வந்துசேர நீ இன்னும் சில தூரம் இப்படியே பயணிக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால், 'நிகழ்காலம் நதியைப் போல மெல்ல நகர்ந்து' போகிறது.\nஉன் கடந்த காலத்து ஆனந்தியும் இன்னும் மழலையாகவே உன்னுடன் இந்த நதியாக நடக்கும் நிகழ்காலத்தில் நினைவுகளாகத் தொடர்ந்து வருகிறாள். காற்று கலைத்த கோலம் போல அந்த நதியும் காய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், காற்றால் கூட தொடமுடியாத காதல் நதியைப் போலக் காய்வதில்லை என்பதைப் பிரபாகரனிடம், 'நதி காயலாம் நினைவில் உள்ள காட்சி காயுமா' எனக் கூறி முடிக்கிறார்.\nஒருவேளை இந்தப் பகுதி முழுவதும் முதல் பகுதியைப் போல் இல்லாமல், தமிழையாவைத் தவிர்த்துவிட்டு, பிரபாகரனின் உள்ளத்து உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்துவதால் இதைப் திரைப்படத்தில் சேர்க்காமலிருந்திருக்கலாம். என்றாலும், திரைக்கதையின் உணர்வுக் கடத்தலுக்கு இந்த வரிகளும் கண்டிப்பாக வலு சேர்த்திருக்கும் என்றே நம்புகிறேன்.\nதிரைக்கதையின் போக்கில் ஒரு பாடல் எப்படிவேண்டுமானாலும் இடம்பெறலாம். கதை மாந்தர்களின் மன ஓட்டம், உறவுமுறை என எதை வேண்டுமானாலும் பதிவுசெய்யலாம். ஆனால், எந்தக் காரணத்துக்காகவும், அந்த உணர்வுகளையோ, உறவுமுறையையோ சிதைத்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட முரண்பாடுகளுக்குத் திரைக்கதை இடம் கொடுக்கக்கூடாது. அதுவே திரையிசைக்கான இலக்கணம். இந்தப் பாடல் அந்த இலக்கணத்தின் ஒரு ஆகப்பெரும் எடுத்துக்காட்டு.\nசென்னை, நவம்பர் 12, 2020.\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nசந்தோஷ் ஏன் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான்\nஅடேய் சந்தோஷ், கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் ...\nநா. முத்துச்சரம் #4: நதிகள் காய்ந்தலும் காட்சிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/01/9.html", "date_download": "2020-11-28T14:22:38Z", "digest": "sha1:Q3YOLGHA4GSOCTCM5ZTCJPAN5SMI6ZO7", "length": 13899, "nlines": 146, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பயர்பாக்ஸ் பதிப்பு 9", "raw_content": "\nசென்ற டிசம்பரில் மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 9னை வெளியிட்டது. ஜாவா ஸ்கிரிப்ட் இயக்குவதில், இந்த பதிப்பு, முந்தை யவற்றைக் காட்டிலும் 38% கூடுதல் வேகத்தில் இயங்கும் என்ற அறிவிப்புடன் இது வெளியாகியுள்ளது.\nநவம்பரில் பயர்பாக்ஸ் பதிப்பு 8னை வெளியிட்டு ஆறு வாரங்கள் கழித்து பதிப்பு 9 வெளியாகியுள்ளது. இதில் “type inference” என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும், இதன் மூலம், ஆன்லைன் கேம்ஸ், அதிக பக்கங்கள் கொண்ட இணைய தளங்கள், அதி நவீன வெப் அப்ளிகேஷன்கள் ஆகியவை கூடுதல் வேகத்தில் இயக்கப் படும் என மொஸில்லா கூறியுள்ளது.\nஇந்த தொழில் நுட்பத்தினை உருவாக்குவதில், கடந்த ஓராண்டாக மொஸில்லா செயல்பட்டு வந்தது. இதன் மற்ற சிறப்பம்சங்கள் பின்வருமாறு:\nஇதன் இன்டர்பேஸ் தளத்தில் முக்கிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. மேம்படுத்தப்பட்ட இந்த பதிப்பில், வைரஸ் மற்றும் பிற மால்வேர்கள் தாக்கக் கூடிய இடங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு மிக மிகப் பலவீனமானவையாகும். மெமரியைக் கையாள்வதில் இருந்த 23 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன.\nகுரோம் பிரவுசர் தன் அப்டேட் பைல்களை பயன்படுத்துபவர் அறியாமல் கம்ப்யூட்ட ருக்குள் அனுப்பி பிரவுசரை மேம்படுத்தும். ஆனால், பயர்பாக்ஸ் இந்தப் பதிப்பிலும் அந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை. அப்படி ஒரு வழக்கத்தைத் தரப்போவதாக மொஸில்லா முன்பு உறுதி அளித்தது. ஆனால் இன்னும் அதனை நடைமுறைப் படுத்தவிலை. வரும் ஏப்ரலில் வெளியிடப் பட இருக்கும் பதிப்பில் இதனை எதிர்பார்க்கலாம்.\nடெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கான பிரவுசரை வெளியிட்டுள்ள அதே நேரத்தில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் பிரவுசருக்குமான பதிப்பும் வெளியிடப்பட் டுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான பதிப்பும், டேப்ளட் பிசிக்களுக்கான பதிப்பும் வெளியாகியுள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் இருந்து இவற்றை டவுண்லோட் செய்திடலாம்.\nஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் பிரவுசர் பதிப்பில் பல புதிய மாற்றங்களை இயக்கத்திலும் தோற்றத்திலும் கொண்டு வந்துள்ளது மொஸில்லா.\nவிண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 9னை மொஸில்லாவின் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பயர்பாக்ஸ் பதிப்பு 4 மற்றும் அதன் பின்னர் வந்த பதிப்புகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த தளத்திலிருந்து அப்டேட் செய்வதற்கான பைல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி 31ல் அடுத்த பதிப்பு கிடைக்கும்.\nஇந்த பதிப்பு வெளியான மறு நாளே, தன் பிரவுசரில் இருந்த ஒரு பிழையைக் கண்டறிந்தது மொஸில்லா. அதனைச் சரி செய்திடும் அப்டேட் பைலையும் வெளியிட்டது. மேக், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்கங்களில், இந்த பிழையினால் பிரவுசர் கிராஷ் ஆன தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த அப்டேட் வெளியானது.\nஇந்த அப்டேட் வெளியான போது, பலர் இதனை ஒரு ஏமாற்று பேர்வழியின் ஹேக் முயற்சி என்றே எண்ணினர். ஏனென்றால், இதுவரை சாப்ட்வேர் உலகில் இது போல மறு நாளே எந்த நிறுவனமும் அப்டேட் வெளியிட்டதில்லை. மொஸில்லாவின் தளத்தில் இந்த செய்தி வெளியான பிறகே அனைவரும் நம்பினர். பயர்பாக்ஸ் 9 பயன்படுத்துபவர்கள், இதுவரை இந்த அப்டேட் செய்திடாமல் இருந்தால், பிரவுசரை இயக்கி, ஹெல்ப் மெனு சென்று இதனைப் பெற்று அப்டேட் செய்து கொள்ளலாம்.\nபுதிய பதிப்பு வெளியான கையோடு, கூகுள் நிறுவனத்துடன் தான் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தினை மொஸில்லா மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, இந்த பிரவுசருக்கான மாறா தேடல் இஞ்சினாக கூகுள் தேடல் சாதனம் இருக்கும். 2008ல் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் சென்ற நவம்பரில் முடிவிற்கு வந்தது. தற்போது இது தொடர்கிறது.\nகூகுள் சப்போர்ட் செய்து வருவதால், ஒரு காலத்தில் பயர்பாக்ஸ் பிரவுசரை \"கூகுள் பாக்ஸ்' என அழைத்தனர். இப்போது கூகுள் நிறுவனமே தன் குரோம் பிரவுசரை முன்னிலைப்படுத்தி வருகிறது. ஆனால் கூகுள் எந்த பிரவுசரையும் போட்டி எனக் கருதாமல், மக்களுக்கு அதி வேகமான இயக்கத்தில் பிரவுசிங் அனுபவத்தினைத் தர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.\nமாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு\nஎக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்\nலேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க\nஅதிக பயனுள்ள ரெஜிஸ்டரி கிளீனர்கள்\nஆபீஸ் 2010ல் பழைய மெனு\nஎஸ் மொபிலிட்டியின் புதிய மொபைல்\nமொபைல் வழி பணம் செலுத்துதல்\nஎக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க\nகம்ப்யூட்டர் கேம்ஸ் அணுகும் முறை\nபைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்\nமீண்டும் பேஸ்புக் ராம்நிட் வைரஸ்\nவிண்டோஸ் 7 வேகமாக இயங்க\nபவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் - டிப்ஸ்\nமேஸ்ட்ரோ பட்ஜெட் டச்ஸ்கிரீன் மொபைல்\nசி கிளீனரின் புதிய பதிப்பு 3.14.1616\n2012ல் சவாலைச் சந்திக்குமா மைக்ரோசாப்ட்\n2011ல் 657 புதிய மாடல்கள்\nகல கல பனி விழும் கூகுள் தளம்\nஇரண்டு சிம் புரஜக்டர் போன்\nகம்ப்யூட்டர் நலமாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\n2012ல் டேப்ளட் பிசி சந்தை\nபயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட\nபுதிய கூகுள் குரோம் பிரவுசர் 16\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-28T14:18:09Z", "digest": "sha1:34OF5QZFLXZAKBPYQUK6Y4427OONDID2", "length": 13613, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "கல்வி |", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட்டார் வாகன விதிகளில் திருத்தம்\nசக்தியை நோக்கி அனுட்டிகும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப்போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்ப வர்கள், உபவாசியாக இருந்து ......[Read More…]\nOctober,25,20, —\t—\tகல்வி, சரஸ்வதி, செல்வம், துர்க்கை, நவராத்திரி கட்டுரை, நவராத்திரி சிறப்புகள், நவராத்திரி பற்றிய கட்டுரை, நவராத்திரி பூஜை, நவராத்திரி வரலாறு, நவராத்திரி விரதம், நவராத்திரி விளக்கம், நவராத்திரி விழா கட்டுரை, லட்சுமி, வீரம்\nஆரோக்கியமான கல்வியே புதிய இந்தியாவுக்கான திறவுகோல்\nஅறிவும், கல்வியும் புத்தகங்களோடு கட்டுப் படுத்தப்பட வேண்டியவை அல்ல. கல்வியின் நோக்கம், ஒருநபரின் ஒவ்வொரு பரிமாணத்துக்கும் சமநிலையிலான வளர்ச்சியை அடையச் செய்வதுதான். புதுமை என்பது இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியப்படாது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், ......[Read More…]\nSeptember,30,18, —\t—\tகல்வி, தக்சீலா, நாளந்தா, விக்ரம்சீலா\nகல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல\nநாட்டில், 65 சதவீத மக்கள், 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவை உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. புதிய திறமைகளையும், அறிவுத் திறனையும் வளர்த்துக்கொண்���ே இருக்க வேண்டும். கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல. ஒவ்வொருவரும் குறிக்கோளை ......[Read More…]\nJuly,7,18, —\t—\tஇந்தியா, கல்வி, வெங்கையா நாயுடு\nமோடியின் பக்கம் ஏழைகள் நிற்கவேண்டும்\nநீண்ட நாளாக குற்றவாளிகளின் கையில்தான் சமுதாயம் இருக்கிறது பெரிய அளவில் கல்வி நிறுவனங்களை நடத்துவோர் குற்றவாளிகள் பெரிய அளவில் கல்வி நிறுவனங்களை நடத்துவோர் குற்றவாளிகள் ஊடகங்களை நடத்துவோர் குற்றவாளிகள் சினிமாத்துறையில் அதிகம் சம்பாதிப்போர் குற்றவாளிகள், மருத்துவமனைகளை பெரிய அளவில் நடத்துவோர் குற்றவாளிகள்\nNovember,1,17, —\t—\tஎழுத்தாளர்கள், கல்வி, நரேந்திர மோடி, மருத்துவமனை\nஇந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும்\nசர்வதேச அளவில் கல்வி அறிவுபெறுவதற்கு இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 51-வது சர்வதேச ......[Read More…]\nSeptember,8,17, —\t—\tகல்வி, வெங்கையா நாயுடு\nகண்மூடி எதிர்ப்பது சரியல்ல, கலந்தாலோசனையே சரியாகும்\n‘தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம்’ 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு ஆவணத்தில் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சாதக, பாதகங்கள் அலசப்படுகின்றன. ‘கல்வியாளர்கள் ......[Read More…]\nSeptember,19,16, —\t—\tஉயர் கல்வி, என்.சி.இ.ஆர்.டி, ஏ.ஐ.சி.டி.இ., கல்வி, கல்வி காவி மயமாக்குதல், கல்வி கொள்கை, குருகுலக் கல்வி, குலக் கல்வி, சமஸ்கிருதம், சிறுபான்மை, தாய்மொழிக் கல்வி, தேசிய கல்விக் கொள்கை, பிளஸ் டூ, புதிய கல்வி கொள்கை, மத்திய அரசு, யூஜிசி, யோகா, வேதக் கல்வி\nமக்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப்போராட வேண்டும். குழந்தைகளுக்கு அதிகபட்சகல்வியை வழங்க வேண்டும். இந்த இரண்டும் வளர்ச்சிக்கு முக்கியம். \"கல்வி, ஒற்றுமை, போராட்டம்' என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் என பா.ஜ.க.,வின் பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திரமோடி ......[Read More…]\nFebruary,10,14, —\t—\tஒற்றுமை, கல்வி, போராட்டம்\nபண்டைய பாரதம் நமக்கு சொல்லும் செய்தி\nஅது ஏன் சூத்திரன் மட்டும் உங்கள் கடவுளின் காலில் பிறந்தவன் என்று கேவலமாக்க படுகிறான் இறைவனின் பாதங்கள்தான் இருப்பதிலேயே உயர்ந்தது. உருவகப்ப��ுத்தப்பட்ட ஒரு சிலையில் கூட, அவன் தலையையோ, தோளையோ, வயிற்றையோ தொட்டு ......[Read More…]\nMay,25,13, —\t—\tகல்வி, சூத்திர தன்மை, செல்வம், பிராமணத் தனமை, வர்ணாசிரமம், வீரம்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nநவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மச ...\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26769", "date_download": "2020-11-28T13:49:43Z", "digest": "sha1:M43J3FOHQVL4POLFIWDT3OKCVZ776KL4", "length": 11778, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டை அலெர்ஜி சந்தேகம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு கடந்த 15 நாள்களாக தினம் ஒரு முட்டை வேக வைத்து கொடுத்து வருகிறேன். இப்போது அவளுக்கு இருமல் மற்றும் மூக்கிலிருந்து சளி வருகிறது. அவளுக்கு இப்பொது 8 மாதம் ஆகிறது. மருந்து கொடுத்து தற்பொழுது பரவா இல்லை.\nநான் அவளுக்கு இனிமேல் முட்டை கொடுக்கலாமா அல்லது 1 வயது வரை காத்திருக்க வேண்டுமா அல்லது 1 வயது வரை காத்தி���ுக்க வேண்டுமா\n//மூக்கிலிருந்து சளி// நிச்சயம் இது அலர்ஜிக் ரியாக்க்ஷன் இல்லை.\nசளி முட்டையால இருக்காது. ஆனா எனக்கு தெரிஞ்சு ஒரு வயசுக்கப்புறம்தான் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க ஆரம்பிப்பாங்க. நானும் அப்டித்தான் கொடுத்தேன். 8 மாத குழந்தைக்கு தினமும் ஒரு முட்டைன்னா எனக்கு அது அதிகமாபடுது.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\n8 மாத குழந்தைக்கு 1முட்டை அதிகம்தான் 1வயதுக்கு மேல் குடுக்கலாம் முட்டை அலர்ஜி என்றால் உடம்பில் பொறி பொரிய சிவந்து இருக்கும் சளி முட்டை அலர்ஜி இல்லை\nநான் எனது குழந்தைக்கு 6 மாதம் முடியும் வரை தாய் பால் மட்டுமெ கொடுத்தேன். இப்பொழுது அவளுக்கு 8 மாதம் ஆகியும் நிலையாக உட்கார முடியவில்லை. என் மாமியார் 3 மாதம் முடிந்ததுமே திட உணவு கொடுக்க சொன்னார். இப்போது அவள் சீக்கிரம் உட்கார வேன்டும் என்று தான் தினம் ஒரு முட்டை கொடுத்து வந்தேன்.\nஎன் மகள் இப்போது தான் கவிழவே ஆரம்பித்திருக்கிராள். மாமியார் வேறு திட்டி கொண்டே இருக்கிறார்.\nவேறு வழி தெரியாமல் தான் பலம் வரட்டும் என்று தினம் ஒரு முட்டை கொடுத்தேன்.\nகவலை படாதிங்க ஜோசிகா என் மகன் கூட அப்படிதான் எல்லாமே லேட்டாதான் செய்தான் இதுக்காக உங்க மாமியார் என் திட்டுறாங்க அவனுக்கு 5மாதத்துக்கு பிறகுதான் தலை நின்னது சில குழந்தை அப்படி இருக்கும் காய்கறி சூப் எலுப்பு சூப் குடுங்க முட்டை மஞ்சள் கரு கொஞ்சமா குடுங்க சிகிரமா நடந்து ஓடுவா அப்புறம் பிடிக்க திட்ட போறங்க உங்க மாமியார்\nஎலும்பு சூப் எப்படி செய்வது என்று சொல்லுங்கள். அதை 8 மாதத்திலேயே கொடுக்கலாமா\nகுழந்தைகலுக்கு மோஷன் பிரச்சனைக்கு வழி செல்லுங்கள்\nபிறந்த குழந்தைக்கு கண் பொங்குவது ஏன்\nகுழந்தைகளுக்கு இதமான பாலில் தேன் கலந்து கொடுத்தால் weight போடுவார்களா\nஅன்பு தோழிகளே, நாட்டு மருந்து\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85136/Woman-dress-up-like-a-zombie-and-sales-dress-in-virtual-platform.html", "date_download": "2020-11-28T14:52:23Z", "digest": "sha1:55LT36W3KRTRR6SXCGY5J5AFWES6PHNK", "length": 8967, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திகிலூட்டும் ஜாம்பி மேக்-அப்பில் விற்பனை... இணையத்தில் வைரலான பெண் | Woman dress up like a zombie and sales dress in virtual platform | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதிகிலூட்டும் ஜாம்பி மேக்-அப்பில் விற்பனை... இணையத்தில் வைரலான பெண்\nதாய்லாந்தைச் சேர்ந்த ஆன்லைன் விற்பனையாளரான கனித்தா தாங்னாக், இறந்தவர்களின் உடையை விற்பனை செய்ய ஜாம்பிபோல் மேக்-அப் மற்றும் உடை அணிந்துகொண்டு வெர்சுவல் ஆடை விற்கும் தொழிலில் இறங்கியிருக்கிறார். இவருடைய மேக்-அப் மற்றும் உடைக்காகவே சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவருகின்றனர்.\n32 வயதான கனித்தா, பயமுறுத்தும் இந்த மேக்-அப்பைப் போட தினமும் 3 மணிநேரம் செலவிடுவதாக ராய்ட்டர்ஸுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இரவு ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு உடையை காண்பிக்கும்போதும் அந்த உடைக்கு சொந்தக்காரர் எப்படி இறந்தார் என்பது பற்றிய பின்னணியையும் கூறுகிறார்.\nஇதில் பிராண்டாட் பொருட்கள்முதல், வெறும் 3.2 டாலர் மதிப்பிலான பொருட்கள்வரை அனைத்தையும் விற்பனை செய்கிறார். ஒருவர் இறந்தபிறகு அவரின் ஆடைகளை எரித்ததைப் பார்த்ததிலிருந்துதான் இந்த ஐடியா தனக்கு கிடைத்ததாகக் கூறியிருக்கிறார்.\nஇறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டபின், அடக்கம் செய்பவர்களிடமிருந்து அந்த ஆடைகளைப் பெற்றுக்கொள்ளும் கனித்தா, தனது வருமானத்தில் ஒரு பகுதியை புத்தக் கோயில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கிறார். அவர் அணிந்திருக்கும் உடைகள்கூட இதுபோன்று வாங்கப்பட்டவைதான் என்றும், அவற்றை அணியும்போது எந்த வித்தியாசமும் தெரிவதில்லை என்றும் அவர் கூறுகிறார். ஆடைகள் தவிர, ஜாம்பி போன்ற சில திகிலூட்டும் கைவினைப் பொருட்களையும் விற்பனை செய்கிறார் கனித்தா.\nரூ.10,000 கோடி செலவில் அணைகள் புனரமைப்பு - மத்திய அரசு முடிவு\n“திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்” 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிபதிகள் நம்பிக்கை\nRelated Tags : Thailand, Zombie get up, Online shopping, virtual sale , viral on social media, தாய்லாந்து, ஜாம்பி மேக் அப், ஆன்லைன் ஷாப்பிங், வெர்சுவல் விற்பனை, இணையத்தில் வைரலான பெண்,\n - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு\n'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி' - புதிய தகவலால் சலசலப்பு\n\"புயல் போய் மூணு நாளாச்சு. ஆனா...\" - செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதி அவலம் பேசும் படங்கள்\n‘ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை’ - பங்க்குகளில் பதாகைகள் வைக்க உத்தரவு\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.10,000 கோடி செலவில் அணைகள் புனரமைப்பு - மத்திய அரசு முடிவு\n“திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்” 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிபதிகள் நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Geethangalin_Vaanavinothan.html", "date_download": "2020-11-28T13:40:30Z", "digest": "sha1:C47V4MAWBTSRS3IOBEK6OSJCZAVVNA5C", "length": 33835, "nlines": 457, "source_domain": "eluthu.com", "title": "குறிஞ்சிவேலன் தமிழகரன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : குறிஞ்சிவேலன் தமிழகரன்\nபிறந்த தேதி : 10-Nov-1996\nசேர்ந்த நாள் : 02-Jan-2015\nஎன் இறுதி மூச்சுக்கு முன் என்னை அறியாமல் உயிரை விடேன்...\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 8:49 am\nதாலியின் அருமை அருமை... வாழ்த்துக்கள் .....\t29-May-2016 1:17 pm\nபா கற்குவேல் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஎச்சைசொல் வந்துவந்து விழ, .\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅருமையான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-May-2016 10:41 am\nபொன் சேரும் செப்பினைப் போல பெண்மையில் ஆண்மை கலக்குமெனில் பெண்ணியம் மிளிரும் காலந்தனில் காலாவதியாகா.. கடிகாரம் கவியருமை தோழமையே\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-May-2016 10:34 am\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅன்பால் கண்பார்த்ததெதுவும் கானல் நீர்\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகனாக்களில் நீயிட்ட கன்ன முத்தங்கள் கண் திறந்தும் காயாதிருந்ததே...\nஎன் வாய்விளிம்பில் ஒழுகியபடி உயிருடன் இணைந்த உன்னுயிரின் ஈரங்கள் எனக்கு இன்னொரு ஜென்மம்\nஉன் தூய அன்பின் சாசனங்களோ..\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2016 11:01 am\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - குறிஞ்சிவேலன் தமிழகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழரே :)\t21-Sep-2015 7:05 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅனைத்தும் உண்மையான வரிகள் மிகவும் ரசித்தேன் உணர்ந்தேன் சிறப்பான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Sep-2015 11:59 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஉன் வயிற்றில் எட்டி உதைத்த\nபத்து திங்களிலே அல்லும் பகலும்\nஉடல் வருத்தி என் குழந்தையே\nஎன்று பாசத்தோடு என்னை காத்தாய்யம்மா.\nபிரசவ வலியில் துடிதுடித்து சுவனச்சோலை\nஉன் உடலும் உள்ளமும் என்னால்\nபட்ட வேதனை மறந்து ஈன்றெடுத்த\nநோவினை மறந்து பாசத்தோடு முத்தமிட்டாய்.\nஅந்த ஒரு துளி உதிரத்தை\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nஉணர்வு கவிச் சிறப்பு :)\t23-Oct-2016 12:22 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஉங்கள் கூட்டத்தில் பறந்த பெயர் தெரியா\nபட்சியொன்றின் இறக்கை மண்ணை நோக்கி\nதென்றலும் அழகு கொடுத்த பறவையின்\nநிலைமை கண்டு இறகை மண்ணில் விழாமல்\nதடையில்லா பாதையில் பயணிக்க எண்ணி\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nசிந்தனைச் சிறப்பு நட்பே... உண்மைகளை கண் முன் படமோட்டும் ப��ைப்பு...\t20-Sep-2015 11:32 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nதாக்கம் எனக்குள் ஏக்கம் அருமை.... arumai...\t12-Jul-2015 2:16 pm\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - குறிஞ்சிவேலன் தமிழகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஏதோ ஒரு தேடலில் வாழ்கையும் ஏதோ ஒரு வாழ்கையில் தேடலும் பயணமித்துக் கொண்டுதான் இருக்கிறது... மிக அருமையான கவிதை தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t31-May-2015 6:22 pm\nநிறைய எழுத வாழ்த்துக்கள் 31-May-2015 2:17 pm\nஉங்கள் புரிதலுக்கும் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழரே.... மகிழ்ச்சி 31-May-2015 1:56 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅழகான வரிகளில் ஆழமான வருடல்கள் ஒரு வாழ்க்கை பாடத்தையே கற்று தந்து விட்டது உங்கள் கவிதை நண்பரே மனம் தொட்ட வரிகள் அனைத்தும் 31-May-2015 1:43 pm\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - றிகாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஇரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..\nஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...\nரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.\nரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.\nஅத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....\nஇப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக் (...)\nரொம்ப யோசித்து, ஒற்றைக் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த பாதையில் வண்டியைத் திருப்பிவிட்டேன்.ஐயகோ வண்டி வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் அனைவரும் வண்டி வராது என்று னியாநித்த பாதைக்கித் தடம் மாறிட, பத்தோடு பதினொன்றாய் அத்தனை குழந்தைகளும் இறந்தன.. யார் தவறு.. வண்டி வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் அனைவரும் வண்டி வராது என்று னியாநித்த பாதைக்கித் தடம் மாறிட, பத்தோடு பதினொன்றாய் அத்தனை குழந்தைகளும் இறந்தன.. யார் தவறு.. நான் மட்டும் யோசிப்பவன் என்று நினைத்துச் செயல்பட்ட நானா நான் மட்டும் யோசிப்பவன் என்று நினைத்துச் செயல்பட்ட நானா அல்லது நல்லதைத் தான் செய்கிறோம் என்று நினைத்துச் செயல்பட்ட குழந்தைகளா அல்லது ��ல்லதைத் தான் செய்கிறோம் என்று நினைத்துச் செயல்பட்ட குழந்தைகளா மற்றவர்களுக்கும் யோசிக்க வரும் மொத்தத்தில் எது எல்லோருக்கும் நல்லது என்று யோசித்துச் செயல்படுவதே சிறப்பன்றோ மற்றவர்களுக்கும் யோசிக்க வரும் மொத்தத்தில் எது எல்லோருக்கும் நல்லது என்று யோசித்துச் செயல்படுவதே சிறப்பன்றோ\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவான் சிவந்த உன் நேசத்தினால்\nஎன் ஈழத்தாயின் தமிழ் சுமக்கும்\nஇணையத்தின் எழுத்து தளமும் தானே\nமங்கை இவள் மண் தொட்ட பாதம்\nபெரும் மழையையும் பெருமை சேர்க்குது -உன்\nசாலையோரம் வீசும் தென்றல் -உன்\nகண் கூசும் சல்லடை நடைகண்டு\nஅந்தியில் வெண் தாமைரையும் -தன்\nஅழகைக் கூட்ட உன்னழகை கடன் கேட்கிறதே\nபாரினிலே மங்கை இவள் உள்ளம்\nஅழகுத் தமிழில் அருமையான வாழ்த்துப்பா கீர்த்தனா . வாழ்த்துக்கள் 25-May-2015 6:32 am\nஅழகான வாழ்த்துப் பா வாழ்த்துக்கள்\t25-May-2015 6:20 am\nஈழத்தாயின் தமிழ் சுமக்கும் இணையத்தின் எழுத்துத் தளமும் நீதானே அருமை மண் வாசனை வீசுகிறது கவிதையில் வாழ்த்துக்கள் கீர்த்தனா 24-May-2015 10:44 pm\nகுறிஞ்சிவேலன் தமிழகரன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n'புயலின் மறுபக்கம்'தலைப்பே விசித்திரமானது.ஒரு கதையை வாசகன் படிப்பதற்கு தூண்டுகோளாய் அமைவது வரிகளின் வடிவமல்ல அதன் தலைப்பே என்று அழகுற படம்பிடித்துக் காட்டுகிறது இச்சிறுகதை.ஆரம்ப வரிகளின் ஓட்டம் கதையை தொடர்ந்து படிக்கச்செய்யும் நாட்டம்.\nகலவரம் நேர்ந்த நிகழ்வின் கோரத்தை 'மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.\nமனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்.., 'இதை விட வேறு வரிகளால் சொல்ல இயலாது என்று தான் நினைக்கிற\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதிறனாய்க்கட்டுரை மீண்டும் படிக்க ஆரம்பித்துவிட்டேன். அயல் நாட்டில் இருந்தாலும் தமிழ் இலக்கிய ஆர்வம் உங்கள் அனைவரது படைப்புகளைப் படிக்கத் தூண்டுகிறதே \nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவாழ்த்துக்கள் நண்பரே\t24-May-2015 10:05 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/delhi-over-1000-shanties-gutted-in-the-midnight-fire-accident.html", "date_download": "2020-11-28T13:26:20Z", "digest": "sha1:RMJ5LOSTNM4VRBTMOLNWVVF3LS4M6LBI", "length": 10983, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Delhi over 1000 shanties gutted in the midnight fire accident | India News", "raw_content": "\n‘உறங்கிக் கொண்டிருந்த குடிசைவாசிகள்’.. மளமளவென பிடித்த தீவிபத்து\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 1000 முதல் 1200 குடிசைகள் வரை எரிந்திருக்கலாம் என கூறப்படும் சம்பவம் பதறவைத்துள்ளது.\nஇதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அதிகாலை 3 மணி அளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், தீ விபத்து நடந்தபோது பெரும்பாலான குடிசைவாசிகள் உறக்கத்தில் இருந்திருந்தாலும், தீ முழுமையாகப் பரவும் முன்பாக அவர்கள் விரைவாக தங்கள் குடிசைகளிலிருந்து வெளியேறத் தொடங்கியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதீயணைப்புத் துறை அதிகாரி எஸ்.எஸ்.டுலி இதுபற்றி பேசியபோது, “தீ விபத்து பற்றிய தகவல் வந்ததுமே 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் இந்தப் பகுதியில் தீயணைப்புப் பணியை விரைவுபடுத்தினோம். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயணைப்பு வீரர்கள் முழுமையாக தீயை அணைத்தார்கள். எனினும் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதுகுறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.\n'.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை.. உச்சக்கட்ட பரபரப்பில் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பரபரப்பில் உலக நாடுகள்\nகண்ணீரை துடைக்க நேரமில்லாம வாட்டிய ‘கொடூர’ கொரோனா.. 2 மாசம் கழிச்சு ‘முதல்முறையா’ அமெரிக்காவுக்கு ஆறுதல் தந்த தகவல்..\n\"ரூம்��ுள்ள வெச்சு பெல்ட்டால அடிக்கவும் தெரியும்\".. 'அரண்டு போன' அதிகாரிகள்.. இணையமைச்சரின் சர்ச்சை பேச்சு\n\".. 'பிரபல' இந்திய 'நிறுவனத்தின்' திடீர் முடிவால் 'திக்கு தெரியாமல்' நிற்கும் 'ஊழியர்கள்'\n\"அப்பா செல்போன்ல ஆபாசப்படம் பாப்பாரு அவர் இல்லாதப்போ\".. 'திருச்சி' சிறுமிக்கு 'பாலியல் தொல்லை' கொடுத்து 'கொன்ற' சிறுவன் 'பகீர்'\n‘பெண் நண்பர்’ வீட்டு பால்கனில் இருந்து ‘துணியைக் கட்டி’ கீழே குதித்த பாஜக தலைவர்.. கட்சி எடுத்த ‘அதிரடி’ ஆக்‌ஷன்..\nகொரோனாவுக்கு மத்தில 'இப்படி' ஒரு துயரமா... 3 நோயாளிகள் 'உடல்' கருகி பலி\n'ஓஹோ இது தான் பகல் கொள்ளையா'... 'வியாபாரி அசந்த நேரம்'... 'பொதுமக்களே இப்படி செய்யலாமா'\nஇந்தியாவோட 'இந்த' பகுதிகளுக்கு... 'லாக்டவுன்' ரொம்ப நாள் நீட்டிக்கணும் இல்லன்னா... 'எச்சரிக்கும்' உலக சுகாதார அமைப்பு\n‘என் மகள இப்படி ஆக்கிட்டாங்களே’... 'வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘மருத்துவமனையில் அளித்த பதைபதைக்க வைக்கும் வாக்குமூலம்’... ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’\nநாட்டையே உலுக்கிய 'ஆபாச' உரையாடல் ... குரூப்ல ஒரு 'பொண்ணும்' இருந்துருக்கு... அதிர்ச்சி தகவல்\n'நெஞ்சுவலியால், டெல்லி எய்ம்ஸில் மன்மோகன் சிங்'.. 'இப்ப எப்படி இருக்கார்' .. உடல் நிலை பற்றி வெளியான தகவல்கள்\n... பள்ளி மாணவர்களின் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' ஆபாச உரையாடல்.. காவல்துறையினர் அதிரடி\nVIDEO: 'அந்த காரணம் தான் அல்டிமேட்'.. மதுபானம் வாங்க வந்த குடிமகன்களுக்கு... மலர் தூவி மரியாதை'.. மதுபானம் வாங்க வந்த குடிமகன்களுக்கு... மலர் தூவி மரியாதை\n'மச்சான் நான் என்ன செய்வேன் தெரியுமா'... 'இன்ஸ்டா குரூப்பில் நடந்த சாட்டிங்'...'ஆடிப்போன மாணவி'.... ட்விட்டரில் வெளியான மாணவர்களின் அட்டகாசம்\nமதுக்கடைகளை திறந்த ‘மாநிலம்’.. கட்டுக்கடங்காமல் குவிந்த ‘குடிமகன்கள்’.. காற்றில் பறந்த ‘சமூக இடைவெளி’\n‘பிளாஸ்மா தெரபி மூலம்’... ‘பூரண குணமடைந்த முதல் இந்தியர்’... ‘12 நாளில் வென்டிலேட்டரில் இருந்து ஹோம் க்வாரன்டைன்’... ‘மருத்துவர்கள் சாதித்தது எப்படி\n\"ஊரடங்கை நீட்டிக்கணும்\"... விருப்பம் தெரிவித்த 'ஆறு' மாநிலங்கள்... 'தமிழக' அரசின் நிலைப்பாடு என்ன\n'தலைநகரை உலுக்கிய கொடூரம்'... 'பக்காவா பிளான் போட்ட பெண்'... 'துணை நின்ற கணவர்'... அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கோரம்\n'அணியில் நிராகரிக்கப்ப���்டபோது...' ''மனம் உடைந்து இரவு முழுவதும் கதறி அழுதேன்...'' 'மனம் திறந்த' ஸ்டார் 'கிரிக்கெட் வீரர்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/twitter-reacts-bangladesh-extraordinary-batting", "date_download": "2020-11-28T14:33:00Z", "digest": "sha1:U3TGEJIUHLSOE5THGOFJWWXZHR2Z7E2A", "length": 12384, "nlines": 111, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வங்கதேசத்தின் சிறப்பான பேட்டிங்கை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்த டிவிட்டர் வாசிகள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவங்கதேசத்தின் சிறப்பான பேட்டிங்கை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்த டிவிட்டர் வாசிகள்\nவங்கதேசத்தின் சிறப்பான பேட்டிங்கை கண்டு வியந்த டிவிட்டர் வாசிகள்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் வங்கதேசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 330 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரின் 5வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஆச்சரியமளிக்கும் விதமாக பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தமீம் இக்பால் மற்றும் சௌம்யா சர்கர் ஆகியோர் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ரன்கள் தங்களது பார்ட்னர் ஷிப்பில் குவித்தனர்.\nசௌம்யா சர்கர் பந்தை நன்றாக கணித்து விளையாடி பவுண்டரிகளை பறக்க விட்டுக் கொண்டிருந்தார். மறுமுனையில் தமீம் இக்பால் மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர். தென்னாப்பிரிக்க அணிக்கு முதல் விக்கெட் ஆன்டில் பெஹில்க்வாயோ வீசிய பந்தை தமீம் இக்பால் எதிர்கொண்ட போது பேட்டில் பட்டு ஸ்டம்பில் அடித்தது.\nசௌம்யா சர்கரின் இரு கேட்சுகளை ஃபேப் டுயுபிளஸ்ஸி மற்றும் எய்டன் மக்ரம் தவறவிட்டனர். சௌம்யா சர்கர் அடித்த 42 ரன்களில் 36 ரன்கள் பவுண்டரிகளின் மூலம் வந்ததது. இந்த அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் மோரிஸ் வீசிய வேகத்தில் ஷார்ட பிட்ச் பந்தாக வீசியதில் கேட்ச் ஆனார்.\nபின்னர் களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்களான முஷ்டஃபிசுர் ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் சிறப்பாக பார்ட்னர் ஷிப் செய்து விளையாடி 142 ரன்களை இருவரும் குவித்தனர். இரண்டு அனுபவ பேட்ஸ்மேன்களும் தங்களது முழு ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்து வங்கதேசத்தின் ரன்களை உயர��த்தினர். ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் இருவருமே சிறப்பான பந்துவீச்சில் பொறுமையாகவும், சற்று மோசமான பந்துவீச்சில் அதிரடியாகவும் விளையாடினர். இதற்கிடையில் லுங்கி நிகிடிக்கு முதுகுவலி ஏற்பட்ட காரணத்தால் அவரால் 4 ஓவர்களுக்கு மேல் பந்து வீச இயலவில்லை.\nஷகிப் அல் ஹாசன் ஸ்விப் ஷாட் விளாச முற்பட்ட போது இம்ரான் தாஹீர் வீசிய பந்து பேட்டில் படாமல் ஸ்டம்பில் அடித்தது. பின்னர் களமிறங்கிய முகமது மிதுன் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். இருப்பினும் இம்ரான் தாஹீர் சுழலை சரியாக எதிர்கொள்ளாத காரணத்தால் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.\nநன்றாக நிலைத்து விளையாடி வந்த ரஹீம், ஆன்டில் பெலுக்வாயோ வீசிய பந்தை சரியாக எதிர்கொள்ளத காரணமாக வென் டேர் துஸனிடம் கேட்ச் ஆனார். கடைசி கட்டத்தில் வங்கதேசத்தின் பேட்டிங்கை கட்டுபடுத்தும் முயற்சியில் தென்னாப்பிரிக்க பௌலர்கள் பந்துவீச்சை மேற்கொள்ள தயராகினர்.\nஆனால் மொஷதீக் ஹைசைன் மற்றும் மெக்மதுல்லா இனைந்து கடைநிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை முடித்து வைத்தனர். உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வங்கதேசம் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.\nவங்கதேசத்தின் சார்பாக ரஹீம் 78 ரன்களும், ஷகிப் அல் ஹாசன் 75 ரன்கள் மற்றும் மெக்மதுல்லா 41 ரன்களையும் விளாசினர். பௌலிங்கில் இம்ரான் தாஹீர், ஆன்டில் பெலுக்வாயோ மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nநாம் இங்கு வங்கதேசத்தின் அதிரடி பேட்டிங்கிற்கு டிவிட்டர் வாசிகள் வெளிபடுத்திய வெளிபாட்டை காண்போம்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t55594-topic", "date_download": "2020-11-28T14:08:11Z", "digest": "sha1:WTVKGGK4DUIHOZUFZSSCKLFSEJRMG7BJ", "length": 3339, "nlines": 42, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "கண் நோய்கள் குறைய", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\ntamil மாந்த்ரீக துர்கா காவியம் மணல் பழமொழி Murugan கன்னம் மகாகவி தேரி அகத்தியர்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nபுளியம் பூவை அம்மியில் வைத்து அரைத்துக் தலையில் பற்றுப் போட்டு வர கண் நோய்கள் குறையும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/08/blog-post_45.html", "date_download": "2020-11-28T14:12:08Z", "digest": "sha1:7Y7N36OJS42MFRICFRWFANSGNLRILRFM", "length": 5868, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "தேர்தலுக்குப் பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை தேர்தலுக்குப் பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதேர்தலுக்குப் பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதேர்தலுக்குப் பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாகவும் இதுவரை எவ்வித வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.\nஅனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் நடமாடும் சேவைகளும் தொடர்ந்தும் கடமையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதேர்தலுக்குப் பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு Reviewed by Chief Editor on 8/07/2020 06:15:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nசெ.துஜியந்தன் எம் கடமை உறவுகள் அமைப்பினால் கல்முனையில் வசிக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதிய...\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை\nதீ விபத்தக்கள்ளான நிய�� டயமன்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோர...\nஎந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nதற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_910.html", "date_download": "2020-11-28T13:33:21Z", "digest": "sha1:EUNV6TROHAEUOH6TTVDU7O6IAQZBJIOK", "length": 5725, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "தபால் மூலம் நோயாளிகளுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மாவட்டம் தபால் மூலம் நோயாளிகளுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nதபால் மூலம் நோயாளிகளுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nகொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நோயாளிகளுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவைத்தியசாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் வழங்கப்படும் மருந்துகள் விநியோகிக்கப்படுவதாக மத்திய தபால் பரிமாற்றகத்தின் தபால் அத்தியட்சகர் அஸ்லாம் ஹசன் தெரிவித்துள்ளார்.\nதபால் மூலம் நோயாளிகளுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் Reviewed by Chief Editor on 10/22/2020 09:46:00 am Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nசெ.துஜியந்தன் எம் கடமை உறவுகள் அமைப்பினால் கல்முனையில் வசிக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதிய...\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோர...\nஎந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nதற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/ilakkiyamum-ulappaguppaivum", "date_download": "2020-11-28T13:19:10Z", "digest": "sha1:4O3EST5YGFWJEWLLE64W4HGDK3PW73OI", "length": 6929, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இலக்கியமும் உளப்பகுப்பாய்வும்\nAuthor: முனைவர் செ. சாரதாம்பாள்\nPublisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்\nஆய்வுலகில் முதல் முதலாகக் குறுந்தொகையில் மடலேறுதலும், நற்றிணையின் நெஞ்சோடு கிளைத்தலும், உளவியல் பார்வைக்கு உள்ளாக்குப் பெற்றுள்ளன. யுங்கின் உளப் பகுப்பாய்வு நோக்கில் புறநானூற்றின் வஞ்சினம் மொழிதல் அலசப் பெற்றுள்ளது; உளவியல் அறிஞர் ஃபிராய்டின் கனவுக் கொள்கையுடன் இலக்கியக் கனவுகள் ஒப்பிட்டு ஆராயப்பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் ஆளுமைப் பண்புகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஆல்ஃபிரட் அட்லர், கேரன் ஆர்ன், எரிக் எச். எரிக்கன் போன்ற உளவியல் அறிஞர்களின் கோட்பாடுகள் இலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளன.\nநியூசெஞ்சுரி புக் ஹவுஸ்கட்டுரைஇலக்கியம்முனைவர் செ. சாரதாம்பாள்Dr. S. Saradhambal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythikal.com/2020/05/1153-29425.html", "date_download": "2020-11-28T14:08:30Z", "digest": "sha1:QCAVYFDIWTFNUN4WCLP547OHAE5KCA5X", "length": 2704, "nlines": 28, "source_domain": "www.tamilseythikal.com", "title": "கத்தாரில் இன்று 1153 புதிய கொரோனா நோயாளிகள்! எண்ணிக்கை 29425 ஆக உயர்வு", "raw_content": "\nHomeqatarகத்தாரில் இன்று 1153 புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 29425 ஆக உயர்வு\nகத்தாரில் இன்று 1153 புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 29425 ஆக உயர்வு\nகத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 29425 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (15.05.2020) மட்டும் புதியதாக 1153 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதே நேரம் 190 பேர் 24 மணித்திய���லத்தில் குணமடைந்துள்ளதாகவும் இவ் எண்ணிக்கை மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 3546 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவெளிநாடுகளில் இலங்கையர்கள் வேலையில்லாமல் பூங்காக்களில் உறங்கும் நிலைமை\nவிமான நிலையத்தை மூடி வைத்து கொள்ளையடித்தல்\nவெளிநாடுகளில் இலங்கையர்கள் வேலையில்லாமல் பூங்காக்களில் உறங்கும் நிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205095?ref=archive-feed", "date_download": "2020-11-28T13:24:23Z", "digest": "sha1:5Q7AHADHWIJSIO3ESWK3RPOISF72UHPR", "length": 10979, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பாதிப்பில்லா வகையில் விலங்கறுமனையை பராமரிக்க இணக்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாதிப்பில்லா வகையில் விலங்கறுமனையை பராமரிக்க இணக்கம்\nசூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் ஏறாவூர்பற்றில் அமைந்துள்ள விலங்கறுமனையை பராமரிக்க ஏறாவூர் நகரசபையும் ஏறாவூர்பற்று பிரதேசசபையும் இணக்கம் தெரிவித்துள்ளது.\nசூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் ஏறாவூர்பற்று ஐயன்கேணி பகுதியில் அமைந்துள்ள விலங்கறுமனையை பராமரிக்க ஏறாவூர் நகரசபையும் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையும் இணக்கம் கண்டிருப்பதாக அதன் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏறாவூர் ஐயன்கேணிப் பகுதியில் தற்போதைய விலங்கறுமனை அமைந்துள்ள சூழலையும் அங்கு சமீபத்திய அடை மழை வெள்ளத்தினால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களையும் கண்டறியும் விஜயமொன்றை ஏறாவூர் நகர மேயர் மற்றும் எறாவூர்பற்று பிரதேசசபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இன்று மேற்கொண்டிருந்தனர்.\nஇது குறித்து நிலைமையை பார்வையிட்ட பின் மேற்படி விலங்கறுமனையை பராமரிக்க ஏறாவூர் நகரசபையும் ஏறாவூர்பற்றுப் பிரதேசசபையும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்��ின் கீழ் நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக ஏறாவூர் நகர மேயர் இறம்ழான் அப்துல் வாஸித், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் நாகமணி கதிரவேல் ஆகியோர் தெரிவித்தனர்.\nமாட்டிறைச்சி கடைகளும் ஒரு சில இறைச்சி வியாபாரிகளும் ஏறாவூர் நகரசபை பிரிவிலும் விலங்கறுமனை ஏறாவூர்பற்று பிரதேசசபை எல்லைக்குள்ளும் இருக்கும் சூழ்நிலையில் விலங்கறுமனையை பயன்படுத்துவதால் ஏறாவூர் நகரசபையும், ஏறாவூர்பற்று பிரதேசபையும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தின் பராமரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.\nஇந்த உடன்பாட்டின்படி விலங்கறுமனையின் கண்காணிப்பு, பாதுகாப்பு, ஊழியர் பகிர்ந்தளிப்பு, வரி அறவீடு உள்ளிட்ட விடயங்கள் இணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கள விஜயத்தின்போது கூடவே, ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.ஆர்.சியாஹுல் ஹக், தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.சுதாகரன், ஏறாவூர்பற்று பிரதேசசபையின் பிரதி தவிசாளர் காளையப்பன் ராமச்சந்திரன், செயலாளர் எஸ்.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-28T12:58:00Z", "digest": "sha1:CTLGK6PW57UKRRJWBKIDSEEWBF6MBZII", "length": 8388, "nlines": 144, "source_domain": "urany.com", "title": "கடலில் ஊறணி – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / எமது கிராமம் / கடலில் ஊறணி\nவெள்ளை வெளேரன இருந்த ஊறணி கடற்கரையின் நிலப்பகுதி இன்று கடல் நீர்மட்ட உயர்வினாலும் கடல் அடியின் விளைவாலும் ஊரே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சப்பட வேண்டியு நிலைக்கு வந்துள்ளது அணை கட்டி றோட் போடாவிட்டால் ஊரே பறிபோய் விடும் போல் தெரிகிறது\nநம்மவர்கள் மனு கொடுப்பதிலிருந்து கடற்கரையோர பாதுகாப்பினரிடமிருந்து அனுமதி எடுப்பதற்கு முழு முயற்சியும் செய்கிறார்கள் என தெரிகிறது ஆனால் பலன் கிடைத்தமாதிரி தெரியவில்லை….\nPrevious தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 16.11.20\nNext ஆலயத்தின் இன்றைய படங்கள்\nஇன்றைய ஊறணியின் ஒருசில படங்கள் 20.02.20\nநடை பெற்று முடிந்த கடல் சிரமதானம்.\nமிகவும் சிறப்பாகவும், மக்களின் பேராதரவுடனும் நடை பெற்று முடிந்த கடல் சிரமதானம்.படங்கள்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nநரேந்திர மோதி அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியைச் சுற்றி கடுங்குளிர், கொரோனாவை மீறி போராட்டம்\nவங்கக் கடல், இந்தியப் பெருங்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nஇரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை: பழி வாங்கப் போவதாக இரான் பதறுவது ஏன்\nநிவர் புயல் நாசம் செய்த வட தமிழக வாழை பொருளாதாரம்: 1,500 மரங்களை பறிகொடுத்த குறிஞ்சிப்பாடி பெண்ணின் கதை\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/", "date_download": "2020-11-28T13:52:10Z", "digest": "sha1:CSHLYHUE2EFLLNZFI2KSXVO3GQZ5VGNZ", "length": 11814, "nlines": 88, "source_domain": "www.acmc.lk", "title": "All Ceylon Makkal Congress- ACMC - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்” – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsகனேடிய தூதுவருடனான சந்திப்பு\nACMC Newsகுவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு\nACMC NewsClean Puttalam அமைப்பினருடனான சந்திப்பு\nACMC Newsசாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் க���ழு ஒன்றுகூடல்\nACMC News“நிரபராதி என்பதாலேயே சகோதரர் ரியாஜ் விடுவிக்கப்பட்டார்” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nACMC Newsவவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வு\nACMC Newsமாடு அறுப்பதற்கான தடையை மீள்பரிசீலனை செய்யவும் – நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nACMC Newsநிந்தவூரில் டெங்குவை கட்டுப்படுத்த பிரதேச சபை – பொதுச் சுகாதார பணிமனை கூட்டு நடவடிக்கை\nACMC Newsமக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஆயுர்வேத சிகிச்சை முகாம்\n“முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்” – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் (05) கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். நாட்டில் எதிர்நோக்க\nகுவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு\nகுவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று\nClean Puttalam அமைப்பினருடனான சந்திப்பு\nபுத்தளம் மாவட்டத்தின் சூழல் பிரச்சினைகளுக்கெதிராக செயற்பட்டுவரும் Clean Puttalam அமைப்பினர், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் தலைமையில், அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் தலைவர்\nசாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு ஒன்றுகூடல்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு நேற்று (02) ஒன்று கூடியது. மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் கட்சியின் தேசிய\n“நிரபராதி என்பதாலேயே சகோதரர் ரியாஜ் விடுவிக்கப்பட்டார்” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தன��ு சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வு\nவவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (௦1) கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பிரதம\nமாடு அறுப்பதற்கான தடையை மீள்பரிசீலனை செய்யவும் – நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஅரசாங்கம் மாடு அறுப்பவதற்கு தடை விதிக்க இருப்பதனை மீள்பரிசீலனை செய்யுமாறு நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம். நிந்தவூர் பிரதே சபையின் செப்டம்பர் மாதக் கூட்டம் தவிசாளர்\nநிந்தவூரில் டெங்குவை கட்டுப்படுத்த பிரதேச சபை – பொதுச் சுகாதார பணிமனை கூட்டு நடவடிக்கை\nநிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து கொண்டிருப்பதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்\nமக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஆயுர்வேத சிகிச்சை முகாம்\nமக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் தலைமையில், கொழும்பு 15, மட்டக்குளிய, பொகுணுவத்த பிரதேசத்தில் இன்று (26) நடைபெற்ற ஆயுர்வேத வைத்திய சிகிச்சை\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாட் எம்.பி முறைப்பாடு\nபுத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும்\n‘புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குப் பதிவை நிராகரிக்க முடியாது’ – அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அலி சப்ரி எம்.பி காட்டம்\nவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்து வரும் மக்களின் வாக்குப்பதிவுகளை, இந்த மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டாமென, புத்தளம் மாவட்ட பொதுஜன ஜக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சின்தக அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85863/575-students--829-teachers-test-COVID-19-positive-after-schools-reopen-in-Andhra-Pradesh", "date_download": "2020-11-28T14:47:51Z", "digest": "sha1:E6OYI42Q32G2ZTVQWZZUIHZ2MJ3EXSDT", "length": 8786, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திராவில் பள்ளிகள் ரீஓபன்: 3 நாட்களில் 575 மாணவர்கள்; 829 ஆசிரியர்களுக்கு கொரோனா.! | 575 students, 829 teachers test COVID 19 positive after schools reopen in Andhra Pradesh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஆந்திராவில் பள்ளிகள் ரீஓபன்: 3 நாட்களில் 575 மாணவர்கள்; 829 ஆசிரியர்களுக்கு கொரோனா.\nஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று நாட்களில் 575 மாணவர்களுக்கும், 829 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து ஆந்திராவில் கடந்த 2ஆம் தேதி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.\nஆந்திரபிரதேசம் கல்வித்துறை அறிக்கையின்படி, “9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 9.75 லட்சம் மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 3.93 லட்சம் மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர். அதேபோல், 1.11 லட்சம் ஆசிரியர்களில் 99,000 ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களில் கலந்துகொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அவர்களில், 575 மாணவர்களும், 829 ஆசிரியர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும் என ஆந்திர மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஆபத்தானது அல்ல என்று பள்ளி கல்வி ஆணையர் வி.சின்ன வீரபத்ருது தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.\n’அவருக்கு இருக்கும் புரிதல் செம மாஸ்’ - தோனியை புகழும் சி.எஸ்.கே வீரர் ஜெகதீசன்\nஎலிமினேட்டர் : டாஸ் வென்றது ஹைதராபாத்… பெங்களூர் பேட்டிங்...\n - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு\n'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி' - புதிய தகவலால் சலசலப்பு\n\"புயல் போய் மூணு நாளாச்சு. ஆனா...\" - செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதி அவலம் பேசும் படங்கள்\n‘ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை’ - பங்க்குகளில் பதாகைகள் வைக்க உத்தரவு\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’அவருக்கு இருக்கும் புரிதல் செம மாஸ்’ - தோனியை புகழும் சி.எஸ்.கே வீரர் ஜெகதீசன்\nஎலிமினேட்டர் : டாஸ் வென்றது ஹைதராபாத்… பெங்களூர் பேட்டிங்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/11/blog-post_0.html", "date_download": "2020-11-28T14:18:37Z", "digest": "sha1:Q3V3MNA57B3K3SQ675PWFWW6UCTOEZ5X", "length": 18349, "nlines": 90, "source_domain": "www.sooriyantv.ca", "title": "தமிழரின் காணிகளை அபகரித்து புத்தருக்கு கோயில்கட்டி சிறுபான்மையின மனங்களைப் புண்ணாக்காதீர் – சுரேஷ் பிரேமச்சந்திரன் Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nமுகப்புSrii Lankaதமிழரின் காணிகளை அபகரித்து புத்தருக்கு கோயில்கட்டி சிறுபான்மையின மனங்களைப் புண்ணாக்காதீர் – சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதமிழரின் காணிகளை அபகரித்து புத்தருக்கு கோயில்கட்டி சிறுபான்மையின மனங்களைப் புண்ணாக்காதீர் – சுரேஷ் பிரேமச்சந்திரன்\n“தமிழ் பேசும் மக்களின் நிரந்தர வாழிடங்களான வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லையில் உள்ள குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பொதுக்காணிகளையும் அபகரித்து பௌத்த கோயில்களை அமைக்கும் பணியையும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் அபகரித்து மேற்கொள்ள முயற்சிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் கைவிட்டு சிறுபான்மை தேசிய இனங்களின் மகிழ்ச்சிக்கு வித்திடுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவரது கோரிக்கையின் முழுவிபரம் வருமாறு:\n“இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது ஒரு வருட நிறைவு விழாவில் தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவராகவும் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த ஒருவருட சாதனைகளை அவர் பட்டியலிடும் பொழுது, முதலாவதாக கிழக்கிலங்கையில் சிங்கள பௌத்த புராதனச் சின்னங்களை அடையாளமிடுவதற்கான ஆணைக்குழுவை நான் நியமித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரையை கபளீகரம் செய்து, அதனை சிங்கள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, வடக்கு-கிழக்கின் முக்கியமான பல பகுதிகளை முழுமையாக கபளீகரம் செய்து, அங்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமுல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது இந்த பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கையேற்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கோ அல்லது பிரதேச செயலருக்கோ எத்தகைய நிர்வாக அதிகாரமும் இல்லாமல் செய்து, அதனை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையேற்பதன் ஊடாக அதனை முழுமையான சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பினும்கூட, அடுத்த கட்டங்களில் என்ன நடக்குமென்று கூறமுடியாது. இதனைப் போன்றே, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஏறத்தாழ ஒன்பது காணித்துண்டுகள் அடையாளம் காணப்பட்டு பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அடையாளமிடப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.\nகுச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் 20,2343 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டையில் மூன்று வெ���்வேறு இடங்களில் 11ஹெக்டெயர், 7 ஹெக்டெயர், 1ஹெக்டெயர் நிலப்பரப்பு காணிகளும் குச்சவெளி திரியாய் கிராமத்தில் 20ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி கும்புறுபிட்டி கிழக்கு கலப்பையாறு கிராமத்தில் 20 ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 3 பிரதேசத்தில் 6ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 1 நிலப்பரப்பில் 13 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேசத்தில் மற்றொரு பகுதியில் 19 ஹெக்டெயர் நிலப்பரப்பும் பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அரசாங்கம் ஒப்புதலளித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேற்குறிப்பிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட குச்சவெளி பிரதேச எல்லைப்புற கிராமங்களும் சிங்கள மயமாக்கப்படுவதற்கான அடிப்படையிலேயே புத்த கோயில்களுக்கான காணிகளை கையகப்படுத்துவதும் முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.\nதமிழ்பேசும் மக்கள் செறிந்துவாழும் குச்சவெளி போன்ற ஒரே பிரதேச செயலகப்பிரிவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்துவதன் நோக்கம் என்ன சிங்கள மக்களே இல்லாத இத்தகைய பிரதேசத்தில் மிக நெருக்கமான முறையில் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்கு முயற்சிப்பதும், இதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் காணிகளை வழங்க முன்வருவதும், மிகப் பாரிய அளவிலான சிங்கள பௌத்த விஸ்தரிப்பினை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். இது அந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மை தேசிய இனங்களை சிறுபான்மையாக்கும் முன்னெடுப்பாகும்.\nஇலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, போன்ற எல்லைப்புற பிரதேசங்களிலும் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் எல்லைப்புற பிரதேசங்களிலும் அங்கு வசித்து வந்த தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வந்திருக்கின்றனர்.\nஇதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் திட்டமிட்ட சி��்களக் குடியேற்றங்கள் கடந்த எழுபது வருடங்களாக முற்றுப்பெறாத நிலையில், இந்த புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினூடாக காணிகளை நிர்வாகம் செய்வது போன்ற பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்துவருவதையே மேற்கண்ட நடவடிக்கைகள் தெளிவுபடுத்தி நிற்கின்றது.\nஇலங்கை அரசாங்கங்களின் இத்தகைய நடவடிக்கையானது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்து வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இரண்டு பகுதிகளாக மாற்றுவதற்கான முயற்சியே ஆகும். இதனூடாக தமிழ் மக்களின் இருப்பும் அடையாளமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.\nநீதிமன்றங்களினூடாக பெற்றுக்கொள்ளப்படும் தற்காலிகத் தடை உத்தரவுகள் என்பது இவற்றுக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. வடக்கு-கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் இத்தகைய கபடத்தனமான சூழ்ச்சிகளை முறியடித்து, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\ndocument.write('நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.SOORIYAN TV')\ndocument.write('இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-11-06-11-12-03/73-10636", "date_download": "2020-11-28T13:04:55Z", "digest": "sha1:S5Z32TOXFQALSMKDD3UJYATCSW5KL3GL", "length": 8025, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காலநிலை மாற்றம் காரணமாக கடலுக்கு செல்ல தடை TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 28, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nச��னிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு காலநிலை மாற்றம் காரணமாக கடலுக்கு செல்ல தடை\nகாலநிலை மாற்றம் காரணமாக கடலுக்கு செல்ல தடை\nவங்காள விரிகுடாவின் கிழக்கில் உருவான தாழமுக்கம் நேற்று முதல் சூறாவளியாக மாறி நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.\nஇதனையடுத்து வாழைச்சேனையில் ஆழ்கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொது அறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூறாவழி இருப்பதாகவும் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பள்ளிவாயல்களில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆழ் கடலுக்குச் சென்ற படகுகளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வாழைச்சேனை துறைமுகத்தில் உள்ள கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநான்கு மாதக் குழந்தைக்குத் தனிமை\nகிழக்கில் 177 பேருக்குக் கொரோனா\nகம்பஹாவில் 5,211 பேருக்கு தொற்று\nஞாயிறு ரயில் பயணிகள் கவனிக்கவும்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chaitra-reddy-gets-engaged/", "date_download": "2020-11-28T14:09:17Z", "digest": "sha1:5NQCNM5VMRVIK3UAJ6ST4ZZNOCZYSHBZ", "length": 10546, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "யாரடி நீ மோ��ினி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nயாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்….\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி தொடரின் நட்சத்திர நாயகியாக நடித்து வருகிறார்.சைத்ரா ரெட்டி.\nஇவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு .\nதற்போது இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த விழாவின் புகைப்படங்களும்,வீடியோக்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nலிசா தெலுங்கு டீசரை வெளியிடும் பூரி ஜெகன்நாத் ரஜினியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் அமீர்… ரஜினியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் அமீர்… சுஷ்மிதா சென்னுக்கு வாழ்த்து தெரிவித்த ட்வீட்டில் சல்மான் கானை சாடும் நெட்டிசன்கள்….\nPrevious தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் மூக்குத்தி அம்மன்….\nNext பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ‘ராதே ஷ்யாம்’ படத்தின் பட்டையை கிளப்பும் மோஷன் போஸ்டர்…..\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா ‘மாஸ்டர்’……\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்��ப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா ‘மாஸ்டர்’……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2020-02-24/puttalam-regional-news/141783/", "date_download": "2020-11-28T13:10:16Z", "digest": "sha1:HUCSHRCWS22O7OZJJ4NIC75ZQLAYDQ4D", "length": 4234, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "PAQ அமைப்பினால் புட்சால் உதைபந்தாட்ட போட்டி ஒழுங்கமைப்பு - Puttalam Online", "raw_content": "\nPAQ அமைப்பினால் புட்சால் உதைபந்தாட்ட போட்டி ஒழுங்கமைப்பு\nகத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பு (Puttalam Association Qatar – PAQ) நடாத்தும் புட்சால் போட்டி தொடர் வரும் மார்ச் மாதம் (13-03-2020) நடைபெறவுள்ளது.\nஉங்கள் ஊர், உங்கள் கழகம் என பதிவு செய்யும் அணிகளை PAQ அமைப்பு அன்புடன் வரவேற்கிறது.\nPAQ அமைப்பு 2012ம் ஆண்டிலிருந்து கல்வி, மருத்துவம் பொருளாதாரம் உள்ளிட்ட தொண்டு சேவைகளை புத்தளம் சமூகத்திற்கு மத்தியில் செய்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலதிக விபரங்களுக்கு சகோ. புர்ஹான் 3302 3436 / அஸ்லி 7441 1010 / நிரோஷன் 3133 7336 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தலாம்.\nShare the post \"PAQ அமைப்பினால் புட்சால் உதைபந்தாட்ட போட்டி ஒழுங்கமைப்பு\"\nஜனாஸா எரிப்பு – 4\nஜனாஸா எரிப்பு – 3\nநீராவி பிடிக்கும் செயற்பாடு நகர சபையினால் அறிமுகம்\n‘ஆஹா அந்தக்குரல்’ போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nபுத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன – 05\nபுயல் காற்றால் மட்டக்களப்பில் வீடுகள் சேதம்\nஎங்கள் ஆரம்ப���ால ஆசிரியப் பெருந்தகை அபூதாஹிர் (அப்துல் வஹாப்)\nஜனாஸா எரிப்பு – 2\nஜனாஸா எரிப்பு – 1\nகடும் மழை, காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு அபாயம்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/1177/", "date_download": "2020-11-28T14:10:12Z", "digest": "sha1:EH2EHVSC7YJFDMYAJI4URYYQKPXIVMAV", "length": 3742, "nlines": 60, "source_domain": "www.minnangadi.com", "title": "பனிமனிதன் | மின்னங்காடி", "raw_content": "\nHome / நற்றிணை / பனிமனிதன்\nபனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது.குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம்\nCategories: நற்றிணை, நாவல்கள், நூல்கள் வாங்க Tags: ஜெயமோகன், நற்றிணை, நாவல்\nபனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது.குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87022/Udhayanithi-stalin-released-in-kuththalam.html", "date_download": "2020-11-28T14:39:42Z", "digest": "sha1:JGXHXTZ2U3RVAORGIXY6ZR3JOMLCTBKS", "length": 7173, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு! | Udhayanithi stalin released in kuththalam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலி���் விடுவிப்பு\nஅனுமதி பெறாமல் பரப்புரையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, \"எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாளையும் பரப்புரையை தொடருவேன். அமித்ஷா சாலையில் இறங்கி செல்கிறார். கூட்டம் கூடுகிறது. அதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டால் அது அரசின் நிகழ்ச்சி என்கிறார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில்தான் அரசியல் பேசி இருக்கிறார்கள். கூட்டணியை அறிவித்துள்ளனர். பாஜகவின் அடிமை அரசான அதிமுகவின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.\" எனத் தெரிவித்தார்.\n“அடுத்த 3-4 நாட்களுக்குள் ரோகித்தும், இஷாந்தும் ஆஸ்திரேலியா வந்தாக வேண்டும்” -ரவி சாஸ்திரி\nஅடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புயல்: வானிலை மையம் எச்சரிக்கை\n - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு\n'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி' - புதிய தகவலால் சலசலப்பு\n\"புயல் போய் மூணு நாளாச்சு. ஆனா...\" - செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதி அவலம் பேசும் படங்கள்\n‘ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை’ - பங்க்குகளில் பதாகைகள் வைக்க உத்தரவு\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அடுத்த 3-4 நாட்களுக்குள் ரோகித்தும், இஷாந்தும் ஆஸ்திரேலியா வந்தாக வேண்டும்” -ரவி சாஸ்திரி\nஅடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புயல்: வானிலை மையம் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/YogaraniGanesan5d63caece3fbc.html", "date_download": "2020-11-28T14:29:27Z", "digest": "sha1:WDV6L7UNZJEW2M6AQVXAUPJ4VNISWBLN", "length": 21122, "nlines": 276, "source_domain": "eluthu.com", "title": "யோகராணி கணேசன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nயோகராணி கண��சன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : யோகராணி கணேசன்\nசேர்ந்த நாள் : 26-Aug-2019\nவாசிப்பதும் எழுதுவதும் என் இரு கண்கள். கேட்டதும், பார்த்ததும், ரசித்ததும், அனுபவமும் , உண்மையும் , கற்பனையும் என பற்பல பொருள் கொண்டு விரிந்து கொண்டிருக்கிறது எனது கவிதைகளும் சிறுகதைகளும்...... என்னை சூழ உள்ளவர்களின் எழுத்தார்வத்தை வளர்ப்பதற்காகவே வளர்ந்து கொண்டிருக்கிறது எனது தளம்\nயோகராணி கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\n*தமிழ்ச் சிறுவர் கதைகள் நூல் வெளியீடு\nஅருகிவரும் சிறுவர் கதை இலக்கியத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் தமிழ்ச் சிறுவர் கதைகள் அடங்கிய ‘பென்குயின் பயணம்’ நூல் வெளியீடு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தமிழர் வள மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வைபவத்தை திருமதி கலைவாணி நகுலேஷ்வரன் தொகுத்து வழங்கினார். வரவேற்புரை, மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்தினைத் தொடர்ந்து நூலாசிரியர்களான யோகராணி கணேசன் அவரது பிள்ளைகள் கனிசா கணேசன் மற்றும் கஷ்வினி கணேசன் குறித்த அறிமுகத்தினை திருமதி சியாமினி கென்றிலிஸ்மன் நி\nயோகராணி கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\n*தமிழ்ச் சிறுவர் கதைகள் நூல் வெளியீடு\nஅருகிவரும் சிறுவர் கதை இலக்கியத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் தமிழ்ச் சிறுவர் கதைகள் அடங்கிய ‘பென்குயின் பயணம்’ நூல் வெளியீடு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தமிழர் வள மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வைபவத்தை திருமதி கலைவாணி நகுலேஷ்வரன் தொகுத்து வழங்கினார். வரவேற்புரை, மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்தினைத் தொடர்ந்து நூலாசிரியர்களான யோகராணி கணேசன் அவரது பிள்ளைகள் கனிசா கணேசன் மற்றும் கஷ்வினி கணேசன் குறித்த அறிமுகத்தினை திருமதி சியாமினி கென்றிலிஸ்மன் நி\nயோகராணி கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத்தொடங்கினாள். இரவு உணவைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களை நேரத்தோடு படுக்க வைத்தாள். தானும் கணவரோடமர்ந்து உரையாடிக்கொண்டே உணவை மென்று சுவைத்தாள். ஆனாலும் உணவு தொண்டைக்குள் இறங��க மறுத்தது. எப்படி எங்கே தொடங்குவது என்ற கேள்விதான் அவளுக்குள் எழுந்துகொண்டே இருந்தது. எப்படியாவது கேட்டுவிட வேண்டும்.\n“ என் நண்பி சுபாவைத் தெரியும்தானே உங்களுக்கு, அவளும் நானும் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவதாக முடிவு செய்திருக்கிறோம். அவள் ஏற்கனவே இருவருக்கும்சேர்த்து பதிவு செய்துவிட்டாள். நான் போய்வரலாம் என்றிருக்கிறேன். நீங்கள்\nயோகராணி கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nவிரைவில் நான் எனது நகரத்தை\nமிகவும் கைவிடப்பட்டும், பாழடைந்தும் இருக்கும்\nகடிகாரம்கூட எனக்குப் பின்னோக்கி ஓடுகிறது\nஅதற்கு நேரமெடுக்கும், அதற்கு நேரமெடுக்கும்\nஆனால் அது மேடு, மேல் நோக்கிச் செல்லுங்களென்று\nயாராவது இறக்கும்வரை அதைச் சொல்லாதீர்கள்\nயாராவது விடைபெறாதவரை அதைச் சொல்லாதீர்கள்\nயாராவது தமது வாழ்வாதாரத்தை இழந்து\nயோகராணி கணேசன் - யோகராணி கணேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nயோகராணி கணேசன் - arsm1952 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமஞ்சள் என்பது தயார் நிலை.\nஇது வீதி விளக்கின் விதி .\nவாழ்க்கை வழிக்கும் இது பொருத்தமென்பேன்.\nபச்சை என்பதை கனிவென்று கொண்டு\nசிவப்பு என்ற கோபம் வரும் நேரம்,\nசெய்தலை நிறுத்தி பின் செயலதைத் தொடங்கு.\nமஞ்சள் என்பது மங்கலம் என்றே மனதில் நிறுத்தி,\nசோம்பல் தவிர்த்து என்றும் தயார் நிலை கொள்.\nயோகராணி கணேசன் - srk2581 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nம்ம்ம் அவைதான் முதற் கல்வி. சிறப்பு\t28-Jan-2020 4:14 am\nயோகராணி கணேசன் - மேகலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇன்று ஏனோ கைகட்டி வேடிக்கை\nயோகராணி கணேசன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை விபரம் எப்படி பார்வையிடுவது\nஒரு பெண்ணிண் மனதை பொறுத்து, பிடிக்கும் தெரிந்தவர் வர்ணித்தால்\t15-Sep-2019 9:00 am\nஇதை கவிதையாக சமர்ப்பிக்கவும் 27-Aug-2019 9:19 am\nஅழகைக் கூட்டும், பொன் ஆபரணம், அணிந்த மலருக்கும் வாசம் காட்டும் பூவையின் வருணனை பூமியின் வடிவினை, கண்கள் கருவண்டாய், காண்போரைத் துரத்தும், மேகத்தில் ஒளிந்த தாரகை மல்லியாய் இளிக்க, மோகத்தைத் தரும் மழைச்சாரல் கூந்தலில் சிதற, வரம்பு மீறிய தெங்ககாயாய் விளைந்து, புருவக் கணையால் துளைக்கும் அரும்பு, மாதுளை பார்த்த மனதுமா துளையாய் உடைந்ததேனோ, ஆலிங்கன ராமன் உருவை சீதையே பாராயோ அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா, மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா, மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா நீவைகை அணைக்கட்டா பகலில் வரும் நிலாநீ, இரவினில் சுற்றும் சூரியன் நான் ஊரை வசியம் பண்ணும் ஊர்வசி ஊஞ்சலாக்கினாய் ஏன் என் மனதை ஆடிஆடி களைப்பாக வில்லையா பூங்கொடி... −−−ப.வீரக்குமார், திருச்சுழி 26-Aug-2019 12:42 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/johns-hopkins-usa-coronavirus-deaths-top-40000.html", "date_download": "2020-11-28T14:05:06Z", "digest": "sha1:JXUDE4R2X2QXYD2MQEXW3RZXGWZ2F7OU", "length": 8309, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Johns Hopkins : USA Coronavirus deaths top 40,000 | World News", "raw_content": "\n'ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் சென்ற பலி'... 'என்னதான் நடக்குது எங்க நாட்டுல'... உருக்குலைந்த அமெரிக்க மக்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் 210 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவைத் தும்சம் செய்து வருகிறது. நாட்டில் என்னதான் நடக்கிறது எனத் தெரியாமல் அந்த மக்கள் விழி பிதுங்கி பரிதாபமாக நிற்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 7 லட்சத்து 64 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 25 ஆயிரத்து 511 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தச���சூழ்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 534 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. இது அமெரிக்க மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தினம் தினம் என்ன நடக்குமோ எனப் பதை பதைப்பில் அவர்கள் நாட்களைக் கடத்தி வருகிறார்கள்.\n'ஊரடங்கால் சிக்கித் தவிக்கும்'... 'வெளிமாநில தொழிலாளர்களுக்காக'... 'மத்திய அரசின் புதிய திட்டம்'\n'கொரோனா'வுக்கு எதிராக... பல்நோக்கு தடுப்பூசியை 'கையில்' எடுத்த இந்தியா... '6 வாரங்களில்' முடிவு தெரிந்து விடும்\nநாளை முதல் எவை இயங்கும் எவை இயங்காது... மத்திய அரசு அறிவிப்பு\n‘கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர்’... 'ஆறுதல் அடையும் நகரம்’... ‘எனினும் எச்சரிக்கும் ஆளுநர்’\n'கொரோனா பரவலை தடுக்க'... ‘கோயிலில் சாமி முன்பு’... ‘இளைஞர் செய்த உறைய வைக்கும் காரியம்’... ‘அதிர்ந்துப்போன கோயில் அர்ச்சகர்’\n'இந்த' டைம்க்கு மேல 'கோயம்பேடு' மார்க்கெட் வந்தா... 'பைக்கை' பறிமுதல் பண்ணிருவோம்\n‘கொரோனா வைரஸ்’... ‘இப்படித்தான் உருவாக்கப்பட்டது’... ‘நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்’\n\"எல்லாம் ஷூட்டிங்ல பட்டது.. ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கு\".. கேப்டனுக்கு கட்டிங், ஷேவிங் செஞ்சு டை அடித்துவிடும் பிரேமலதா\n'10-ஆம் வகுப்பு மாணவர் உட்பட மேலும் 105 பேருக்கு கொரோனா'.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு\n'20 ஆயிரம் குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள்' .. 'தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம்' .. 'தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம்'.. 'நெகிழ வைத்த ஆச்சி மசாலா'\n\"வண்டில இருந்து கைய எடுங்க சார்\".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்\".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்\n'82% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை...' 'திணறும் அசாம் அரசு...' '4 நெகடிவ்' முடிவுகள் வந்தால் மட்டுமே 'விடுவிக்க முடிவு...'\nஇந்த '4 நாடுகளிடம்' கற்றுக் கொள்ளுங்கள்... \"இவங்க இதுல கில்லாடிகள்...\" 'சார்ஸ், மெர்ஸ்' கற்றுக் கொடுத்த 'பாடம்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/3756/chicken-tandoori-momos/", "date_download": "2020-11-28T14:38:28Z", "digest": "sha1:MZJ6I7ZEQZMNVWLEMXCSMXIKV6DJYADO", "length": 24117, "nlines": 378, "source_domain": "www.betterbutter.in", "title": "Chicken tandoori momos recipe by SIMRAN GUPTA in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / சிக்கன் தந்தூரி மமூஸ்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 20\n1/2 கிலோ நசுக்கிய சிக்கன்\n3 நடுத்தர அளவுள்ள வெங்காயம் (நறுக்கியது)\n1/2 தேக்கரண்டி இஞ்சி விழுது\nஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர்\n5 பூண்டு சில்லுகள் நறுக்கியது\n5 சிவப்பு மிளகாய் நறுக்கியது\nமம்மூஸ் எப்படி செய்வது: மைதா, பேக்கிங் பவுடர், தண்ணீர் ஆகியவற்றை மென்மையான மாவு தயாரிக்கக் கலந்துகொள்க. மாவை இரவு முழுவும் விட்டுவைக்கவும்.\nநடுத்தர அளவு சப்பாத்தியாக மாவை உருட்டிக்கொள்க.\nசமோசாவைப் போல் மத்தியில் பாதியாக வெட்டிக்கொள்க.\nஇப்போது நசுக்கிய சிக்கன், வெங்காயம், இஞ்சி விழுது, சுவைக்கான உப்பு ஆகிய கலவையைத் தயாரித்துக்கொள்ள, பூரணமாக வைப்பதற்கு.\nபாதி துண்டு சப்பாத்தியில் கலவையை வைக்கவும். அனைத்து மம்மூசுக்கும் இதே செயல்முறையைக் கடைப்பிடித்துச் செய்யவும்.\nஇட்லிக் குண்டானில் 10 நிமிடங்களுக்கு இந்த மம்மூஸ்களை வேகவைக்கவும். அல்லது இவற்றை நீங்கள் வறுக்கவும் செய்யலாம்.\nமீண்டும் இந்த வேகவைத்த மம்மூஸ்களை மிளகாய் பூண்டு சாசோடு மேரினேட் செய்து சரியாக வேகும்வரைக்கும் சூடான ஒரு தந்தூரில் வைக்கலாம்.\nசட்னி தயாரிக்க, பூண்டு, சிவப்பு மிளகாய், வெனிகரை ஒரு மிக்சரில் அரைத்துக்கொள்ளவும். மம்மூசை சட்னியோடு பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSIMRAN GUPTA தேவையான பொருட்கள்\nமம்மூஸ் எப்படி செய்வது: மைதா, பேக்கிங் பவுடர், தண்ணீர் ஆகியவற்றை மென்மையான மாவு தயாரிக்கக் கலந்துகொள்க. மாவை இரவு முழுவும் விட்டுவைக்கவும்.\nநடுத்தர அளவு சப்பாத்தியாக மாவை உருட்டிக்கொள்க.\nசமோசாவைப் போல் மத்தியில் பாதியாக வெட்டிக்கொள்க.\nஇப்போது நசுக்கிய சிக்கன், வெங்காயம், இஞ்சி விழுது, சுவைக்கான உப்பு ஆகிய கலவையைத் தயாரித்துக்கொள்ள, பூரணமாக வைப்பதற்கு.\nபாதி துண்டு சப்பாத்தியில் கலவையை வைக்கவும். அ���ைத்து மம்மூசுக்கும் இதே செயல்முறையைக் கடைப்பிடித்துச் செய்யவும்.\nஇட்லிக் குண்டானில் 10 நிமிடங்களுக்கு இந்த மம்மூஸ்களை வேகவைக்கவும். அல்லது இவற்றை நீங்கள் வறுக்கவும் செய்யலாம்.\nமீண்டும் இந்த வேகவைத்த மம்மூஸ்களை மிளகாய் பூண்டு சாசோடு மேரினேட் செய்து சரியாக வேகும்வரைக்கும் சூடான ஒரு தந்தூரில் வைக்கலாம்.\nசட்னி தயாரிக்க, பூண்டு, சிவப்பு மிளகாய், வெனிகரை ஒரு மிக்சரில் அரைத்துக்கொள்ளவும். மம்மூசை சட்னியோடு பரிமாறவும்.\n1/2 கிலோ நசுக்கிய சிக்கன்\n3 நடுத்தர அளவுள்ள வெங்காயம் (நறுக்கியது)\n1/2 தேக்கரண்டி இஞ்சி விழுது\nஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர்\n5 பூண்டு சில்லுகள் நறுக்கியது\n5 சிவப்பு மிளகாய் நறுக்கியது\nசிக்கன் தந்தூரி மமூஸ் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் க���க்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/05/blog-post_12.html", "date_download": "2020-11-28T13:07:07Z", "digest": "sha1:NDOEPFBTUCP7PFL7QLNVILC3ZNNFO2AU", "length": 6168, "nlines": 66, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் - வைரமுத்து Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nதமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் - வைரமுத்து\n11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.\nதமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம். தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குறைப்பதுதான் என்கிறது பரிந்துரை. தலை கனமாக இருக்கிறது என்பதற்காகத் தலையைக் குறைக்க முடியுமா\nதொழிற்கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கல்வியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா இந்தச் செய்தி ��ேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டாம்; இந்த விஷச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்துவிடுங்கள்.\nதமிழில் இரண்டாம் தாள் வேண்டாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித்திறனும் இரண்டாம் தாளில்தான் வினைப்படுகின்றன. கண்களில் ஒன்றுபோதும் என்று ஒன்றைக் களைந்துவிடுவீர்களா பள்ளிக் கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பதற்கு மாறாக அதன் அடிவேரில் அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.\nதமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும், அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன்முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/rss-chief-mohan-bhagwat-speech-regarding-caa-china-border-dispute", "date_download": "2020-11-28T13:30:47Z", "digest": "sha1:5PHAYLN336EGNUZMYLIY6HNJUGHC6VNR", "length": 10777, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "சிஏஏ:`எந்த மதத்தினருக்கும் எதிரானது இல்லை!’ - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்| RSS chief Mohan Bhagwat speech regarding CAA, china border dispute", "raw_content": "\nசிஏஏ:`எந்த மதத்தினருக்கும் எதிரானது இல்லை’ - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்\nமுஸ்லிம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். போராட்டங்களை மீண்டும் தூண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன\nமகாராஷ்டிர மாநிலம், நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் இன்று தசரா விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். கொரோனா பரவல் காரணமாக, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விழா நடத்தப்பட்டது. 50 பேருக்கு மட்டுமே சமூக இடைவெளியுடன் விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.\nஇந்த விழாவில் பேசிய மோகன் பகவத், ``கோவிட்-19 தொற்றுநோயின் பின்னணியில் சீனாவின் பங்கு சந்தேகத்துக்குரியது என்று கூறலாம். ஆனால், பொருளாதார சக்தியின் காரணமாக, இந்திய��வின் எல்லைகளை சீனா ஆக்கிரமிக்க முயன்றவிதம் முழு உலகுக்கும் தெளிவாகத் தெரிந்தது. இந்தியப் பாதுகாப்புப் படைகள், அரசாங்கம், மக்கள் என அனைவரும் ஒன்றாக இருந்தனர். நமது பிராந்தியங்களை ஆக்கிரமிப்பதற்கான சீனாவின் கடுமையான முயற்சிகளுக்கு கடுமையாக பதிலளித்தனர். வியட்நாம், அமெரிக்கா, ஜப்பான் எனப் பல நாடுகளுடன் சீனா மோதிவருகிறது. இந்தியாவின் பதிலடி நடவடிக்கை சீனாவைப் பதற்றமடையச் செய்திருக்கிறது. இனி சீனா எவ்வாறு நடந்துகொள்ளும் என நமக்குத் தெரியாது. எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.\nதொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசிய மோகன் பகவத், ``சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நாம் கண்டோம். அது நாட்டில் பதற்றத்தை உருவாக்கியது. அது பற்றி மேலும் விவாதிக்கப்படுவதற்கு முன்பு, கொரோனாவில் கவனம் செலுத்தப்பட்டது. கொரோனா மற்ற எல்லா விவகாரங்களையும் மறைத்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த ஒரு மத சமூகத்தினருக்கும் எதிரானது இல்லை. எனினும், சில போராட்டங்கள் இதற்கு எதிராக நடைபெற்றன. இஸ்லாம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். போராட்டங்களை மீண்டும் தூண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.\nதொடர்ந்து, ``2019-ம் ஆண்டில், 370-வது பிரிவு பயனற்றதாக மாறியது. தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நவம்பர் 9-ம் தேதி அன்று அயோத்தி தீர்ப்பை வழங்கியது. முழு தேசமும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 5, 2020 அன்று, ராம் கோயிலின் பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின்போது இந்தியர்களின் பொறுமையை நாம் பார்த்தோம்” என்றார்.\n`கல்வி, செல்வத்தால் ஆணவம் வருகிறது; விவாகரத்து நடக்கிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-dec19/11483-2020-01-09-06-51-31", "date_download": "2020-11-28T13:47:28Z", "digest": "sha1:A2QDKDIAD7SPGDTSJPTKJD5RWKRSOWQD", "length": 30772, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "அம்பேத்கர் - ஒடுக்கப்பட்டோர் அனைவரின் உரிமைக்குரல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநிமிர்வோம் - டிசம்பர் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர்1_2010\nஅம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ ஏட்டின் நூற்றாண்டு\nகண்டதேவி சூழ்ச்சி - இன்னுமா இந்துவாக இருப்பது\nகொரோனா: மக்களைக் காக்கும் மருந்து கம்யூனிசமே\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nஇட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மூன்று பிரிவினர்\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\nஇடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர்1_2010\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2010\nஅம்பேத்கர் - ஒடுக்கப்பட்டோர் அனைவரின் உரிமைக்குரல்\nஇன்றைக்குச் சிலர் அம்பேத்கரை ஒரு சாதித் தலைவர் போலச் சித்தரிக்கிறார்கள். வேறு சிலரோ அவரைச் சூத்திரர்களின் எதிரி போலவே காட்டுகிறார்கள். உண்மையில் அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் உரிமைக் குரலாக இருந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் அவர் வாதாடியதும், போராடியதும் தமிழர்களுக்குச் சரியாகச் சொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அவர் போர்க்குரல் கொடுத்ததைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.\n1946 இல் அம்பேத்கர் எழுதிய “சூத்திரர்கள் யார்” எனும் நூல் முக்கியமானது. இதை எழுதுவதற்கு வரலாற்று நோக்கம் தவிர வேறு எதுவும் தனக்கு இல்லை என்று அவர் அதன் முன்னுரையில் கூறிக்கொண்டாலும், பார்ப்பனிய எதிர்ப்பு எனும் தனது பொது லட்சியத்திற்குச் சூத்திரர்களைச் சித்தாந்த ரீதியாகத் தயாரிக்கும் முயற்சி அதில் தெளிவாக உள்ளது. குறிப்பாக, “சூத்திரர்களின் நிலை பற்றிய பார்ப்பனியக் கொள்கை”, “சூத்திரர்களுக்கு எதிராக ஆரியர்கள்”, “சூத்திரர்கள் தாழ்நிலைக்குத் தள்ளப்படுதல்” எனும் அத்தியாயங்களில் இதைக் துல்லியமாகக் காணலாம்.\nதர்மசாஸ்திரங்களில் சூத்திரர்கள் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவைகளை, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை எல்லாம் அப்படியே தொகுத்துத் தந்திருக்கிறார் அம்பேத��கர். மறுபுறம், பார்ப்பன‌ர்கள் தங்களை சகலரினும் மேலாக இருத்திக் கொள்ளச் சொல்லிக் கொண்ட சூத்திரங்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த இரு தரப்பாருக்கும் இடையிலான முரண் வெறும் கற்பிதமல்ல, யாதார்த்தமானது என்பதற்குப் புராண, இதிகாச சித்தரிப்புகளின் உள்ளடக்கத்தை விண்டுரைத்துக் காட்டியிருக்கிறார். இது வி­யங்களில் அவரின் அபாரமான ஞானம் வெளிப்படுகிறது. தெற்கே பெரியார் ஆற்றிய பணியை வடக்கே அம்பேத்கர் இது வகையில் ஆற்றியிருப்பது நம்மைப் பரவசப்படுத்துகிறது. இதைப் படிக்கிற சூத்திரர் எவருக்கும் தனது கடந்த காலம் நெஞ்சில் இறங்காமல் போகாது, நிகழ்காலம் பற்றிய பரிசீலனை நெஞ்சில் எழாமல் போகாது.\nபார்ப்பனியம் எனும் சமூகக் கட்டமைப்புக்கு எதிராக இப்படிச் சூத்திரர்களைச் சித்தாந்த ரீதியாகத் தயார்ப்படுத்தியது மட்டுமல்ல, அவர்களின் உரிமைகளுக்காக, கோரிக்கைகளுக்காக நடைமுறையில் குரல் கொடுக்கவும் செய்தார் அம்பேத்கர். இதைவிட முக்கியம் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒரே அரசியல் அணியில் நிற்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.\nஉத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் 1948 இல் தாழ்த்தப்பட்ட மக்களின் மாகாண மாநாடு நடைபெற்றது. அப்போது அம்பேத்கர் மத்திய அரசில் சட்ட அமைச்சர். மாநாட்டில் அவர் பேசியதைக் கேளுங்கள், “தனிமையில் இருப்பதால்தான் பின்தங்கிய வகுப்பினர் இன்னலுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் ஒரு ஐக்கிய முன்னணி அமைத்து உயர் வகுப்பினரிடமிருந்து அரசியல் அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க வேண்டும். வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருப்பதால் வெகுஜனங்களுக்கு அரசியல் அதிகாரம் வந்துள்ளது. ஒன்றரைக்கோடி அரிஜனங்களும், ஒரு கோடி பின்தங்கிய வகுப்பினரும் பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தால், தமது மக்களைச் சட்டசபையில் பாதி உறுப்பினர்களாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்று நான் கருதுகிறேன்”.\nஇந்தியாவின் பெரிய மாநிலமாகிய உத்திரப்பிரதேசத்திற்கு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் இந்த ஆலோசனையைத் தனது பேச்சின் பின்பகுதியில் நீட்டித்தார் அம்பேத்கர். பஞ்சமர் - சூத்திரர் ஒற்றுமையே அவரது கனவாக, இலக்காக இருந்தது. ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் மூலம் பார்ப்பனியமானது இப்போதும் ஒரு பெரும் அரசியல் சக்தியாக - பா.ஜ.க. எனும் வடிவத்தில் எழுந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் அம்பேத்கர் கண்ட கனவு இன்னும் நனவாகாததே. உயர் வகுப்பாரில் முற்போக்கு எண்ணம் கொண்டோரையும் இந்த அணியில் சேர்த்துக் கொள்ளும்போது இந்த வியூகம் முழுமை பெறும், இந்த உத்தி வெற்றி பெறும். வாழ்க்கை என்னவோ அதை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது.\nபிற்படுத்தப்பட்ட மக்கள்பால் இத்தகைய பாந்தமான, பாசமானபொது நோக்கை வெளிப்படுத்தியதோடு, அவர்களுக்கான ஒரு திட்டவட்டமான கோரிக்கை முன்வந்தபோது சட்ட அமைச்சர் என்ற முறையில் அதற்கு ஆதரவாக வலுவாக வாதாடினார் அம்பேத்கர். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் 1950 இல் அமலுக்கு வந்ததை அறிவோம். இதில் சாதி பற்றி நல்ல நோக்கோடு சேர்க்கப்பட்டிருந்த சில சரத்துக்களைப் பயன்படுத்தி, சென்னை மாகாணத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் வந்தது.\nஇப்படித் திருத்தம் கோரி சென்னை மாகாணத்தில் மாபெரும்இயக்கம் நடத்தினார் பெரியார். இது வி­யத்தில் அவருக்கு தி.மு.க., பொதுவுடைமைக் கட்சி ஆகியவை தோள்கொடுக்க முன்வந்தன. மாகாணத்திலிருந்த காங்கிரஸ் அரசு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. மத்தியிலிருந்த நேரு அரசும் இறங்கி வந்தது. சட்ட அமைச்சர் என்ற முறையில் அம்பேத்கர் சட்டென்று அத்தகைய திருத்த மசோதாவைத் தயாரித்து, அன்றைய அரசியல் நிர்ணய சபையில் ( அதுவே மத்திய சட்டமன்றமும் கூட ) தாக்கல் செய்தார். அச்சமயம் அழுத்தமானதொரு உரையையும் நிகழ்த்தினார்.\n1951 மே 19 ஆம் தேதியிட்ட “விடுதலை” ஏடு அவரது உரையை தலைப்புச் செய்தியாக இப்படி வெளியிட்டது : “கம்யூனல் ஜி.ஓ. பற்றிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு திருப்தியற்றது - பிற்பட்ட மக்களின் முன்னேற் றத்திற்கு உதவி புரிவதே அரசாங்கத்தின் கடமை - பாராளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரின் முழக்கம்”. இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் ஆற்றிய பணி இந்த மக்களுக்குச் சரியாகச் சொல்லப்படாத ஒரு சோகம் உள்ளது. அவரைத் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னொரு நிகழ்வையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். இந்தத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து, நிறைவேற்றித் தந்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்துத் தந்த சில மாதங்களில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர். அந்த ராஜினாமாவுக்கு மிக முக்கிய காரணம் இந்து மாதர்களுக்குச் சில உருப்படியான உரிமைகளைப் பெற்றுத் தரும் இந்துச் சட்டத்தொகுப்பு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் நேருவே அப்போது தயங்கி நின்றது. இதனால்தான் மெய்யாலும் வெறும் துண்டாக நினைத்து மந்திரி பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர்.\nதனது பதவி விலகலுக்கான காரணங்களை விவரித்து அவர் ஓர் அறிக்கையும் வெளியிட்டார். அதில் இந்தப் பிரதான காரணத்தைச் சொன்னதோடு வேறுசில காரணங்களையும் குறிப்பிட்டார். அதில் ஒன்று - “பின்தங்கிய வகுப்பினருக்காக எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசியல் சாசனம் முன்வைக்கவில்லை என்பது கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசு நிர்வாகம் அதைச் செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை நாம் அங்கீகரித்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அரசாங்கமோ ஓர் ஆணையம் அமைப்பது குறித்துச் சிந்தித்துப் பார்க்கக்கூட இல்லை”.\nஅரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கரின் தனி விருப்பத்துக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்ட ஒன்று அல்ல. அரசியல் நிர்ணயசபையில் நிறைய பார்ப்பனியவாதிகள் இருந்தார்கள். அவர்களை எதிர்த்து அவர் முடிந்த மட்டும் போராடினார். ஒரு சில உரிமைகளை தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பெற்றுத் தந்தார். மற்றபடி அந்தச் சபையின் பெரும்பான்மை முடிவுக்கு ஏற்பவே அரசியலமைப்புச் சட்டம் உருவானது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டு உரிமையை மூலச் சட்டம் கொண்டி ருக்கவில்லை. அதனால்தான் சென்னை மாகாண இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது. அது ஒரு வழியாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த மக்களின் சமூக வாழ்நிலை பற்றி ஆராய ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் அமுலாக் கப்பட வேண்டும் என்று மூல அரசியலமைப்புச் சட்டம் கூறியது ஆனால், அதைக்கூடச் செய்யத் தயங்கி நி���்றது மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு. அதைத்தான் கடுமையாகச் சாடினார் அம்பேத்கர்.\nகாகா காலேகர் குழு, மண்டல் குழு என்றெல்லாம் பிற்காலத்தில் வந்து, பிற்படுத்தப் பட்டோருக்கு மத்தியில் இடஒதுக்கீடு என்பது வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான் வந்தது என்பதை நாமறிவோம். அவ்வளவு காலத்திற்கு அதை வெற்றிகரமாக இழுத்தடித்தது பார்ப்பனியம். ஆனால், 1951 இலேயே பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த மாமனிதர், சமூக நீதிக் காவலர் அம்பேத்கர்.\nஇவரை அந்த மக்களின் எதிரி போலச் சிலர் சித்தரிப்பது காலக் கொடுமையாகும். பஞ்சமருக்கும் சூத்திரருக்கும் இடையே நிரந்தரப் பிளவு இருக்க வேண்டும் என நினைக்கும் சில வஞ்சகர்களின் அநியாய ஆசை இது என்பதை இரு பகுதி மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அம்பேத்கரின் வாழ்வையும், அவரது சிந்தனை களையும் நன்கு கற்பதும், அவரது மெய்ப் பொருளை சகல பகுதி மக்களுக்குச் சொல்வதும் காலமிட்டுள்ள கட்டளையாகும்.\nஆதாரங்கள் :- பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு - தொகுதிகள் 13, 32,37\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86242/High-court-branch-questions-govt-about-schools-and-colleges-reopen", "date_download": "2020-11-28T14:20:22Z", "digest": "sha1:NTGG5HJHQUW2FJG6PSESWFUHPI63YYNM", "length": 12685, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிசம்பருக்கு பின் பள்ளிகளைத் திறக்கலாமே - உயர் நீதிமன்றம் கருத்து | High court branch questions govt about schools and colleges reopen | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடிசம்பருக்கு பின் பள்ளிகளைத் திறக்கலாமே - உயர் நீதிமன்றம் கருத்து\nதமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குப்பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nநவம்பர் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முன்னதாக ��ரசு அறிவித்துள்ளது. அதற்கு சில தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தநிலையில், பள்ளித் திறப்புக் குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாளையதினம் முதலமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டிசம்பருக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்\nமுன்னதாக, தேனி லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த ராம்பிரசாத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,\" கொரோனா நோய்க்கு இன்னமும் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக அரசின் போக்குவரத்து கழகமும் முழுமையாக இயங்க ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் நவம்பர் 16ம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்களிடையே சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும்பாலான மாணவர்கள் வேறு மாவட்டங்களுக்குச் சென்று பயில்வதால், போக்குவரத்து முழுமையாக இயங்காத நிலையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.\nமேலும் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பல கல்லூரிகளும், பள்ளிகளும் செயல்பட்ட நிலையில், அவற்றை முறையாக சுத்தம் செய்வதற்கு முன்பாக இயங்க அனுமதிப்பது, கொரோனா பரவலை அதிகரிக்க வாய்ப்பாக அமையும். இவ்வளவு நாட்களாக பல கட்டங்களாக ஊரடங்கை கடைபிடித்தது பயனற்றதாகிவிடும். ஆகவே, நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்,\" பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக பல கருத்துக்கள் எழுந்ததால், கருத்துக் கேட்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு நீதிபதிகள், \" ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறந்த நிலையில், பல மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிறது. நீதிபதிகள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகளும், மாணவர்களும் பாதிக்கப்பட்டால் சிரமம் ஏற்படும். ஆகவே டிசம்பருக்குப் பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமே\nகுழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதிக சிரமம் ஏற்படும். இது குறித்து அரசு சிறந்த முடிவெடுக்கும். அதற்கு முழு அதிகாரம் உள்ளது. ஆகவே, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இருப்பினும் பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும்\" என தெரிவித்து வழக்கை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.\n“எனது பெயர் என்பது எனது அடையாளம், அதனை மாற்றமாட்டேன்” - செலின் கவுண்டர்\nடிஜிட்டல் பாகுபாட்டை விதைக்கிறதா ஆன்லைன் கல்வி\n - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு\n'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி' - புதிய தகவலால் சலசலப்பு\n\"புயல் போய் மூணு நாளாச்சு. ஆனா...\" - செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதி அவலம் பேசும் படங்கள்\n‘ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை’ - பங்க்குகளில் பதாகைகள் வைக்க உத்தரவு\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எனது பெயர் என்பது எனது அடையாளம், அதனை மாற்றமாட்டேன்” - செலின் கவுண்டர்\nடிஜிட்டல் பாகுபாட்டை விதைக்கிறதா ஆன்லைன் கல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/blog-post_475.html", "date_download": "2020-11-28T13:30:06Z", "digest": "sha1:CRUWP7IQVXUY3FRZHSOBBT7BAIQ2S5WS", "length": 8328, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கொழும்பில் திடீர் சந்திப்பு - TamilLetter.com", "raw_content": "\nசேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கொழும்பில் திடீர் சந்திப்பு\nசேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கொழும்பில் திடீர் சந��திப்பு\nமுன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.\nஇச் சந்திப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் மிகவும் இரகசியமான முறையில் இடம் பெற்ற போதும் சில ஊடகஙகள் இச் சந்திப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டதால் வேதாந்தி தரப்பு குழம்பிப் போய்யுள்ளது\nஇச் சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் நிலவரம் தொடர்பாகவும ஆராயப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஇறக்காமம் மக்களுக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் உதவி\nஇறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம...\nசட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களின் விசேட அறிக்கை\nகபொத சாதாரண தரப்பரீட்சையில் கடைசி இடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nதமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும் மாகாண மட்டத்தில் க...\nமலைப் பாம்பைக் காப்பாற்ற துணிவுடன் போராடிய சிறுவன் -'VIDEO' பரபரப்பு\nபதினான்கு வயதுடைய ஆஸ்திரேலியாவின் குய்ன்ஸ்லாந்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், ஒரு மலைப் பாம்பைக் காப்பாற்றுவதற்காக நடத்திய போராட...\nநீரில் தத்தளித்த மான் குட்டி : நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாயின் செயல் (காணொளி)\nநீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய மான் குட்டியை, நாய் ஒன்று நீச்சலடித்து மீட்டு வந்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் மிகுந்த வரவேற்ப...\nபாராளுமன்றம் - தனியாக போராடும் ஹரீஸ் எம்.பி\n“கல்முனை வரலாற்றில் இன ரீதியாக எந்த முரண்பாடுகளும் ஏற்பட்டதில்லை. தேரர்கள் இப்போது தலையிட்டிருப்பதன் மூலம் அது தேவையற்ற முரண்பாடுகளை த...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில�� முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிலையங்கள் மற்றும் பொத...\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜயவர்தன பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னி...\n40 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக இணைக்கத் திட்டம் -கல்வி அமைச்சர் \nஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளை அடையாளம் கண்டு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படவதோடு எதிர்வரும் இர...\nஅட்டாளைச்சேனைக்கு ஹஸனலி திடிர் ஆதரவு\nமு க் ஷித் அகமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு தினமும் புதிய புதிய பிரச்சினைகள் தொடர்பான செய்திகளே வந்து கொண்டிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%90-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA/175-188049", "date_download": "2020-11-28T14:28:55Z", "digest": "sha1:2JBJ32RVLTTPGY5JKJR4RRIPMTGGJNBK", "length": 13970, "nlines": 164, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 83ஐ திருத்தினால் சர்வஜன வாக்கெடுப்பு TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 28, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் 83ஐ திருத்தினால் சர்வஜன வாக்கெடுப்பு\n83ஐ திருத்தினால் சர்வஜன வாக்கெடுப்பு\nபுதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு உப-குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெறவி ருக்கின்றது. இந்நிலையில், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி க்கொள்வதற்கு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான தீர்மானத்தில் இந்த விவகாரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது, இலங்கை ஜனநாயக சோசலிசன் குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில், 83ஆம் உறுப்புரை ஏற்பாடுகளில் முரணாக இருந்தால் மட்டுமே, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n83ஆம் பிரிவின் பிரகாரம், அரசியலமைப்பில், 1ஆம், 2ஆம், 3ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம், 30(2) அல்லது 62(2) ஆம் உறுப்புரைகளில் ஏதாவது ஏற்பாடுகளை திருத்துதல் அல்லது மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் அல்லது உறுப்புரைகளுடன் முரண்படும் சட்டமூலம் ஆகியவற்றை சமர்ப்பித்தால் மட்டுமே மேற்குறிப்பிட்டவாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.\n1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம்:-\n1ஆம்:- இலங்கை, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயக சோசலிசக் குடியரசாகும் என்பதோடு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என அறியப்படுத்தல் வேண்டும்.\n2ஆம்:- இலங்கை குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும்.\n3ஆம்:- இலங்கைக் குடியரசில் இறைமை மக்களுக்குரியதாகவும் பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும். இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும்.\n6ஆம்:- இலங்கை குடியரசின் தேசியக் கொடி\n7ஆம்:- இலங்கையின் தேசிய கீதம் ‘ ஸ்ரீ லங்கா தாயே’ என்பதாக இருத்தல் வேண்டும்.\n8ஆம்:- இலங்கைக் குடியரசின் தேசிய தினம், பெப்ரவரி நான்காம் நாளாக இருத்தல் வேண்டும்\n9ஆம்:- பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம்.\n10ஆம்:- தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் மத சுதந்திரம்.\n11ஆம்: ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.\n30(2) குடியரசின் ஜனாதிபதி, மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அவர், ஐந்தாண்டுகள் கொண்டு ஒரு தவணைக்குப் பதவி வகித்தல் வேண்டும்.\n62(2):- நாடாளுமன்றம் முன்னதாகக் கலைக்கப்பட்டால் ஒழிய, ஒவ்வொரு நாடாளுமன்றமும் அதன் முதலாவது கூட்டத்துக்கென நியமிக்கப்பட்ட திகதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் கொண்டு காலத்துக்கு தொடர்ந்து இருத்தல் வேண்டும். அதற்கு மேற்பட்ட காலத்துக்கு செல்லக்கூடாது. ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகச் செயற்படுத்தல் வேண்டும்.\nஆகியனவே 83(அ) வின் பிரகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் ஏதாவது திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் மட்டுமே, புதிய அரசியலமைப்பின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.\nஇன்றேல், வாக்கெடுப்பின் போது சமுகமளிக்காத உறுப்பினர்கள் உட்பட நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாரஹேன்பிட்டவில் 14 பேருக்கு தொற்று\nநான்கு மாதக் குழந்தைக்குத் தனிமை\nகிழக்கில் 177 பேருக்குக் கொரோனா\nகம்பஹாவில் 5,211 பேருக்கு தொற்று\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/161", "date_download": "2020-11-28T14:59:40Z", "digest": "sha1:ACZBX6QA2JY2LVDO6XLR3NAKMZXKDM4D", "length": 6966, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/161 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(2) கால் பெருவிரலால் கயிலாயத்தையும் தசானனையும் பாதாளம்வரை அழுத்திய அஜனை (சிவனை) ஸ்ரீநிதி (தலைமேல்) வைத்துள்ளான். (பரமேசுவரன் சிவனைத் தலையில் தாங்கியுள்ளான்.)[1]\n(3) பத்தி நிறைந்துள்ள மனத்தில் பவனை (சிவனை)யும் கைம்மீது அழகிய நகைபோல நீலத்தையும் தாங்கியுள்ள ஸ்ரீபரன் நீண்டகாலம் வெற்றியுறுவானாக.\n(4) பகைவர் நாட்டை வென்று ரனஜயன் என்றுபெயர் பெற்ற அத்யந்தகாமராசன் இந்தச் சம்பு (சிவன்) கிருகத்தைக்[2] கட்டுவித்தான்.\n(5)-(6) அத்யந்தகாமன் தன் பகைவர் செருக்கை அழித்தவன். ஸ்ரீநிதி, காமராகன், ஹராராதனத்தில் ஆஸக்தி உடையவன்; சிவனுடைய அபிடேக நீரும் மணிகளால் ஆன தாமரைகளும் நிறைந்த மடுப்போலப் பரந்த தனது தலைமீது சங்கரன் எப்போதும் குடிகொண்டிருக்கப் பெற்றுள்ளான்.[3]\n(7) அரசன் சங்கரனை அடைய விரும்பி, இந்தப் பெரிய சிவ மந்திரத்தை (கோவிலை)த் தன் குடிகளின் அவா முற்றுப் பெறக் கட்டுவித்தான்.[4]\n(8) தீயவழியில் நடவாமல் காக்கும் சிவன் எவனது உள்ளத்தில் இரானோ, அவனுக்கு ஆறுமுறை திக் (சாபம்) அத்யந்த காம பல்லவேஸ்வரக்ருஹம்.[5]\n↑ கண்மணியாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்திருந்தான் என்பது பொருள், P.T.S.Aiyangar’s “Pallavas’ Part.II. P.68.\n↑ இப்பொழுதுள்ள கணேசர்கோவில் என்பது சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது.\n↑ இதன் பொருள் சென்ற பக்கத்து அடிக்குறிப்பிற் காண்க.\n↑ இதனால் குடிகட்கிருந்த சைவப்பற்றை நன்குணரலாம் அன்றோ\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2018, 13:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-1/", "date_download": "2020-11-28T14:08:21Z", "digest": "sha1:ARTZHNL3JA26EJ2IIYZ4XGKY33Z3OZRB", "length": 44117, "nlines": 166, "source_domain": "www.madhunovels.com", "title": "இசையின் மலரானவன் 1 - Tamil Novels", "raw_content": "\nHome இனியா இசையின் மலரானவன் இசையின் மலரானவன் 1\nதனது அறையின் மூலையில் தன் கால்களை குறுக்கி கொண்டு படுத்திருந்தாள் மலரிசை.. விழிகள் கண்ணீரில் நனைந்திருக்க இப்போதே தன் உயிர் சென்று விடாதா என கடவுளிடம் விநாடிக்கு விநாடி மனு அனுப்பிக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் பாவம் கடவுளுக்கு அவளின் வேண்டுதல் கேட்கவில்லை போலும்.. அவளின் கோரிக்கை அவர் செவிகளை தீண்டவில்லை…\nசிறு வயதிலே தன்னை விட்டுவிட்டு, கடவுளிடம் சென்றுவிட்ட அன்னையின் மடிக்காக ஏங்கியது அந்த இளங்குருத்து. இந்த ஒரு வாரத்தில் த���து வாழ்க்கையில் நடந்துவிட்ட சம்பவங்களை நினைக்கும் போது மனம் ரணமாக வலித்தது. தான் யாருக்கும் எந்த பாவமும் செய்யவில்லையே ஆனால் தனக்கு மட்டும் ஏன் இந்த கேள்வியை, இந்த வாரத்தில் எத்தனை முறை நினைத்தாள் என்று அவளுக்கே தெரியாது. அந்த அளவிற்கு இந்த ஒரு வாரமும், அவள் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது..\nதனது எண்ணங்களில் மூழ்கி, விடை தெரியா கேள்விகளுடனும்… கேள்விக்கான பதிலை யாரிடம் தேடுவது என தெரியாமலும், அவளது பிஞ்சு மனம் ஒடிந்து போனது தான் மிச்சம்.. கண்களை மூடி அனைத்தும் கனவாக இருக்காதா என எண்ணியவளின் காதில் சிற்றன்னையின் காட்டுக் கத்தல் விழுந்து, இது கனவில்லை நனவுதான் என்னும் உண்மையை அவள் முகத்தில் அடித்தாற் போல் புரிய வைத்தது.\n“சனியனே… இன்னும் என்னடி தூக்கம்.. எங்க எல்லாரோட தூக்கத்தையும் கெடுத்துட்டு நீ மட்டும் நிம்மதியா தூங்குறியா” கட்டாந்தரையில் படுத்திருந்தவளின் மேல் இரக்கம் பிறப்பதற்கு பதிலாக கோபம் பிறக்க, கையில் வைத்திருந்த பக்கெட்டில் இருந்த தண்ணீரை அவள் மீது அப்படியே கொட்டினார் அவளது சிற்றன்னை…\nகுளிர்ந்த நீர் தன்மேல் படவும் பதறியடித்து எழுந்தாள் மலரிசை… குளிரில் உடம்பு வெடவெடக்க, தன் முன்னே பத்ரகாளியாக நின்றிருந்த சித்தியின் தோற்றத்தில் பயந்து சுவரோடு ஒன்றினாள் அந்த மெல்லிய தேகம் படைத்தவள்.\n“இன்னும் என்னடி தூக்கம் வேண்டிகிடக்கு… போ போய் கிளம்பு” என்றவர் அவளை முறைக்க, அவளோ சிற்றன்னையை பாவமாக பார்த்தாள்.\n“சித்தி… வேண்டாம் சித்தி… நான் எந்த தப்பும் பண்ணல சித்தி… எனக்கு நிறைய படிக்கணும் சித்தி… என்னை கல்யாணம் செஞ்சு குடுக்காதிங்க சித்தி…” உள்ளுக்குள் பயம் இருந்தாலும் தன் லட்சியத்தின் மேல் அவள் வைத்திருக்கும் தீராக் காதல் அவளை பேச வைத்தது.\nஆனால் அவள் சித்திக்கு அவள் பேசியது ரசிக்கவில்லை போலும், பத்ரகாளியாக நின்றிருந்தவர் காட்டேரியாக மாறி அந்த சிறு பெண்ணின் கூந்தலை கற்றையாக பிடித்து இழுத்தார். அதில் உயிர் போகும் அளவிற்கு வலியெடுக்க “ஆஆஆ….” வென்று கத்திய சிறியவளின் முகத்தில் அறைந்தவர்.,\n“என்னடி சொன்ன கல்யாணம் வேண்டாமா ஒழுங்கு மரியாதையா வந்து நாங்க சொல்றவனுக்கு கழுத்தை நீட்டு. இல்லாட்டி என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நீ பண்ணின காரியத்துக்கு உன��னை கொல்லாம கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சந்தோஷப்படு… நீ ஆசைப்பட்டது தானேடி ஒழுங்கு மரியாதையா வந்து நாங்க சொல்றவனுக்கு கழுத்தை நீட்டு. இல்லாட்டி என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நீ பண்ணின காரியத்துக்கு உன்னை கொல்லாம கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சந்தோஷப்படு… நீ ஆசைப்பட்டது தானேடி உடம்பு சுகத்துக்கு தானே ஆசைப்பட்ட.. அதுக்கு நாங்களே இப்போ வழி பண்றோம்… அப்புறம் என்ன உடம்பு சுகத்துக்கு தானே ஆசைப்பட்ட.. அதுக்கு நாங்களே இப்போ வழி பண்றோம்… அப்புறம் என்ன” சாட்டையாக சொற்களை சுழட்டியவர் மேலும் சில கெட்ட வார்த்தைகளால் அவளை வதைக்க, அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் கூட சரியாக தெரியாதவள் அவர் கூறியதை கேட்க முடியாமல் காதை பொத்திக் கொண்டு கண்ணீர் வடித்தாள்…\nஅவளின் அழுகையை கண்டு அவளை உதறித் தள்ளியவர், கட்டில் மேல் வைத்திருந்த பட்டுப்புடவையை அவள் மேல் தூக்கி வீசிவிட்டு., “பத்து நிமிஷத்துல கிளம்பியிருக்கணும்” என்று எச்சரித்துவிட்டே சென்றார்.\nஅவர் சென்றதும் மனம் மீண்டும் துவண்டுவிட, தரையில் சரிந்து அழுதாள் மலரிசை.. ஆனால் அழுதுக் கொண்டே இருந்தால் இதற்கான தீர்வு கிடைத்துவிடாதே… ‘தீர்வு என்றால் ம்ம் அது தான் சரி… இனி வாழ்ந்து, எந்த பிரயோஜனமும் இல்லை.. இந்த துன்பத்தில் வாழ்வதை விட சாவதே மேல்..’ அவளுக்கு வாழ்வு மீது பற்றுக் கொடுத்ததே அவளது லட்சியம் தான். ஆனால் இன்று அதுவே தவிடுபொடியாக சிதறப்போகும் போது இந்த வாழ்க்கை மட்டும் எதற்கு.. பதினெட்டு வயதில் வாழ்வை வெறுத்து சாகும் முடிவை எடுத்தது அந்த சிட்டுக்குருவி.\nசாகும் முடிவை எடுத்ததும் அனைத்தும் சரியாகியது போல் தோன்ற தைரியாமகாவே சென்று சிற்றன்னை கொடுத்த புடவையை கட்டிக்கொண்டாள். சாகும் முன்பு அவளால் முடிந்த சிறு சந்தோஷத்தையாவது அவர்களுக்கு கொடுத்துவிடுவோம் என்று எண்ணியது அவளின் மனம்.\nமதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சென்பகபுதூர் கிராமத்தில் மாசி மற்றும் வசுமதி தம்பதியருக்கு பிறந்தவள் தான் மலரிசை.. பரம்பரையாகவே மாசியின் குடும்பம் வசதியானவர்கள் என்பதால் அவருக்கு எப்போதும் அந்த தலைக்கனம் உண்டு. அதோடு அவர் எடுப்பார் கைப்பிள்ளையும் கூட. மலரிசை பிறந்த இரண்டாண்டுகளில் அவள் தாயார் இறந்துவிட, அடுத்த இரண்டாம் மாதமே, பூரணியை மணந்துக் ���ொண்டார் மாசி.\nஆரம்பத்தில் பூரணியும் ஊராரின் வாய்க்கு பயந்து இசையை நன்றாக பார்த்துக்கொள்வது போல் நடித்தார். ஆனால் என்று அவரது மகள் இந்த பூவுலகத்தில் கால் பதித்தாளோ அன்றிலிருந்து அவள் அவருக்கு வேண்டாதவளாகி போனாள். தாயை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ பூரணியின் மகள் குழலிக்கும் இசை மீது பாசம் என்பது துளிக்கூட கிடையாது.\nஇருவருக்கும் நான்கு வருட வித்தியாசம் இருந்தாலும் இசையை தனக்கு கீழாகவே நடத்துவாள் குழலி.\nசிறு வயதிலே அவர்களுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று புரிந்துக் கொண்ட இசையும் அவர்களை விட்டு ஒதுங்கியே தான் இருப்பாள். இந்த உலகில் அவளுக்கென இருக்கும் சந்தோஷம் என்றால் அது பள்ளிக்கூடம் தான். இயல்பிலே புத்திசாலி என்பதால் பள்ளியில் அனைவருக்கும் அவள் செல்ல பிள்ளை. சிற்றன்னையின் கடுஞ்சொற்கள் இல்லாமல் அவள் நிம்மதியாக கழிக்கும் அந்த ஏழு மணி நேரமும் தான் அவள் வாழ்வின் பொண்ணான நேரம்.\nவீட்டில் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு தான் அவளால் பள்ளிக்கு செல்ல முடியும். எப்போதும் மனைவியின் பேச்சை கேட்டு நடக்கும் மாசி கூட இசையின் படிப்பு விஷயத்தில் பூரணியை தலையீடாமல் பார்த்துக் கொண்டார்.\nஆனால் அதற்கும் வேட்டு வைத்துவிட்டார்களே.\nசித்தியிடம் வாங்கிய அடி கொடுத்த வலியில், அவர் கூறியது போலவே புடவையை கட்டினாள் மலரிசை, எவ்வளவு தடுத்தும் கண்களில் இருந்து அருவி கொட்ட, தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தவளுக்கு தன்னையே பிடிக்கவில்லை.. போன வாரம் தான் அவளது பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வெளி வந்திருந்தது. பள்ளியில் முதல் மாணவியாக தேர்வாகியிருந்தாள்.. தன் லட்சியத்தை நோக்கி செல்ல போகிறோம் என்று துடிப்புடனும் கனவுகளுடனும் இருந்தாளே… எல்லாம் ஒரே நாளில் ஏன் மாறிப்போனது..\nதன்னை நினைத்தே கழிவிரக்கத்தில் அழுதவளின் பார்வையில், ஒரு மூலையில் தன்னை போலவே அனாதையான நிலையில் கசங்கி கிடந்த செய்தித்தாள் தெரிய, அதை கைகள் நடுங்க எடுத்து பார்த்தாள்.\n“காதல் தோல்வியில் மாணவன் மரணம்“ கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கத்தில் இருந்த வாசகம் அவளின் வெறியை கூட்ட… அந்த செய்தி தாளை முடிந்த மட்டும் கசக்கி தூர எறிந்தாள். அதில் இருக்கும் எழுத்துக்கள் அவளின் தலையெழுத்தையும் சேர்த்து அல்லவா மாற்றிவிட்டது.\n நீ என் ��ின்னாடி சுத்தின போது கூட, வேண்டாம்னு தானேடா சொன்னேன். இப்படி செத்து என் வாழ்க்கையையும் சாகடிச்சிட்டியேடா…” முழங்காலில் முகத்தை புதைத்து அழுதவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.\nசந்தோஷமாக பனிரெண்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தாள் மலரிசை. வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவள் முகத்தில் எப்போதும் சிரிப்பு ஒட்டியிருக்கும். மிகவும் தைரியசாலி. தப்பென்றால் தட்டி கேட்கும் துணிவு அவளிடத்தில் சிறுவயதிலே இருந்தது. ஆனால் அதுவே அவளுக்கு எதிரியாகி போகும் என்று கனவில் கூட அவள் நினைத்தது இல்லை.\nஒரு நாள் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தவள், வழியில் ஒருவனை நான்கு பேர் சேர்ந்து அடிக்கவும் பதறிப்போய் அவர்கள் அருகில் சென்றாள்.\n“எதுக்காக டா அவனை அடிக்கிறிங்க\nஒருவனை கீழே தள்ளி அவனை காலால் மிதித்துக் கொண்டிருந்த நால்வரும் அவளது அதட்டலில் யாரென்பது போல் பார்த்தனர்.\nவயது பதினெட்டு தான் என்றாலும் நெடுநெடுவென இருந்த அவளின் உயரமும், பார்ப்பவரை கட்டியிழுக்கும் அவளது அழகும் அவளை குமரியாக காட்ட, நால்வரின் பார்வையும் அவளை மொய்த்தது. அவர்கள் தன்னை தவறாக பார்க்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டவள் நால்வரையும் முறைக்க,\n ஒழுங்கு மரியாதையா அவனை அடிக்கிறதை விட்டுட்டு, இங்க இருந்து ஓடிப்போய்டுங்க” கண்முன் ஒருவன் அடிவாங்குவதை அவளால் தாங்க முடியவில்லை.. வீட்டில் அவளும் சிற்றன்னையிடம் தினமும் இது போல் வாங்குவதால், அடிவாங்குபவனுக்காக இரக்கப்பட்டது அவளது பூமனம்.\nயோசிக்காமல் உதவ வந்துவிட்டாலும் அவளுக்கு அடிமனதில் பயம் இருக்கவே செய்தது, உதவிக்கு அருகில் யாரெனும் இருக்கிறார்களா என்று மெதுவாக கண்களை சுழட்டியவளின் பார்வையில், சற்று தொலைவில் ஒருவன் வயலில் உழுதுக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் கூப்பிடும் தொலைவில் ஒருவன் இருக்கிறான் என்ற தைரியத்தில் அவர்களின் பார்வையை தாங்கி நிற்கவே செய்தாள்.\n“எங்களை கேட்கிறதுக்கு முன்னாடி நீ யாருடி” நால்வரில் ஒருவன் எகத்தாளமாக கேட்க, மற்றவர்களின் பார்வை அவளை மேலிருந்து கீழ் வரை அளந்தது. அதில் அருவெறுப்புற்றவள் முகத்தை சுழிக்க., நான்கு பேரும் அடிப்பவனை விட்டுவிட்டு அவளை நெருங்கினர்.\n“பார்க்கிறதுக்கு நல்லா தான்டா இருக்கா.. ஆனா என்ன மேடம் எங்க அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்பாங்க போல இருக்கு.” ஒருவன் அவளை பற்றி மற்றவனிடம் கிண்டலடிக்க, அப்போதும் அவள் நிமிர்வாகவே நின்றாள்.\n நான் கத்தி ஊரை கூட்டுவேன் அப்புறம் நீங்க தான் அடி வாங்கணும்.” ஒற்றை விரலை நீட்டி அவள் மிரட்ட, நால்வரில் ஒருவன் வெண்டை பிஞ்சு போல் நீண்டிருந்த அவள் விரலை பற்ற வந்தான். அதற்குள் அவள் சுதாகரித்து நகர்ந்து விட, அவளை தொட வந்தனின் கையை பிடித்து முறுக்கியது மற்றொரு வலிய கரம்.\nமலரிசை யாரது என்பது போல் திரும்பி பார்க்க, முகத்தில் கடுமையை பூசிக் கொண்டு அந்த நால்வரையும் உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன்… இசையின் தாய்மாமன்..\nஇசையே சராசரி பெண்களை விட வளர்த்தி தான்.. இவன் அவளை விட வளர்த்தியாக இருந்தான். அவள் பின்னால் அவன் நின்றிருந்ததால் அவளை மொத்தமாக தனக்குள் அடக்கிக் கொண்டு நிற்பவன் போல் அவன் நின்றிருக்க, இசை பதறி அவனை விட்டு விலகினாள்.\nமாநிறத்தில் அடர்த்தியான சிகையுடனும் கூர்மையான நாசியுடனும், தென்னாட்டு மன்னவன் போல் இருக்கும் அவன் தோரனை நிச்சயம் அவன் எதிரே நிற்பவர்களை கதிகலங்க வைக்கும்.\nஅவனை அங்கு காணவும் அவ்வளவு நேரம் இல்லாத பயம் மலரிசைக்கு அப்போது தான் வந்தது. அமுதனை அவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாது அவனிடம் யாரும் பேசக்கூடாது என்ற விதிமுறையும் இருக்கிறது. அவள் அவனோடு நிற்பதை யாரவது பார்த்து சிற்றன்னையிடம் போட்டுக் கொடுத்தால், சும்மாவே அவளை அடிக்க காரணம் தேடுபவர் நிச்சயம் சூடு வைத்துவிடுவார். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் கலவரமாக அவனை பார்க்க,\nஅவனுக்கு அந்த பயமெல்லாம் இல்லை போலும், அந்த நால்வரின் கன்னத்திலும் மாறி மாறி அடித்தான். உழைத்து உரமேறியிருந்த உடம்பும் ஆறரை அடியில் இருந்த அவனது தோற்றமும் அவன் முன்னால் அவர்களை சுண்டெலி போல் காட்டியது.\n இனி ஒரு தடவை எதாச்சும் பொண்ணு பின்னாடி உங்களை பார்த்தேன் அவ்வளவு தான்” கண்களில் கோபத்தோடு கர்ஜித்தவனை கண்டு இசைக்கே குளிரெடுத்ததெனில் அந்த நால்வரின் நிலையை கேட்கவும் வேண்டுமா அடுத்த நிமிடமே அங்கிருந்து ஓடியிருந்தார்கள்.\nநன்றி சொல்வதா வேண்டாமா என இசை மனதுக்குள் பட்டிமன்றம் நடத்த, அதை எதையும் அவளிடம் எதிர்பாராதவன் அவளை திரும்பி கூட பாராமல் சென்றுவிட்டான். அவள் தான் செல்லும் அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள்.\nஅவர்களிடம் அடி வாங்கி கீழே விழுந்திருந்தவன் எழுந்து அவளிடம் நன்றியுரைக்க, அந்த குரலில் தான் அவள் பார்வையை அமுதனிடமிருந்து அகற்றினாள்.\nதன் முன்னே பாவமாக நிற்பவனை பார்த்தவள்., “அவங்க அடிச்சா உனக்கு திருப்பி அடிக்க தெரியாதா ஆம்பிளை தானே நீ இனியாச்சும் தைரியமா இரு..” அவனிடம் எதற்கென்றே தெரியாமல் சிடுசிடுத்தவள் தன் வீட்டை நோக்கி செல்ல, அத்தோடு அவள் அவனை மறந்தும் விட்டாள்.\nஆனால் அவளால் காப்பற்றப்பட்ட கண்ணன் மறக்காமல் போனது தான் பிழையாகி போனது.\nகண்ணன் நல்லவன் தான் என்றாலும் பயந்த சுபாவமுடையவன். இப்போது தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்தான். அவனின் பயந்த சுபாவம் அறிந்து சீனியர் மாணவர்கள் அவனை ரேகிங் செய்ய, தினமும் அவர்களிடம் இருந்து தப்பித்து பின்வாசல் வழியாக வீட்டிற்கு செல்பவன், இன்று மாட்டிக் கொண்டான்.\nஇசை மட்டும் சரியான நேரத்திற்கு வராது போயிருந்தால் நிச்சயம் அவன் கை காலை முறித்திருப்பார்கள். தன்னை காப்பாற்றியதோடு அவனிடம் அறிவுரையும் கூறிவிட்டு சென்றவளை அந்த நிமிடம் அவனுக்கு பிடித்து போனது. அவளை பற்றி விசாரிக்க தொடங்கினான் கண்ணன்.\nஇந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழிந்த நிலையில், அன்று தனது பள்ளியின் முன் நின்றிருந்த கண்ணனை கண்டு புருவத்தை சுருக்கினாள் இசை. முதலில் அவனை அவளுக்கு அடையாளம் கூட தெரியவில்லை ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவன் தினமும் அங்கு காட்சியளிக்கவும் அவளுக்கு சந்தேகம் தோன்றியது அதோடு அவன் யார் என்பதும் ஞாபகத்துக்கு வந்தது.\nதனக்கு அவன் பிரச்சனை தரவில்லை எனும் போது அவளும் அவனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்படியே மூன்று மாதங்கள் கழிந்திருக்க, கண்ணன் அடுத்த கட்டமாக அவளை பின் தொடர்ந்து அவள் ஊர் வரை செல்வதை வழக்கமாக்கி கொண்டான்.\nஅவன் தன்னை பின் தொடர்ந்து வரவும் இசைக்கு எரிச்சலாக வந்தது. அவனிடம் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான் என்று விசாரிக்க அவள் நின்றால், அவளை பார்த்து பயந்து ஓடுபவன் அடுத்த ஒரு வாரத்திற்கு வர மாட்டான்..\nஇப்படியே நாட்கள் செல்ல இசையின் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நெருங்கியது.. இசையும் தீவிரமா��� தனது படிப்பில் கவனத்தை செலுத்தினாள். பகல் முழுவதும் வீட்டு வேலைகள் அவளை இழுத்துக் கொள்ளும் என்பதால் தினமும் நடு இரவில் தன் வீட்டு மாடியில் விளக்கு ஏற்றி வைத்து படிப்பது தான் அவளது வழக்கம். அவள் அறையில் இருந்து படிக்கலாம் தான், ஆனால் கரண்ட் செலவை இழுத்துவிட்டுவிட்டாள் என பூரணி அவளிடம் ஆடி விடுவார் என்பதால் இந்த ஏற்பாடு.\nஅன்றும் அப்படி அவள் பௌர்ணமி நிலவொளியில் படித்துக் கொண்டிருக்க, அவள் முகத்தில் பட்டு தெரித்தது டார்ச் லைட் வெளிச்சம். இந்த நேரத்தில் யார் டார்ச் லைட் அடிப்பது, அதுவும் தன் மேல் என்று யோசித்தவள் வெளிச்சம் வந்த பக்கம் பார்க்க, அங்கு கண்ணன் நின்றுக் கொண்டிருந்தான்.\nஅவனை அந்த நேரத்தில் அங்கு பார்க்கவும் இசைக்கு இதயம் பந்தயக்குதிரையாக துடித்தது. வெளிச்சத்தை பார்த்து தந்தையோ சிற்றன்னையோ வந்து விட்டால் என்ன செய்வது என யோசித்தவள் வேகவேகமாக மாடிப்படிகளில் இறங்கி அவனை நோக்கி கோபத்தோடு வந்தாள்.\nஅவனை நோக்கி வந்தவள் அவனை அடிப்பது போல் பாவனையில் வர, அவன் பயந்து பின்வாங்கினான்.\n“என்னடா எதுக்கு இங்க வந்த எதுக்கு ஆறேழு மாசமா என் பின்னாடி சுத்திட்டு இருக்க எதுக்கு ஆறேழு மாசமா என் பின்னாடி சுத்திட்டு இருக்க” இவனை பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் தனக்கு ஆதரவாக இந்த உலகில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியே அவளை தினமும் பாடாய் படுத்துகிறது. இதில் இவன் வேறு இப்படி நடுவிரவில் வந்து நிற்கிறானே என்று ஆத்திரமாக இருந்தது இசைக்கு.\nஅவளின் கோபத்தில் பயந்தவன், கையில் தயாராக கொண்டு வந்திருந்த கடிதத்தை அவளிடம் நீட்டினான். அதை வாங்காமல் அவள் அவனை வெட்டி வீழ்த்திவிடும் நோக்கில் பார்க்க, அவனோ.,\n“ப்ளீஸ் மலரிசை வாங்கி பாரு…” ஆண்மகன் என்பதையும் மீறி கெஞ்சினான்.\n“அவனை சீக்கிரம் அனுப்பிடு இசை” மனம் கூக்குரலிட வெடுக்கென்று அந்த கடிதத்தை பிடுங்கி அதை வாசித்தாள். அதை முழுதாக கூட வாசித்திருக்க மாட்டாள் அதற்குள் அந்த கடிதம் சொல்ல வருவதை கிரகித்துக் கொண்டவளின் முகம் கோபத்தில் சிவந்தது. அந்த கடிதத்தை சுக்குநூறாக கிழித்து அவன் முகத்தில் விட்டெறிந்தவள்.,\n“எனக்கு உன் மேல காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை.. போடா இங்க இருந்து… அன்னைக்கு உன்னை காப்பாத்தியிருக்கவே கூடாது.. பாவம்னு நான��� உதவி செஞ்சா நீ இப்படி நடுராத்திரி வந்து என் உயிரை வாங்குவியா என் வீட்ல தெரிஞ்சிது உன்னை…” என்றவள் தன் வீட்டில் சொன்னால் தன் மேல் தான் தவறு என சிற்றன்னை குதிப்பார் என்பது தெரிந்தவளாய் அமைதியானாள்.\nஅவள் அமைதியை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவன், அவளிடம் தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்ச., இசை தலையில் அடித்துக் கொண்டாள். ஒரு வேளை பொறுமையாக எடுத்து சொன்னால் புரிந்துக் கொள்வானோ என்று நினைத்தவள்.,\n“இங்க பாரு நீ யாரு என்னன்னு கூட எனக்கு தெரியாது. எனக்கு என் படிப்பு தான் ரொம்ப முக்கியம் தயவு செஞ்சு என்னை தொந்தரவு பண்ணாத… புரிஞ்சிக்கோ.. எனக்கு உன் மேல எதுவும் இல்லை…” பொறுமையை இழுத்து பிடித்து அவள் கூற, அவனோ விட்டால் அவள் காலில் விழுந்து கெஞ்சுபவனை போல் கெஞ்சினான்.\nஇதற்கு மேல் பொறுத்தால் நிச்சயம் வீட்டில் யாரவது சத்தம் கேட்டு எழுந்து வந்துவிடுவார்கள் என உணர்ந்து அவள் மிரட்ட, அது வேலை செய்தது. போலீஸில் புகார் அளித்துவிடுவேன் என இசை மிரட்டவும், பயத்தில் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.\nஅவன் செல்லவும் நிம்மதி பெருமூச்சுவிட்டவள் மாடிக்கு செல்ல திரும்ப, அங்கு தென்னை மரத்தில் சாய்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன்.\nஅவனை பார்த்ததும் அவள் மூச்சு நின்றுவிட இவன் எங்கே இங்கே என கண் சிமிட்டாமல் பார்த்தாள் இசை. ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பவன் எப்படி ஊருக்குள் வந்தான் என்று புரியாமல் அவள் பார்க்க.. அவன் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். செல்லும் முன்பு அவளை திரும்பி பார்த்த அவனின் பார்வையில் என்ன இருந்தது\nNext Postஇசையின் மலரானவன் 2\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nதீண்டாத தீ நீயே புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/delhi-metro-train-lovers-video-scene/", "date_download": "2020-11-28T14:41:53Z", "digest": "sha1:LTDBJ6LCE2P2VFDVD6B3YSLD46DZZDEJ", "length": 5571, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "பக்கத்தில் ஆள் இருப்பது கூட தெரியாமல், மெட்ரோ ரயிலில் முகம் சுளிக்கும் செயலில் காதல் ஜோடிகள்.! வைரலாகும் வீடியோ. - tamil360newz", "raw_content": "\nHome தமிழ் செய்திகள் பக்கத்தில் ஆள் இருப்பது கூட தெரியாமல், மெட்ரோ ரயிலில் முகம் சுளிக்கும் செயலில் காதல் ஜோடிகள்.\nபக்கத்தில் ஆள் இருப்பது கூட தெரியாமல், மெட்ரோ ரயிலில் முகம் சுளிக்கும் செயலில் காதல் ஜோடிகள்.\nமெட்ரோ ரயில் என்றதுமே பலருக்கும் நினைவு வருவது டெல்லி மெட்ரோ ரயில் தான், இதில் நவநாகரீக ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகம் புழங்குவது இங்குதான்.\nமற்ற நகரம் மெட்ரோ ட்ரைன்களைவிட டெல்லி மெட்ரோ ரயிலில் காதல் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு செல்கிறார்கள், இந்த காட்சிகள் பலமுறை சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.\nஇதையெல்லாம் தாண்டி மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப்போல ஒரு காதல் ஜோடி அக்கம்பக்கத்தில் ஆட்கள் இருப்பதை கூட கண்டுகொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nஇது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.\nPrevious articleசபரிமலைக்கு கிளம்பிய சிம்பு வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.\nNext articleஇணையதளத்தில் பட்டையை கிளப்பும் ஒண்டர் வுமன் படத்தின் ட்ரைலர்.\nபிரபல டிவி தொகுப்பாளர் கைது.\nமுதலமைச்சர் எடப்பாடி தாய் மரணம்\nடிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தற்கொலை முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-28T12:59:10Z", "digest": "sha1:U3YZU3B5YRZIJOL75QPUJVVMUFTTZXOU", "length": 5056, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "விக்ரம் - tamil360newz", "raw_content": "\nவிஜய்சேதுபதி நடிக்க வேண்டிய வில்லன் கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் நடிக்கிறாரா.\nரசிகர்கள் வெறித்தனமாக உருவாக்கிய அந்நியன்-2 திரைப்படத்தின் ஃபேன் மேட் போஸ்டர்.\nநண்பர்கள் கதையை வைத்து எடுத்து வெற்றி பெற்ற திரைப்படங்கள்.\nஇவ்வளவு நாள் நாம் கேட்டது இவர்கள் குரல் தான் தமிழ் சினிமாவில் கலக்கும் டப்பிங்...\nதிருநங்கையாக நடித்து கலக்கிய முன்னணி நடிகர்கள்\nகரடுமுரடாக ஆளே மாறிய விக்ரம் மகன் துருவ். உடலை ஏற்றுவதில் அப்பாவுக்கே டஃப் கொடுப்பார்...\nமீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நடிகை.\nஅப்பா 8 அடி பாய்ந்தால், புள்ள 16 அடி பாய்கிறார்.\n50 வயதிலும் தனது மகன் படத்திற்காக கரடுமுரடாக உடலை ஏற்றிய விக்ரம்.\nகோப்ரா படக��ழுவினர் விக்ரமின் புதிய லுக்கை வெளியிட்டுயுள்ளனர். இதோ அந்த மாஸ் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/corruption/dvac-books-registration-department-dig-anand-over-accepting-bribe", "date_download": "2020-11-28T14:58:07Z", "digest": "sha1:ZPFFRYX4GO4C3ADBEOCWOFSJQ5LQBPAV", "length": 12038, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "சேலம்: `ரூ.3.2 லட்சம், 34 தங்கக் காசுகள்!’ - ரெய்டில் சிக்கிய பத்திரப்பதிவு டி.ஐ.ஜி ஆனந்த்| DVAC books registration department DIG Anand over accepting bribe", "raw_content": "\nசேலம்: `ரூ.3.2 லட்சம், 34 தங்கக் காசுகள்’ - ரெய்டில் சிக்கிய பத்திரப்பதிவு டி.ஐ.ஜி ஆனந்த்\nடி.ஐ.ஜி ஆனந்த் ( எம். விஜயகுமார் )\nபிரிவு உபசார விழாவில் அதிகாரிகளிடம் டி.ஐ.ஜி ஆனந்த், பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.\nமதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், `லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை வழங்கக் கூடாது’ என்று ஆவேசமாகக் குரல் கொடுத்திருக்கும் நேரத்தில், சேலம் பத்திரப் பதிவுத்துறை டி.ஐ.ஜி ஆனந்த் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியிருக்கிறார். சேலம் பத்திரப் பதிவுத்துறையின் டி.ஐ.ஜி-யாக இருந்தவர் ஆனந்த். இவர் சென்னையைப் பூர்வீகமாகக்கொண்டவர். சேலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தார். சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள பத்திரப் பதிவு அலுவலகங்கள் இவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன.\nஇவருக்குப் பத்திரப் பதிவு அதிகாரிகள் மாதம்தோறும் கட்டாயமாகக் கையூட்டு கொடுக்க வேண்டும் என்றும், ஆத்தூரைச் சேர்ந்த பெண் பத்திரப் பதிவு அதிகாரி ஒருவருக்குத் தொடர்ந்து இவர் பாலியல் தொல்லை கொடுத்துவருவதாகவும் கடந்த வருடம் ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த விவகாரம் பரபரப்பான நிலையில், அப்போது அந்தப் பெண் பத்திரப் பதிவு அதிகாரி அதை மறுக்கவே விவகாரம் சைலன்ட்டானது.\n`இனி லஞ்சம் வாங்க மாட்டேன்; ஒருமுறை மன்னிச்சு விட்டுடுங்க’ - கதறிய அதிகாரி\nஇந்தநிலையில் ஆனந்த், கடந்த 28-ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து ஆனந்த் வசித்துவரும் சேலம், அழகாபுரம் வீட்டில் கடந்த 30-ம் தேதி அவருக்குப் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில், பத்திரப் பதிவு அலுவலர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் கலந்துகொண்டு கட்டாயம் அன்பளிப்பு வழங்க வேண்டுமென்று வற்புறுத்தியதாகச் சொல்கிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து பத்திரப் பதிவு அதிகாரிகள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பணம், தங்கக்காசுகள், விலையுயர்ந்த அன்பளிப்புப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினார்கள். இது குறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி சந்திரமௌலிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து அவருடைய தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆனந்த் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.\nபத்திரப் பதிவு அதிகாரிகள் அவரிடமிருந்து 3.2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 13 லட்சம் மதிப்புள்ள 34 பவுன் தங்கக்காசுகளையும் கைப்பற்றினார்கள். பிறகு, ஆனந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயரில் சென்னை, சேலத்தில் பல நூறு கோடி மதிப்புடைய அசையா சொத்துகளின் ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், `அவருடைய வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன’ என்கிறார்கள்.\nஇது பற்றி பத்திரப் பதிவுத்துறையின் டி.ஐ.ஜி ஆனந்திடம் கேட்டதற்கு, ``நான் எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை என்பதை மட்டும் எழுதிக்கொள்ளுங்கள்’’ என்றார்.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/162", "date_download": "2020-11-28T14:58:48Z", "digest": "sha1:IKWRNJOB3TEVPGCWHL7LJMDNHNUDIDYU", "length": 6849, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/162 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇவற்றால், பரமேசுவரவர்மனுடைய வீரமும், சிவபக்தியும் நன்கு புலனாகும்; இவனுக்குச்சித்ரமாயன், குணபாசனன், அத்யந்தகாமன், ஸ்வஸ்தன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், ரணசயன், தருணாங்குரன், காமராகன் முதலிய விருதுப் பெயர்கள் இருந்தன என்பதும் விளங்குகிறது. தருமராசர் மண்டபம். கணேசர் கோவில், இராமாநுசர் மண்டபம் என்பன யாவும் சிவன் கோவில்களே என்பது இவ்விடங்களில் உள்ள கல்வெட்டுகளால் நன்கறியலாம்.\nஇவனுடைய கல்வெட்டுகளால், இப்பெரு வேந்தன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவனாக இருந்தான் என்பது பெறப்படும் (சிலேடைப் பொருளில் செய்யுள் செய்விக்கும் அறிவு புலமையறிவன்றோ) கண்மணிகளைக் கொண்டு சிவலிங்க வடிவாக அமைக்கப்பட்ட முடியைத் தலையில் தரித்திருத்த இப் பேரரசனது சிவபக்தியை என்னென்பது\nகங்க அரசர் பூவிக்கிரமன்: முதலாம் சிவமாறன், என்பவனும், சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி.655-680) என்பவனும் பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி. 540-680) என்பவனும் இவன்காலத்து அரசராவர்.\nஇராசசிம்மன் காலத்தில் (கி.பி.685-705) எந்தப் போரும் நடத்திதில்லை என்றே வரலாற்று ஆசிரியர் அனைவரும் கொண்டனர். ஆயின், இவனுடைய கல்வெட்டுகளை ஊன்றிப் படிப்பின், அங்ஙனமே இவன் காலத்துச் சாளுக்கிய அரசனான விநயாதித்தன் (கி.பி.680-696) தொடர்பான பட்டயங்களை ஊன்றி\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2018, 13:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/vs.html", "date_download": "2020-11-28T15:09:38Z", "digest": "sha1:UUUZOPZQTPCGTDCP7DJVPSSCWCQUCDTD", "length": 6440, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வி எஸ் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nசெம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nகண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n வில்லன் யாரு.. ஹீரோ யாரு சொடக்கு போட்டு மிரட்டும் கமல்.. அதிர வைக்கும் புரமோ\nஇந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ\nதனுஷுடன் இணையும் ராம்குமார்.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2020-11-28T13:36:49Z", "digest": "sha1:6YPEMO4X3XHDP4KALM2XQO7TBXGE3HFM", "length": 8390, "nlines": 73, "source_domain": "www.dinacheithi.com", "title": "பட்டம் வென்றார் இந்திய வீரர் பிரணாய் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் – Dinacheithi", "raw_content": "\nபட்டம் வென்றார் இந்திய வீரர் பிரணாய் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்\nபட்டம் வென்றார் இந்திய வீரர் பிரணாய் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்\nசுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nசுவிட்சர்லாந்தில் உள்ள பசேல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஜெர்மனி வீரர் மார்க் வெய்பிலரை 21-18, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.\nபிரணாய் 2014-ம் ஆண்டு இந்தோனேசிய ஓபன் கிராண்ட் ப்ரீ போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் 11-21, 19-21 என்ற கணக்கில் சீனாவின் வாங் யிஹானிடம் அரை இறுதியில் தோல்வி கண்டார்.\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை ���ாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t62491-topic", "date_download": "2020-11-28T14:47:06Z", "digest": "sha1:GU5YEGNIUQAEP6WXRS6HPIPRMMDZYYJ2", "length": 19594, "nlines": 142, "source_domain": "www.eegarai.net", "title": "புகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமி���ர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)\n» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை \n» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\n» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்\n» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்\n» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி\n» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)\n» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.\n» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா\n» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)\n» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி\n» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\n» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி\n» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்\n» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்\nபுகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபுகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…\nநீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தப் பழக்கத்தை விட்டு வெளியே வர விரும்புபவர்களை திசைதிருப்பி வேறு பழக்கத்துக்குள் அமிழ்த்த வியாபார உலகம் கண்விழித்துக் காத்துக் கிடக்கிறது.\nஅந்த மாற்று வழிகளில் சில எலக்ட்ரானிக் சிகரெட், நிக்கோட்டின் சூயிங்கம் போன்றவை. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கலந்த இந்த பொருட்கள் புகைத்தலின் இன்பத்தைத் தரும். ஆனால் சிகரெட்டில் உள்ள பல நூற்றுக் கணக்கான தார் போன்ற விஷத்தன்மையுடைய பொருட்கள் இவற்றில் இருப்பதில்லை.\nஎனவே இத்தகைய பொருட்கள் சற்றும் ஆபத்தற்றவை என பொதுப்படையாய் விளம்பரம் செய்யப்படுகின்றன. அதிலும் கணினி நிறுவனங்களின் வாசல்களில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கான விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.\nஆனால் இத்தகைய விளம்பரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதுடன், இத்தகைய புகைக்கான மாற்றுப் பொருட்களின் சிக்கலையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது தற்போதைய ஆராய்ச்சி முடிவு ஒன்று.\nபுகைக்குப் பதிலாக நிக்கோட்டின் சூயிங்கம் பயன்படுத்தினால் அவர்களுக்கு வாய்ப் புற்று நோய் வரும் வாய்ப்பு வெகுவாக அதிகரிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது இந்த ஆராய்ச்சி.\nநிக்கோட்டின் புற்றுநோயை வருவிக்கலாம் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி வெளியாகியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.\nபுகை பிடிப்பதிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப நிக்கோட்டின் சார்ந்த பிற பொருட்களை நாடாமல் இருப்பதே ஆரோக்கியமானது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த ���விதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/sindhu/", "date_download": "2020-11-28T14:47:29Z", "digest": "sha1:DQRJWJ4URAVCMGOSMXZ7YYNFAE2NFTZL", "length": 15022, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "sindhu | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபயிற்சியாளருடன் எனக்கு எந்த “லடாயும்” இல்லை – பி.வி.சிந்து விளக்கம்\nலண்டன் : இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சி��்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை…\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்…சிந்து சாம்பியன்\nடெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி இன்று டெல்லியில் நடந்தது. இதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும்…\nஅவாஸ்-இ-பஞ்சாப்: சிந்து தனிக்கட்சி தொடங்கினார்\nபஞ்சாப்: பிரபல கிரிக்கெட் வீரரும், பாஜவின் முன்னாள் மேலவை எம்பியுமான சித்து தனிக்கட்சி தொடங்கி உள்ளார். அவரது கட்சியின்…\nஆடை சர்ச்சை: மஞ்சள்தான் சிந்துவுக்கு பிடித்த கலரு\nபெங்களூரு : சிந்துவுக்கு பிடித்தமான மஞ்சள் கலர் ஆடையில் ஒலிம்பிக் இறுதி போட்டியில் ஆடியதால், இந்த விவகாரம் புது சர்ச்சையை…\nசிந்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு: காரணம், விஜயகாந்தா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅண்டை மாநிலமான தெலுங்கானாவைச் சேர்ந்த பி.வி.சிந்து, ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு தெலுங்கானா…\nராஜீவ்காந்தி கேல் ரத்னா விருத்து பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் பெயர்கள் பரிந்துரை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபி.வி.சிந்து (பேட்மிண்டன்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்) , ஜித்து ராய் (துப்பாக்கிச்சுடுதல்) சாக்‌ஷி மாலிக் (மல்யுத்தம்) ஆகியோரின் பெயர்கள், மதிப்புமிக்க ராஜீவ் காந்தி…\nசிந்துவின் கோச் கோபிசந்த்: கோக் விளம்பரத்தை புறக்கணித்த மாமனிதன்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது. அதே போல அவரது கோச், புல்லேலா கோபிசந்தும்…\nகேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு பதக்கத்தில் உரிமை இல்லை: கவிஞர் ராஜாத்தி சல்மா ஆதங்கம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன் பகுதி: தற்போது பிரேசிலில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிந்து, சாக்ஷி ஆகியோர் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இந்த…\n முதல் வெள்ளி – சிந்து பெற்றார்\nரியோடிஜெனிரோ : இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். உலகின்…\nஒலிம்பிக்: சிந்துவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கோபிசந்த்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nரியோ: ஒலிம்பிக் பெண்களுக்கான தனிநபர் பாட்மிண்டன் ��ோட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி போட்டியில் வென்று அசத்தியிருக்கிறார். தரவரிசையில் 2ம்…\nஒலிம்பிக் பேட்மின்டன்: காலியிறுதியில் பி.வி.,சிந்து, ஸ்ரீகாந்த்\nரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nஅர்ஜுன் தாஸின் ‘அந்தகாரம்’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்…..\nமுதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு….\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmotivationalquotes.com/2020/06/abdul-kalam-speech-tamil.html", "date_download": "2020-11-28T14:10:35Z", "digest": "sha1:NSCJ6YIEB3N2F3C5SAZPTKFJT5LEAXY7", "length": 30491, "nlines": 59, "source_domain": "www.tamilmotivationalquotes.com", "title": "Abdul Kalam Motivational Speech in Tamil | Tamil Motivation - Tamil Motivational Quotes", "raw_content": "\nநான் எதையாவது செய்யும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன், நீங்கள் அறிவைப் பெற்றிருந்தாலும், நீங்கள் சில சமயங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள், நீங்கள் சிறந்த குழந்தையைப் பெற்றிருக்கலாம், எப்போதாவது நீங்கள் ஒரு நல்ல வார்த்தைகளைக் கொண்டிருக்கலாம், எனவே நாங்கள் யாரையாவது பயன்படுத்தினால் நீங்கள் கொடுக்கும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது மற்றும் அவரது வாழ்க்கை ஒரு மகிழ்ச்சியான விஷயம், அது ஒரு மனிதர் இறங்குவதற்கான ஒரு சிறந்த விஷயம், பின்னர் நீங்கள் ஒரு அட்டை ரூட் மோதல் இல்லாத உலகத்தைப் பெறுவீர்கள், அதனால்தான் நன்றாகச் சொல்லப் பயன்படுகிறது இதயத்தில் நீதியும் இருக்கிறது அழகு இருக்கிறது பாத்திரத்தில் அழகு இருக்கும் பூனையில் வீட்டில் நல்லிணக்கம் இருக்கும் வீட்டில் நல்லிணக்கம் இருக்கும் இடத்தில் நாட்டில் ஒழுங்கு இருக்கிறது தேசத்தில் ஒழுங்கு இருக்கும்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கும்போது உலகில் அமைதி இருக்கிறது உலக ஆய்வறிக்கை ஒரு தொடக்க புள்ளியாகும் ஒரு நீதியும் இருக்கிறது, கதாபாத்திரத்தில் இணக்கமான இதய அழகு உலகில் தேச அமைதியின் நம்பிக்கையையும் ஒழுங்கையும் மற்ற அனைவருடனும் வருகிறது, எனவே நாம் தொடங்கும் இடத்தில் நீதிமான்களைத் தொடங்குகிறோம் இப்போது இந்த சம்பவத்தை நினைவில் கொள்க 1979 1979 slv -3 செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் நான் திட்ட இயக்குநர் மிஷன் இயக்குநராக இருந்தேன், செயற்கைக்கோளை சுற்றுவட்டப்பாதையில் வைப்பதே எனது நோக்கம் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நான் சர்ரேயரகட்டா நிலையை அடைகிறேன். கழித்தல் ஐந்து நிமிடங்கள் டி-மைனஸ் இரண்டு ஒரு நிமிடம்-கழித்தல் 40 விநாடிகள் கணினி ஒரு பிடிப்பை வைக்கவும் அதை தொடங்க வேண்டாம் கணினி அதை தொடங்க வேண்டாம் என்று சொல்லுங்கள். கம்ப்யூட்டர் அதை தொடங்க வேண்டாம் என்று நான் முடிவெடுக்க வேண்டும், எல்லாமே எனக்கு பின்னால் உள்ளது, அவர்கள் பார்த்த ஆறு வல்லுநர்கள் ஒரு கணினி தரவுத்தளம் வந்து பார்த்தார்கள், அவர்கள் திரையைப் பார்க்கிறார்கள் அவர்கள் சொன்ன திரையில் சிக்கல் இருக்கிறது கட்டுப்பாட்டு அமைப்பில் ஒரு அமைப்பில் ஒரு கசிவு உள்ளது, ஆனால் உடனடியாக கணக்கீடு செய்வதில் எங்களுக்கு போதுமான எரிபொருள் கிடைக்கவில்லை மற்றும் ஆக்ஸைசர் நாட்டு கட்டுப்பாட்டு அமைப்பு என்பது பதிவு மனப்பான்மைக்கு ராக்கெட் ஆகும், மேலும் இப்போது நாம் முன்னேறலாம் நிச்சயமாக எனது வல்லுநர்கள் பார்க்கிறார்கள், ஆனால் நான் ஒரு பிரிவு பிரச்சினைகள் என்னுடையது சரி இறுதியாக நான் ஒரு பிரிவை எடுத்தேன், நான் கணினியை பைபாஸ் செய்தேன், ஆகஸ்ட் பேஸ்பால் நிகழ்வு முதல் மாநிலத்தில் நீங்கள் நான்கு நிலை ராக்கெட்டில் பணிபுரிந்தீர்கள், இரண்டாம் கட்டத்தில் பைத்தியம் பிடித்தது, அது செயற்கைக்கோளை வளைகுடாவில் வைத்த சுற்றுப்பாதையில் வைப்பதற்கு பதிலாக சுழலச் சென்றது. வங்காளத்தின் 1979 இது ஒரு தோல்வி, நான் தோல்வியுற்ற முதல் தடவை தோல்வியை அனுபவித்தேன், தோல்வியின் வெற்றியை அவர் எவ்வாறு நிர்வகித்தார் ஐகான் நிர்வகிக்கிறார், அந்த நேரத்தில் எங்களிடம் பெரிய மனிதர் உங்கள் பெரிய தலைவரும் சதி பிடிவாதம் n அவர் என்னிடம் வருகிறார், நான் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வேலை செய்வதில் மிகவும் சோர்வாக இருக்கிறேன், அது என்னை அமைதியாக ஆக்குகிறது, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு வளமான கூட்டத்திற்கு அவள் செல்லட்டும், இந்த எண்ணிக்கையிலான மக்கள் உலக பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும் முன்பே, அவர்கள் அங்கு இருக்கும் அனைத்து கேஜெட்களும் நான் உண்மையில் இருந்தேன் பயந்து நான் குற்றவாளியை குளிப்பேன், ஏனென்றால் நான் திட்ட இயக்குனர் ஆசிய இயக்குனர் கிழக்கு வாட் என்ன என்று தலைவர் இந்தியன் ஸ்பேஸ் கோஸ்ட் கூறினார் கலைஞர் என்ன சொன்னார் அன்பே நண்பர்களே இன்று நாங்கள் தோல்வியுற்றோம் அவர் முதல் முறையாக நான் அனைத்து வெற்றிகளையும் செய்ய வேண்டும் அனைத்து தோல்விகளும் நான் எனது தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களை ஆதரிக்க விரும்புகிறேன், அதனால் அவர் முழு வீச்சு ஏவுகணையை எடுத்துக்கொண்டார், பின்னர் ஊடகங்கள் உங்களை விலக்கிக் கொள்ளும்படி கேட்டன, பின்னர் பல காகங்கள் கிடைத்தன, நாங்கள் பல விமர்சனங்களைப் போன்று போடுகிறோம், அவர் ஒரு விமர்சனத்தை���் பெற்றார். அணி இல்லாமல் ஒரு வருடம் வெற்றிபெறும் அடுத்த ஆண்டு இங்கே ஒரு நல்ல அணி மட்டுமே சுவாரஸ்யமானது அடுத்த ஆண்டு ஜூலை 18 1980 அவர் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி நீங்கள் சென்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துங்கள் என்று சொன்னீர்கள். n தோல்வி ஏற்பட்டது, வெற்றி வந்தபோது தலைவர் அதை தனது அணிக்குக் கொடுத்தார், நீங்கள் எப்படி பெரியவராக ஆனீர்கள், அது ஒரு கேள்வி, நீங்கள் எந்த வகுப்பில் பாடுகிறீர்கள், வாழ்க்கையில் உங்கள் கனவு என்னவென்று உங்களுக்குத் தெரியும், அவற்றின் தொடர்புடைய சொற்களைக் கொடுங்கள், அதனால் நான் தனிப்பட்ட முறையில் நீங்கள் நம்புங்கள் பாசவா கனவு நீங்கள் ஒரு கனவு வேண்டும் என்று நான் தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும் தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும் கடின உழைப்பு கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஒருவர் பிரச்சினைகளுக்கு பயப்படக்கூடாது, வெற்றியை எவ்வாறு கையாள்வது என்பது மட்டுமல்ல தோல்விகள் குறிப்பாக நீங்கள் நிர்வாகச் சூழலில் இருப்பதால் அதைத் திருப்பித் தருவது இளைஞர்கள் தோல்வியை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் நீங்கள் செய்யும் எந்தவொரு பணியும் சிக்கல் சிக்கலைச் சந்திக்க வேண்டும் என்பது தனிநபரின் கேப்டன் அல்லது திட்டத் தலைவர் மற்றும் திட்டத்தின் ஆகக்கூடாது தலைவர் பிரச்சினைகளின் கேப்டனாக மாறி, தளத்தில் சிக்கலைத் தோற்கடிக்க வேண்டும் மற்றும் சிறப்பான கலாச்சாரத்திற்கு எதிர்வினை தற்செயலாக அல்ல, இது ஒரு செயல்முறை தனிநபர் தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார், செயல்திறன் தரங்கள் தங்களைத் தாங்களே அமைத்துக்கொள்கின்றன, அவை தங்கள் கனவுகளில் கவனம் செலுத்துகின்றன, மேலும் கணக்கிடப்பட்ட அபாயத்தை எடுக்கத் தயாராக உள்ளன, மேலும் அவர்கள் கனவுகளை நோக்கி நகரும்போது தோல்விகளால் தடுக்கப்படுவதில்லை, பின்னர் அவர்கள் கனவு காணும்போது இந்த வகை கனவுகள் அசல் இலக்குகளை அடைய அவர்கள் அங்கு தங்கள் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் அவர்களின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் அவர்களின் திறனை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள், இது ஒரு வெங்காயம் என்பது வாழ்க்கைச் சுழற்சி நிகழ்வுகளின் சிறப்பான கலாச்சாரம், அவை உண்மையான கலைகளுடன் போட்டியிடவில்லை, ஆன���ல் அவை சிறந்த கலாச்சாரம் நீங்கள் ஒவ்வொருவரும் சிறப்பான கலாச்சாரத்துடன் ஒரு தனித்துவமானவராக மாற விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன், நீங்கள் ஜனாதிபதியாக பணியாற்றிய புத்தகங்களை எழுதியுள்ளீர்கள் உங்கள் விண்வெளி பொறியியலாளர் நீங்கள் பேராசிரியராக இருந்தீர்கள், ஆனால் நீங்கள் விரும்பும் தலைப்பு ஆசிரியரின் தலைப்பு ஏன் நான் ஒரு ஆசிரியரைக் கொண்டிருந்தேன் என்று உனக்குத் தெரியும், சிறுவன் பத்து வயது சிறுவன் என்று சொல்லாதே இரண்டாவது உலகம் என்ன நடக்கிறது என்று அந்த நேரத்தில் நான் என் மோதல்களில் பார்த்தேன் அறிவியல் ஆசிரியரில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் அவர். சுப்ரஹ்மண்யா அவர் வகுப்பறைக்குள் நுழைந்து, அவரிடமிருந்து அறிவின் கதிர்வீச்சிலிருந்து அறிவின் கதிர்வீச்சைக் காண துஷ்பிரயோகம் செய்தார், அவர் வகுப்பறைக்குள் நுழையும் போது என் ஆசிரியர் நான் வாழ்க்கையின் தூய்மையின் கதிர்வீச்சைக் காண்கிறேன், அவர் என் கனவு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் நினைத்த விதம் என்னவாக இருக்க வேண்டும் எனது வாழ்க்கை முறை அவர் நான் ஒரு இளம் சக ஊழியராக இருந்தபோது ஆசிரியர் என் வாழ்க்கையின் பார்வையை எனக்குக் கொடுத்தவர், இப்போது ஆசிரியருக்கு மனதை வளர்த்துக் கொள்ள மனதை வளர்க்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது, மேலும் நீங்கள் இளைஞர்களிடம் கனவுகளை வளர்த்து, அவர்களுடன் கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள் அவர்கள் எப்போதாவது ஒரு சிறந்த மனிதராக மாறுவார்கள், அவர்கள் உங்களை விட சிறந்தவர்களாக இருப்பார்கள், ஆனால் ஆசிரியரை விட சிறந்தவர்களாக இருப்பார்கள், அதனால் அது உங்களுக்கு நிகழ்கிறது, மேலும் நான் என்ன செய்கிறேன் என்பது போன்ற ஆசிரியரும் இருக்கிறார், நான் ஒரு பேராசிரியராக இருக்கிறேன், நான் ஆராய்ச்சி செய்ய முடியும் இளம் ஆராய்ச்சியாளர்கள் வேலை செய்வார்கள் என்னுடன் அவர்கள் பிஹெச்.டி வரலாற்றைப் பெறும்போது ஒரு பெரிய அழுத்தம் வரலாறு நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது சாத்தியமற்றது என்று கற்பனை செய்யத் துணிந்தவர்கள் மனித முயற்சியின் ஒவ்வொரு துறையிலும் அனைத்து மனித வரம்புகளையும் மீறுபவர்கள் தான் அவரது அறிவியல் மருத்துவம் விளையாட்டு என்பது மக்களின் பெயர்கள் என்று எனக்குத் தெரியும், சில பெயர்களை நான் பட��டியலிட்டுள்ளேன், சாத்தியமற்றது என்று கற்பனை செய்யும் நபர்களின் பெயர்கள் நம் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன, கற்பனையின் வரம்புகளை உடைப்பதன் மூலம் அவர்களின் காந்தத்தின் வரம்பை மீறுவதன் மூலம் அவர்கள் நீங்கள் எடுக்கும் உலகத்தை மாற்றுகிறார்கள் சி.வி.ராமன் நீங்கள் நியூட்டனை எடுத்துக்கொள்கிறீர்கள், நீங்கள் சந்திர சேகரை எடுத்துக் கொள்ளுங்கள், இதன் மூலம் அவர்களின் இமேஜிங் கற்பனையின் வரம்புகளை உடைத்து அவர்கள் உலகை மாற்றுகிறார்கள், ஆனால் எம் சொல்வதை கவனமாகக் கேளுங்கள் 11 மில்லியன் இளைஞர்களிடமிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் இளைஞர்கள் தனித்துவமான காகிதமாக இருக்க விரும்புகிறார்கள் என்பதை நான் கற்றுக்கொண்டேன், இளைஞர்கள் மூன்று தனித்துவமானவர்களாக இருக்கிறார்கள், அது நீங்கள் தனித்துவமாக இருக்க கற்றுக் கொடுத்தது, ஆனால் நீங்கள் சுற்றியுள்ள உலகம் அதைச் சிறப்பாகச் செய்து வருகிறது, நீங்கள் விரும்பினாலும் இப்போது எல்லோராகவும் இருக்கும்படி அவர்கள் செய்திருக்கலாம் பயிற்சியாளராக எல்லோரையும் போல இருந்தால் முதல் வகுப்பில் வசதியாக இருக்கும், ஆனால் நீண்ட பார்வையில் திருப்தி அளிக்கவில்லை என்றால், அங்குள்ள சவால் r என் இளம் நண்பர்கள் என்னவென்றால், எந்தவொரு மனிதனும் சண்டையிடுவதை நினைத்துப் பார்க்க முடியாத கடினமான போரை எதிர்த்துப் போராடுவதற்கு நீங்கள் கடினமான போரைக் கண்டுபிடிக்க வேண்டும், நீங்கள் உங்கள் இலக்கை அடையும் வரை சண்டையை நிறுத்த மாட்டீர்கள், இது தனித்துவமான பார்வையைப் பெறுவதற்கான தனித்துவமான பார்வையாகும். பெரிய யுத்தம் நீங்கள் ஒரு தோட்டத்தை கூட எடுக்காத போர்க்களம் என்றால் உங்களுக்கு நான்கு தனித்துவமான விஷயங்கள் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும், அந்த யுத்தம் உங்களிடம் இருக்க வேண்டும் என்பது அவளுக்கு ஒரு குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டும், இரண்டாவது ஒரு அறிவை தொடர்ந்து பெறுகிறது, மூன்றாவது அது ஒரு பக்தி மற்றும் கடினத்தன்மைக்கு நாற்பதுகள் கடின உழைப்பு இவை வீடியோ டி.வி.க்கு நீங்கள் கண்டுபிடிப்பாளர்களுடன் விரும்பினால் நீங்கள் கண்டுபிடிப்பாளர்களாக இருக்க விரும்பினால், நீங்கள் எந்த வகையான குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு ���ழங்கப் போகிறேன். கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்புகள் Y தொடர்ந்து படைப்பு மனதில் இருந்து வெளிவந்துள்ளன, அவை தொடர்ந்து வேலை செய்கின்றன, அதிசயமான தொலைபேசி அவர் ஆச்சரியமாக இருந்தது, நீங்கள் இமேஜிங் மூலம் மனதில் விளைவை உருவாக்கியது மற்றும் தொடர்ந்து பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் அந்த ஈர்க்கப்பட்ட மனதுக்காக உழைத்தன, இதன் மூலம் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கிறது, நான் ஏதாவது செய்யும்போதெல்லாம் எனக்கு ஒரு உணர்வு இருக்கிறது, நீங்கள் எதையாவது சந்தோஷமாக உணர்கிறீர்கள், நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்று நீங்கள் காண்கிறீர்கள், உங்களுக்கு அறிவு எதுவாக இருந்தாலும் சில சமயங்களில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறீர்கள் சிறந்தது, சில சமயங்களில் உங்களிடம் ஒரு வகையான சொற்களைக் கொண்டிருக்கலாம், எனவே நீங்கள் கொடுக்கும் ஒருவரின் வாழ்க்கையை நாங்கள் பயன்படுத்தினால், அவருடைய அல்லது அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால், அது ஒரு சிறந்த யோசனையாகும், ஏனெனில் அவை சிறந்த யோசனையாகும், ஏனென்றால் அவர்கள் மோதலுக்கு ஒரு காரைப் பெறுவார்கள்- தலைவரான சுதந்திர உலகம் ஒருமைப்பாட்டுடன் செயல்பட வேண்டும், மேலும் ஒரு சிறந்த தலைவர் பணியுடன் நேர்மையுடன் வெற்றிபெற்று லண்டனில் வெற்றிபெற வேண்டும், நீங்கள் கேள்வி கேட்டதிலிருந்து ஜனாதிபதி தொடர்ந்து நம்புகிறார், மக்களுடன் கண்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_264.html", "date_download": "2020-11-28T13:42:28Z", "digest": "sha1:WTZEB3SS3PVHR4T6LSB6UZ4JMJSVNSKK", "length": 6023, "nlines": 50, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளை தகனம் செய்வது மட்டுமே சிறந்த தீர்வு!!!", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளை தகனம் செய்வது மட்டுமே சிறந்த தீர்வு\nகொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டு உயிரிழப்புகளை தகனம் செய்வது மட்டுமே சிறந்த தீர்வு என்று இதற்கு பரிந்துரைக்கப்பட்ட நிபுணர் குழு கூறியுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்கு இலங்கையில் ஒப்புதல் அளிக்க முடியாது என்று பரிந்துரைக்கப்பட்ட நிபுணர் குழு மேலும் கூறியுள்ளது.\nபரிந்துரைக்கப்பட்ட நிபுணர் குழு இந்த வி��யத்தை பரிசீலித்தது. தகனம் மட்டுமே தீர்வு என்பதே அவர்களின் நிலைப்பாடு என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணவர்தன தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய மன்னர் மாவட்டம் முன்மொழியப்பட்டும் உள்ளது.\nஇந்த விவகாரம் சமீபத்தில் அமைச்சரவையால் விவாதிக்கப்பட்டபோது, ​​அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலோர் இந்த முன்மொழிவுக்கு ஒப்புக் கொண்டனர்.\nசுகாதார நிபுணர்களின் குழு பின்னர் இந்த விஷயத்தை ஆய்வு செய்து மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டது.\nமுன்னதாக இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா சிங்கர் முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியிருந்தார், தற்போதுள்ள சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுடன் வலியுறுத்தினார்,\nகொரோனா தொற்றுநோயால் இறந்தவர்கள் பரவுவதைத் தடுக்க தகனம் செய்ய வேண்டும் என்ற பொதுவான அனுமானம் ஆதரிக்கப்படவில்லை மத அனுஷ்டான இறுதிக்கிரியைகளுக்கு இடம் அளிக்குமாறும் அவர் கூறியிருந்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரொனா என எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் இரு உடல்கள் தற்போது கொரொனா இல்லை என அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/21-05-2019-ramalan", "date_download": "2020-11-28T13:17:01Z", "digest": "sha1:I5YGDTFVEEH5FTT2TUZM27FOXSS6DIZF", "length": 7942, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "மரணத்தை நெருங்கியவர்கள் கடைபிட்க்க வேண்டிய அம்சங்கள் – 02", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nமரணத்தை நெருங்கியவர்கள் கடைபிட்க்க வேண்டிய அம்சங்கள் – 02\nCategory தொடர் உரைகள் நிப்ராஸ் நத்வி நிப்ராஸ் நத்வி\nமனிதனின் தலைவிதி – 1\nமனிதனின் தலைவிதி – 2\nஸஹாபாக்களின் சிறப்புகள் – 1\nஅன்ஸாரிகளின் சிறப்புகள் – 2\nஸஹாபாக்களை பின்பற்றலாமா (பாகம் 1) – 3\nவட்டியை அடிப்படையாக கொ��்ட வர்த்தகங்கள் #நவீன வர்த்தக முறைகள் ஒர் இஸ்லாமிய பார்வை – 04\nமனிதனின் தலைவிதி – 3\nகர்பலாவின் கண்ணீர் வரலாறு பாகம் 02\nஏறாவூரில் தாக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் அரசு நீதியை நிலை நாட்ட வேண்டும்\nபோதையை ஒழிப்போம் உயிரை காப்போம்\nமரணத்தை நெருங்கியவர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் 01\nமரணத்தை நெருங்கியவர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் – 03\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_94.html", "date_download": "2020-11-28T14:19:41Z", "digest": "sha1:HFAOHE67K25F6JI53BEA2B7HZ3D6P6PI", "length": 5383, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nபதிந்தவர்: தம்பியன் 17 April 2018\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nபிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்கீம் (திட்டம்) குறித்து விளக்கம் கோரிய மத்திய அரசின் மனுவை திரும்பப்பெற வேண்டும். மே மாதம் 3ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும் வரை காத்திருக்காமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசிய மத்���ிய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரை, பிரதமர் கண்டிக்க வேண்டும்.” என்றும் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\n0 Responses to அனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/10/31/972977/", "date_download": "2020-11-28T13:00:13Z", "digest": "sha1:L35VV4VROQZ5QY73DYEQHECJS3VWGPHN", "length": 4976, "nlines": 57, "source_domain": "dinaseithigal.com", "title": "முகம்மது அலி சாலையில் ஒட்டப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள் – Dinaseithigal", "raw_content": "\nமுகம்மது அலி சாலையில் ஒட்டப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள்\nமுகம்மது அலி சாலையில் ஒட்டப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள்\nமுகம்மது நபிகள் குறித்த கார்ட்டூன் விவகாரத்தால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால் இமானுவேல் மேக்ரான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில், மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள முகம்மது அலி சாலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள் அடங்கிய போஸ்டர்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த மேக்ரான் படங்கள் மீது வாகனங்கள் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அங்கு வந்த போல���சார் அந்த புகைப்படங்களை உடனடியாக அகற்றினர்.\nஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்த பிரதமர் மோடி\nநடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது – முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி\nகளத்தில் அதிக நேரம் நின்ற போட்டி இதுதான் : ஸ்டீவ் ஸ்மித் கருத்து\nதாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு 20% அபராதம்\nகொரோனா அச்சுறுத்தல் : பிரீமியர் பேட்மிண்டன் லீக் தள்ளிவைப்பு\nமுதல் டி20 போட்டி: தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது இங்கிலாந்து\nகடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விலகியது ஏன் : விராட்கோலி விளக்கம்\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வரலாம் – நரேந்திர சிங் தோமர் அழைப்பு\nஐதராபாத்தில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு\nஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/12567-2020-08-23-06-04-46", "date_download": "2020-11-28T13:24:43Z", "digest": "sha1:6XYP2MV6CPJU7HCUMI6MRGTDU5244GWM", "length": 56382, "nlines": 271, "source_domain": "keetru.com", "title": "கிராமப்புற இந்தியாவும் கம்யூனிஸ்டுகளும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2011\nஓரணியில் நிற்க வேண்டிய போர் வீரர்கள் நாம்\nபுதிய உருவெடுத்து வரும் ஆதிக்கத்திற்கு எதிராக, இணைந்து போராடுவோம்\n‘முருகன்குடி’ ஜாதி ஒழிப்பை நோக்கிப் பயணிக்கும் ஒரு முன்னோடிச் சிற்றூர்\nமக்கள் நாயக ஆட்சி, இந்தியாவில் ஏது\nசாதியற்றோர் சான்றிதழ்... புரட்சியா... பொறியா\nபூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா\nசாதியமும் பெண்ணடிமையும் தமிழ்ப் பண்பாடா\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nஇடஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2011\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2011\n1. மார்க்சியம் என்ற புரட்சிகரக் கொள்கை 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் எழுந்தது. 1848-ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் ஒப்பமிட்டு வெளிவந்த “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை மார்க்சியத்தின் தொடக்கமாகக் கொண்டால் அது கடந்த 162 ஆண்டுகளாகத் தன் செல்வாக்கை உலக நாடுகள் எங்கும் பரப்பி வந்துள்ளது. மார்க்சியம் தத்துவமாகவும் வரலாற்றுக் கோட்பாடாகவும் பொருளாதாரச் சிந்தனையாகவும் அரசியல் கொள் கையாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக நடைமுறை யாகவும், பரவி வந்துள்ளது என்பது அதன் மிகக் குறிப்பான சாதனையாகும். ஐரோப்பாவில் தோன்றி ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் மார்க்சியம் குடியேறியுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு உருவான 85ஆவது ஆண்டில், நமது சொந்தச் சூழலை முன் வைத்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பயணம் குறித்துப் பேசுவது அவசியம்.\n2. மார்க்சியம் அதன் தோற்ற காலத்தில் ஐரோப்பியத் தொழில் சமூகச் சூழல்களில் புதிதாக சமூக அரங்கிற்கு வந்த தொழிலாளர் வர்க்கத்தை முன்னிலைப்படுத்தியது. தொழில் முதலாளிகள் / தொழிலாளிகள் என்ற இரண்டு எதிரெதிர் வர்க்கங் களை, அவற்றுக்கிடையிலான பொருளாதார முரண் பாடுகளை அது முன்னிலைப்படுத்தியது. சமூகத்தின் பிற எல்லா வர்க்கங்களுமே மேற்படி இரண்டில் ஒன்றாகக் குறைக்கப்படும் என மார்க்ஸ் முதலில் கருதினார். மார்க்சின் வரலாறு பற்றிய சிந்தனை இந்த எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. ஐரோப்பாவில் நில உடைமைச் சமூகம் முற்ற முழுதாக முதலாளியமாக மாற்றமடைந்து முதலாளிய முரண்பாடுகள் முதிர்ந்து சோசலிசம் தோன்றும் என மார்க்ஸ் கருதினார். பழைய சமூக அமைப்புகளைக் கொண்ட உலகின் பிற நாடுகளிலும் கூட முதலாளியம் அதன் ஆக்கிரமிப்புத் தன்மை களோடு நிலை கொண்டு பின்னர் தான் அந்நாடுகள் சோசலிசம் நோக்கி நகரும் என்று அவர் கணக் கிட்டார். இதே அடிப்படைகளைக் கொண்டு விவசாயிகள் சார்ந்த சோசலிச சிந்தனையைக் கற்பனாவாதம் என ஏங்கெல்ஸ் விமர்சித்ததுண்டு. விவசாயிகள் தமது நலன்களைத் தாமே முன்னிறுத்த இயலாதவர்கள் என்றும், அவர்களைப் பிறரே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிவரும் என்றும் மார்க்ஸ் குறிப்பிடுவார்.\n3. மார்க்சின் காலத்திலேயே (1860களுக்குப் பிறகு) மேற்படி நிலைப்பாட்டிலிருந்து மார்க்ஸ் வேறுபட்டு யோசித்த சில தருணங்கள் உண்டு. இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் சமூக அமைப்பு, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கருப்பர்கள் எழுச்சி பெற்ற உள்��ாட்டுப் போர், அயர்லாந்து விடுதலைப் போராட்டம், ரஷ்ய சமூக அமைப்பு ஆகியவை பற்றிய செய்திகள் மார்க்சை வந்தடைந்த போது குறிப்பிட்ட அந்நாடுகளின் சமூக அமைப்புகளின் பிரத்தியேகப் பண்புகள் பற்றி மார்க்ஸ் சிந்தித்தார். ஐரோப்பியத் தொழில் முதலாளியத்திலிருந்து வேறுபட்ட சமூக சக்திகள் அங்குத் தொழில் படுவதை மார்க்ஸ் கண்டறிந்தார். இந்தியச் சாதி அமைப்பு ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், வெள்ளையர் நிற - இனவெறி, கீழை நாடுகளின் கிராமிய விவசாயச் சமூகம் ஆகியவை மார்க்சின் கவனத்திற்குள் வந்தன. தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலோடு உடன் நின்று தொழில் படும், பல வேளைகளில் அதைவிட மிக அழுத்த மாகத் தொழில்படும், சமூக சக்திகளைப் பற்றி இப்போது மார்க்ஸ் சிந்திக்க வேண்டி வந்தது.\n4. 1917-இல் ஐரோப்பாவில் மிகவும் பின் தங்கி யிருந்த ரஷ்ய நாட்டில் சோசலிசப் புரட்சி நடந் தேறியது. ரஷ்யப் புரட்சிக்கு சில முக்கிய விளைவுகள் உண்டு. புரட்சியின் தலைமை ஐரோப்பாவை விட்டு வெளியேறி விவசாயிகளை அதிகமாகக் கொண்ட கீழை நாடுகளை நோக்கி நகர்ந்தது. இதன் தொடர்ச்சியாக காலனிய நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. லெனின் இது குறித்து முதன்மைக் கவனம் செலுத்தினார். இருப்பினும் லெனினுக்குப் பிறகான உலகம் தழுவிய முதலாளிய முகாம் / சோசலிச முகாம் என்ற முரண்பாட்டில் காலனிய விடுதலைச் சக்திகள் துணைச் சக்திகளாக ஆக்கப்பட்டன. காலனிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களுக்கு சோசலிச முகாம் எத்தனையோ உதவிகளைச் செய்துள்ளது. ஆயின் இதன் மறுபக்கமாக உலக அளவிலான அரசியல் மோதலுக்கேற்ப மூன்றாம் உலக நாடுகள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டது. உலக அளவிலான முரண் பாடு என்ற மேல்நிலையிலிருந்து எழுந்த இந்த அரசியல் பல வேளைகளில் அந்நாடுகளின் உள் நாட்டு யதார்த்தங்களைப் புறக்கணிப்பதற்கு இட்டுச் சென்றது. சீனா, வியட்நாம், கியூபா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் மேற்குறித்த உலகு தழுவிய அரசியலை மீறிச் சென்றன என்பதும் இங்குச் சொல்லப்பட வேண்டும்.\n5. இத்தகைய பின்புலத்தில் தான் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்களும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் தோற்றம் பெற்றன. உலக அளவிலான கம்யூனிஸ்ட் முகாமின் நலன்கள், தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்குமான உறவுகள் ஆகியவற்றைச் சார்ந்தே கம்யூனிஸ்டுகள் தமது வேலைத் திட்டங்களை அமைக்க வேண்டியிருந்தது. இருப்பினும் சொந்தச் சமூகங்களின் உள் முரண் பாடுகள் குறித்த விவாதங்களும் நிறம், சாதி, சிறு தேசிய இனங்கள், விவசாயிகள் குறித்த பிரச்சினை களும் கீழிருந்து மேலெழுந்து வந்தன.\n1. கம்யூனிஸ்டுகள் நாடெங்கும் உழைப்பு சார்ந்த சுயமரியாதை உணர்வை உருவாக்கினர். மானுட உழைப்பு ஒன்றே உபரி மதிப்பை, உபரிச் செல்வத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்டது என்பது மார்க்சியம். சாதிச் சமூக இழிவுபடுத் தல்கள் நிறைந்த இந்திய சமூகத்தில் இது மிக முக்கியமானது. உழைப்பே எல்லாச் செல்வங் களையும் படைக்கிறது என்ற மார்க்சியக் கோட் பாடு உழைப்பாளிகளைச் சுயமரியாதை கொண்டவர் களாக்குகிறது. ஏழை என்ற அடிப்படையில் அல்ல, உழைப்பாளிகள் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டினார்கள். கருணையினால் அல்ல, உரிமை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் உழைப்போரைத் திரட்டினார்கள். (சுயமரியாதை பேசிய திராவிட இயக்கத்தார் உண் மையில் நிலப்பிரபுத்தன்மை கொண்ட இலவச வேட்டி சேலைக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் பரப்பினர் என்பது இதனுடன் ஒப்பிடத்தக்கது.)\n2. புரட்சி அல்லது சமூக மாற்றம் குறித்த சிந்தனையை நகரங்கள், கிராமங்களில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கினர். புரட்சி என்பது சமூக முழுமையின் அடிப்படை மாற்றம். பல ஆயிரம் ஆண்டுகளின் ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட முடியும் என்ற உணர்வினை, நம்பிக்கையினை கம்யூனிஸ்டுகள் ஏற்படுத்தினர். ஒரு சமத்துவப் பொதுஉடைமைச் சமுதாயம் சாத்தியம் என்ற உணர்வினை ஏற்படுத்தினர். உடைமை குறித்த ஓர் எதிர்மனோ பாவத்தை கம்யூனிஸ்டுகளால் ஏற்படுத்த முடிந்தது. உழைப்பாளி / உடைமை யாளன் என்ற எதிர்வைக் கட்டியமைக்க முடிந்தது. கம்யூனிஸ்டுகள் கிராமங்கள் தோறும் புதிதாக அறிமுகப்படுத்திய சொற்களை நினைவுக்குக் கொண்டு வரவேண்டும். வரலாற்றில் சில மதங்கள் மட்டுமே விடுதலை, சொர்க்கம், சுபிட்சம் போன்ற சொற்களை இதுவரை பேசி வந்திருக்கின்றன. ஒரு நல்லநாள் வரும் என்ற எதிர்பார்ப்பை அவை மட்டுமே ஏற்படுத்தி வந்திருக்கின்றன. நம்மூர் மக்களோ எமது காலத்தில் இல்லை என்றால் எம் பிள்ளைகள் காலத்தில் நாம் நன���றாக வாழ்வோம் என்று நம்பி வந்திருக்கின்றனர். அவை போன்ற தூரத்து நம்பிக்கைகளை நடப்பு வாழ்க் கைக்கு மிக அருகாமையில் கொண்டு வந்தனர் கம்யூனிஸ்டுகள்.\n3. சமூக மாற்றங்களைப் போராட்டங்களின் மூலமாகவே ஏற்படுத்த முடியும் என்ற கருத்தை கம்யூனிஸ்டுகள் மிக ஆழமாகப் பதித்தனர். போராட்டம் என்பது தன்னுணர்வு பெறுதல். ஒரு வகையில் இதுவே ஒருவகை விடுதலை. தன்னுணர்வு பெற்றவர் மனதளவில் விடுதலை பெற்று விடுகிறார். போராட்டம் என்பது கூட்டு உணர்வை உண் டாக்குகிறது. உழைப்பாளிகளுக்கிடையிலான வேறுபாடுகளை, குறிப்பாக சாதி வேறுபாடுகளை, அது அகற்றுகிறது. போராட்டம் என்பது மனத் தளவிலான தயக்கங்களை அப்புறப்படுத்தி விடுகிறது. ஆண்டானைப் பற்றிய, அரசைப் பற்றிய மலைப்பு களை, அச்சங்களை அது அகற்றிவிடுகிறது. போராடு பவரைக் கண்டால் உடைமைதாரனுக்குப் பயம் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். சொந்த நலன்களுக்காக முதலில் போராடத் துவங்குபவர் இன்னொருவனுடைய நலன்களுக் காகவும் போராட முன்வருகிறார். மாக்சிம் கோர்க்கியின் “தாய்” நாவலை நினைவில் கொள்ள லாம். போராட்டக் களத்தில் தியாகம் என்ற மதிப்பு உருவாகிறது. கம்யூனிஸ்டுகளின் தியாகங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா\n4) அமைப்புகளின் வழியாக மக்களைத் திரட்டுதலும் போராடுதலும் நிகழுகின்றன. அமைப்பில் ஒருங்கிணைத்தலும் சனநாயக நடை முறையும் இரண்டு கூறுகள். அதீத தனிமனித நிலைப்பாடுகள் அமைப்பின் வழி அகலுகின்றன. கிராமப் புறங்களில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் சன நாயகத்தை சமூகத்தின் நுண்மையான வட்டாரங் களுக்குக் கொண்டு வந்தன. கம்யூனிஸ்ட் அமைப்புகள் என்பவை பள்ளிக்கூடங்கள், வாசகசாலைகள், போராளிக்குழுக்கள், மாற்று அதிகார மையங்கள், குடிமைச் சமூக நிர்வாக நிறுவனங்கள், மாற்றுக் கருத்தியல் நிறுவனங்கள், ரகசிய கொரில்லா போராட்ட மையங்கள், சில வேளைகளில், அவை ராணுவக் கேந்திரங்கள், போராட்டப் பயிற்சி மையங்கள், கூட்டு வாழ்க்கைத் தகவுகளை உற்பத்தி செய்யும் பட்டறைகள்.\n5) காலனியச் சூழல்களில் நாட்டு விடுதலையோடு சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்ற கருத்துக்களை கம்யூனிஸ்டுகள் விதைத்தனர்.\n6) கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களை சமூக அரசியல் அரங்கினுள் கொண்டு வந்தனர். குறிப்பாக விவசாய இயக்கங்கள் தொழில்பட்ட இ���ங்களில் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர் களாக இருந்த ஒடுக்கப்பட்ட சாதியினரை மைய மாகக் கொண்டே கம்யூனிஸ்ட் அமைப்புகள் செயல் பட்டன. எல்லாவித ஒடுக்குமுறைகளும் கம்யூனிஸ்டு களால் கவனத்திற்குள் கொண்டு வரப்பட்டன.\n7. இந்திய, தமிழ்ச் சூழல்களில் கம்யூனிஸ்டு களைப் பற்றிப் பேசும்போது இரண்டு இயக்கங் களைப் பற்றிய விவாதங்கள் தேவையாகின்றன. ஒன்று: திராவிட இயக்கம், மற்றொன்று: தலித் இயக்கம்.\ni. வர்க்க அரசியல் அல்லாத அடையாள அரசியல் என்ற வேலைத்திட்டத்தை திராவிட இயக்கம் உருவாக்கியது. இவ்வகை அரசியலுக்கு மரபுசார்ந்த வேர்கள் இருந்தன. சாதிச் சமூகம் குறித்த கவனம் திராவிட இயக்கத்திற்கு இருந்தது. உள்நாட்டு உடனடிச் சூழல்கள் பற்றிய குவிமையம் இவ்வகை இயக்கங்களுக்கு உண்டு.\nii. அதன் தோற்றகாலத்திலிருந்தே நில உடைமை, முதலாளியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற பார்ப்பன‌ எதிர்ப்பு திராவிட இயக்கத்தின் வேலைத் திட்டமாக இருந்து வந்திருக்கிறது. திராவிட. இயக்கத்தில் அரசு எதிர்ப்புப் பண்பும் பலவீன மானதே. சாதி ஆதிக்கம், நில உடைமை மற்றும் ஆரம்ப முதலாளியப் பண்பு கொண்ட ஒரு முக்கிய போட்டியாளரை அப்புறப்படுத்தும் நோக்கமே அதன் முதன்மையான முயற்சியாக இருந்தது. அதற்காக பார்ப்பன‌ரல்லாத அனைவரையும் அது ஒன்றுபடுத்த முயன்றது.\niii. வெளிப்படையாக சமயம் சாராத மொழி வழி அரசியல், இந்தி எதிர்ப்பு ஆகியவற்றின் ஊடாக மாணவர், ஆசிரியர், வழக்கறிஞர்கள் போன்ற நடுத்தரவர்க்கங்களைக் கையகப்படுத்திய அரசியல். அவை நவீன சமூகத்தின் மக்கட் பிரிவுகள். தொழிலாளர் வர்க்கம் நவீன தொழில்நுட்ப சமூகத்தின் வர்க்கம் என்றே மார்க்ஸ் அதனை முன்னிலைப்படுத்தினார். ஆயின் தொழிற்சாலைகள் பெருகாத இந்தியா போன்ற பழைய நாட்டில், மாணவர், ஆசிரியர், நடுத்தர வர்க்கம் ஆகியவை நவீனமயமாக்கத்தின் முனைப்பான சக்திகள். அவை கல்வி, அரசு பதவிகள், சட்ட நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நெருக்கமானவை என்பது குறிப்பிடத் தக்கது. நவீன வெகுசன உருவாக்கத்தின் கருத்தியல் மற்றும் பண்பாட்டு ஆயுதங்களான மேடைப்பேச்சு, திரைப்படம், பத்திரிகைகள் ஆகியவற்றையும் திராவிட இயக்கம் முன்னுரிமை வழங்கிப் பயன் படுத்திக் கொண்டது.\niv. திராவிடக் கருத்தியல் பார்ப்பன‌ரல்லாத தமிழ்நாட்டு உடைமைச் சாதிகளின் படிநிலை வர���க்க நலன்களைப் பங்கீட்டு அடிப்படையில் ஒருங்கிணைத்து அதனையே ஒட்டுமொத்த தமிழ்ச் சிந்தனையாகக் காட்டியது. பார்ப்பன‌ரல்லாதார், தமிழ் என்ற கருத்தாக்கங்கள் வெற்றி பெற்றன. ஆளும் வர்க்கம் தனது நலன்களை எல்லா வர்க்கங் களின் நலனாகவும் காட்டும் என்று மார்க்ஸ் கூறியது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.\nv. திராவிட இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றைத் தமிழ் தேசியத்தின் தோற்றம், வளர்ச்சி எனக் கொள்ளலாம். ஆயின் ஒவ்வொரு தேசியத்தின் வரலாற்றினுள்ளும் அதன் முதலாளிகள் தோன்றுகிறார்கள் என்ற வரலாறு அடங்கியுள்ளது. படிப்படியாகத் திராவிடக் கட்சிகளின் கொள்கை மற்றும் நடைமுறையின் ஊடாக முதலாளி வர்க்கத் தமிழ் தேசிய உருவாக்கம் நிகழ்ந்தேறியது. அதாவது அடையாள அரசியலைக் கீழ்நோக்கி நகர்த்தத் தவறினால் அது மேட்டிமைச் சக்திகளால் கைப் பற்றப்பட்டுவிடும் என்ற பாடம் கிடைக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லுவதானால், அடை யாள இயக்கத்தைப் புறக்கணிப்பதால் அதனை வெல்லமுடியாது, குறிப்பாக இந்தியா போன்ற நாட்டில், தோழர்கள் சிங்காரவேலரும் ஜீவாவும் அடையாள இயக்கங்களைப் புறக்கணிக்காத நோக்கையும் போக்கையும் கொண்டிருந்தனர். அவற்றோடு நெருக்கமான உரையாடல்களையும் அவற்றை இடதுபுறம் திருப்பும் அணுகுமுறையையும் கொண்டிருந்தனர். அடையாள இயக்கத்தைக் கீழ் நோக்கி நகர்த்துவதற்கான நாட்டுப்புறப் பண் பாட்டுத் தளத்தை பேராசிரியர் நா. வானமாமலை வழங்கினார்.\nvi. இன்று திராவிட அரசியல் அம்மணமாகி நிற்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம் ஊழல், கலைஞரின் குடும்ப நலன்கள் ஆகியவை திராவிட அரசியலைத் துணியுரிந்து காட்டிவிட்டன. ஆயின் அடையாள அரசியலுக்கு இன்னும் ஆற்றல்கள் உள்ளன. இவ்வேளையில் கீழிருந்து தமிழ் அடை யாளத்தைக் கட்டி எழுப்பும் வேலைகளைக் கம்யூனிஸ்டுகள் செய்யவேண்டியுள்ளது. கீழிருந்து தமிழ் அடையாளம் என்பதில் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. நிலம், சுற்றுச் சூழல், நீர் ஆதாரங்கள், நாட்டுப்புற மக்கட் பண்பாட்டு, போர்க்குணம் சார்ந்த தமிழ் அடையாளம் கட்டி எழுப்பப்படவேண்டும்.\ni. கம்யூனிஸ்டுகளின் விவசாய அரசியலில் தலித் அரசியல் உண்டு. தலித் அரசியல் சாதி அரசியலாக முடங்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு கம்யூனிஸ்ட் அரசியலில் உண்டு. மார்க்��ியத்தின் வழியாக தலித் அரசியல் ஒரு தத்துவார்த்த கோட் பாட்டுப் பலத்தைப் பெற்றது. ஆயின் வெளிப் படையாக சாதியும் வர்க்கமும், அம்பேத்கரும் மார்க்சும் என்ற உரையாடல்கள் நடத்தப்பட வில்லை. அவை நடத்தப்படவேண்டும்.\nii. நாம் அம்பேத்கரிலிருந்து தொடங்க வேண்டும். அம்பேத்கர் சாதிகளைப் பல வேளைகளில் வர்க்கங்கள் என்றே குறிப்பிட்டார். இந்திய வரலாற்றை வர்க்கப் போர்களின் நாடு என்றார். வர்க்கப் போராட்டம் குறித்த மார்க்சியக் கோட் பாட்டிற்கு இந்திய வரலாறு மிகச் சரியான எடுத்துக் காட்டு என்றார். இந்தியாவில் உழைப்புப் பங்கீடு உழைப்பாளர்களின் பங்கீடாகவே (பிறப்பு அடிப் படையில்) நடந்துள்ளது என்றார். பண்டைய இந்தியாவில் பௌத்தம் சார்ந்த ஒரு புரட்சியும் பிராமணியம் சார்ந்த ஓர் எதிர்ப்புரட்சியும் நிகழ்ந் துள்ளன என்றார். சாதிகளற்ற சமத்துவம் ஒரு கட்சியாகவும் வருண சாதி அமைப்பு இன்னொரு கட்சியாகவும் தொடர்ந்து தொழில்பட்டு வந்து உள்ளன என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். பொருளாதாரச் சுரண்டல், அகமணமுறை, சமயக் கோட்பாடு ஆகிய அடிப்படைகளோடு (அடித்தளக் கூறுகளும் மேற்கட்டுமானக் கூறுகளும் இணைந்து) சாதி அமைப்பு இங்கு வலுவாக நிறுவப்பட்டு உள்ளது என்றார். இந்திய வரலாறு ஒரு மிகப் பெரிய சமூகக் கருத்தியல் முரண்பாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அம்முரண்பாடு இன்று வரை தீர்க்கப்படாமல் தான் உள்ளது என்றார்.\nபண்டைய இந்தியாவில் பௌத்தத் திற்கும் பிராமணியத்திற்கும் இடையில் நிகழ்ந்த அன்றைய போராட்டத்தை இன்று மீட்டு நிகழ்த்த வேண்டும் என்றார். பூர்வ பௌத்தம், பூர்வீகத் தமிழ்ப் பண்பாடு ஆகியவை இன்றுவரை கிராமப் புற உழைக்கும் மக்களின் நாட்டுப்புறப் பண் பாடாகத் தொடர்ந்து வாழுகிறது என்று அயோத்தி தாசப் பண்டிதரும் குறிப்பிட்டார். சுதந்திரமடைந்த இந்தியா அரசு சோசலிசம் என்ற வடிவத்தை ஏற்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். இது தேர்தல் அரசியல் பெரும்பான்மையால் மாற்றப்பட முடியாதபடி அரசியல் சட்டத்தின் முன்முடிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்றார். தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். நிதி நிறுவனங்களும் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்றார்.\nகிராமப்புறங்களில் ��ிவசாயக் கூட்டுப்பண்ணைகள் அமைக்கப்பட வேண்டும் என்றார். கூட்டுப்பண்ணைகள் சார்ந்து தொழிற் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதிகள், கல்வி-வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றார். சிறுநில விவசாயிகளுக்கு இடுமுதலீட்டு வாய்ப்புகளை அரசே வழங்கவேண்டும் என்றார். பிராமணியமும் முதலாளியமும் இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு அபாயங்கள் என்றார். சாதி ஒழிப்புக்கான போராட்டம் இந்தியாவில் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான முதற்படி என்றார். மேற் குறிப்பிட்ட அம்பேத்கரின் நிலைப்பாடுகளில் எந்த ஒன்றும் எந்த வகையிலும் கம்யூனிஸ்டுகளுக்கு அந்நியமானது அல்ல.\niii. தமிழ்நாட்டிலும் அகில இந்திய அளவிலும் செயல்பட்டு வரும் தலித் அரசியல் கட்சிகள் அம்பேத்கரின் ஒட்டுமொத்த நிலைப்பாடுகளைக் கவனத்தில் கொள்ளுவதில்லை. நில உடைமை, முதலாளியம், ஏகாதிபத்தியம் ஆகியவை குறித்த காத்திரமான மதிப்பீடுகள் இல்லாதவையாக அவை இருக்கின்றன. முதலாளியம், ஏகாதிபத்தியம், உலகமயமாக்கம் ஆகியவற்றைக் காரியவாத நோக்கில் ஆதரிப்பவையாக அவை உள்ளன. சாதியத் திரட்சி, அடையாள அரசியல் ஆகியவற்றை அவை முற்ற முடிந்தவையாகக் கொள்ளுகின்றன. சில தலித் அமைப்புகள் கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாடு களையும் கொண்டுள்ளன.\n10. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 85 ஆண்டுக் காலப் போராட்ட வரலாற்றுக்குப்பிறகு, இன்றைய சூழல்களில், கம்யூனிஸ்டுகளின் கடமைகளைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்கலாம்.\ni. தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் வர்க்கம் என்ற இரட்டை நிலை சாத்தியமில்லை. தொழிலாளர்- விவசாயிகள் ஒற்றுமை என்ற நிலை சாதிக்கப் படவேண்டும்.\nii. சோசலிசப் புரட்சி, சனநாயகப் புரட்சி என்ற இரட்டை நிலையும் சாத்தியமில்லை. சோசலிசத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய சனநாயக வேலைத்திட்டத்தை நாம் கொள்ளவேண்டும். இந்தியச் சூழல்களில், சனநாயகப் புரட்சி என்பது நில உடைமை மற்றும் சாதி ஒழிப்பு எனில், அது சோசலிசப் புரட்சியை விட தீவிரமானதாகவும் வன்முறை கொண்ட தாகவும் அமையலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான சாதியச் சுரண்டல் மற்றும் அடக்குமுறை மரபுகளுக்கு எதிரான போராட்டம் அத்தகைய தீவிர வடிவம் பெறுவதைத் தடுக்க இயலாது. இத்தகைய சூழல்களில் தான் ���ார்க்சிய அம்பேத் கரிய உரையாடல் முக்கியப்படுகிறது.\niii. இதே விவாதத்தின் தொடர்ச்சியாக, தமிழ் அடையாள அரசியல் குறித்த நமது அணுகுமுறை யையும் வகுக்க வேண்டும். அடையாள அரசியலை நாம் புறக்கணிக்க முடியாது. தமிழ் அடையாளத்தை மேலிருந்தும் கட்டலாம், கீழிருந்தும் கட்டலாம். கம்யூனிஸ்டுகளும் அம்பேத்கரியர்களும் மிகவும் உணர்வுபூர்வமாகத் தமிழ் அடையாளத்தைக் கீழிருந்து கட்டி எழுப்ப வேண்டும். அதற்கான தொடக்கப் புள்ளிகள் தோழர்கள் சிங்காரவேலர், ஜீவா, நாவா ஆகியோரிடம் உண்டு.\niv. முதலாளியம் இந்திய சமூகத்தை, இந்திய விவசாயத்தை அழித்தொழிக்கும் என்ற கம்யூனிஸ்டுகளின் கருத்து, காலம் செல்லச் செல்ல மெய்ப் பட்டே வருகிறது. சுற்றுச் சூழல் அழிவு, நகர்ப்புற சமூகத்தின் ஆழமான உளவியல் நெருக்கடிகள், விவசாயத்தின் அழிவு, அரசு மற்றும் பிற துறைகளில் ஊழல், பழங்குடிகளின் நிலங்களை வெளி நாட்டு மூலதனக்காரர்கள் கைப்பற்றி வருதல், உள் நாட்டு - வெளிநாட்டு மூலதனங்களின் முன்னால் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்து வருதல் ஆகியவற்றை முன் எப்போதையும் விட இப்போது மிக அதிகமாகச் சந்தித்து வருகிறோம். கம்யூனிஸ்டுகள் அமைப்புரீதியாகத் திரளுவதும் தீவிரமடைவதும் சமூகரீதியாக கீழிருந்து மேலாகப் பலதரப்பட்ட மக்கள்பகுதியினரை அணைத்துச் செல்லுவதும் முன் எப்போதையும்விட இப்போது அவசியமாகிறது. ஏற்கனவே அமைப்புரீதியான போராட்ட அனுபவம் கொண்ட விவசாயிகள் இயக்கமும் தொழிலாளர் இயக்கமும் இப்பணியில் முன்னிலை வகிக்க வேண்டியதும் முன் எப்போதையும்விட இப்போது அவசிய மாகிறது.\n(25.12.2010 திருவாரூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 85 ஆவது அமைப்பு தின விழாக் கருத்தரங்கில் பேசப்பட்ட உரையின் சுருக்கம்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதோழ்ர் மிக எச்சரிக்கையாக மார்க்ஸ், அம்பேத்கார், சீவா, சிங்காரவேல்ர், வானமாமலை போண்ரோர் பெயர்களைக் குறித்து விட்டு பெரியார் பெயரை கூற இயலாமல் \"திர��விட\" என்ற ஒரே முனைப்பில் காட்டிப் போய் இருப்பதிலிருந்த ே கம்யூக்கள் தமிழக சமூக அரசியலிருந்து அன்னியப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதும் கம்யூ என்பதும் சிகப்புப் பார்ப்பனீயமே என்பதாகவும் அறிய முடிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sdagflange.com/news-show-198615.html", "date_download": "2020-11-28T13:48:25Z", "digest": "sha1:MHNUTROIVEUIFLD4763AH72PGYVPTVAP", "length": 7161, "nlines": 122, "source_domain": "ta.sdagflange.com", "title": "இன்று 7 கொள்கலன்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன! - செய்தி - ஷாண்டோங் ஐகுவோ ஃபோர்ஜிங் கோ, லிமிடெட்.", "raw_content": "\nமுகப்பு > செய்தி > செய்தி மையம்\nசூடான டிப் செய்யப்பட்ட கால்வனைஸ் வெல்டிங் கழுத்து விளிம்புகள்\nA105 அன்சி பி 16.5 150 பவுண்ட் வெல்டிங் கழுத்து விளிம்புகள்\nமோசடி ஜிஸ் 16 கே ஃபிளேன்ஜ் பிரஷர் ரேட்டிங் பிஎல் ஆர்எஃப் 50 அ\nஅன்சி பி 16.5 150 ஃபிளேன்ஜ் ஆர்எஃப் பிளேட் மேற்பரப்பு பினிஷ்\nEN1092 போலி வகை 01 வெல்டிங்கிற்கான தட்டு விளிம்பு\nஇன்று 7 கொள்கலன்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன\nஇன்று 7 கொள்கலன்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன\nஇப்போது எங்கள் தொழிற்சாலை பொதுவாக உற்பத்தி செய்கிறது, விலை மற்றும் விநியோக நேரம் இரண்டையும் உத்தரவாதம் செய்யலாம்.\nசந்தையில் பிரபலமான பொதுவான வகை போலி விளிம்புகள்\nமுகவரி: எண் 2, தொழில்துறை 1 சாலை, ஹைடோங் தொழில்துறை பூங்கா, பூஜி தெரு, ஜாங்கி மாவட்டம், ஜினன், சாண்டோங், சீனா.\n தயவுசெய்து பின்வரும் படிவத்தின் மூலம் உங்கள் விசாரணையை எங்களுக்கு அனுப்ப தயங்க, நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொண்டு தொடர்புடைய சேவைகளை உங்களுக்கு வழங்குவோம்.\nAIGUO ஃபோர்ஜிங் பிரேசிலிலிருந்து கிளையண்டிற்காக ஸ்லிப்-ஆன் விளிம்புகளை உருவாக்குகிறது. அனைத்து விளிம்புகளும் கருப்பு வண்ணப்பூச்சுகளால் மூடப்பட்டிருந்தன.\nசந்தையில் பிரபலமான பொதுவான வகை போலி விளிம்புகள்2020/04/13\nகுழாய் வடிவமைப்பு மற்றும் குழாய் பொருத்துதல்களில் இரண்டு குழாய்களை இணைப்பதற்கு தேவையான கூறுகளாக ஃபிளேன்ஜ் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇன்று 7 கொள்கலன்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன\nஇன்று 7 கொள்கலன்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன\nஇப்போது எங்கள் தொழிற்சாலை பொதுவாக உற்பத்தி செய்கிறது, விலை மற்றும் விநியோக நேரம் இரண்டையும் உத்தரவாதம் செய்யலாம்.\nபதிப்புரிமை © 2020 ஷாண்டோங் ஐகுவோ ஃபோர்ஜிங் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-28T13:01:22Z", "digest": "sha1:BZEJJ4LVWZZMUXS4AQRGYV6LLCLPBE36", "length": 9344, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூல் மாண்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூல் மாண்பு என்று நூலின் சிறப்பை விளக்க நூலை உவமையாக்கி நன்னூல் விளக்குகிறது.\nமரவேலை செய்யும் தச்சர் மரத்தின் கோணலைத் தீர்க்க சாயத்தில் தோய்த்த நூல் கயிற்றைப் பயன்படுத்துவர். சாயத்தில் தோய்த்த அந்நூலை மரத்தின் இரு நுனியிலும் இருமுனைகள் பொருந்தத் தட்டிவிட்டால் சாயம் மரத்தின் மேடான பகுதிகளில் மட்டும் படியும். பள்ளமான பகுதிகளில் படியாது. கோணலை எளிமையாகச் செதுக்கி இழைத்துச் சமப்படுத்தி விடுவார்கள். இச்சாய நூல் மரத்தின் கோணலை நீக்க உதவுவது போலக் கல்விக்கு உதவும் நூலும் மக்களுடைய மனத்தின் கோணலைத் தீர்க்க உதவவேண்டும். அவ்வாறு இயற்றப்பட்ட நூலையே நூல் எனலாம்[1]\n↑ . உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்\nபுரத்தின் வளமுருக்கிப் பொல்லா- மரத்தின்\nகனக்கோட்டந் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்\nமனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு. - நன்னூல் 27\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\nபவணந்தி முனிவர், நன்னூல் உரையாசிரியா்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2015, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-28T14:42:54Z", "digest": "sha1:7TQJWU2CQRYG7RAWGGNGLUR4CDI6R34V", "length": 9704, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரண்பாடான உடையவிழ்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத���த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅதிக குளிரால் மரணமடைவோரில் ஐந்தில் ஒருவர் முரண்பாடான உடையவிழ்ப்பு (paradoxical undressing) என்ற நிலை ஏற்பட்டு தன் ஆடைகளைக் அவிழ்த்துக் கொள்வார்.\n2 இந்‌நிலை ஏற்படக் காரணம்\n3 சட்டஞ் சார் முக்கியத்துவம்\nபொதுவாக குளிரால் வாடும் ஒருவர் கம்பளி போன்ற உடைகளை அணிவார். கம்பளி போன்றவை இல்லாத பட்சத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அதிக ஆடைகளை அணிவார். ஆனால் இந்நிலையிலோ குளிரால் வாடுபவர் உடைகளை அவிழ்த்துக் கொள்வார். இது முரண்பாடான ஒன்றாதலால் இந்நிலை முரண்பாடான உடையவிழ்ப்பு எனப் பெயர் பெற்றது.\nஇரண்டு காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவை,\nநம் உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருப்பது மூளையின் ஒரு பகுதியான ஐப்போ தலாமஸ் (Hypothalamus) ஆகும். அதிகக் குளிரினால் இது பாதிக்கப்பட்டு முரண்பாடாகச் செயல்படலாம்.\nகுளிரில் நமது தசைகள் சுருக்கமடைந்து வெப்பத்தை உற்பத்தி செய்யும். தசைகள் சுருங்குவதோடு இரத்தக் குழாய்களும் சுருக்கமடைந்திருக்கும். நேரமாக ஆக தாக்குப்பிடிக்க முடியாத தசைகள் விரிவடையும். இரத்தக் குழாய்களும் விரிவடையும். உடனே உள் உடல் வெப்பம் முழுவதும் சமநிலை ஏற்படும் வரை தோலுக்குக் கடத்தப்படும். வியர்வையும் உண்டாகும். எனவே பாதிக்கப்பட்டவர் தன் உடைகளைக் களைந்து கொள்வார்.\nஇந்‌நிலை அதிக சட்டஞ்சார் (legal) மதிப்புடையது. ஏனெனில் இது பார்க்க கற்பழிப்பு மரணத்தை ஒத்திருக்கும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/mercury.html", "date_download": "2020-11-28T14:54:13Z", "digest": "sha1:QKGQUVNDJT7PFQZDGGJF7GMVNBL3NLDN", "length": 8387, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Mercury (2018) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : பிரபு தேவா, சனத்\nDirector : கார்த்திக் சுப்பராஜ்\nமெர்க்குரி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா, சனந் ர��ட்டி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்த ஒரு சைலன்ட் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை கார்த்திக் சுப்புராஜின் புரொடக்சன் பேனர் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஒரிஜினல்ஸ் நிறுவனம்...\nRead: Complete மெர்க்குரி கதை\nகேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nசெம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nகண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n வில்லன் யாரு.. ஹீரோ யாரு சொடக்கு போட்டு மிரட்டும் கமல்.. அதிர வைக்கும் புரமோ\nஇந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/shivani-gets-more-attention-from-bigg-boss-fans-401758.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T13:52:29Z", "digest": "sha1:IHZZVCUV735JXJHDNBOYZEXX236PU3XZ", "length": 19824, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. குணிந்து அம்மி அரைக்கும் ஷிவானி.. திண்டாடும் ரசிகர்கள்! | Shivani gets more attention from Bigg Boss fans - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\nMovies என்ன ஒரு ஷேப்..பிட்டான உடையில் படுகவர்ச்சி காட்டிய ஷில்பா மஞ்சுநாத் \n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nSports ஏமாற்றிய இளம் வீரர்.. கடுப்பில் கேப்டன் கோலி.. தமிழக வீரருக்கு செம லக்\nFinance பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. குணிந்து அம்மி அரைக்கும் ஷிவானி.. திண்டாடும் ரசிகர்கள்\nசென்னை: தொடை தெரியும் அளவுக்கு இத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. குனிந்து.. அம்மி அரைக்கும் ஷிவானியின் அழகை ரசிகர்கள் 2 நாளாக கொண்டாடி வருகிறார்கள்.\nசோஷியல் மீடியாவில் ஷிவானியைதான் அவரது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.. அன்று அர்ச்சனா பேசியதற்காகவே அம்மியை டாஸ்கில் வைத்து விட்டார்கள் போல.\nஅம்மி வீட்டிற்குள் வந்து இறங்கியதுமே ஆளாளுக்கு அரைக்க தொடங்கினர். இதில், இத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. தொடை தெரியுமளவு குனிந்து உட்கார்ந்து ஷிவானி அம்மியும் அரைக்கும் அழகை பார்த்து அவரது ரசிகர்கள் கிறங்கியே போய்விட்டனர்.\nபிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கலகலப்புக்கு இடைய��� சலசலப்பை ஏற்படுத்திய அனிதா\nஎத்தனை டாஸ்க் தந்தாலும், ஒவ்வொரு டாஸ்க்கையும் இந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் வெகு நேர்த்தியாக செய்து கொண்டு இருப்பதற்கு முதலில் ஒரு சபாஷ் போடலாம்.. இந்த முறை சீசன் எப்படி இருக்க போகிறதோ என்ற பிக்பாஸ் ரசிகர்களின் கவலையை, இந்த டீம் சரியாகவே செய்து கொண்டிருக்கிறது.\nஅந்த வகையில், திறமைகளுடன் உணர்வுகளுக்கும் நிறையவே பங்கு இருக்கிறது.. நீங்கா நினைவுகள் என்ற தலைப்பில், இந்த வீட்டுக்கு வந்ததும் ரொம்பவும் மிஸ் பண்றவங்க யார்... என்ன காரணம்\" இதுதான் அந்த டாஸ்க்.. இன்னும் 100 நாட்கள் முழுசாக முடியாதநிலையில், அதற்குள் யாரை மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டார் பிக்பாஸ்.\nஇதில் அதிகம் ஷாக் தந்தது ரம்யாதான்.. எப்பவுமே சிரித்த முகத்துடன் இருக்கும் ரம்யா நேற்றுதான் கண்ணீர் சிந்தினார்.. முதல்முறையாக ரம்யா முகத்தில் கண்ணீர் வரும்படியான ஒரு புரோமோவை போட்டுவிடவும், அவரது ஆர்மிகள் பதறியே போய்விட்டனர்.. நிகழ்ச்சி துவங்கும்வரை பதட்டத்துடன் காத்திருந்தனர்.. ரம்யா அழுவதை ஏற்கவே முடியவில்லை என்ற ரேஞ்சில் ஆறுதல் கமெண்ட்களை போட்டு கொண்டு இருக்கிறார்கள்.\nவழக்கம்போல, அர்ச்சனா, நிஷா, சம்யுக்தா போன்ற தாய்க்குலங்கள் கண்கலங்கி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.. அனிதாவின் லவ் ஸ்டோரியும் நடுவில் ஓடியது.. இதில் அளவான வார்த்தை உதிர்த்தலுடன் பேசியது சுரேஷ்தான்.. எப்போது பேசினாலும், எதை பேசினாலும் தெளிவாக பேசுகிறார்.. இதில் ஃப்ரண்ட்ஸை மிஸ் செய்கிறேன் என்று சனம் பேசினார்.. ஆனால் இந்த டாஸ்கில் எல்லாருமே கண்கலங்கி பேசியபோது, சனம் மட்டு அழாமல் பேசியது ரொம்ப பெரிய விஷயம்.\nபொதுவாக, உணர்வுகளால் பின்னி பிணைந்தவர்கள் இந்தியர்கள்.. அந்த வகையில்,அனைவருமே காதல், அன்பு, தாய்மை, நட்பு, தியாகம், வீரம் போன்றவற்றுக்கு காலங்காலமாக கட்டுண்டு கிடப்பவர்கள்.. இதுபோன்ற உணர்வுகளை தட்டியெழுப்பிதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nதிடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. ஒரே நாளில் செம பரபரப்பு.. சபாஷ் போட வைத்த நாகரீகம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\n\"மனசெல்லாம் ரியோ.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்..\" நெகிழ்ச்சி நிஷா\nஇந்த 2 காரணத்தால்.. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/airpods-pro", "date_download": "2020-11-28T14:15:38Z", "digest": "sha1:OHJIESPJ5PHJHVHV7TLJTE3JOBIGD5O5", "length": 7391, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "AirPods Pro - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஏர்போட்ஸ் புரோவுக்காக \"சரவுண்ட் சவுண்ட்\" ஐ அறிமுகப்படுத்துகிறது...\nமற்றும் பல புதிய ஏர்போட்ஸ் அம்சங்கள்.\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nகூகுள் தானாக பதிவுகளை நீக்க அனுமதிக்கும்\nடிஜிட்டல் தனியுரிமையை அழிக்கிறது - Jumbo\nபேஸ்புக் தனது வடிவமைப்பை புதுப்பிக்கின்றது\nYoutube இல் வசன வரிகளை உருவாக்க முடியாது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு கண்டறிவது எப்படி\nஐபோன் மற்றும் ஐபாட்: குழு ஃபேஸ்டைமில் முகங்கள் நகர்வதை...\niOS 13 : ஐபோன் மற்றும் ஐபாடில் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி\nநீக்கப்பட்ட iCloud தொடர்புகள், காலெண்டர்கள் மற்றும் புக்மார்க்குகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/01/blog-post_720.html", "date_download": "2020-11-28T14:12:48Z", "digest": "sha1:7I2CXLV4FMODQ3RXFGJJGDULMUFTB24S", "length": 11867, "nlines": 245, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு சொற்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசில் எனக்கு தெரியாத ஒரு சொல்லை கண்டால் விக்சனரி (http://ta.wiktionary.org), தமிழ் அகராதி (http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/), Google என்ற வரிசையில் தேடுவேன். பெரும்பாலும் பொருள் கிட்டிவிடும். பொருள் கண்டுபிடிக்க முடியாதவைகளுக்கு அவை வரும் சூழலை வைத்து யூகிக்க முயல்வேன். அவற்றை பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்று முதற்கனலிலிருந்தே யோசனை. ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு இன்றுதான் முடிந்தது.\nநேரமிருக்கும்பொழுது இச்சொற்களுக்கான பொருளை கூறமுடியுமா\nஅறிவாணவம் - அறிவு+ஆணவம் என்று பிரிப்பது சரியா\nகருநோக்கு மருத்துவம் - மகப்பேறியல்\nசொல்மீட்சி - சாபவிமோசனம் (\nஅரசுசூழ்தல் - ராஜந்தந்திர நடவடிக்கை\nஅறிவாணவம் - அறிவின் ஆணவம்,\nஆமாடப்பெட்டி - ஆமையோட்டை மூடியாகக் கொண்ட சின்ன பெட்டி\nகருநோக்கு மருத்துவம் - மகப்பேறியல்\nகறங்குபுள் - ஒலிக்கும் சிறிய பறவை\nகுடைமறை - தலையில் கூடாரம்போல போட்டுக்கொள்ளும் ஒருவகை குடை.\nகொடித்தோன்றல் - ரத்த உறவில் தோன்றியவன்\nகோட்டல் - கொள்ளுதல். வளைத்த்துக்கொள்ளுதல்\nசரப்பொளி - சிறிய பதக்கங்களை அடுக்கிச் செய்த மாலை. காசுமாலை மாதிரி\nசூழ்மொழி - ராஜதந்திர பேச்சு\nதற்சமன் - சுய சமநிலை\nநிகழ்விலி - எதுவும் நிகழாத சூனியம்\nமதனிகை - கோபுரம் போன்றவற்றைத் தாங்கும் குட்டையான உடலுள்ள தேவதைகள்.\nமதிசூழ்கை - அரசியல் தந்திரச்செயல்பாடு\nமதிசூழறை - மந்திராலோசனை அறை\nமுனம்பு - இயற்கையாக உருக்கொண்ட முனை, நிலம் போன்றவற்றின்\nவரிப்பாணர் - வரிப்பாடல்கள் பாடும் பாணர். [கானல்வரி வேட்டுவ வரி போன்று]\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆன்மா அறியாதது உடல் அறிந்தது\nதுர்வாசர் முதல் துர்வாசர் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cop-suspended-for-beard-and-rejoined-now-in-up/", "date_download": "2020-11-28T14:28:34Z", "digest": "sha1:WEDKSHRS3WX4VOLHRGA2TFFLWXHOBTLL", "length": 12959, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "தாடி வளர்த்ததால் 'சஸ்பெண்ட்' ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nஉத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள ராமலா காவல்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், அலி.\n46 வயதான இவர், 25 வருடங்களாக போலீஸ் இலாகாவில் வேலை பார்த்து வந்தார்.\nகாவல்துறை விதிமுறைகளை மீறி அலி தாடி வளர்த்து வந்துள்ளார்.\nதாடியை எடுக்குமாறு உயர் அதிகாரிகள் பலமுறை கூறியும் அலி இதனை பொருட்படுத்தவிலைல்.\nஇதனால் அண்மையில் அலியை சஸ்பெண்டு செய்து உ.பி.காவல்துறை ஆணையிட்டது.\nஅவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது.\nஇந்த நிலையில் தாடியை ‘’ஷேவ்’ செய்து, தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து, உயர் அதிகாரிகளுக்கு ,அலி கடிதம் அளித்தார்.\nஇதனையடுத்து அலி மீண்டும் சப்- இன்ஸ்பெக்டர் பணியில் நேற்று சேர்த்துக் கொள்ளப்பட்டார்.\n’’போலீஸ் விதிகளை மீறி தான் தாடி வளர்த்தது தவறு என அலி கடிதம் அளித்ததால் அவர் மீண்டும் உடனடியாக வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். விதிகளை ��னி ஒழுங்காக கடைப்பிடிப்பதாக அலி உறுதி அளித்துள்ளார்’’ என பாக்பாத் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் தெரிவித்தார்.\nஉத்தரப்பிரதேசம் : தாடி வைத்ததற்காக இஸ்லாமிய போலிஸ் சஸ்பெண்ட் உத்தரப்பிரதேசத்தில் சென்ற வருடம் வேலை இன்மை இருமடங்காக அதிகரிப்பு திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்த பாஜக எம் எல் ஏ : பெண் புகார்\nPrevious ‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\nNext ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2020-11-28T13:35:59Z", "digest": "sha1:DYUGOBUUGRSS3HLTLO5QOA3XWCFDCAAD", "length": 6752, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினிகாந்த் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nசமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினிகாந்த்\nதீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடர்பான பணிகளிலும், மாவட்ட வாரியாக மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சியை அறிவிப்பதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ள ரஜினிகாந்த், சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார்.\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் புளூடிக் வெரிஃபைடு குறியீட்டுடன் ரஜினிகாந்த் பக்கம் உள்ளது. பேஸ்புக் பக்கத்தில் தனது முதல் பதிவாக “ வணக்கம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதேபோல், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன், வணக்கம் வந்துட்டேன்னு சொல்லு என்ற பதிவையும் ���ட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் டுவிட்டரில் கணக்கு துவங்கி அவ்வப்போது சில தகவல்களை பதிவு செய்து வருகிறார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளார். ஆனால், இன்ஸ்டகிராமில் கமல்ஹாசன் இன்னும் இணையவில்லை.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/trisha-illanna-bindhu-madhavi/", "date_download": "2020-11-28T13:31:04Z", "digest": "sha1:WUNSPPLGEKF4W2DJO6HDH6YPMDTRQKRU", "length": 11465, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "த்ரிஷா வாழ்வில் குறுக்கிட்ட பிந்து மாதவி! கதை இப்படி மாறிடுச்சா? - New Tamil Cinema", "raw_content": "\nத்ரிஷா வாழ்வில் குறுக்கிட்ட பிந்து மாதவி\nத்ரிஷா வாழ்வில் குறுக்கிட்ட பிந்து மாதவி\nநிச்சயதார்த்தத்திற்கு செலவு பண்ணினா, கல்யாணமே தள்ளுபடி… என்கிற பெரிய ஆடித் தள்ளுபடி ஆஃபரை வழங்கி, த்ரிஷாவை சுதந்திர பறவை ஆக்கிய பிரபல தொழிலதிபர் வருண் மணியன் அதற்கப்புறம் த்ரிஷா விஷயத்தில் வாயையே திறக்கவில்லை. த்ரிஷா மட்டும் என்னவாம் இது குறித்து கேள்வி கேட்ட மீடியாவிடம் அது என் சொந்த விஷயம் என்று கூறிவிட்டார். நாட்கள் உருள உருள என்ன தோன்றியதோ… நான் திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாதுன்னு சொன்னார். அதனால்தான் அவரை விட்டு விலகிட்டேன் என்றார்.\nநடிகையா இருக்கணும். ஆனால் சினிமாவுல நடிக்காமலும் இருக்கணும் என்கிற வித்தியாச சிந்தனை கொண்ட வருண் மணியனுக்கு வசமாக சிக்கிவிட்டார் ஒருவர். த்ரிஷாவாவது பிசியான நடிகை. ஆனால் இவரோ வருண் மணியனின் கண்டிஷன்களுக்காக பெரிதாக மெனக்கடவே வேண்டாம். அல்ரெடி படங்களே இல்லாமல்தான் இருக்கிறார். எனவே மனமுவந்து தொழிலதிபருடன் சுற்ற ஆரம்பித்துவிட்டார்.\nஇந்த ஷர்ட் விற்பனைக்கல்ல… என்பதை தெரிவிப்பதற்காகவே சில பல போட்டோக்களை தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். அதை கண்ணார கண்டு காதார புகைவிடும் ரசிகர்கள் இப்போது அந்த பக்கத்தில் சென்று போட்டோவை தேட வேண்டாம். என்ன நினைத்தாரோ போட்ட வேகத்தில் அதை நீக்கியும் விட்டார் பிந்து.\nத்ரிஷா இல்லன்னா நயன்தாரா���்னு யாருய்யா சொன்னது\nபோடி வாடி அவளே இவளே… கடுப்பான த்ரிஷா\n வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்\nசூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்\nரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட் முன்னணி ஹீரோயின்களும் இல்லை\nசிம்பு கைவிட்டார் நயன்தாரா கை கொடுத்தார் கோலமாவு கோகிலா மர்மம்\nஅனிருத்துக்கும் நயன்தாராவுக்கும் என்ன கனெக்ஷன்\nமோடியை சந்திக்கப் போன விஷால் டெல்லியில் என்ன செய்தார்\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்கான 4…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/120141", "date_download": "2020-11-28T14:44:23Z", "digest": "sha1:GRF4O7JXFCBO4OIJ7OKKKSH6LP6PM3PL", "length": 13395, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா? | Page 38 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா\nஅறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.\n“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா\nஅக���காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…\nஇக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…\nஅனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nராதா... தாமதமா சொல்றேன்... பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\nரொம்ப அருமையா கொண்டு போயிருக்கீங்க பட்டியை. அழகு தலைப்பு... எல்லாரும் நல்லா பேசி இருக்காங்க. நான் தான் மிஸ் பண்ணிட்டேன் :(. எப்படி தீர்ப்பு சொல்லிருப்பீங்கன்னு தலைப்பை படிச்சதும் கொஞ்சம் குழம்பிட்டேன்... அப்படி ஒரு கஷ்டமான தலைப்பு. தீர்ப்பு சொன்ன விதம் கடைசியா இருக்கும் சில வரிகள் மனதை தொட்டது. சிறப்பா நடத்தினதுக்காகவும், நல்ல தீர்ப்பு சொன்னதுக்காகவும் வாழ்த்துக்கள் பல.\nபங்கு பெற்ற தோழமைகள் அனைவருக்கும் நன்றி. :)\nஇங்கு பட்டிக்கு வாழ்த்திய சுந்தரி, ஆமினா, இஷானி, யோகலஷ்மி மற்றும் வனிதா மேடம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..\nபட்டி தொடங்கிய 2 நாட்களுக்கு பின்னர் பெரும்பாலானோர் அந்தக்காலத்திற்கே வாக்களித்தனர். இந்தக்காலம் பற்றி கருத்து சொல்ல வந்தவர்கள் மிகக் குறைவே. அதனால் பட்டியை பாதியிலேயே முடித்துவிடலாம் என்று எண்ணினேன். அதனால் தான் பட்டியில் ஒரு பதிவு போட்டேன். அதற்கு யாரும் பதில் கூற வில்லை. பிறகு நேரடியாக அட்மின் அவா்களிடமே கேட்டேன். அவா்கள் தான் வனிதா மேடம் ஊரில் இல்லை என்றும் சிறிது நாள் பொறுத்திருந்து பார்க்கவும் என்றும் கூறினார். அதனாலேயே மேலும் சிறிது நாள் போகட்டும் என்று விட்டுவிட்டேன். கடைசி வரை இந்தக்காலத்திற்கு போராடியவர்கள் முடிவு தெரிந்தே போராடினோம் என்று கூறினர். அவா்களின் வாதங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி. இங்கு அந்தக்காலம் தான் சிறந்தது என்று போராடிய அனைவருமே இந்தக்கால நகைச்சுவையை விரும்புபவர்கள் தான்.\nஎனினும் பட்டியை சிறப்பாக நடத்திச்சென்ற தோழர் தோழிகள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல....\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nமுயர்ச்சியும் பொறுப்பும் ...... என்ரும் வீண்போகாது ராதா சிறப்பான தீர்ப்பு, நாங்கள்ளாம் நின்னு ஜெயிப்பவர்கள். எதிரணியினர் எங்கள் மூளையை நன்றாக வேளைசெய்ய வைத்��னர் நன்றி...\n... நீங்க வேற ரேணு.. ஒரே அ(மு)யர்ச்சி தான் போங்க.. ஆனா நல்லபடியாக முடிந்தது. அதுவே கின்னஸ் சாதனை படைச்ச மாதிரி ஆகிடுச்சு...\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nசமைத்து அசத்தலாம் - 17, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் - 48,இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா\nஹாய் தோழிஸ் சோனியாவுக்கு ( 9 - 9 - 09 ) பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்கப்பா\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\n\"சமைத்து அசத்தலாம் 23,அசத்த போவது யாரு \nநாம் இருவர் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்\nபட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்\nசில நேரங்களில் உதவி உபத்திரமா\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/ayaodhya/", "date_download": "2020-11-28T13:12:33Z", "digest": "sha1:AGWZYCUHOFVWDWGLI4Y3ST6GFBWD2S4O", "length": 8376, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "Ayaodhya Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஅயோத்தித் தீர்ப்பு : கடப்பாறை கையிலெடுத்தால் ஜெயிப்பீர்கள்\nசத்தியமார்க்கம் - 30/09/2010 0\nஅயோத்தி நில விவகாரத்தில் வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடுநிலைப் பார்வையோடு அலசியுள்ள \"வினவு\" ...\nசத்தியமார்க்கம் - 08/09/2013 0\nஐயம்: இரண்டில் எது சரி கிறித்துவர்கள் செல்லுமிடம்: •சுவர்க்கம் (2:62, 5:69) •நரகம் (5:72, 3:85) தெளிவு:ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசத்தியமார்க்கம் - 01/10/2020 0\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு - இரண்டு குறிப்ப���கள்: “1992 மசூதி இடிப்பு திட்டமிடப்படாமல் நடந்தது; குற்றச்சதிக்கு நிரூபணம் இல்லை; குற்றத்தை நிறுவ போதுமான சான்றுகள் இல்லை; சமூக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-28T14:03:25Z", "digest": "sha1:HZ6ZHESHSUXLB3IIURS6SS7SUOUW55D7", "length": 8841, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறையாக குறைக்கின்றனர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nலஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறையாக குறைக்கின்றனர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு\nலஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறை சில்லறையாக குறைக்கின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.\nபஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க விஜயகாந்த் ஆலந்தூரில் இருந்து திரிசூலத்துக்குப் பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ’மதுரைக்கு பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.700 கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டு செல்வதற்கு பதில், நான் ரூ.500 அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றேன்’ என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை.\nபொதுமக்களுக்கு இடையூறு பண்ண கூடாது என்று நினைப்பவன். அதனால்தான் சாலை மறியல், ரயில் மறியல் வேண்டாம் என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தேமுதிகவின் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதேமுதிக சார்பில் நேற்று திருவள்ளூர் பஜார் வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மாட்டு வண்டியில் வந்து பங்கேற்றார் .\nஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.5,700 கோடி கடனில் இயங்குவதற்கு, பஸ் வாங்குவதில் ஊழல், பணியாளர்களை நியமிப்பதில் ஊழல், அதிமுக மற்றும் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் வேலைக்கே செல்லாமல் சம்பளம் வாங்குவது போன்றவைதான் காரணம். உயர்த்திய பஸ் கட்டணத்தை 5 பைசா, 10 பைசா என பைசா கணக்கில் குறைக்கிறார்கள். லஞ்சத்தை மட்டும் கோடிக் கணக்கில் வாங்குகிறார்கள்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-1140-coimbatore-record-387-for-coronavirus-on-friday-400632.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T14:01:22Z", "digest": "sha1:NQOCHUMSABNAHUDQQ3S4XR235RUZYZFU", "length": 16843, "nlines": 241, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 1140, கோவையில் 387 பேருக்கு கொரோனா பாதிப்பு! | Chennai 1140; Coimbatore Record 387 for Coronavirus on Friday - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\nMovies என்ன ஒரு ஷேப்..பிட்டான உடையில் படுகவர்ச்சி காட்டிய ஷில்பா மஞ்சுநாத் \n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nSports ஏமாற்றிய இளம் வீரர்.. கடுப்பில் கேப்டன் கோலி.. தமிழக வீரருக்கு செம லக்\nFinance பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் 1140, கோவையில் 387 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமையன்று 1140 பேருக்கும் கோவையில் 387, சேலத்தில் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nமகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.\nகொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமி��கம் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.\nதமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5,245 பேர் டிஸ்சார்ஜ்; 57 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 4,4389 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.\nதமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nதிடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. ஒரே நாளில் செம பரபரப்பு.. சபாஷ் போட வைத்த நாகரீகம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\n\"மனசெல்லாம் ரியோ.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்..\" நெகிழ்ச்சி நிஷா\nஇந்த 2 காரணத்தால்.. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus chennai tamilnadu districts coimbatore cuddalore கொரோனா வைரஸ் சென்னை தமிழகம் மாவட்டங்கள் கோவை கோயம்புத்தூர் கடலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/abhinandan-tv-channels-welcome-the-hero-342835.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-28T14:24:27Z", "digest": "sha1:OIJR6IGGOISASDY6PHYFLPAFZTCYPJQ4", "length": 18311, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "��ெல்கம்ஹோம் அபிநந்தன்.. எல்லா டிவியிலும் சிங்கக் குட்டியின் முகம்தான்! | Abhinandan: All TV channels Welcome the Hero - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\n\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nமனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள்\nஇது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nவிவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்\nMovies கண்டிப்பா தியேட்டரில் தான்.. ஓடிடியில் இல்லை.. தியேட்டர் அதிபர்களை குஷிப்படுத்திய மாஸ்டர் படக்குழு\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nFinance மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெல்கம்ஹோம் அபிநந்தன்.. எல்லா டிவியிலும் சிங்கக் குட்டியின் முகம்தான்\nவிவிஐபி போல அபிநந்தனை அழைத்து வந்த பாகிஸ்தான் ராணுவம்- வீடியோ\nடெல்லி: டிவி சானல்களில் திரும்பிய பக்கமெல்லாம் இந்திய சிங்கம் அபிநந்தன் முகம்தான். பாகிஸ்தானுக்குள் புகுந்து எதிரிப்படை விமானத்தைத் தாக்கி தகர்த்து சாதனை செய்த அபிநந்தன் இன்று ஹீரோவாக நாடு திரும்பியுள்ளார்.\nயாருக்கும் பொறுப்பில்லை, யாருக்கும் அக்கறையில்லைன்னு அலுத்துக்கறோம். ஆனா, நாட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் சிங்கம் போல சிலிர்த்தெழு விடும் ஒட்டு மொத்த தேசமும். அப்படித்தான் நடந்ததன அபிநந்தன் விஷயத்திலும்.\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கியதால் மக்கள் பெருத்த சோகமடைந்து அவருக்காக பிரார்த்தனை செய்து வந்தனர். டிவி சானல்கள் எல்லாம் அபிநந்தன் குறித்த விவாதங்களுக்குத் திரும்பின. வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருந்த சானல்களை தேசத்திற்காக பேச வைத்தார் அபிநந்தன்.\nவிளம்பரம், வருமானம் என்று கவலைப்படாமல் தொடர்ந்து சின்னத்திரை செய்தி சேனல்கள் அபிநந்தன் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தது பாராட்டுதல்களுக்கு உரியதுதானே.\nடீ கொடுத்து.. செல்ஃபி எடுத்து.. அபிநந்தனை நெகிழ வைத்த பாகிஸ்தான் ரேஞ்சர்கள்\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் குரல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் காதுகளில் ஒலித்து கருணையை வரவழைத்து இருக்குமோ... இதற்கு நம் நாட்டு செய்தி சேனல்களும், உலகளாவிய செய்தி சேனல்களும்தான் காரணம்.. சமூக வலைத் தளங்களில் அபிநந்தன் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு வைரலாகி உள்ளது.\nஉறக்கமின்றி, உணவு இன்றி தண்ணீரின்றி தவித்தும், செய்திகளை உடனுக்குடன் கொடுத்த செய்தி சேனல்களுக்கு இந்த நேரத்தில் சல்யூட்.. ஜெய்ஹிந்த், வெல்கம் ஹோம் அபிநந்தன்\nஉலக அளவில் முதலிடம் பிடித்த அபிநந்தன் ஹேஸ்டேக்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nஅதை விடு��்க.. வெல்கம்ஹோம் அபிநந்தன் என்கிற ஆங்கில வார்த்தை உலகளாவிய டிரெண்டிங்கில் வலைத்தளங்களில் முதலிடம் பிடித்துள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nநிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்\nஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி\nடெல்லி சலோ போராட்டத்தை கைவிடுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்\nவிவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmers\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nஆக அடுத்தது \"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஉயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntv abhinandan டிவி அபிநந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2292256&Print=1", "date_download": "2020-11-28T14:49:29Z", "digest": "sha1:W75NGYUYQDXB7WMLCGUASXIC4SSMOFZO", "length": 6880, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜெட் விமானத்தை பறக்க வைக்கும் பிளாஸ்டிக் குப்பை\nஜெட் விமானத்தை பறக்க வைக்கும் பிளாஸ்டிக் குப்பை\nவீண் குப்பையாகப் போகும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய, பல தொழில்நுட்பங்கள் வந்தபடியே உள்ளன. இருந்தாலும், அவை மீண்டும் அதே பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குபவைகளாகவே இருக்கின்றன.ஒரு மாறுதலுக்கு, குறைந்த அடர்த்தி உள்ள பாலியெத்திலின் குப்பையை, ஜெட் விமானங்களுக்கு எரிபொருளாக ஆக்கும், புதிய தொழில்நுட்பத்தை, வாஷிங்டன் மாநில பல்கலைக் கழக விஞ்ஞானிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவீண் குப்பையாகப் போகும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய, பல தொழில்நுட்பங்கள் வந்தபடியே உள்ளன. இருந்தாலும், அவை மீண்டும் அதே பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குபவைகளாகவே இருக்கின்றன.\nஒரு மாறுதலுக்கு, குறைந்த அடர்த்தி உள்ள பாலியெத்திலின் குப்பையை, ஜெட் விமானங்களுக்கு எரிபொருளாக ஆக்கும், புதிய தொழில்நுட்பத்தை, வாஷிங்டன் மாநில பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nகுறைந்த அடர்த்தியுள்ள பிளாஸ்டிக் குப்பையை அரைத்து குருணைகளாக ஆக்கி, பிறகு அதை தங்கள் சிறப்பு முறைப்படி பதப்படுத்தினர். இதன் பின், அந்தக் கழிவு, 85 சதவீதம் ஜெட் விமான எரிபொருளாகவும், 15 சதவீதம் டீசலாகவும் மாற்றப்பட்டன.\nதாங்கள் உருவாக்கிய இந்த புதிய முறையில் பிளாஸ்டிக் கழிவுகள், 100 சதவீதம் எரிபொருளாக மாற்றப்படும் என, விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர்.இந்த புதுமை, 'அப்ளைடு எனர்ஜி' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகெப்ளர் கண்டுபிடித்த புதிய கோள்கள்\nவாசனையை வைத்தே எடைபோடும் யானைகள்(4)\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fisherman-felicitation-assistance-should-be-raised-to-rs-10000-stalin-urges/", "date_download": "2020-11-28T14:49:16Z", "digest": "sha1:6QEA3NLVBTPUGRTKGQNMCROAHOVOVCY6", "length": 15001, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "மீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: ஸ்டாலின் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: ஸ்டாலின்\nதற்போ��ு தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ள நிலையில், மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை 10ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பபதாவது,\nமீன்பிடி தடைக்காலம் துவங்கி விட்டதால், ஏற்கனவே பல்வேறு வகையான துன்பங்களை தொடர்ந்து சந்தித்து, சுருண்டு போயிருக்கும், ஏறக்குறைய மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மிகக்கடுமையாகப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இலங்கைக் கடற்படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல், அதனால் ஏற்பட்டுவரும் அளவிடமுடியாத இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழ்நாட்டின் மீன்பிடி தொழில்கள் அத்தனையும் நசுங்கி நலிவடைந்து வருகிறது.\nஇன்றைய விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், மீன்பிடித் தடைக்காலத்தை மீனவர் குடும்பங்கள் கடந்து செல்வது, வறண்ட பாலைவனத்தைக் கடந்து செல்வதைக் காட்டிலும் மிகக் கடினமானதாக இருக்கிறது. ஆகவே, இப்போது வழங்கப்படும் 5,000 ரூபாய் உதவித்தொகை அவர்களுக்கு நிச்சயம் போதாது என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர். இந்த மீன்பிடி தடைக்காலத்தில் குடும்பம் நடத்துவதற்கே மீனவர்கள் மிகவும் சிரமப்படும் சூழல் ஏற்பட்டு, அடுத்த கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்குப் போராட வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும்.\nஆகவே, வாழ்நாள் முழுவதும் கடலை மட்டுமே நம்பிப் பிழைப்பை நகர்த்தும் மீனவர் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில், தற்போது மீன்பிடி தடைக்காலத்திற்கு வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாய் உதவித் தொகையை. உயர்த்தி 10,000 என்ற அளவுக்காவது வழங்கி, மீனவ சமுதாயத்திற்கு உதவிட வேண்டுமென்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழில் ‘நீட்’ தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு பாடத்திட்டம்….. அ.தி.மு.க. பொதுக்குழு: மோதல் வெடிக்குமா பலத்த பாதுகாப்பு புத்தகத்தில் ஜெ. படம் நீக்கி போராட்டம்\nPrevious பேராசிரியை நிர்மலா விவகாரம்: தமிழக காங்கிரஸ் மகளிர் அணியினர் சாலைய���ல் அமர்ந்து போராட்டம்\nNext காவிரி மேலாண்மை வாரியம்: சுடுகாட்டில் பிணம்போல் படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nஅர்ஜுன் தாஸின் ‘அந்தகாரம்’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்…..\nமுதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு….\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/211222?ref=archive-feed", "date_download": "2020-11-28T14:24:17Z", "digest": "sha1:OBQPWTVW3H5GYXDICQ5TVW4RQIPXZ76X", "length": 9338, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "முன்னாள் போராளியால் கசிந்த இரகசியம்! புலிகளின் தங்க நகைகளை தேடிய இராணுவத்தினர் - இறுதியில்... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுன்னாள் போராளியால் கசிந்த இரகசியம் புலிகளின் தங்க நகைகளை தேடிய இராணுவத்தினர் - இறுதியில்...\nமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் வசமிருந்த பெருந்தொகையான தங்க நகைகளை தேடும் பணி நேற்று முன் தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் இறுதியில் எதுவும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.\nமுல்லைத்தீவு, கூட்டுறவு திணைக்களத்திற்கு உரிய இடத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுடன் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nவிடுதலைப் புலிகளின் ஈழம் வங்கி குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது வங்கியில் இருந்த பல கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nகுறித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வு பணியானது சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகனரக இயந்திரங்களின் உதவியுடன் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித பொருட்களும் அங்கிருந்து மீட்கப்படாத நிலையில் தேடுதல் நடவடிக்கை முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்ப��க்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/258132?ref=archive-feed", "date_download": "2020-11-28T14:09:14Z", "digest": "sha1:V42V3I2OGRSC5ZGGE47SCM5VQEYZ3VEU", "length": 20218, "nlines": 169, "source_domain": "www.tamilwin.com", "title": "இராஜதந்திர நெறிமுறைகளை கடுமையாக மீறிய அமெரிக்க தூதர்: குற்றம் சுமத்தும் சீனா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇராஜதந்திர நெறிமுறைகளை கடுமையாக மீறிய அமெரிக்க தூதர்: குற்றம் சுமத்தும் சீனா\nஇலங்கைக்கான அமெரிக்க தூதர் ஒரு உள்ளூர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது இராஜதந்திர நெறிமுறைகளை கடுமையாக மீறியதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், குற்றம் சுமத்தியுள்ளது.\nபிறிதொரு நாட்டைச் சேர்ந்த தூதரொருவர் சீனா - இலங்கை உறவுகளை வெளிப்படையாக பேட்டி கண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.\n\"ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதைப் பார்ப்பது எப்போதுமே ஆச்சரியமல்ல என்றாலும், மற்றவர்களின் இராஜதந்திர உறவுகளை கையாளுவதற்கான அதன் இழிவான முயற்சியைக் கண்டு பொது மக்கள் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள்\" என்று அத்தூதரக அறிக்கை தெரிவித்துள்ளது.\nசுதந்திர நாடுகளாக சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் நமது சொந்த தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வெளிநாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதற்கான முழு உரிமையையும் கொண்டுள்ளன.\nஇலங்கையும் சீனாவும் ஒருவருக்கொருவர் எவ்வாறு ஈடுபடுகின்றன என்பது பலமுறை காலத்தின் சோதனையாக இருந்து வருகிறது, மேலும் அரசாங்கத்துக்கும் இலங்கை மக்களுக்கும் சீனாவுடனான உறவுகள் குறித்து தங்களது சொந்த சுயாதீனமான மற்றும் நியாயமான தீர்ப்பு உள்ளது.\nஇலங்கையில் உள்ள சீன தூதரகம் மேலும் கூறுகையில், சீனா - இலங்கை உறவுகள் குறித்து விரிவுரை செய்ய அமெரிக்காவிற்கு அதிகாரமோ கடமையோ இல்லை.\n\"இத்தகைய வெளிப்படையான மேலாதிக்கம், மற்றும் அதிகார அரசியல் ஆகியவை சீனர்களால் பொறுத்துக் கொள்ளப்படாது மற்றும் இது இலங்கையர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. மற்றவர்களைப் பிரசங்கிப்பதற்கும், இரட்டைத் தரங்களைப் பயன்படுத்துவதற்கும் அடிமையாகி விட்ட அமெரிக்காவை நாங்கள் கடுமையாக இதனைக் கைவிடுமாறு அறிவுறுத்துகிறோம் ”\nமேலும் அவ்வறிக்கையில்,“உலகின் மறுபக்கத்திலிருந்து வரும் எங்கள் திமிர்பிடித்த நண்பருக்கு எங்களது நான்கு எளிய ஆனால் பயனுள்ள அறிவுரைகள்.\nகொவிட்-19 வழக்குகளில் உலகில் முதலிடம் வகிக்கும்போது, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பிற நாடுகளை அவதூறாகப் பேச வேண்டாம்; உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்புகளை மீறும் போது சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலராக நடிக்க வேண்டாம்; சர்ச்சைக்குரிய எம்.சி.சி ஒப்பந்தத்தை மறைக்கும்போது வெளிப்படைத்தன்மையின் பதாகையை உயர்த்த வேண்டாம்; வெளிநாடுகளில் குண்டுவீச்சு செய்யும் போது, வெளிநாட்டு இராணுவ தளங்களை ஆக்கிரமித்து, ஒருதலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகளை விதிக்கும்போது, இறையாண்மைக்கு எதிரான மற்றவர்களின் இயல்பான ஒத்துழைப்பைத் தூண்ட வேண்டாம்.\nஇலங்கையில் உள்ள சீனத் தூதரகம், அமெரிக்காவின் இந்த அபத்தமான மற்றும் பாசாங்குத்தனமான நடத்தைகள் அனைத்தும் ஏற்கனவே ஒரு நூலால் ஆடிக்கொண்டிருக்கும் அதன் சர்வதேச நற்பெயரை மட்டுமே சேதப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கான அமெரிக்க தூதர், திறந்த, வெளிப்படையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் சீனாவுடனான இலங்கையின் பங்காளித்துவத்தை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று கூறியதை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது.\nஇலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா பி. டெப்லிட்ஸ் செய்தித்தாள் ஒன்றிடம், வெளிநாட்டு நாடுகளுடனான உறவுகளில் இலங்கை பாதிக்கப்படக்கூடாது என்று கூறியிருந்தார்.\nநாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை திறந்த, வெளிப்படையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் இலங்கை அதன் உறவுகளில் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.\nசீனா வழங்கும் கடன்கள் குறித்து தூதர் விமர்சனக் கருத்துக்களைத் தெரிவித்ததோடு, திட்டங்கள் குறித்த நியாயமான போட்டி செலவினங்களைக் குறைத்து சிறந்த தரத்தை உறுதி செய்யும் என்றும் கூறினார்.\nபெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் கீழ் இலங்கைக்கு சீனா வழங்கிய ஒரு கடனைத் தவிர மற்ற அனைத்தின் விதிமுறைகளும் சீன நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டிருப்பதை அவர் கவனித்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nயு.எஸ்.ஐ.ஐ.டி என்றும் அழைக்கப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி, இலங்கைக்கு இடையில் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை தூதர் டெப்லிட்ஸ் மேற்கோளிட்டுள்ளார்.\nஇலங்கையில் அதில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்றும் அது வெளிப்படைத்தன்மையை வரவேற்கிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், அமெரிக்க தூதர் இலங்கைக்கு விதிமுறைகளை ஆணையிட முயற்சிப்பதை மறைக்கும் போதெல்லாம், அமெரிக்கா ஒரு உண்மையான நண்பர் என்று அவர் கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், ஐ.நா.வின் முன்னாள் இலங்கை நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் ஒரு சுதந்திர அரசின் வெளியுறவுக் கொள்கையை அரசே தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n\"அரசாங்கம் அதன் சொந்த மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும், சில அன்னிய சக்திகளுக்கு அல்ல,\" என்று கூறியுள்ளார்.\nவெளியுறவு செயலாளர் ஜெயநாத் கோலாம்பகே, இலங்கை மற்ற நாடுகளின் விருப்பத்திற்கேற்ப்ப இருந்தால் முன்னேற முடியாது என்று ஒப்புக் கொண்டுள்ளார்.\n\"நாங்கள் எங்கள் மூலோபாயத்தை முடிவு செய்ய வேண்டும், பின்னர் மற்றவர்கள் எங்கள் விதிக்கேற்ப செயற்பட வேண்டும்\" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை தனது தேசிய மூலோபாய சொத்துக்களை விற்கும் ஆடம்பரத்தை கொண்டிருக்கவில்லை என்று கோலாம்பேஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெளியுறவு செயலாளரின் சிந்தனை வரிசை துல்லியமானது மட்டுமல்ல, மிகவும் பாராட்டத்தக்கது.\nபல ஆண்டுகளாக, ஒரு நாட்டை மையமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தையும், நாட்டில் நம்முடைய சொந்த மூலோபாய மதிப்புமிக்க இடங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் எடுத்துரைத்துள்ளோம்.\n\"நாடு முதல்\" வெளியுறவுக் கொள்கையின் தேவை குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்போது, நாடு முழுவதும் 517,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு \"இலங்கைக் கடல்\" என்று பெயரிட பரிந்துரைக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/06/blog-post_7691.html", "date_download": "2020-11-28T13:37:25Z", "digest": "sha1:63DZQZP6D7VVOTTU455I37RIE4NWGMYE", "length": 21404, "nlines": 191, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மாநில ஆதார வள மையம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மாநில ஆதார வள மையம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்\nநாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையிலும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களிடையே தன்னம்பிக்கையை வளரச் செய்யும் வகையிலும், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மட்டுமல்லாமல் அக்குழந்தைகளின் பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியாவிலேயே முதன்ம��றையாக தமிழ் நாட்டில் உள்ளடக்கிய கல்விக் கான மாநில ஆதார வள மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.\nஅதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் சென்னை, சாந்தோமில் 46 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத் திறன்கொண்ட குழந்தைகளுக்கான உள்ள டக்கிய கல்விக்கான மாநில ஆதார வள மையம் நிறுவப்பட்டுள்ளது.\nமாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவும், தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித் தொகை, போன்றவற்றை வழங்குவதற்கும், அவர்களுடைய வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்ள தக்க ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஅகில இந்திய அளவில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளடக்கிய கல்விக்கான மாநில ஆதாரவள மையத்தில், இயன்முறை பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பார்வை தூண்டல், மாற்றுத் திறனாளி குழந்தைகள் தொடர்பு கொள்ள உதவும் சாதனங்கள், குழந்தைகளின் குறைபாடுகளின் தன்மையை அளவிடும் மையம், பெற்றோர்களுக்கான ஆலோசனை மையம், அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பயிற்சி மையம், சிறப்பு புத்தகங்கள் கொண்ட நூலகம், தேசிய நிறுவனங்களின் தகவல் மையம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nமாணவச் சமுதாயத்திற்குத் தேவையான வாய்ப்பும் வசதியும் வழங்கி, அவர்களின் கல்வி கற்றலை ஊக்குவித்திடவும், தரமான கல்வியினை வழங்கிடவும், பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாதவை என்பதைக் கருத்தில் கொண்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்படுத்தி வருகிறது.\nஅதன்படி, 91 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் சுற்றுச் சுவர் என 87 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உட்கட்டமைப்பு வசதிகள்;\nநடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பொம்ம ஹள்ளி, ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் மற்றும் காசிப்பாளையம், ராமநாதபுரம் மாவட்டம் கும்பரம் மற்றும் செவ்வூர், திருப்பூர் மாவட்டம் அருள்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கம் மற்றும் வள்ளுவப்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மற்றும் தேவரப்பன்பட்டி ஆகிய 11 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 5 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள்;\nநாகப்பட்டினத்தில் 17 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டடம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரியில் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டடம்;\nஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள்; பொது மக்களிடம் புத்தகம் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு மாநகரங்களில் 5 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக் கட்டடங்கள்;\nகல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனத்துடன் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் ஜி. அரியூர், ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் நல்லூர், சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஆகிய 6 இடங்களில் 17 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள்;\nஎன மொத்தம், 117 கோடியே 77 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 91 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் 11 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 6 மாதிரிப் பள்ளிகள், 2 தொடக்கக் கல்வி அலுவலகங்கள், 2 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 2 மாவட்ட நூலகங்கள் ஆகிய வற்றிற்கான புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று திறந்து வைத்தார்.ASiriyar kural\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nதலைமையாசிரியர் பதவி உயர்வு:ஐகோர்ட் தடை\nமெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால்...\nதொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்று...\nஉயர் தொடக்க வகுப்புகளில் தொடர் மற்றும் முழுமையான ம...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் தலைமை செயலகத...\nஞாயிறு அறிவியல் பள்ளி தொடங்கும் முன்னாள் இஸ்ரோ வல்...\nதில்லி கல்லூரிகளில் சேர்வதற்கு கடும் போட்டி\nதமிழ் பல்கலையில் எம்.எட் படிப்புக்கு ஜூலை 1 முதல் ...\nகுரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியீடு\nகலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு\nதகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல்...\nபள்ளிக்கல்வி - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் தேர்...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில்...\nபிளஸ் 1 புத்தகங்கள் வாங்க டி.பி.ஐ. வளாகத்தில் குவி...\nமாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மாந...\nமாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக்...\nதேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை\nபொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு மடிக்கணி...\nமதுரைய���ல் பள்ளிகளின் நேரம் மாற்றம்மதுரையில் போக்கு...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை ச...\nமருத்துவம் சாரா பட்ட படிப்பிற்கு விண்ணப்பம் விநியோகம்\nபொறியியல் கலந்தாய்வு: 3 நாட்களில் 6940 பேர் ஒதுக்கீடு\nபாடவேளையில்தான் மாற்றம்; பள்ளி நேரத்தில் அல்ல\nதிருத்தப்பட வேண்டியவர்கள்சென்ற மாதம் சென்னை பிராட...\nஇதயத்தோடு உறவாடும் தமிழ் ஒளி\"சீரற்ற சமுதாயம் எதற்க...\nஅறிவியல் உண்மைகளின் நெடும்பயணம் சு.பொ.அகத்தியலிங...\nகாலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/page/1935/", "date_download": "2020-11-28T14:15:34Z", "digest": "sha1:3NAUYASKANQR7A5KOS6BQBICDZUO6YWD", "length": 16866, "nlines": 94, "source_domain": "dinaseithigal.com", "title": "2020 – Page 1935 – Dinaseithigal", "raw_content": "\nஇந்தியாவில் ரூ. 2999 விலையில் பிளேகோ டி44 இயர்பட்ஸ் அறிமுகம்\nஇந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிளே இந்தியாவில் குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முதற்கட்டமாக பிளே நிறுவனம் டி44 மற்றும் என்82 என இரண்டு இயர்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. பிளேகோ டி33 மாடல் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 3.5 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கிறது. கேபாசிட்டிவ் டச் பட்டன்களை கொண்டிருக்கும் பிளே பட்ஸ் அம்சங்களை எளிதில் இயக்க வழி செய்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி …\n– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர் – 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் – IMG பவர்விஆர் GE8320 GPU – 2 ஜிபி LPDDR4x ரேம் – 32 ஜிபி (eMMC 5.1) மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – டூயல் சிம் ஸ்லாட் – ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 – 13 எம்பி பிரைமரி கேமரா, …\nஜூலை 14-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மீ சி11\nரியல்மி பிராண்டின் புதிய சி11 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக வெளியானது. ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் த���து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது.\nபுதிய பெயரில் டிக்டாக் வெளியானதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு\nஇந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. சீன செயலிகள் தடை செய்யப்பதைத் தொடர்ந்து பல்வேறு இந்திய செயலிகள் மீதான வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனினும், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இந்தியாவில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உண்மையான டிக்டாக் செயலி தான் தற்சமயம் டிக்டாக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகி இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டு வருகிறது. வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போதே அதில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. ஹேக்கர்கள் …\nஇத்தாலி 4வது முறையாக கால்பந்து உலககோப்பை வென்ற நாள்\n2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி- பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இத்தாலி 5-3 என்ற கணக்கில் வென்று உலககோப்பையை 4-வது முறையாக கைப்பற்றியது. இந்தத் தொடரின் சிறந்த கோல்கீப்பராக இத்தாலியைச் சேர்ந்த பபோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸ் தங்க ஷுவைப் பெற்றார். இதற்கு முன் இத்தாலி 1934, …\n30 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட நாள்\nதென்ஆப்பிரிக்கா 1904-ம் ஆண்டும் முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வந்தன. அங்கு ஏற்பட்ட நிறவெறி தாக்குதல் காரணமாக 1964 முதல் 1988 ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1991-ம் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது. 1900 – ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொது நலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார். 1903 – யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி …\nஆசியகோப்பை டி20 தொடர் ரத்து : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ள��ட்ட ஆகிய அணிகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி இல்லாததால் போட்டியை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை, ஐபிஎல் 2020, டி20 ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுகிறது என்று பிசிசிஐ தலைவர் …\nஸ்டோக்ஸ் அளவுக்கு எனக்கு பாராட்டு கிடைக்கவில்லை : ஜான்சன் ஹோல்டர் ஆதங்கம்\nஇங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜேசன் ஹோல்டரும், இங்கிலாந்து அணிக்கும் பென் ஸ்டோக்ஸும் கேப்டனாக உள்ளனர். இதில் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹோல்டர் முதல் இடத்திலும், பென் ஸ்டோன்ஸ் 2-வது இடத்திலும் உள்ளனர். ஆனால் தனக்கு தகுதி இருந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் போன்று பாராட்டு ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘தனிப்பட்ட பாராட்டு அல்லது ஐசிசி தரவரிசை ஆகியவற்றை நான் உண்மையிலே விரும்பவில்லை. …\nஓய்வு நேரம் நெருங்கி வருகிறது : பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அதிரடி\nஜுரிச், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (38). அளித்துள்ள பேட்டியில்,, எனது உடல் நலனில் அக்கறை செலுத்தி வரும் நான், டென்னிஸ் மைதானத்தில் விளையாடிய உணர்வை இழந்து உள்ளேன். ஓய்வு பெறுவதற்கான நேரம் மிக அருகாமையில் நெருங்கி வருகிறது என எனக்கு தெரியும். நான் பொறுமையுடன் இருக்க வேண்டிய தருணம் இது. இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது என்பது மிக எளிது. ஆனால், டென்னிஸ் விளையாடும் சந்தர்ப்பத்தினை எனக்கு நானே தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சிறந்த முறையில் …\nதோழியின் பிறந்த நாளில் மகளின் பெயரை அறிவித்த உசேன்போல்ட்\nஉலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடியில் கடந்து உலக சாதனை படைத்தவர். மேலும் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றுள்ள உசேன் போல்ட், 2008, 2012, 2016 ஆ��ிய 3 ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர், 200 மீட்டரில் தங்கம் பதக்கம் வென்று சாதனைகள் படைத்தார். கடந்த 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெற்றார். இந்நிலையில், உசைன் போல்டின் நெருங்கிய பெண் தோழி பென்னட்டுக்கு கடந்த மே மாதம் …\nநியூசிலாந்தில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா தொற்று\nஐபிஎல் அணியில் விட்டதை தேசிய அணியில் பிடித்த மேக்ஸ்வெல் : ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்\nநீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் : நியூசிலாந்து அரசுக்கு அக்தர் அதிரடி பதில்\nபெற்றோர்களுடன் இணைந்த மாரடோனா : பெல்லா விஸ்டா கல்லறையில் நல்லடக்கம்\nகளத்தில் அதிக நேரம் நின்ற போட்டி இதுதான் : ஸ்டீவ் ஸ்மித் கருத்து\nரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/reply/2458/", "date_download": "2020-11-28T14:03:33Z", "digest": "sha1:PDTCA4XWTP3L45VKDPBBPLWNPEYN67SR", "length": 1973, "nlines": 51, "source_domain": "inmathi.com", "title": "| Inmathi", "raw_content": "\nReply To: மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*\nForums › Communities › Fishermen › மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்* › Reply To: மீனவர் நலவாரியம் மூலம் பென்சன்*\nஇது குறித்த விபரம் தலைமைசெயலக நிருபர் சங்கர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளிடம் பேசி பதில் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் வருவாய்த்துறையிலும் விசாரிக்கப்பட வேண்டியது எனக் கூறினார்\nஇதற்கு முன்னர் திரு.பெர்லின் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதங்களுக்கு, அதிகாரிகள் கூறியுள்ள பதிலின் விபரம் இங்கு இணைக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/venir?hl=ta", "date_download": "2020-11-28T14:14:46Z", "digest": "sha1:KWBR5MX7CDUVRBFOEGSWFKFNALENRDVJ", "length": 8372, "nlines": 108, "source_domain": "tradukka.com", "title": "Definitions: venir (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t55579-topic", "date_download": "2020-11-28T13:20:58Z", "digest": "sha1:GP7RJFBOVLVEMWWV7VRRR43ID5SP5ZRU", "length": 3470, "nlines": 46, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "சீத பேதி குறைய", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nகன்னம் tamil மணல் துர்கா காவியம் தேரி மாந்த்ரீக மகாகவி பழமொழி Murugan அகத்தியர்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nமாதுளை மொட்டுகளுடன், ஏலக்காய், கசகசா சேர்த்து அரைத்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சீத பேதி குறையும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/11/blog-post_330.html", "date_download": "2020-11-28T13:53:22Z", "digest": "sha1:RXBMRXU3LCTJS4YEYOYB6CVX26HHBJ5O", "length": 6340, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை\nஅறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை\nஅறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஅரிசிக்கான கட்டுப்பாடு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக நாடு கிலோ ஒன்றின் விலை 92 ரூபாய் எனவும், சம்பா கிலோ ஒன்றின் விலை 94 ரூபாய் எனவும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை Reviewed by Chief Editor on 11/06/2020 07:18:00 am Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nசெ.துஜியந்தன் எம் கடமை உறவுகள் அமைப்பினால் கல்முனையில் வசிக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதிய...\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை\nதீ விபத��தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோர...\nஎந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nதற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/parenting/grandmas-hand-fan-my-vikatan-short-story", "date_download": "2020-11-28T14:20:55Z", "digest": "sha1:AKFTHFCMU55PKJBCTUBQ263LUCE7HBK3", "length": 7145, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "பாட்டியின் விசிறி! - சிறுகதை #MyVikatan - Grandma's hand fan - My vikatan short story", "raw_content": "\nஒரு நாள் காலை தொலைபேசி கொண்டு வந்த செய்தியில் தெரிந்தது - அவள் அந்த விசிறியோடு சேர்த்து நம்மையும் கைவிட்டுச் சென்றாளென்று.\nபாட்டி என்றதும் நினைவுக்கு வருவது அவள் ரெட்டை மூக்குத்தியும் நீண்ட வெள்ளிக்கூந்தலும். எப்போதும் வைத்திருப்பாள் கையில் விசிறி. அது, உறங்கும்போதும் தானாகவே வீசிக்கொண்டிருக்கும். அலையலையாக வளைவுகள் கொண்டு, ஓரத்தில் அலங்காரம் கொண்டு, அழகாக வீற்றிருக்கும். அவள் கை ஆபரணம் அந்த விசிறி\nகாற்று தருவது மட்டுமல்லாது, வடகம் காயும்போது காக்கை விரட்டியாகவும் நமைச்சல் எடுக்கையில் முதுகு சொறியவும் வம்புக்கு இழுக்கும் சிறார்களை மிரட்டவும் எட்டாத பொருளை கிட்டே இழுக்கவும்... இப்படி பன்முகம் கொண்டு பாட்டிக்கு உதவும், அவள் கையைவிட்டு அகலாத அந்த மட்டை விசிறி\nஒருநாள் காலை தொலைபேசி கொண்டு வந்த செய்தியில் தெரிந்தது - அவள் அந்த விசிறியோடு சேர்த்து நம்மையும் கைவிட்டுச் சென்றாளென்று. அவளைத் தூக்கிச் சென்ற பின், நினைவு வந்தவளாக வீடெங்கும் தேடினேன் - அவள் கைப்பிள்ளையைக் கிடைக்காமல், வினவச் சென்றேன் அவள் அன்பாக அரவணைத்த என் அம்மாவை.\nதோட்டத்தில், வந்தோர்க்கு வெந்நீர் வைக்க கரி அடுப்பு வைத்திருந்தாள் அம்மா. அவள் கண் எரியாதிருக்க அங்கேயும் புகைபோக்கிக் கொண்டிருந்தது பாட்டியின் மனம்படித்த விசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2020-05-26/puttalam-poems/142625/", "date_download": "2020-11-28T14:13:09Z", "digest": "sha1:ROJM55QFBAZDD2TTNC2H4B2P5LPFDFMN", "length": 3374, "nlines": 81, "source_domain": "puttalamonline.com", "title": "POEM - A puzzling game - Puttalam Online", "raw_content": "\nஜனாஸா எரிப்பு – 4\nஜனாஸா எரிப்பு – 3\nநீராவி பிடிக்கும் செயற்பாடு நகர சபையினால் அறிமுகம்\n‘ஆஹா அந்தக்குரல்’ போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nபுத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன – 05\nபுயல் காற்றால் மட்டக்களப்பில் வீடுகள் சேதம்\nஎங்கள் ஆரம்பகால ஆசிரியப் பெருந்தகை அபூதாஹிர் (அப்துல் வஹாப்)\nஜனாஸா எரிப்பு – 2\nஜனாஸா எரிப்பு – 1\nகடும் மழை, காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு அபாயம்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_51.html", "date_download": "2020-11-28T13:53:03Z", "digest": "sha1:MWAKF5PKVXL6G2IX252NEMGIDVTGIFQX", "length": 7716, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சபாநாயகர் வழங்க மாட்டார்: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சபாநாயகர் வழங்க மாட்டார்: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 16 August 2018\n“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை சபாநாயகர் எமக்கு வழங்குவார் என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லை. அவர் வழங்கமாட்டார் என்பதே உண்மை.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியவர்கள் தனித்தனியாக வேண்டுகோள் விடுப்பார்களாயின், அவர்களுக்கு சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்பட இடமளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.\nபாராளுமன்றத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு குழுவினர் ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் இருக்கின்ற போது எதிர்க்கட்சிப் பதவியை வழங்க முடியாது என சபாநாயகர் அறிவித்திருந்தார்.\nபாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு தெரிவாக காரணமாகவிருந்த கட்சியிலிருந்து விலகினால், பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டி வரும் என்ற சட்டச் சிக்கலும் இருக்கின்றது. இதற்கு மத்தியில் கூட்டு எதிரணியிலுள்ள 70 பேரும் தமக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்குமாறு கோரியுள்ளனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திலுள்ள 15 பேரும் தமது கட்சியை பொதுஜன பெரமுனவாக மாற்றினால், அவர்களது பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் நிலை உள்ளது. ஆளும் கட்சியிலுள்ள நபர்கள் சுயாதீனமாக செயற்பட்டாலும், அக்கட்சி அரசாங்கத்தை விட்டு விலகும் வரையில் எதிர்க் கட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என சபாநாயகர் ஏற்கனவே விளக்கமளித்திருந்தார்.\n0 Responses to எமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சபாநாயகர் வழங்க மாட்டார்: மஹிந்த\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சபாநாயகர் வழங்க மாட்டார்: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abayaaruna.blogspot.com/", "date_download": "2020-11-28T13:52:31Z", "digest": "sha1:HUU3W6OQEOFFF47SDWU5KFHRYUKM6X3L", "length": 67292, "nlines": 334, "source_domain": "abayaaruna.blogspot.com", "title": "நினைவுகள்", "raw_content": "\nசரியான புரிதல் இருந்தால் மட்டுமே காதலிக்க முடியும் ஆனால் வார்த்தைகளைக் காதலிக்க இந்த ரூல் ஒத்து வராது .\nஅதுவும் என் விஷயத்தில் .\nEpistolary எபிஸ்டலோரி என்கிற வார்த்தை .\nநான் படிக்கும் போது அர்த்தம் தெரியாத வார்த்தைகள் வந்தால் அதைக் கடந்து போகிற ஆள் இல்லை . அதே சமயம் உடனே அகராதியை எடுத்துப் பார்க்கும் ரகமும் இல்லை . முதலில் நானே அதன் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கப் பார்ப்பேன் . ஒரு துப்பறியும் நிபுணர் ரேஞ்சுக்கு .\nபடிச்சு முடிச்ச அந்த வரிக்கே ரிவர்ஸ் கியர் எடுப்பேன் பல சமயங்களில் ஒரு குத்து மதிப்பான அர்த்தம் கண்டு பிடித்துவிடுவேன் . இந்த வார்த்தைக்கும் அப்படியே செய்யலாமேன்னு பாத்தால்\nEpi sto lary என்று மூன்றாகப் பிரித்ததால் தனித்த தனியாக எதோ புரியுது .\nஅட கிட்டவந்துட்டோம் போலெ ... ஆனா\nஆனா அதுகூட சம்பந்த சம்பந்தமில்லாமல் இது என்னா நடுவால “sto” \nஇது ஒன்னு அவசியமேயில்லாமல் வந்து ஒட்டிக்கிட்டு ......\nஅதை முன்னையும் சேக்க சேக்கமுடியாம பின்னாடியும் சேக்கமுடியாம டார்ச்சர் குடுக்குதே .\nஒன்னாகக் கூட்டிப் பார்த்தால் கூட்டணி சரிவரலே.\nம்ஹூம் குழப்பம் தொடருது ..\nசரி கிடக்கு அகராதியைப் பாத்துடுவோம்ன்னு தோல்வியை ஓத்துக்கிட்டு\nஅகராதியை எடுத்துப் பார்த்தால் நெனச்சுக்கூட கூட பார்க்கலை\nஇப்படி ஒரு அர்த்தம் இருக்கும்ன்னு .\nகடித வடிவிலான கதைகள் புதினங்கள் கட்டுரைகள் இப்படியாம்.\nகடித சம்பந்தமான வார்த்தையின் ஒரு பிட்டு ஒரு க்ளூ , கூட இல்லையே குழப்பிட்டியே படவான்னு திட்டினாலும் இந்த வார்த்தையில் ஒரு புதுமை இருப்பது போல தோணிடுச்சு புடிச்சுப் போச்சு\nஆம் கடித வடிவிலான இலக்கியங்கள் ஒரு காலத்தில் எல்லா மொழிகளிலும் இருந்தன .\nஆங்கிலத்தில் பல பிரசித்தி பெற்ற புதினங்கள் ஏராளம்\nஇந்திய எழுத்தாளர்களில் பாரதப் பிரதமர் திரு நேரு அவர்கள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் பிரபலம் .\nதமிழில் டாக்டர் மு.வ அவர்கள் கடித வடிவில் அன்னைக்கு தம்பிக்கு தங்கைக்கு நண்பருக்கு என எழுதியுள்ளார்.\nஅறிஞர் அண்ணாவின் கடிதங்கள் கலைஞரின் கடிதங்கள் எல்லாம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன . அரசியல் வாதிகளின் கடிதங்கள் அவரவர் கட்சித் தொண்டர்களைப் பெரிதும் கவர்ந்தன .\nமுனைவர் பட்டம் வாங்க ஆய்வாளர்கள் இந்தத் தலைப்பின் பல பரிமாணங்களை எடுத்துக் கால வாரியாக ஆராய்ந்துள்ளனர��� .\nஆனால் இப்போது கடிதம் எழுதும் பழக்கம் அருகி வருகின்றது. கால மாற்றத்தினால் பல விஷயங்கள் மறைந்து வழக்கொழிந்து போகின்றன.\nஇந்தக் கடித இலக்கியம் என்கிற ஒன்று எதிர் காலங்களில் இருக்குமா அல்லது வாட்சப் இலக்கியம் ,ட்வீட்டர் இலக்கியம் என்கிற புது வடிவ இலக்கியம் உருவா குமா\nஅவையே முனைவர் பட்டத்திற்குத் தலைப்பாக எடுக்கப்படலாம்.\nபடிக்கிறபோது சயின்சு புத்தகத்தில் ஏதாவது ஒரு விதி அல்லது உபகரணம் ஒன்றின் பட விளக்கத்துடன் இன்னார் கண்டு பிடித்தார்கள் என்று பாடம் வரும் . அதில் சைடில் அதைக் கண்டு பிடித்தவர்கள் படம் அதாவது போட்டோ மாதிரி ஒன்று போடுவார்கள். . இந்த விதி உபகரணம் பற்றிய கேள்வி ஒன்று கட்டாயம் அதன் நீளம் விவரத்தைப் பொறுத்து ரெண்டு மார்க்கு அஞ்சு மார்க்கு கேள்வியில் வரும்\nஅதைப் பார்க்கும் போது எல்லாம் எனக்கு நாமளும் வளர்ந்து பெரிய ஆளானதும் பத்து மார்க்கு பெரிய கேள்வியில் வர மாதிரி(எல்லாம் அடுத்தவங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கத்தானே தவிர உலகு க்குப் பெருமை சேக்க எல்லாம் இல்லை ) ஏதாவது கண்டு புடிக்கணும்ன்னு பெரிய பிளான் இருந்தது . படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே வேலை கிடைச்சிட்டதாலே இந்த உலகம் ஒரு மாபெரும் கண்டு பிடிப்பை இழந்து விட்டது.\nசரி இந்த லாக் டவுன் நேரத்தில கூட ஏதாவது கண்டு பிடிச்சு இந்த உலகத்துக்கு ஒரு நல்லது பண்ணனும் என்கிற எண்ணத்தில் கண்டு பிடிச்சதுதான் இந்த போளி ஐஸ்கிரீம்。\nபோளி செய்யும் முறை பற்றித் தெரிந்து கொள்ள இந்த லிங்கிற்குப் போகவும் என் பழைய பிளாக் இது . http://abayaaruna.blogspot.com/2016/11/3-in-1.html 3 in 1 கலக்கல் பலகாரம்\nசரி போளி செய்தாகி விட்டது . இனிமேல் ஐஸ்கிரீமை வைக்கணும் .\nஇது பெரிய வேலையான்னெல்லாம் கேட்கக் கூடாது .\nஅங்கே தான் இருக்கு சூட்சமமே .\nநானும் முதலில் ஆர்வக் கோளாறில் விஞ்ஞானி நியூட்டன் கண்டுபிடிப்புக்கு நிகரான எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக சூடாக இருக்கிற போளி யில் நெய் மேலே தடவி உள்ளே ஐஸ்கிரீம் வைத்ததும் அது கல்யாண வீடுகளில் பக்கத்துக்கு இல்லை வரை பாஞ்சு ஓடுற ரசம் மாதிரி ஓடிருச்சு என்னடா இது கொரோனா தடுப்பூசிக்கு நிகரா இப்படி டஃ ப் கொடுக்குதேன்னு நொந்துட்டேன்.\nசரி.எப்படியாகப் பட்ட அறிய கண்டு பிடிப்புகளுக்கும் ஒரு தடை வருவது சகஜம் தானே என்று தாமஸ் ஆல்வா எடிசன் போன்றவர்களை\nநினைத்து ( இதெல்லாம் டூ மச் அப்படீன்னு எனக்கும் தோணுச்சு) என்னை நானே உசுப்பேத்திக்கிட்டு மறுபடியும் சோதனையைத் தொடர்ந்தேன்\nஅப்புறம் யோசிச்சு போளி ஆறியதும் ஓரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஐஸ்கிரீமை உள்ளே வச்சி ரெண்டா மடிச்சு ஐஸ்கிரீம் உள்ள இருக்குன்னு தெரியணும் இல்லையா லுக்கு வேறே முக்கியம் அப்படீங்கிறதுக்காக இதையும் ரெண்டாக் கட் பண்ணி ஒரு ஃ போட்டோ எடுத்தாச்சு .\nசரி சாப்பிட்டுப் பாப்போமேன்னு பார்த்தால் அப்படி ஒரு டேஸ்டு. இனிமே என்னைக்கெல்லாம் போளி பன்றேனோ அன்னைக்கெல்லாம் கட்டாயம் ஐஸ்கிரீம் கட்டாயம் வாங்கிடணும்ன்னு தீர்மானிச்சாச்சு .\nநான் போளி கோதுமை மாவில் தான் செய்தேன். மைதா மாவில் செய்யவில்லை . எனவே மஞ்சள் நிறத்தில் இல்லை . டேஸ்ட் நிஜமாகவே படு பிரமாதம் . காப்புரிமை வாங்கலாமென்றால் வெளியில் போக முடியாத நிலை .\nஸயன்ஸில் ஒன்றும் பெரிதாகக் கண்டு பிடிக்கவில்லை என்றாலும் எதோ செயற்கரிய செய்த ஒரு திருப்தி .\nஉலக மாணவர்கள் அத்தனை பேருக்கும் நல்ல காலம் போல தப்பிச்சுட்டாங்க .\nநல்லா கவனிச்சுக்கோங்க ஐஸ்கிரீம் போளி இல்லை\nஅப்படீன்னாக்க தேங்கா போளி பருப்பு போளி காரப் போளி மாதிரி இல்லை\nஅதெல்லாம் காரணப் பெயர் .\nபோளி உள்ளே அதைப் பூரணமா வச்சுப் பண்ற அயிட்டம் .அதெல்லாம்\nஅதாகப் பட்டது ஐஸ்கிரீம் உள்ளே இருக்கும்\nதலைப்பை ஆராய்ச்சி பண்ணித்தான் கவனமாக வச்சிருக்கேன்\nநான் கதையோ கவிதையோ கட்டுரையோ படிக்கும்போது சிலவற்றை ரொம்பவே ரசித்துப் படிப்பேன் . சொல்லப் போனால் தீவிரமாகக் காதலித்தேன் சில வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒரு வாரம் : சில சமயங்களில் பல வருடம் கடந்தும் திரும்பத் திரும்ப மனதில் ஓடிக்கிட்டு இருக்கும்\nஅது எங்க அம்மாகிட்டே இருந்து வந்த ஜீன்ஸின் விளைவு.\nஇதில் இரு மொழித்திட்டம் மும்தொழித்திட்டம் என்றெல்லாம் இல்லாமல் எல்லா மொழியிலும் சில வாக்கியங்கள் வார்த்தைகளை நான் காதலித்தேன் .\nஉதாரணமாகக் காட்டில் காய்ந்த நிலா என்பதை ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துறாங்க.. என்று பொருள் கொள்வதில்லை . மாறாக Full many a flower is born to blush unseen என்பதன் தமிழக்கமாகத்தான் நான் நினைப்பதுண்டு .\nதெலுங்கு இந்தி ஜப்பானிய மொழி எல்லாவற்றிலுமே அழகான வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன த்சுந்தொக்கு என்ற ஜப்பானிய மொழி வார்த்தை பற்றி முன்பே ஒரு பதிவு போட்டிருக்கிறேன் . அதன் லிங்க் இதோ . படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம் http://abayaaruna.blogspot.com/2013/12/blog-post_25.html\nஇளம் வயதில் அந்த வயதிற்கேற்பப் புதிதாக( அதான் இங்கிலீஷுலே ஓவரா ஸீன்போடறது ) ஏதாவது ஆங்கில வார்த்தைகள் கண்ணில் பட்டால் அதை அடுத்த ஒரு வாரத்திற்குப் பாக்கிறவங்ககிட்டே வலுக்கட்டாயமாக எப்படியாவது உபயோகிச்சு பந்தா காட்டறது\nஅவங்க பேந்த பேந்த முழிக்கிறது ,அட இவ இவ்வளவு அறிவாளியான்னு நம்பள பாத்து ஆச்சரியமாய் பாக்கிறது இதையெல்லாம்ரொம்பப் பெருமையா நெனச்சுக்கிட்டு இருந்தேன் .\nடெல்லியிலே இருந்த போதுஎன் கூட வேலை செய்த பாதிப் பேருக்கு இந்தி மீதுள்ள அதீத பாசத்தால் இங்கிலீஷ் எழுத்து ஆறுக்கு மேலென்னாலே சறுக்கிடுவாங்க . அப்புறம் கல்யாணம் குடும்பம் இத்யாதிகளை நடுப்பறயும் நிறையப் படிச்சேன் ஆனால் முரசு கொட்டிக்கிறதை விட்டாச்சு .\nஅப்படி நான் ரொம்ப ரசிச்ச வார்த்தைகளில் ஒண்ணுதான். Serendipitous .\nஇதன் அர்த்தம் என்னவென்றால் நாம் எதோ ஒன்று கண்டு பிடிக்க என்று ஒரு ஆராய்ச்சியை ஆரம்பித்தால் தற்சயலாக முக்கியமான வேறு ஒன்றைக் கண்டு பிடிப்போம் .மைக்ரோவேவ் கொய்நைன் , எக்ஸ் ரே பேஸ்மேக்கர் எலெஸ்டி (LSD) எல்லாமே இப்படிப் பட்ட கண்டு பிடிப்புகள்தானாம் .இதுபோலத் தற்செயலாகக் கண்டு பிடிப்பதற்கு இந்த வார்த்தை உபயோகிக்கிறோம்\nஇந்த வார்த்தையோட ஸ்பெஷாலிட்டியே உதடுகள் ஒன்றோடு ஒன்று ஓட்டும். நாக்கு யதாஸ்தானத்தை விட்டு மேலே நகர்ந்து மேலண்ணத்தைத் தொடும் அப்படியே மேல் பல் வரிசையின் பின் புறத்தையும் ஒரு தட்டு லேசாத் தட்டிட்டு தான் திரும்ப பழைய பொசிஷனுக்கு வர முடியும் . நான் காதலித்த வார்த்தை ஒன்னும் லேசுப் பட்ட வார்த்தை இல்லை .நிறைய பேருக்கு இந்த வார்த்தையே தெரியாது , அப்படியே கண்ணில் பட்டாலும் கண்டுக்காமா கடந்து போயிடுவாங்க .\nசரி இப்ப எதுக்கு இந்த ஒரு வார்த்தைக்கு இப்படி தோரணம் கட்டி விழா எடுத்து அப்படீங்கிறீங்களா சொல்றேன்\nபோன வாரம் ஒரு முகூர்த்த நாளில் நானும் தற்செயலாக ஒரு கண்டுபிடிப்பு செய்தேன் . பேப்பர் டிவி இதிலெல்லாம் வரவில்லை\nஎனக்குச் சமையலறையில் டப்பாக்களில் பேர் எழுதி ஒட்டி வைக்கும் பழக்கம் உண்டு . மைதா என்று எழுதியிருந்த டப்பா ரொம்ப நா��ாகத் திறக்கவே இல்லை . சரி இன்னைக்கு நான் (NAAN ) பண்ணிடனும் என்று நினைத்துக் கொண்டு அந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொஞ்சமே கொட்டினேன் . நான் ( NAAN )பண்ணலாமென் று கொஞ்சம் உப்பு சர்க்கரை எண்ணெய் கருப்பு எள்ளு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் எல்லாம் கர்ம சிரத்தையுடன் போட்டுக் கரண்டி கொண்டு பிசைந்தப்புறம் தான் தெரிந்தது அது மைதா மாவு அல்ல அரிசி மாவு என்று .\nசரி என்னடா பண்றதுன்னுட்டு அதிலேயே கொஞ்சம் குடமிளகாய் பச்சைக் கொத்தமல்லி தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் சரியான அளவில் கொட்டிப் பிசைந்து ஒரு அரிசி அடை மாதிரிப் பண்ணினேன் .\nபார்த்தால் பார்வைக்கு எதோ ஒரு புது மாதிரி டிபன் போல இருந்ததும் இருந்த டால் ( நானுக்குத் தொட்டுக்க ணும் என்று பண்ணியது ) கூட்டு எல்லாவற்றையும் அணிவகுப்பு நடத்தும்படி செட் பண்ணி ஒரு போட்டோ எடுத்து என் மகன்கள் மருமகள்கள் இருக்கும் வாட்சப் குரூப்புக்கு அனுப்பிட்டேன் ..போட்டோ ஷூட்முடிஞ்ச அப்புறமா எப்படித்தான் இருக்கு என்று சாப்பிட்டுப் பார்த்தால் சூப்பரோ சூப்பர் டேஸ்ட்.\nதொட்டுக்கை எல்லாம் இல்லாமையே ஒரு அரிசி வடை மாதிரி இருந்திச்சு .\nஅப்புறம் இந்த வாரமும் ஒரு தடவை பண்ணி ஆசை தீரச் சாப்பிட்டாச்சு.\n.இப்ப சொல்லுங்க உலக வரலாற்றில் இடம் பெறவில்லை என்றாலும் என் கண்டு பிடிப்பு ஒரு அமர்க்களமான serendipitous கண்டு பிடிப்பு இல்லையோ\nநான் செய்த serendipitous அடை இதோ\nஇட்லி பூ மாதிரி பண்ணினோமே இதையே கொஞ்சம் விரிவாக்கம் பண்ணி சப்பாத்தி பண்ணிப் பாக்கலாமேன்னு இன்றைக்கு முயற்சி பண்ணினேன் .\nசும்மா சொல்லக்கூடாது நல்லாவே வந்திருக்கு , பூ மாதிரிஇருக்கு\nஆனால் வட்ட வடிவச் சப்பாத்தியைப் பூ வடிவத்தில் கொண்டு வருவதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கு முதல் சப்பாத்தி ஒரு மாதிரியாக ஆனால் பரவாயில்லை ரகத்தில் சேர்த்தி .\nபூ வடிவத்திற்காகச் சப்பாத்தியை ஆறாகக் கூறு போட்டுக் கொண்டேன் .பிறகு அதில் ஓரங்கள் கூர்மையாக இருக்கும் ஒரு எவர்சில்வர் கப்பு கொண்டு .நுனிப் பாகத்தால் ஒரு கால் வட்ட வடிவம் வருமாறு கட் பண்ணினேன் . நடுவில் ஒரு வட்ட வடிவத்திற்கு லிப் ஸ்டிக் டியூப் உபயோகித்து கிட்டத்தட்ட பூ மாதிரி இருக்கிறபடி பார்த்துக்கொண்டேன் .\nநான் உபயோகித்த உபகரணங்கள் இவைதான்\nஎனக்குச் சப்பாத்தி தேய்க்கும் கல்லில் அவ்வ���வாக மாவு பரப்பிச் சப்பாத்தி தேய்க்கும் வழக்கம் இல்லை அதனால் சப்பாத்தி கல்லிலிருந்து எடுக்கவே சிரமமாக இருந்தது. நாளைக்குச் செய்யும் போது மாவு நிறையச் சேர்த்து தேய்க்கணும் .\nஒட்டுப் போட்ட இடங்களில் லேசாகச் சப்பாத்தி குழுவி கொண்டு தேய்த்தால் நாம் பண்ணின ஒட்டு வேலைகள் தெரியாது\nஇதே போல் ஹார்ட் ஷேப்பிலும் செய்தேன் அது கூட பரவாயில்லை ரகம் தான்.\nஎங்க பெரிய பையன் சின்ன வயசில் பண்ணிய அலப்பறைக்கு அளவே இல்லை .\nஅவனுக்கு இட்லி தயிர் இது ரெண்டும் பிடிக்காது .\nஇட்லியாவது கொஞ்சம் பரவாயில்லை .தயிர் சாதம் பக்கத்தில் உக்காந்து யாராவது சாப்பிட்டால் ஓடிப் போய்விடுவான் .\nஆனால் இட்லி உடம்புக்கு நல்லது என்று அவனை எப்படியாவது சாப்பிட வைக்கணும் என்று எங்க அப்பா வேறு ஏதேதோ ஜிஞ்ஜின்னாக்கடி வேலை பண்ணிப் பார்த்தார் , எதுவுமே நடக்கலை .\nஎன் பையனின் நாக்கின் சுவை அரும்புகள்செம . கொஞ்ச வித்தியாசமான டேஸ்டாக இருந்தாலும் கண்டு பிடிச்சுடுவான் .\nதக்காளி ஜூசுஎன்றால் ரொம்பப் பிடிக்கும்.\nஒரு தடவை தக்காளி ஜூசுகேட்டான்\nதக்காளி எங்க ஏரியாவில் சில சமயங்களில் கிடைக்காது .\nஅப்படியே தக்காளி கிடைத்தாலும் சின்ன சைஸாக இருக்கும் எனவே சாத்துக்குடி ஜூஸில் கேசரிப் பவுடர் கொஞ்சமாகக் கலந்து கொடுத்தோம் .\nவயசு என்னவோ மூணு தான். இது பாத்தா தக்காளி ஜூசு மாதிரி இருக்கு சாப்பிட்டா சாத்துக்குடி ஜூசு மாதிரி இருக்குன்னுட்டு கண்டு பிடிச்சுட்டான்.\nஅவனை ஏமாத்தறதும் கஷ்டமாக இருந்திச்சு .\nஎங்க வீட்டில இருந்த பணிமனுஷி வேறே எங்கே இருந்துக்கா இந்தப் புள்ளைய புடிச்சாந்தீங்க என்று விளையாட்டாகக் கேட்பாள் .\nதினம் ஆபீஸ் முடிந்து வந்ததும் ஒரு பஞ்சாயத்து பண்ண வேண்டியிருக்கும் . சில நாட்கள் வினோதமான வழக்குகள் இருக்கும் பையன் அவளை பத்தியும் அவள் இவனைப் பத்தியும் குறை சொல்வார்கள் . நான் தார்மிக முறைப் படி என் பையனுக்கே சப்போர்ட் பண்ணுவேன் ..\nஒரு நாள் சாயந்திரம் ஆஃபிஸ்லிருந்து வந்ததும் பையன் இந்த அக்கா இன்னைக்கு என்னை ஏமாத்தப் பாத்துச்சு , தாத்தா வேறே அக்கா சொல்றது தான் சரின்னாங்க பேசாம ரெண்டு பேரையும் ஊருக்கு அனுப்பிச்சுடுன்னான்.\nரெண்டு பேருமா சேந்து என் பையனை ஏமாத்தினீங்களாமே என்ன ஆச்சுன்னேன் .\nம்....உன் பையனையே கேளுன்னாங்க .\nஎங்க அப���பாவுக்கு அன்னைக்கு எல்லா கிரகமும் நீச்சத்துலே போலிருக்கு\nபையன் அம்மா இன்னைக்கு காலையில என்கிட்டே வந்து தாத்தா “டேய் i தம்பி இட்லி சாப்பிடுடா பூ மாதிரி இருக்கு” ன்னு சொன்னாங்க.\nபையன் சின்னப்ப புள்ள தானே அவன் எதோ சாமந்திப்பூ ரோஜாப்பூ மாதிரி இருக்கும்ன்னு நெனச்சுக்கிட்டு “சரி குடு”ன்னுருக்கான்.\nஇவங்க என்னா பண்ணியிருக்காங்க எப்பவும் பண்ற அதே இட்லியைக் கொண்டாந்து தட்டிலே போட்டுக் குடுத்திருக்காங்க .\nஇவருக்கு ஒரே ஷாக் . இருக்காதா பின்னே .\n“பூ …பூ ன்னு சொல்லிட்டு இட்லியையே கொண்டாந்து வைக்கிறீயே என்னையா ஏமாத்தப் பாக்குறீங்க “அப்படீன்னு லா பாயிண்ட் எடுத்து விட்டிருக்கான் .\nபணி மனுஷி சின்னப் பையன்னு நாம பேசிகிட்டு இருக்கிற எதிர் பார்ட்டி எவ்வளவு ஸ்ட்ராங்ன்னு தெரியாம “தம்பி இங்க பாரு மல்லிப்பூ மாதிரி சா ஃ ப்டா இருக்கு “ன்னு சொன்னதும் என் பையன் ரொம்பவே கடுப்பாயிட்டான் .\nசாமிகிட்ட இருந்த மல்லிப்பூவை எடுத்துக் கொண்டாந்து காமிச்சு எவிடென்ஸோட அவங்க தப்பா சொல்றாங்க . ஏமாத்தப் பாக்குறாங்க அப்படீன்னு புரூவ் பண்ணிட்டான்.\nமீண்டும் தளராத எங்க அப்பா இது பாருடா பஞ்சு மாதிரி இருக்கு அப்படீன்னுருக்காங்க .\nஇவனும் விடப்பிடியா காட்டன் ரோல் கொண்டாந்து காமிச்சு “இது பஞ்சு இது இட்லி”ன்னு தெளிவா அறிவுப் பூர்வமா ஆதாரத்தோட ஒரு சுப்ரீம் கோர்ட் லாயர் ரேஞ்சுக்கு அசராம ஆர்க்யூ பண்ணியிருக்கான் .\nஉங்க அம்மா இட்லி யைப் பஞ்சு மாதிரி பூ மாதிரின்னு எல்லாம் சொன்னதே இல்லையா ன்னு எங்க அப்பா பணிமனுஷி கட்சிக்குத் தாவி விளக்கம் கேட்டிருக்காங்க\nசிங்கிளா இருந்தாலும் சிங்கமில்லையா என் மகன்\nகொஞ்சம் கூடத் தயக்கமில்லாமல் \"எங்க அம்மா பொய்யே சொல்லமாட்டாங்க இட்லியை இட்லிம்பாங்க பூவு பஞ்சுன்னெல்லாம் பொய் சொன்னதே இல்லை\"யின்னு ஒரே அடியில் ரெண்டு பேரையும் ஆல் அவுட் ஆக்கிட்டான் .\nநாலு வயசிலேயே களத்திலே கடைசி வரைக்கும் நின்னு கலங்காம விளையாண்டிருக்கான் என் பையன் .\n.அது புரியாம என்கிட்டேயே எங்க அப்பா \"நான் பெத்த பசங்கள்லாம் இப்படி சரிக்கு சரி பேச மாட்டாங்க அப்படீன்னாங்க .\nபஞ்சாயத்தில் தீர்ப்பு அடுத்தநாளைக்கு சொல்றேன்னு அவையை ஒத்தி வெச்சாச்சு.\nஅடுத்த நாள் காலையிலே சீக்கிரம் எழுந்து இது போல அழகா பூ மாதிரியான இட்லி பண்ணிவெச்சுட்டேன் .\nயாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிட்டு என் பையன் எழுந்ததும் சம்பந்தப் பட்ட பார்ட்டிங்களைக் கூப்பிட்டு சொம்பில் தண்ணி துண்டு சகிதம் ஒரு கட்டிலில் உட்கார்ந்து நான் பண்ணிய பூ இட்லி யை டிஸ்பிளே பண்ணி.\n“இதோ இது தான் பூ மாதிரி இட்லி. எல்லோரும் நல்லா பாத்துக்கோங்க என் பையன் சொன்ன இட்லி இது தான் தப்பா புரிஞ்சுகிட்டு வெட்டியா என்பையனை வம்புக்கு இழுத்த ஒங்களுக்கு நாலு நாளைக்கு காலை பதினோரு மணி காபி கட் என்று தீர்ப்பு வழங்கினேன்.\nதட்டில் இட்லிப்பூ . பையன் முகத்தில் மத்தாப்பு\nகாபி எனும் மந்திரம் (தந்திரம்\nவீட்டில் அமைதி நிலவ சண்டை சச்சரவு நீங்க இந்த மந்திரத்தை 108 முறை சொல்லணும் இந்த பரிகாரம் செய்யணும் இந்த நம்பருக்குப் போன் பண்ணினால் தீர்வு சொல்லப் படும் அது இது என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள் .\nஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டிப் பலரது வாழ்வின் இன்றியமையாத பானமான காபிக்கும் அதே பவர் இன்னும் சொல்லப்போனால் கூடவே இருக்கிறது என்பதை இதைப் படித்தபின் நீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள் .\nசில வருடம் நான் முன்பு ஒரு முறை என் நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன் . கணவன் மனைவி இருவருக்குமே காபி மீது அலாதி பிரியம் .\nஒரு இரண்டு நாட்கள் நான் அவர்கள் வீட்டில் தங்குவதாக பிளான். அவர்கள் தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு டவுனில் குடியிருந்தார்கள் .\n.ஆனால் காபித்தூள் மட்டும் திருச்சியில் ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டும் தான் வாங்கு வார்கள் . எப்படியும் யாராவது திருச்சிக்கு அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அடிக்கடி போவார்கள் .\nஅவரின் மற்ற உறவினர்கள் தெரிந்தவர்கள் நிறைய பேர் தஞ்சையில் இருந்தனர்.அதனால் தஞ்சைக்குப் போவது என்பது அவர்களுக்கு அடுத்த தெருவுக்குப்போகிற மாதிரி.\nநான் போயிருந்த அன்று அவரின் கணவர் தஞ்சை சென்றிருந்தார் . போன மனுஷன் ராத்திரி 8 மணி ஆகியும் வரவில்லை . மனைவிக்கு சீக்கிரம் சாப்பாட்டை முடித்து விட்டால் மற்ற வேலைகளை எல்லாம் சீக்கிரம் முடித்து விட்டுப் படுக்கலாம் என்ற எண்ணம் .\nஅதனால் 8 மணிக்கு ஆரம்பித்த திட்டு முதலில் ஸ்லோ ஸ்பீட்ல தான் போய்கிட்டு இருந்திச்சு. பிறகு கொரோனா ஸ்பீடுக்கு வேகம் எடுத்துச்சு . வார்த்தைகளின் வீச்சு நிமிடத்துக்��ு 500 இருக்கலாம் .\nடின்னர் சாப்பிடும்போது கூடவே டெஸர்ட் குடுப்பாங்களே அது மாதிரி திட்டும்போது இதற்கு முன்பு எத்தனை தடவை இது மாதிரி லேட்டாக வந்தார் அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறுகள் இவைகளை தேதி மாதம் வருடம் வாரியாகப் பட்டியலிட்டு பயங்கரத் திட்டு .\nஅதைக் கேட்டு என் பொது (வரலாற்று அறிவு ) அறிவு ஏகத்துக்கும் வளர்ந்து விட்ட திருப்தி எனக்கு.\nநேரம் ஆக ஆக எனக்கு ஹோம் பிச்சில் ஹோம் டீம் வெளையாடற மேச்சைப் பாக்கறதுக்கு முன்னாடி ஒருஎக்ஸைட்மெண்டு இருக்குமேஅது மாதிரி எக்ஸைட்மெண்டு .\nநான் நினைத்தேன் இன்னைக்கு ஒரு சம்பவமோ சரித்திரமோ அல்லது ஒரு சம்பவமே சரித்திரமாகவோ ஆகப் போகுது.அந்த சரித்திரத்தின் மகத்தான சாட்சியாக நாம் இருக்கப் போகிறோம் . அப்படீன்னு மனசுல சொல்லமுடியாத கிளுகிளுப்பு.\nசரி முழிச்சுகிட்டு இருந்தா சண்டை சரியாப் போடாமா விட்டுட்டா ... த்ரில் . போயிடுமோ அப்படீன்னு நெனச்சுக்கிட்டு போர்வையைத் தலை எல்லாம் மூடற மாதிரி போத்திகிட்டு படுத்துத் தூங்கிற மாதிரி பாவ்லா காமிச்சுக்கிட்டு இருந்தேன் .\nஉடம்பு கொஞ்சம் கூட அசையாத மாதிரி பாத்துக்கிட்டேன் .\nநாம அசந்து தூங்கறோமுன்னு அவங்களுக்குத் தெரியவேண்டியது முக்கியமாச்சே....\nபத்தாததுக்கு ரெண்டு கொசு வேறே எப்படியோ போர்வை உள்ளே பூந்துகிட்டு இம்சை பண்ணுது .... ம்ஹூம் நான் அசையவே இல்லை கொஞ்சம் கூட அசையவே இல்லை.\nஒரு ஒன்பதரை மணி இருக்கும் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. கணவர் வந்தார் . அவரும் முன் அநுபவம் காரணமா தற்காப்பு நடவடிக்கையா என்று சொல்லத் தெரியவில்லை . கூட அவரிடம் படித்த பையன் ஒருவனோடு தான் வந்து இறங்கினார் . கள நிலவரம் அறிய பையனைத்தான் முதலில் அனுப்பினார் .\nதான் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு பின்னாடி வருகிற ரோல் அவருக்குப் போல ..வந்த பையன் நுழையும் போதே அக்கா \" இந்தாங்க காபித் தூள் \"\nதிருச்சியிலிருந்து எங்க அண்ணண் வாங்கியாந்துச்சுக்கா .\nஅவன் போன இடத்துலே வேலை மேல கொஞ்சம் லேட்டாயிடுச்சு .\nஉங்க கிட்டே கொடுக்கச் சொல்லி என்கிட்டே கொடுத்தனுப்பிச்சான்.\nஅதான் சாரை எங்க வீட்டுல இருக்கச் சொல்லிட்டு அண்ணண் வீட்டுக்குப் போய் நான் காபித் தூள் வாங்கியாந்தேன் .. சார் எங்க வீட்டிலேயே சாப்பிட்டுட்டாரு அக்கா\"\nஒரு சூப்பர் ஃ பைட்டு சீன் வருவதற்கான அத்த���ை முகாந்திரத்தையும் எங்கேயோ இருந்து வந்த பயபுள்ள காபித்தூளை வச்சே சல்லி சல்லிய நொறுக்கிட்டான் .\nடயலாக் ஒழுங்கா போய்கிட்டு இருக்கான்னு ஸ்கூட்டரை ஸ்டாண்டு போட்டுக்கிட்டே கவனிச்சு கிட்டு மொள்ள தான் நுழையறாரு கணவர் .\nநாய் வேறே அவர்கிட்டே ஆசையாத் தாவுது அதல கொஞ்சம் வாய்தா வாங்கிக்கிறார் கணவர் .\nஏன் அவங்க வீட்டிலே சாப்பிட்டீங்க இங்க தான் சாப்பாடெல்லாம் இருக்கே . இது மனைவி\nபையன் தான் முந்திக்கிறான் 'இல்லக்கா இன்னைக்கு எங்க வீட்டில பருப்புருண்டைக் கொழம்பு அதனால தான் அக்கா\"\nகணவர் பர் ஃ பாமென்ஸை பர்ஃபெக்டா பண்ணிக்கிட்டு இருக்காரு. லூசுத்தனமா வாயை தொறந்து மாட்டிக்கக் கூடாது என்பதில் செம கவனம் .\nமனைவி கேக்கிற கேள்வி எல்லாத்துக்கும் பையன்தான் பதில் சொல்லறான் பையன் அன்னைக்கு ராத்திரி இவங்க வீட்டிலேயே தான் படுத்துக்கிறான்.(முழுப் பாதுகாப்பு கருதி\nஎனக்கோ தாங்கவொண்ணாத துக்கம் .\nஒரு 100 எலுமிச்சை பவர் கொண்ட விம் பளபளன்னு துலக்குதுன்னு அட்வார்டைஸ்மென்டு வந்தபோது நான் நம்பலை .\nஆனா இப்ப அதே பவர் ஒரு கிலோ காபித் தூளுக்கும் உண்டு என்று உரக்கச் சொல்லுவேன்\nநாமெல்லாம் சின்ன வயசில் புத்தகத்தின் நடுவில் ,மயில் தோகையில் ஒரே ஒரு ஈர்க்கு வைத்து விட்டுக் கொஞ்ச நாள் கழித்துப் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் மயில் குட்டி போட்டுடுச்சுன்னு குதூகலமாகக் குதிப்போமில்லையா ..\nஅது மாதிரி இன்னைக்குச் சப்பாத்தி பண்ணி தட்டுல வச்சிட்டு மத்த வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்து பாத்தா ஒரு மூணு குட்டி போட்டிருந்திச்சு .\nசொன்ன யாரும் நம்ப மாட்டாங்கன்னு தான் ஃ போட்டோ போட்டிருக்கேன். அதெல்லாம் நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம் .\nஇந்த மாதிரி நிறையக் கதைகள் என் பெரிய பையன் குழந்தையாக இருந்தபோது அடிச்சு விட்டிருக்கேன் . அவன் சாப்பிடுவதற்கு எங்களைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை . வீட்டை விட்டு வெளியில் கூட்டிக்கொண்டு போனால் தான் சாப்பிடுவான் . ஒருஆறு வயது வரை பயங்கரப் படுத்தல் .\nநாங்கள்அவனைச் சாப்பிட வைக்க ஒரு டப்பாவில் சாப்பாட்டை எடுத்துப்போட்டுக் கொண்டு அவனைக் கீழே அழைத்துக் கொண்டு போய் அபார்ட்மெண்டை சுத்திச் சுத்தி வருவோம்.\nசாதம் இட்லி இவைகளை எடுத்துக்கொண்டால் கையெல்லாம் பிசு பிசுப்பாகிவிடும் .\nஸ்ப��னால் கொடுப்பது வாகாக இல்லை .எனவே சப்பாத்தி பண்ணி எடுத்துக் கொண்டு போனோம் . இப்படித் தற்சயலாகத் தான் அவனுக்கு சப்பாத்தி பிடிக்கிறது என்பதைக் கண்டு பிடித்தோம்\nஇதைப் புரிந்து கொள்ளவே எங்களுக்கு அவ்வளவு நாளாச்சு . பிறகு சப்பாத்தி அதன் கூட விதவிதமான வட இந்திய சைடு டிஷு இருந்தால் பிரச்னை இல்லை .\nஹைதராபாத்தில் குளிர் நாட்களிலும் மழை நாட்களிலும் வெளியே போக முடியாத போது வீட்டுக்குள்ளயே அவனைச் சாப்பிட வைக்க நாங்க செய்த ஐடியா தான் இந்த டிசைனர் சப்பாத்தி.\nசாம்பார் ரசம் இட்லி இவைகள் என்ன பண்ணினாலும் சாப்பிட மாட்டான் . இது மாதிரி டிசைன் டிசைனாகச் சப்பாத்தி செய்து கொடுத்தால் கொஞ்சம் சாப்பிடுவான் .\nபிரெட்டில் வித விதமான சான்டவிச் அல்லது வித வித டிசைனில் உதாரணமாக வீடு , யானை, பூனை மரம் இது மாதிரி.\nசப்பாத்தியில் வாத்து குருவி தவிர முக்கோணம் சதுரம் இவைகளைக் கொண்டு அந்த நேரத்தில் என்ன தோணுகிறதோ அது மாதிரியெல்லாம் பண்ணிச் சாப்பிட வைப்போம் .\nஅப்போது ஆரம்பித்தது இந்த வழக்கம் .\nஇப்போது என் பேரன் சரிவர சாப்பிட மாட்டேன் என்கிறான் என்று என் பையன் வருத்தப் படுகிறான் .\nலாக் டவுனால் நாங்களும் அங்கே போய் உதவி செய்யமுடியாது .\nஅவனும் இங்கே வரமுடியாத நிலை .\nசரி என்று எனக்குத் தெரிந்த டிசைனில் ஃ போட்டோ அனுப்புகிறேன் .\nஒண்ணரை வயது என்பதால் 15 நாட்களே அங்கு இருந்த எங்களை மறந்துவிட்டான் . எனவே என்னால் முடிந்தது இது மாதிரியான டிசைனர் சப்பாத்திதான்\nகடைசி பெஞ்சுக்கு வந்த கடும் சோதனை\nகொரோனா இந்த உலகத்தில் தற்போதைக்குப் பல விஷயங்களைக்\nஅதில் முக்கியமான ஒன்று இந்தக் கடைசி பெஞ்சு .\nகடைசி பெஞ்சு பசங்க அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக\nஇருந்தாலும் சரி கடைசி பெஞ்சு அப்படின்னாலே ஒரு\nமக்கு பசங்க எல்லாம் கடைசி பெஞ்சுல தான் இருப்பபாங்க என்பது\nஇந்தப் பள்ளி மற்றும் கல்லூரி களில் இந்த டிஜிட்டல் யுகத்திலும் கூட\nஒரு எழுதப்படாத ரூல் .\nலாஸ்ட் பெஞ்சா நீயெல்லாம் . எருமை மேய்க்கத்தான் லாயக்கு\nஎன்றெல்லாம் கடைசி பெஞ்சு பசங்களைத் திட்டுவாங்க .\nஏ ..கடைசி பெஞ்சு . பசங்களா சத்தம் போடாதீங்கன்னு திட்டுவாங்க .\nஏ கடைசி பெஞ்சு பாடத்தைக் கவனிக்காம அங்கெ என்னா பண்றே\nஇதைச் சொல்லாமல் எந்த டீச்சராலும் பாடம் நடத்தியே இருக்க முடியாது .\nஇங்���ிலீஷ் மீடியம் ஸ்கூலில் இதையே க் ,ச் ,ப் விடாமல்\nஇங்கிலீஷில் சொல்லுவாங்க அவ்வளவு தான்.\nகடைசி பெஞ்சத் தவிர்த்து நாம் கல்வியின் வரலாற்றை எழுதவே முடியாது\nஇந்த ஆன்லையன் கிளாஸ் வந்தப்புறம் கடைசி பெஞ்சு காணாமல் போய் விட்டது .\nகடைசி பெஞ்சு கடந்து வந்த பாதை ரொம்பவே கரடு முரடான பாதை\nடீச்சருங்களும் சில சமயங்களில் கடைசி பெஞ்சு பசங்களைத் திருத்தி\nநாட்டையும் திருத்தறோம் அப்படீன்னு நெனெச்சிகிட்டு அப்படியே\nகடைசி பெஞ்சு பசங்களை முன் வரிசைக்கு வரச்சொல்லி முன் வரிசை\nமாணவர்களைப் பின் வரிசைக்குப் போகச்சொல்லி\nதோசை மாதிரித் திருப்பி போட்டு விளையாடற விளையாட்டையும் விளையாடுவாங்க .\nஅது கடைசியில் எதிர்மறை விளைவாக முன்னாடி ஒழுங்கா\nஉக்காந்திருந்த பசங்களும் டீச்சருக்கு எப்படியெல்லாம் தண்ணி\nகாட்டலாம் என்கிற ஆய கலைகளில் அவசியமான அந்தக்\nகலையைக் கற்றுக்கொண்டு முதல் பெஞ்சுக்குத்\nதிரும்பி வந்ததும் செயல் படுத்த ஆரம்பித்து விடுவார்கள் .\nஅதுவுமில்லாமல் காலம் காலமாக கடைசி பெஞ்சுக்குத் தர வேண்டிய மதிப்பு\nமரியாதை ஒரு சமூக அங்கீகரிப்பு இல்லை என்றே சொல்லணும் .\n.நாட்டில் எல்லாத்துக்கும் டேட்டா இருக்கு\nஆனால் கடைசி பெஞ்சில் படிச்சு பெரிய ஆளானவங்க எத்தனை பேரு\nஎன்கிற டேட்டா இல்லவே இல்லை .பார்க்கப் போனால் ஒருமுக்கிய\nவரலாறு மறைக்கப் படுகிறது . இன்னைக்கு ரிசல்ட் கூட\nபெண்கள் தேர்ச்சி சதவிகிதம் பையன்கள் தேர்ச்சி சதவிகிதம்\nமாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம் அரசுப் பள்ளி மாணவர்கள்\nதேர்ச்சி சதவிகிதம் என்றெல்லாம் இருக்கிறது\nஆனால் முதல் பெஞ்சு மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்\nகடைசி பெஞ்சுமாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் என்று இல்லவே இல்லை .\nஅந்த டேட்டா எதுவுமே இல்லாமல் பொத்தாம் பொதுவா\nகடைசி பெஞ்சு மாணவர்களை இந்த சமுதாயம் பாரபட்சமாக நடத்துகிறது\nகடைசி பெஞ்சு இருந்தவரையாவாது பாடத்தக் கவனிக்காத மக்குப்\nமக்குப் பசங்கல்லாம் யாருன்னு தெரிஞ்சுக்க சரியோ தப்போ\nகாலம் காலமாக கடைசி பெஞ்சு ஒரு அடையாளக் குறியீடாக\nஇந்த ஆன்லயன் கிளாசில் யாரு கவனிக்கிறா யாரு\nகவனிக்க மாட்டேங்கிறாங்க என்பதைக் கண்டே பிடிக்க முடியவில்லை .\n. அப்பப்போ மூஞ்சி திடும்ன்னு காணாப் போயிடுது\nகேட்டா எங்க ஏரியால கரண்டு கட்டு அப்படீங்கிறாங்��� .\nவகுப்பறையில் கிளாஸ் நடக்கும்போது டீச்சர் கிட்ட சொல்லாம\nவெளியே போகவே முடியாது . ஆனால் இந்த ஆன்லயன் கிளாசில்\nடீச்சர் தயவே தேவை இல்லை.\nகடைசி பெஞ்சோட அருமை அது இல்லாதபோது தான் தெரியுது .\nஇத்தனை கடும் சோதனைக்கு நடுவிலும் கடைசி பெஞ்சுக்கு ஆறுதல்\nதரக்கூடிய ஒரு சின்ன விஷயம் எனக்குத் தெரிந்து ஃபேஸ்புக்கில்\nதமிழில் \"கடைசி பெஞ்ச் மாணவன் \" \" கடைசி பெஞ்சர்ஸ்\" \"\nகல்லூரியின் கடைசி பெஞ்ச் \" என்று ஒரு மூணு குரூப்பு இருக்கு .\nLast benchers memes என்று ஏகப்பட்ட குரூப்புகள் இருக்கின்றன ,\nஇங்கிலீஷ் மீடியத்தில் படித்தவர்களா எனத்தெரியவில்லை .\nஇவ்வளவு சமூக அக்கறையோட கடைசி பெஞ்சு பத்தி எழுதறேனே\nஅதனாலே நான் கடைசி பெஞ்சான்னு கேக்காதீங்க .\nநானெல்லாம் முதல் பெஞ்சாக்கும் .\nஅறிவாளிங்கிற காரணமோ இல்லை ஆள் குள்ளமா இருந்த காரணமோ\nதெரியல எப்படியோ முதல் பெஞ்சிலேயே காலத்தைக் கடத்திட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/segundo?hl=ta", "date_download": "2020-11-28T13:48:00Z", "digest": "sha1:M2OZF2ZVGJEPUCXEFI3362WGTRLIEOH7", "length": 7992, "nlines": 104, "source_domain": "tradukka.com", "title": "Definitions: segundo (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பா���ிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2345438", "date_download": "2020-11-28T14:13:53Z", "digest": "sha1:M7F6BGLEJLBVHYRXJNRTQ42TCDDGF3JI", "length": 20610, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "இறால் ஓட்டில் இயற்கை பிளாஸ்டிக்!| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 1,453 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஅனைத்து வீடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து ... 1\nமும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '\nவிவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்: மத்திய ... 3\nபுயல் பாதிப்பு: தமிழகம் வருகிறது மத்திய குழு 1\nபா.ஜ.,வினர் எனது குடும்பத்தை வன்மத்துடன் ... 34\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் ... 2\nவருமானத்திற்கு மேல் சொத்து: ரைஸ்மில் உரிமையாளர் ... 4\n‛லவ் ஜிகாத்': 10 ஆண்டு சிறை விதிக்கும் அவசர ... 21\nஇறால் ஓட்டில் இயற்கை பிளாஸ்டிக்\nஉணவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல பயன்பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்கு, உலகெங்கும் தடை வர ஆரம்பித்துள்ளது. இதனால், அதே தன்மையுள்ள, ஆனால் சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத தாளை உருவாக்கும் தேடல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்த, 'கியுவான்டெக்' என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள், இறால் போன்ற மீன் வகைகளின் வெளி ஓடுகள் இதற்கு மாற்றாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉணவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல பயன்பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்கு, உலகெங்கும் தடை வர ஆரம்பித்துள்ளது. இதனால், அதே தன்மையுள்ள, ஆனால் சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத தாளை உருவாக்கும் தேடல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.\nஸ்காட்லாந்தை ��ேர்ந்த, 'கியுவான்டெக்' என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள், இறால் போன்ற மீன் வகைகளின் வெளி ஓடுகள் இதற்கு மாற்றாக இருக்கும் என, அடித்துச் சொல்கின்றனர்.இறாலின் வெளி ஓடுகள் கழிவாக எறியப்படுகின்றன. அவற்றை நொதிக்க வைத்தால், ஓட்டிலுள்ள, 'சின்டின்' என்ற இயற்கையான உயிரி பாலிமர்களை பிரித்தெடுக்க முடியும்.சற்று கெட்டியான சின்டினை, வேதிவினை மூலம், 'நெகிழும் தன்மையுள்ளதாக மாற்றினால், 'சிடோசான்' என்ற பொருள் கிடைக்கிறது. இதை படலமாக ஆக்கினால், பிளாஸ்டிக் காகிதம் போலவே தெளிவான படலமாக இருக்கிறது.\nஇன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கும் சிடோசான் காகிதம், 90 நாட்களுக்குள் மட்கிவிடும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.இப்போதே ஸ்காட்லாந்தின் சூப்பர் மார்க்கெட்டுகள், சிடோசான் காகிதங்களை தங்கள் உணவு பகுதிக்குப் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளனர். பிளாஸ்டிக் காகிதத்திற்கு வந்து விட்டது ஒரு மாற்று.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகை அசைவில் இயங்கும், 'பிக்செல் - 4'\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்படியானால் ஐயாறுங்க எல்லோரும் இந்த இறால் தோல் பாக்கெட்டில் நெய் போன்ற பொருட்களை புனிதமாக வாங்கிச்செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சொல்லுங்கள்\nஏன்டா உன்னோட அரிப்பை உன் வீட்ல வச்சுக்கோ. எதுக்குடா தேவை இல்லாம ஐயர் என்று பேசி சாதி சண்டைக்கு வழி வகுக்கிறிங்க...\nஆனால் பண்ணுற உள்குத்து இருக்கே அப்பப்பா...\nஇது ஒன்றும் புதிதல்ல. Chitin , chitosan போன்ற பாலிமர் பொருட்கள் ஏற்கனவே உபயோகத்தில் உள்ளன. பார்க்க: s://en.wikipedia.org/wiki/Chitosan\nஅருமையான கண்டுபிடிப்பு என நினைக்கிறேன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இ���்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகை அசைவில் இயங்கும், 'பிக்செல் - 4'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/05/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-11-28T14:07:37Z", "digest": "sha1:2UJZGNWRSW4AI5W47HRGUM4HTLEICYJL", "length": 27848, "nlines": 375, "source_domain": "eelamnews.co.uk", "title": "அறிவிப்பு: சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர���த்து மாபெரும் மக்கள் திரள் போராட்டம் | சீமான், பியுஸ் மனுஸ் பங்கேற்பு – Eelam News", "raw_content": "\nஅறிவிப்பு: சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் போராட்டம் | சீமான், பியுஸ் மனுஸ் பங்கேற்பு\nஅறிவிப்பு: சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் போராட்டம் | சீமான், பியுஸ் மனுஸ் பங்கேற்பு\nஅறிவிப்பு: காடு, மலை, வேளாண் நிலங்களை அழித்து சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் போராட்டம் | சீமான், பியுஸ் மனுஸ் பங்கேற்பு\nசேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். சேலத்திலிருந்து அரூர், செங்கம், திருவண்ணாமலை வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8 வழி சாலை அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக சேலம் எருமாபாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புதிய 8 வழி சாலை அமைப்பதற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேலம் மாவட்டம், எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பனங்காடு கிராம மக்கள் கூறுகையில், “எருமாபாளையம், பனங்காடு பகுதிகளில் நாங்கள் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு விவசாயத் தொழில் தான் வாழ்வாதாரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து 8 வழி பசுமை விரைவு சாலைக்காக நிலம் கையகப்படுத்த சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு முட்டுக்கல் நட்டு சென்றுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதனைக் கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமை சாலையால் எந்தப் பயனும் இல்லை. எனவே இதைக் கைவிட வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் புதிய 8 வழி சாலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சூழலியல் செயற்பாட்டாளர் பியுஸ் மனுஸ் ஒருங்கிணைப்பில் நாம் தமிழர் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 12-05-2018 சனிக்கிழமை மாலை 04 மணிக்கு சேலம் மாவட்டம், எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கிறார்.\nஅதனைத் தொடர்ந்து மாலை 06 மணியளவில் சேலம் விமான நிலையம் முன்பு சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக 570 ஏக்கர் வேளாண் நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது. இதில் சீமான் மற்றும் பியுஸ் மனுஸ் ஆகியோர் கண்டனவுரையாற்றுகிறார்கள்.\nஅவ்வயம் நாம் தமிழர் கட்சி உறவுகளும் சூழலியல் செயற்பாட்டாளர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று நமது எதிர்ப்பை வலிமையாக முன்வைப்போம்.\nவளர்ச்சி என்னும் பெயரால் இயற்கை வளங்கள் கொள்ளைப் போவதைத் தடுப்போம்\nஅடுத்தத் தலைமுறைக்கு இப்புவியை வாழ்வதற்கு உகந்த இடமாக விட்டுச் செல்வோம்\nசென்சாரையே சென்சார் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்- இயக்குநர் பாராதிராஜா\nஇடமாற்றத்தை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை ….\nபாலா – ஷிவானி மீது உள்ளது அன்பா காதலா\nசாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிப்பு\nபிக்பொஸ் வீட்டுக்குள் வெள்ளம்; விருந்தினர் விடுதிக்கு போட்டியாளர்கள் மாற்றம்\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆப���்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசன���் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85950/100-year-old-Sukhdev-Mandal-reached-polling-booth-in-Balua-in-Hasanganj-Katihar-district", "date_download": "2020-11-28T13:50:44Z", "digest": "sha1:ZQ4CLGRURGIG7ABNDAURDF4TKO57GGSZ", "length": 8618, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குளூக்கோஸ் பாட்டிலுடன் வாக்களிக்க தூக்கி வரப்பட்ட 100 வயது முதியவர் ! | 100 year old Sukhdev Mandal reached polling booth in Balua in Hasanganj Katihar district | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகுளூக்கோஸ் பாட்டிலுடன் வாக்களிக்க தூக்கி வரப்பட்ட 100 வயது முதியவர் \nபீகார் ச��்டமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில், 100 வயது முதியவர் ஒருவர் குளூக்கோஸ் பாட்டிலுடன் வாக்கு வங்கிக்கு வந்து தனது வாக்கை அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nபீகார் சட்டமன்ற தேர்தல் 16 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நேர நிலவரப்படி 8.13 சதவீத வாக்குகளே பதிவான நிலையில், மதியம் 1 மணி நேர நிலவரப்படி 34.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மணி நிலவரப்படி 45. 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஇந்நிலையில், 100 வயது முதியவர் ஒருவர் படுத்தப்படுக்கையாக இருந்த போதும் கூட வாக்களிக்க வாக்கு வங்கிக்கு வந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.\nகதிஹார் மாவட்டம் ஹசங்கஞ்ச் பகுதியில் உள்ள பலுவா கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்கு வங்கியில் சுகதேவ் மண்டல் என்ற 100 வயது முதியவரை சிலர் கட்டிலோடு தூக்கி வந்தார்கள். படுத்தப்படுக்கையாக குளூக்கோஸ் பாட்டிலுடன் வாக்குச்சாவடிக்கு வந்த அவர், அங்கிருந்த நபர்களின் உதவியோடு தனக்கான வாக்கை அளித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n\"சாத்தான்குளம் ரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ்டடி கொலை\" மு.க.ஸ்டாலின் கண்டனம் \n5 வயது சிறுவனின் வயிற்றில் 123 காந்த மணிகள்... பெற்றோரின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபரீதம்\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஇந்தியாவில் 7ல் ஒருவருக்கு உளவியல் பாதிப்பு இருப்பது உண்மையா\n“வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார், ஆனால் ஒரு கண்டீஷன்” - ட்ரம்ப்\n\"அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.13,670-க்கு பதில் ரூ.5.44 லட்சம் கட்டணமா\n’’ஸ்லோ ஓவர்ரேட்\"... இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"சாத்தான்குளம் ரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ���டடி கொலை\" மு.க.ஸ்டாலின் கண்டனம் \n5 வயது சிறுவனின் வயிற்றில் 123 காந்த மணிகள்... பெற்றோரின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபரீதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2018/07/7-2018.html", "date_download": "2020-11-28T14:31:39Z", "digest": "sha1:DXQBHNHUL4OGKBPZJ2DHQLB4NP7WWQVU", "length": 12047, "nlines": 223, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage Trust தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை : சிங்காரச் சென்னையின் அதிசயப் பெண்மணிகள், நிவேதிதா லூயிஸ், 7 ஜூலை 2018", "raw_content": "\nசிங்காரச் சென்னையின் அதிசயப் பெண்மணிகள், நிவேதிதா லூயிஸ், 7 ஜூலை 2018\n(சிங்காரச் சென்னையின் அதிசயப் பெண்மணிகள்)\nஇருபதாம் நூற்றாண்டின் தொட்க்கம், இந்தியப் பெண்கள் மத்தியில் குறிப்பாக சென்னை வாழ் பெண்களிடம் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. பள்ளிக் கல்வியும், கல்லூரி படிப்பும் எட்ட ஆரம்பித்தன. பெண்கள் சுயசார்புடன் நின்று, கல்வி மற்றும் தொழில் ரீதியாக பல உச்சங்களைத் தொட முடிந்தது. சென்னையின் முன்னோடிகளாகவும் பெரும் சாதனையாளர்களாகவும் திகழ்ந்த ஒரு சில ஆளுமைகளைக் குறித்து திருமதி நிவேதிதா லூயிஸ் பேச இருக்கிறார்\nதமிழின் முதல் பேசும் படத்தின் கதாநாயகியான தி ப ராஜலக்ஷ்மி, தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை நாயகியான டி.ஏ.மதுரம், தழை மலர் என குறிக்கப்படும் மாக்னோலியா மலரின் ஒரு இனத்துக்குப் பெயர் தந்த தாவரவியல் வல்லுனர் ஜானகி அம்மாள், இந்தியாவின் முதல் பெண் பொறியியலாளர் ஏ லலிதா, பெண் உரிமைப் போராளியும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் முதல் பெண் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தமிழின் முதல் பெண் துப்பறியும் கதை எழுத்தாளரான வை மு கோதைநாயகி என தமிழ் சமூகத்தின் சில முக்கியமான பெண் ஆளுமைகள் குறித்த உரையாக அமையும்.\nநிவேதிதா லூயிஸ், எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு வரலாற்று வல்லுனரும் கூட. தற்போது அவள் விகடன் பத்திரிக்கையில் ‘முதல் பெண்கள்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதி வருகிறார். தென்னக ரயில்வே பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பயணங்களில் ஈடுபாடு கொண்டவர். சில மாதங்களுக்கு முன்னர், சென்னை அருங்காட்சியகத்திற்காக இவர் வடிவமைத்த இசைக்கருவிகளின் காட்சி குறிப்பிடத்தக்கது, பூந்தமல்லி, ராதாகிருஷ்ணன் சாலை, பசுமை வழி சாலை போன்ற இடங்களில் பல மரபுவழி நடைப் பயணங்களை நடத்���ி இருக்கிறார். பூந்தமல்லி மரபுவழி நடையின் போது ராஜேந்திர சோழர் காலத்து கல்வெட்டின் ஒரு துண்டு இவரால் கண்டெடுக்கப்பட்டது. மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டியில் குஜிலி இலக்கியம் பற்றி உரையாற்றியிருக்கிறார்.\nசிங்காரச் சென்னையின் அதிசயப் பெண்மணிகள், நிவேதிதா ...\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-28T13:25:04Z", "digest": "sha1:BGF5U6S4ZXWA7UFI5N3CYCTQKNJF2QZP", "length": 10147, "nlines": 99, "source_domain": "70mmstoryreel.com", "title": "வழக்கு – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \n, பீட்டர்பால், போரூர், போலீஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா, வழக்கு, வழக்கு பதிவு, விதை2விருட்சம்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, 2ஆவது கணவரை பிரிந்து, 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ, 2ஆவது கணவர் விலக‌ல்\nPosted By: vidhai2virutcham 0 Comment 1ஆவது கணவருடன், 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ முடிவு, 1ஆவது மகள், 2ஆவது கணவரை, 2ஆவது கணவரை பிரிந்து, 2ஆவது மனைவி, Actress, again, Akash, Arts, Chennai, Free, High Court, Highcort, Hinduism, Hosting, india, Indian philosophy, Jaffna, Karnataka, Latin America, Mahinda Rajapaksa, NEW DELHI, orders, Produce, Sinhala language, son, Sri Lanka, tamil blogs, Tamil language, Tamil people, Tamil script, tamilnadu, Television, Third Watch, Vanthia, Web Design and Development, youtube, அரசியலில் குதிக்கிறார் வனிதா, அரசியல், ஆகாஷ், ஆஜர், ஆஜர்படுத்த, உத்தரவு, ஐகோர்ட், ஒப்படைக்க, கடத்தல், கணவருக்கு, குதிக்கிறார், குழந்தை, குழந்தையை ஒப்படைக்க வேண்டும்: முதல் கணவருக்கு ஐகோர்ட்டு உத்தரவு, கோர்ட்டு, செய்ய, சேர்ந்து வாழ, தற்கொலை, நடிகர், நடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, நடிகை, நடிகை வனிதா, நடிகை வனிதா - ஆகாஷ் மகனை மீண்டும் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு, பதிவு, பிரிந்து, போலீசில், மீண்டும், மீது, முடிவு, முதல், வனிதா, வனிதாவிடம், வழக்கு, விஜயகுமாரின், விஜயகுமார், விஜயகுமார்மீது கடத்தல் வழக்��ு பதிவு செய்ய வேண்டும்: போலீசில் வனிதா, விஜய் ஸ்ரீஹரி, வேண்டும்\nநடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் வனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது. இவர் தற்போது தனது இரண் டாவது கணவரை பிரிந்து, மீ ண்டும் முதல் கணவருடன் இ ணைந்துள்ளார்.\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-28T13:48:45Z", "digest": "sha1:W6JGHBLCZSMJGP6GX3QNQCDQ2ZDX67UG", "length": 13559, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "கியூ நகரம்,வியட்நாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகியூ (ஆங்கிலம்: Huế) மத்திய வியட்நாமில் உள்ள ஒரு ந���ரம் மற்றும் 1738 முதல் 1775 வரை தாங் திராங் மற்றும், 1802 முதல் 1945 வரை என்குயென் வம்சம் ஆகியவற்றின் தலைநகரம் ஆகும். இதன் ஒரு பெரிய ஈர்ப்பு அதன் பரந்த, 19 ஆம் நூற்றாண்டின் கோட்டை, ஒரு அகழி மற்றும் அடர்த்தியான கல் சுவர் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது அரண்மனைகள் மற்றும் தேவாலயங்களுடன் நகரத்தை உள்ளடக்கியது; தடைசெய்யப்பட்ட ஊதா நகரம், ஒரு காலத்தில் பேரரசரின் வீடாடக இருந்த கட்டிடம்; மற்றும் அரச குடும்பத்தின் அரங்கத்தின் மாதிரி ஆகியவைகளைக் கொண்டுள்ளது. வியட்நாம் போரின் மிக நீண்ட போர்களில் ஒன்றான சாயல் போருக்கான போர்க்களமாகவும் இந்த நகரம் இருந்தது.\nதென்சீனக் கடலில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள வாசனை நதியின் கரையில் மத்திய வியட்நாமில் இந்த நகரம் அமைந்துள்ளது. இது சுமார் 700 கி. மீ கனோயின் தெற்கே மற்றும் சுமார் 1100 கி.மீ தூரத்தில் கோ சி மின் நகரத்தின் வடக்கே அமைந்துள்ளது. இதன் இயற்கை பரப்பளவு 71.68 கிமீ 2, 2012 இல் மக்கள் தொகை 344,581 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, நகர மக்கள் தொகை 455,230 பேர் (பதிவுசெய்யப்படாத குடியிருப்பாளர்கள் உட்பட).\nதுரூங் சோன் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள கியூ நகரம், வாசனை திரவியம் மற்றும் போ நதிகளின் கீழ் பகுதியில் உள்ள ஒரு சமவெளிப் பகுதியாகும், இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 3-4 மீட்டர் உயரத்தில் உள்ளது மற்றும் ஆற்றின் தலைநகரான குவாங் நடுத்தர மற்றும் பெரிய மழைப்பொழிவைக் கொண்டிருக்கும்போது பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கும். இந்த மலைப்பகுதி ஒப்பீட்டளவில் தட்டையானது. நுகு பின் மலை மற்றும் வோங் கேன் [1] மலை போன்றவை உள்ளன.\nஇந்நகரம் கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் கீழ் ஒரு வெப்பமண்டல பருவமழை காலநிலையை கொண்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 60 மில்லிமீட்டருக்கும் குறைவாகவே மழை பெய்யும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வறண்ட காலம் ஆகும். 35 முதல் 40 °C (95 முதல் 104 °F) அதிக வெப்பநிலை இருக்கும். மழைக்காலம் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை இருக்கும். அக்டோபர் முதல் வெள்ளம் பரவியிருக்கும். சராசரி மழைக்கால வெப்பநிலை 20 °C (68 °F) , இது சில நேரங்களில் 9 °C (48 °F) ஆக குறைவாக இருக்கும் . வசந்த காலம் பிப்ரவரி முதல் மார்ச் வரை நீடிக்கும்.[2]\nகுயூ 27 நகர்ப்புற நிர்வாக பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nவியட்நாமின் ���ிலப்பிரபுத்துவ காலங்களில் (1802-1945) சுமார் 150 ஆண்டுகளாக வியட்நாமின் தலைநகராக கியூ இருந்தது,[3] மற்றும் அரச வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் கியூ மக்களின் பண்புகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த தாக்கத்தை இன்றும் உணர முடியும். [ மேற்கோள் தேவை ]\nஇதன் ஆட்சியாளார்கள் பௌத்தம், தாவோயிசம் மற்றும் கன்பூசியனிசம் போன்ற பல்வேறு மதங்களை பின்பற்றினார்கள். மிக முக்கியமான பலிபீடம் வானத்திற்கும் பூமிக்கும் தியாகம் செய்வதற்கான பலிபீடம் ஆகும், அங்கு மன்னர் ஒவ்வொரு ஆண்டும் வானத்திற்கும் பூமிக்கும் பிரார்த்தனை செய்வார். கியூவில், பௌத்தம் வியட்நாமில் வேறு எங்கும் இல்லாததை விட வலுவான ஆதரவைப் பெற்றது, நாட்டின் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான மடங்கள் நாட்டின் மிகப் பிரபலமான துறவிகளின் இல்லமாக விளங்குகின்றன.\nகியூ அதன் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்காக நன்கு அறியப்பட்டிருக்கிறது, இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-11-28T13:31:56Z", "digest": "sha1:E6Z42JNM5TEWOXD6W2ZJSNYCGWS3NG7I", "length": 9790, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n13:31, 28 நவம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதிருப்பூர்‎ 10:40 +277‎ ‎Kamanaickenpalayamgwthm பேச்சு பங்களிப்புகள்‎ →‎திருப்பூர்: சேர்க்கப்பட்ட இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி தமிழ்‎ 06:54 +2,054‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதமிழ்‎ 06:33 -2,054‎ ‎Ezhilarasan Kesavamoorthi பேச்சு பங்களிப்புகள்‎ →‎எழுத்துமுறை: தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit Reverted\nசி தமிழகத் திரைப்படத்துறை‎ 18:33 +63‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி வார்ப்புரு:சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது‎ 18:27 +208‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழக அரசு திரைப்பட விருதுகள்‎ 17:27 -70‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழக அரசு திரைப்பட விருதுகள்‎ 17:02 +105‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழகத் திரைப்படத்துறை‎ 11:37 +69‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி தமிழ்நாடு‎ 18:42 +74‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/167", "date_download": "2020-11-28T14:53:15Z", "digest": "sha1:O3KOORXVP7ESWC6TW6BAWFEGATOB7534", "length": 7225, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/167 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதுன்புற நேர்ந்தது. பல துளி பெருவெள்ளமாதல் போல எல்லாப் போர்களின் விளைவும் திரண்டு கொடிய வற்கடமாக மாறியது.\nபல்லவர் - கங்கர் போர்\nமேற்சொன்ன போருக்கு முன்னோ பின்னோ இராசசிம்மன் கங்கநாட்டின்மீது படையெடுத்தான். இப் படையெடுப்பு பூவிக்கிரம கங்கன் (கி.பி. 650-670) பல்லவர்க்கு இழைத்த இன்னலுக்கேற்ற பரிசாகும் என்று கூறப்படுகிறது. முதலாம் சிவமாறன் பல்லவனை வென்றதாகக் கங்கர் பட்டயம் கூறுகின்றது.[1] உண்மை உணரக்கூட வில்லை.\nஇங்ஙனம் வடக்கிலும் மேற்கிலும் பகைவர் இருந்து இடர் விளைத்துவந்தமையாற் போலும், இராசசிம்மன் கல்வெட்டுகள் எல்லாம் இராசசிம்மன் போர்ச் சிறப்பையும் வீரத்தையும் நாட்டைப் பகைவரிடமிருந்து காத்தமையையும் தன் பெருமை குன்றாது பேரரசனாகவே இருந்து வந்ததையும் பலபடப் பாராட்டிக் கூறலாயின.[2]\nஇப் பேரரசன் காலத்திற்குமுன் பல்லவர்க்கும் சாளுக்கியர்க்கும் ஓயாத போர்கள் நடைபெற்றன அல்லவா\nமகேந்திரன்-புலிகேசிப்போர், நரசிம்மவர்மன்-புலிகேசிப்போர் - விக்கிரமாதித்தன் போர் ஆகியவற்றால் பல்லவநாடு என்னபாடு பட்டிருக்கும் போதாக்குறைக்கு இவன் காலத்தில் பல்லவர் சாளுக்கியர் போர், பல்லவர்-கங்கர் போர் நடந்தன. இவற்றால் பல்லவர் மூலபண்டராம் வற்றியது; பொருள்நிலை முட்டுப்பாடு எய்தியது. அதன் பயனாக நாட்டில் பெரிய வற்கடம் தோன்றியது. அது தோன்றியகாலம் இராசசிம்மன் காலமாகும். ‘அரசனே காஞ்சியைத்\n↑ இதுகாறும் கூறியவற்றை ஆராய்ச்சி அறிஞர் நன்கு ஆராய்ந்து முடிவு காண்பாராக.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/10th-class-student-suicide-police-arrested-one-person.html", "date_download": "2020-11-28T13:36:38Z", "digest": "sha1:K4LYKUH53JO46XWNICT4A7ABORFWLGMM", "length": 10736, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "10th class student suicide police arrested one person | Tamil Nadu News", "raw_content": "\n'கூலி' வேலை செஞ்சு வாங்கி கொடுத்தேன்... 'டிக் டாக்' காதலால் கர்ப்பமான 'சிறுமி' தீக்குளித்து தற்கொலை... கதறும் பெற்றோர்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nடிக் டாக் காதலால் கர்ப்பம் அடைந்த சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு சிறுமி ஒருவர் டிக் டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு அதிக நேரம் செலவிட்டுள்ளார். இவரது வீடியோக்களை பார்த்த பல்லடத்தை சேர்ந்த வேல்முருகன் என்னும் வாலிபர், சிறுமியுடன் நட்பாக பழகி ஆசை வார்த்தைகள் கூறி அவரை தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தி கொண்டார்.\nஇதனால் சிறுமி கர்ப்பம் அடைய, மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். பெற்றோர்களின் விசாரணையால் மனவேதனை அடைந்த மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஇதுகுறித்து காங்கயம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய டிக் டாக் காதல் குறித்து சிறுமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து வேல்முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி சிறுமி கடந்த 27-ம் தேதி பரிதாபமாக பலியானார்.\nஇதையடுத்து டிக் டாக்கை தடை செய்ய வேண்டும். வேல்முருகன் ஜாமீனில் வெளிவந்தால் எங்களுக்கு ஆபத்து. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டரை சந்தித்து சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ''செல்போன் மூலம் படிக்க வேண்டும் என்று மகள் கேட்டதால், கூலி வேலை செய்து வாங்கி கொடுத்தோம். தற்போது அந்த செல்போனே மகளின் உயிரைப் பறித்து விட்டது,'' என்று கண்ணீருடன் கூறினர்.\n‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..\n‘3 வருஷமா மனைவியை காணோம்’.. விசாரணையில் கணவன் சொன்ன பகீர் தகவல்.. ஜேசிபி வைத்து தோண்டிய போலீசார்..\n‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துய��ம்’...\n'படிக்காம' இப்டி ஊர் சுத்துறியே... கல்லூரி மாணவரை 'கண்டித்த' பெற்றோர்... அடுத்து நடந்த விபரீதம்\n தம்பி நீங்களும் 'பாத்ரூம்ல' வழுக்கி விழுந்துட்டீங்களா...\" \"வாங்க வாங்க' மாவுக்கட்டு' போடலாம்...\" போலீசாரை 'தாக்கியவருக்கு நேர்ந்த கதி...\n“எனக்கு அந்த பொண்ணோட போன் நம்பர் கெடைக்குமா”.. ட்விட்டரில் அதிரவைத்த நபர்.. “சிட்டி போலீஸ்” கொடுத்த “மரண மாஸ்” ரிப்ளை\nதப்பியோடி... கொலைக்குப்பின் 10 கி.மீ 'நடந்து' சென்ற குற்றவாளிகள்... 'சிசிடிவி' காட்சிகளை கைப்பற்றிய போலீசார்\n'கள்ளக்காதலன்' இறந்த அதே இடத்தில்.... தற்கொலை... 'நெல்லையை' அதிரவைத்த இளம்பெண்\n\"போதையில, தெரியாம 'போலீஸை' அடிச்சிட்டேன்...\" கைதான இளைஞரின் 'கதறல்' வீடியோ...\nஇளைஞர் கொலையில் ‘திடீர்’ திருப்பம்... ‘நிச்சயித்த’ பெண்ணால் நேர்ந்த ‘பயங்கரம்’... வெளியான ‘அதிரவைக்கும்’ காரணம்...\nதலை, முகத்தில் ‘கல்லால்’ அடித்து கொடூர கொலை.. தடயமாக சிக்கிய ‘பைக் சாவி’.. கன்னியாகுமரி அருகே பரபரப்பு..\n‘கொள்ளையடித்ததை’ வைத்து சொந்தமாக ‘நகைக்கடை’... 16 ‘நாட்கள்’ 400 கி.மீ. ‘பயணம்’, 460 ‘சிசிடிவிக்கள்’ சோதனை... ‘முடிவில்’ வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...\n'இப்படி அழ வைச்சிட்டியே'... 'மனுஷனுக்காக நாய் நடத்திய பாச போராட்டம்'... உனக்கா இப்படி ஒரு முடிவு\n\"மாப்ள நம்ம ஆளுங்கள இறக்குடா...\" \"ஒறண்டை இழுத்துட்டான் ஒருத்தன்...\" 'டாஸ்மாக்' பார்-ஐ சூறையாடிய 'கும்பல்'...\nகத்தியால் வெட்டி, துப்பாக்கியால் சுட்டு... 'பதறவைத்த' எஸ்.ஐ படுகொலை... குற்றவாளிகளை 'தட்டித்தூக்கிய' போலீஸ்\n‘ஆசிட் கலந்த மதுபானம்’.. ‘திடீர் வயிற்று வலியால் துடித்த நண்பர்கள்’.. சரணடைந்தவரின் பரபரப்பு வாக்குமூலம்..\n‘கொலைக்கு கூலி ரூ.50,000, அட்வான்ஸ் ரூ.10,000’.. ஹோட்டல் ஓனருக்கு நடந்த கொடுமை.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..\n'விஷத்தை' குடித்த 5 மாத கர்ப்பிணி... 'இறந்து' பிறந்த குழந்தை... அடுத்து 'நடந்த' பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/iaf/2", "date_download": "2020-11-28T14:29:12Z", "digest": "sha1:X7V35LYIICXWBXHMCHBSIV3KZPSYDIHZ", "length": 5381, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிண்ணில் சீறிப் பாய்ந்த மிக்-21; விமான���் படை நாளில் சாகசம் செய்த அபிநந்தன்\nஇந்திய ஹெலிகாப்டரை இந்திய ராணுவமே சுட்டு வீழ்த்தியது. தவறு நடந்துவிட்டதாக ஐஏஎப் அதிகாரி வருத்தம்..\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதி : யார் இந்த ஆர்.கே.எஸ் பதாரியா\nஇந்திய விமானப் படையில் அமெரிக்காவின் அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்\nமிஸ்ஸான வெட்டுருவா மீசை; க்யூட்டா வந்து மாஸ் காட்டிய அபிநந்தன் - மீண்டும் போர் விமானத்தை இயக்கி அசத்தல்\nஏர்ஷிப் மார்ஷல் தனோவாவுடன் மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கிய அபிநந்தன்\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்திய வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகள்\nதிருமணம் ஆகாதவர்களுக்கான வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள்\nகோவை போா் விமானத்தின் டேங்க் விழுந்த விபத்து குறித்து அதிகாாிகள் ஆய்வு\nகோவை போா் விமானத்தின் டேங்க் விழுந்த விபத்து குறித்து அதிகாாிகள் ஆய்வு\n உங்களுக்காக நல்ல சம்பளத்தில் விமானப் படை வேலை\nஏ.என் 32 போா் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிாிழப்பு – இந்திய விமானப்படை\nArunachal Pradesh: 13 பேருடன் மாயமான போா் விமானம் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு\nIndia vs Pakistan: அபிநந்தனை அசிங்கப்படுத்தும் விதமாக பாக்., விளம்பரம்\nஇந்திய விமானப் படை அதிகாரி ஆகலாம்: பயிற்சிக்குப் பின் பணி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aditi-rao-withdraws-from-tuqlak-darbar-rashi-kanna-signs-the-deal/", "date_download": "2020-11-28T14:00:16Z", "digest": "sha1:CMDXRKPDW33QXR73T64VA5PUFIFPKPNI", "length": 11594, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "'துக்ளக் தர்பார்' படத்திலிருந்து அதிதி ராவ் விலகல்: ராஷி கண்ணா ஒப்பந்தம்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகல்: ராஷி கண்ணா ஒப்பந்தம்….\n”துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகியதால், அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் பட���்பிடிப்பு சுமார் 50% வரை முடிந்துவிட்டது.\nஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.\nகொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமான போது, அதிதி ராவ்விடம் தேதிகள் இல்லை. இதனால், ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகிவிட்டார்.\n‘சங்கத்தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதி – ராஷி கண்ணா கூட்டணி ஏற்கனவே இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஜெயராம் புத்தகம்… வெளியிட்ட மம்முட்டி… வாங்கிய பாகன் இன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் புகைப்படம்… இன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் புகைப்படம்… டிவி ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை ராஷ்மி கவுதம்..\nPrevious ஃபைனான்சியரை மணமுடித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்….\nNext தேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா ‘மாஸ்டர்’……\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா…..\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா ‘மாஸ்டர்’……\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 14 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/marq-by-flipkart-1-ton-3-star-split-inverter-ac-whitefkac103siainc-copper-condenser-price-pvgydr.html", "date_download": "2020-11-28T13:39:44Z", "digest": "sha1:S43EEF3DQLOZLRL5JKKTQVLJP4YNLY2X", "length": 15882, "nlines": 286, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச விலைIndiaஇல் பட்டியல்\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச சமீபத்திய விலை Sep 15, 2020அன்று பெற்று வந்தது\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அசபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nமா���்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 20,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 9759 மதிப்பீடுகள்\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச விவரக்குறிப்புகள்\nடன்களில் திறன் 1 Ton\nஸ்டார் ரேட்டிங் 3 Star\nஇன்வெர்ட்டர் தொழில்நுட்ப Rotary Compressor\nBEE மதிப்பீட்டு ஆண்டு 2019\nகுளிங்க சபாஸிட்டி 3517 W\nசக்தி நுகர்வு 1110 W\nஇயக்க நடப்பு 5 A\nஎதிர்ப்பு பாக்டீரியா வடிகட்டி No\nமுன் குழு காட்சி Yes\nடைமென்ஷன் ர் இண்டூர் 805 mm x 285 mm x 194 mm\nஉட்புற அலகு எடை 8.2 kg\nடைமென்ஷன் ர் வுட்டூர் 720 mm x 495 mm x 270 mm\nவெயிட் & வுட்டூர் 21.5 kg\n( 1 மதிப்புரைகள் )\n( 7343 மதிப்புரைகள் )\n( 2614 மதிப்புரைகள் )\n( 2111 மதிப்புரைகள் )\n( 710 மதிப்புரைகள் )\n( 684 மதிப்புரைகள் )\n( 295 மதிப்புரைகள் )\n( 298 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 101 மதிப்புரைகள் )\nOther காப்பெற் ஏர் கண்டிஷனெர்ஸ்\n( 219 மதிப்புரைகள் )\n( 658 மதிப்புரைகள் )\n( 7343 மதிப்புரைகள் )\n( 13881 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\nView All காப்பெற் ஏர் கண்டிஷனெர்ஸ்\n( 142 மதிப்புரைகள் )\n( 298 மதிப்புரைகள் )\n( 195 மதிப்புரைகள் )\n( 1226 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஏர் கண்டிஷனெர்ஸ் Under 23099\nமார்க் பிகாக்௧௦௩சியின்க் 1 5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச\n4.3/5 (9759 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/kuchaveli-pothukootam", "date_download": "2020-11-28T13:50:14Z", "digest": "sha1:RJXUDGDYKZDC4PKN5ZFPBM2LNI5BMRTN", "length": 7856, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "நாங்கள் சொல்வது என்ன ?", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nCategory சமுதாயப�� பிரச்சினைகள் பைஸர்(குச்சவேலி)\nசீதனமும், சமுதாய சீரழிவுகளும் – மாபோலை\nதவ்ஹீத் ஜமாஅத் ஓர் அறிமுகம்\nசமுதாயம் ஒன்றுபட என்ன வழி\nகுழந்தைகளுக்கு நல்லதை மட்டும் விதைப்போம் – சாய்ந்தமருது\nதவ்ஹுத் ஜமாஅத்தின் சமுதாய சேவைகள் – வரகாபொல\nகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் – வரகாபொல\nநபிகளார் ஏற்படுத்திய ஏகத்துவ புரட்சி – தர்கா நகர்\nஅதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரியோகம் தீர்வு என்ன\nஇஸ்லாமியத் திருமணம் – மாளிகாவத்தை\nஇஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் – மாளிகாவத்தை\nதவ்ஹீத் வாதிகள் தடம் புரளும் தருணங்கள்\nஇஸ்லாமும் மனித நேயமும் – சம்மான்துறை\nசூனியத்தை நம்பி குர்ஆனை மறுப்போர்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cidm.pt/ta/sleep-well-review", "date_download": "2020-11-28T14:29:51Z", "digest": "sha1:TEQN27GBT7AHSFQQDF7BNGZDEEI3KHTG", "length": 26964, "nlines": 101, "source_domain": "cidm.pt", "title": "Sleep Well சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nஉதவியுடன் உங்கள் தூக்கமின்மை நீங்கும் Sleep Well வாங்குவது ஏன் பயனுள்ளது\nஇந்த நேரத்தில் அறியப்பட்ட எண்ணற்ற மதிப்புரைகளை நாங்கள் நம்பினால், Sleep Well பயன்படுத்தும் பல ஆர்வலர்கள் தங்கள் தூக்க தரத்தை மேம்படுத்த முடியும��. Sleep Well நன்கு அறியப்படுவதில் ஆச்சரியமில்லை.\nSleep Well உங்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம். பல வாடிக்கையாளர்கள் ஏற்கனவே அதன் நற்பெயருக்கு ஏற்ப வாழ்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளனர். பின்வரும் அறிக்கையில், நாங்கள் உங்களுக்காக சோதித்தோம், இது எந்த அளவிற்கு உண்மை மற்றும் சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்தலாம்.\nதயாரிப்பு ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இது பழக்கமான விளைவுகளைப் பயன்படுத்துகிறது. Sleep Well குறைந்த விரும்பத்தக்க விரும்பத்தகாத பக்க விளைவுகளை வழங்குவதற்காகவும், செலவு குறைந்ததாகவும் வழங்கப்பட்டது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nமேலும், வெளியீட்டாளர் மிகவும் தீவிரமானவர். வாங்குதல் மருந்து இல்லாமல் ரியலிசிபார் மற்றும் பாதுகாப்பான வரி மூலம் உணர முடியும்.\nSleep Well என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஅதனால்தான் Sleep Well வாங்குவது உறுதியளிக்கிறது:\nஉங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது டன் மருத்துவ பொருட்கள் தேவையில்லை\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நல்லது செய்யும் ஊட்டச்சத்து மருந்துகள்\nகுறிப்பாக இது இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது மற்றும் கொள்முதல் செயல்முறை முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nதனித்துவமான ஆன்லைன் வரிசைப்படுத்துதலின் விளைவாக, உங்கள் சிக்கலைப் பற்றி யாரும் எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை\nSleep Well உண்மையில் எந்த வழியில் வேலை செய்கிறது\nநீங்கள் பல்வேறு ஆய்வுகளைப் Sleep Well, Sleep Well விளைவுகளை மிக விரைவாகக் காணலாம் மற்றும் தயாரிப்புகளின் அம்சங்களைக் கவனிக்கவும்.\nபின்னர், வெவ்வேறு பயனர்களின் கருத்துக்களைப் பார்ப்போம், ஆனால் முதலில் Sleep Well அடிப்படையில் வழங்குநர் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பார்ப்போம்:\nSleep Well விளைவுகள் பற்றிய இந்த தகவல் பிற மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ அல்லது Sleep Well வருகிறது, மேலும் இணையத்திலும் பத்திரிகைகளிலும் காணலாம்.\nவருங்கால Sleep Well பயன்படுத்துவதைத் தடுக்கும் சூழ்நிலைகள் யாவை\nஇது எந்த வகையிலு���் கடினம் அல்ல:\nஉங்கள் உடல் நலனுக்காக நாணய நிதியைப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், உங்கள் தூக்கத்தை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறீர்கள் அல்லது இல்லை, நீங்கள் இறுதியில் மயக்கம் அடைகிறீர்களா இந்த விஷயத்தில், Sleep Well உங்களுக்கு சரியான வழி அல்ல. முழு காலத்திலும் நீங்கள் Sleep Well பயன்படுத்த முடியாது என்று கருதுகிறீர்களா இந்த விஷயத்தில், Sleep Well உங்களுக்கு சரியான வழி அல்ல. முழு காலத்திலும் நீங்கள் Sleep Well பயன்படுத்த முடியாது என்று கருதுகிறீர்களா இந்த விஷயத்தில் நான் ஒரு முயற்சிக்கு எதிராக அறிவுறுத்துகிறேன். நீங்கள் 18 வயதைத் தாண்டவில்லை என்றால், இந்த முறை உங்களுக்காக இருக்காது. Raspberry Ketone Max ஒப்பிடும்போது, இது குறிப்பிடத்தக்க வகையில் அதிக நன்மை பயக்கும்.\nஅந்த புள்ளிகளிலிருந்து நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதி, நீங்கள் செய்ய வேண்டியது பின்வருவனவற்றை தெளிவுபடுத்துவதாகும்: \"எனது தூக்க செயல்திறனையும் மீட்டெடுப்பையும் மேம்படுத்த விரும்புகிறேன், அர்ப்பணிப்பைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன் \", இனி காத்திருக்க வேண்டாம், ஏனென்றால் இப்போது செயல்பட வேண்டிய நேரம் இது.\nஒன்று நிச்சயம்: Sleep Well உங்களுக்கு எல்லாவற்றையும் உதவும்\nதயாரிப்பு தொடர்பான பக்க விளைவுகளை ஒருவர் தற்போது ஏற்க வேண்டுமா\nதயாரிப்பு தனித்துவமான செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை அந்தந்த பொருட்களால் வழங்கப்படுகின்றன.\nபல போட்டி தயாரிப்புகளைப் போலன்றி, தயாரிப்பு உங்கள் உடலுடன் ஒரு அலையாக செயல்படுகிறது. இது பெரும்பாலும் ஏற்படாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nமுதலில் தயாரிப்பு சற்று வித்தியாசமாக வரும் வாய்ப்பு உள்ளதா எதிர்பார்த்த முடிவுகளைப் பெற உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவை என்று\nஉண்மையில். இதற்கு சிறிது நேரம் ஆகும், அதைப் பயன்படுத்தத் தொடங்க ஒரு விசித்திரமான ஆறுதல் உண்மையில் ஏற்படலாம்.\nஎடுக்கும்போது பயனர்கள் கூட பக்க விளைவுகளை அறிவிக்க மாட்டார்கள் .\nSleep Well க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nSleep Well எந்த வகையான பொருட்கள் காணப்படுகின்றன\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Sleep Well பொருட்களைப் பார்த்தால், மூன்று பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nஇது பயனற்றது, ஆபத��தானது, எடுத்துக்காட்டுவதைப் பொறுத்தவரை, இந்த வகையின் அத்தகைய முகவர் போதுமான அளவு இல்லாமல் செயலில் உள்ள மூலப்பொருளை உள்ளடக்கியது.\nஅதிர்ஷ்டவசமாக, Sleep Well வெல்லில் உள்ள நுகர்வோர் நிச்சயமாக அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக: தற்போதைய முடிவுகளின் பார்வையில் இந்த பொருட்கள் மிகவும் பிணைக்கப்பட்டுள்ளன.\nதயாரிப்பின் பயன்பாடு குறித்த சில குறிப்பிடத்தக்க தகவல்கள்\nபயன்பாடு மிகவும் சிரமமின்றி உள்ளது மற்றும் எந்த பெரிய தடையையும் ஏற்படுத்தாது, எனவே நிறைய உற்சாகம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nSleep Well எந்தவொரு அறையையும் எடுத்துக்கொள்வதில்லை, மேலும் எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நீங்கள் கட்டுரையைப் பயன்படுத்துவதும், நல்ல முன்னேற்றம் அடைவதும் தொடர்புடைய தகவல்களால் விளக்கப்பட்டுள்ளது - புரிந்து கொள்ள எளிதானது மற்றும் பின்பற்ற எளிதானது\nவழக்கமான இடைவெளியில், தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பிறகு கவனிக்கத்தக்கது மற்றும் சில வாரங்களுக்குள், தயாரிப்பாளருக்குப் பிறகு சிறிய முடிவுகளை அடைய முடியும். Revitol Stretch Mark Cream ஒப்பிடும்போது இது மிகவும் குறிப்பிடத்தக்கது\nஆய்வுகளில், நுகர்வோர் பெரும்பாலும் தயாரிப்புக்கு ஒரு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள், இது ஆரம்பத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். வழக்கமான பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதியானவை, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும் முடிவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nபயனர்கள் தயாரிப்பு பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர், இது சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு படிப்படியாக அகற்றப்படும்.\nஎனவே வாடிக்கையாளர் அறிக்கைகள் மிக முக்கியமான செல்வாக்கை அனுமதிப்பது மிகவும் நல்ல நோக்கமல்ல, இது மிகப் பெரிய முடிவுகளைப் புகாரளிக்கிறது. பயனரைப் பொறுத்து, முதல் தெளிவான முடிவுகளை அடைய வேறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nSleep Well முயற்சித்தவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்\nபெரும்பாலான பயனர்கள் Sleep Well மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்பது சரிபார்க்கக்கூடிய உண்மை. தவிர, தயாரிப்பு அநேகமாக கொஞ்சம் எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் அடிப்படையில் இது மிகப்பெரிய நற்பெயரைப் பெறுகிறது.\n> அசல் Sleep Well -ஐ ச���றந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nநீங்கள் Sleep Well முயற்சிக்காவிட்டால், நீண்ட காலத்திற்கு மேம்படுத்துவதற்கான ஊக்கத்தை நீங்கள் பெறக்கூடாது.\nஇதற்கிடையில், மற்ற பயனர்கள் முகவரைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று பார்ப்போம்.\nஇதன் விளைவாக, Sleep Well பல பயனர்கள் இந்த முன்னேற்றங்களை அனுபவிக்கிறார்கள்:\nஇவை தனிநபர்களின் பொருத்தமற்ற கருத்துகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆயினும்கூட, இவற்றின் தொகை மிகவும் சுவாரஸ்யமானது, அது பெரும்பான்மையினருக்கு மாற்றத்தக்கது என்று நான் முடிவு செய்கிறேன் - பின்னர் உங்களுக்கும்.\nஅதன்படி, இந்த நேர்மறையான விளைவுகள், உங்களால் ஏற்றுக்கொள்ளப்படலாம்:\nஒரு விஷயம் கேள்விக்குறியாக உள்ளது - Sleep Well முயற்சிப்பது நிச்சயமாக அர்த்தமுள்ளதாக இருக்கும்\nSleep Well போன்ற மிகவும் பயனுள்ள தீர்வுகளின் இந்த குழு எரிச்சலூட்டும் வகையில் பெரும்பாலும் தற்காலிகமானது, ஏனெனில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது சில உற்பத்தியாளர்களை சீற்றப்படுத்துகிறது. நீங்கள் அதை முயற்சிக்க விரும்பினால், அதிக நேரம் கடக்க விடக்கூடாது.\nநம்பகமான உற்பத்தியாளரிடமிருந்து அத்தகைய சக்திவாய்ந்த மருந்தைப் பெறுவதற்கான இந்த வாய்ப்பு மற்றும் அதே நேரத்தில் ஒரு நியாயமான கொள்முதல் விலைக்கு ஒரு விதிவிலக்கான வழக்கு. அதேபோல், Dianabol ஒரு சோதனை ஓட்டமாக Dianabol. இந்த நேரத்தில், பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் கடை வழியாக தற்போதைக்கு அதை வாங்க முடியும். மேலும், ஆபத்தான பொதுவான தயாரிப்பு வாங்குவதற்கான அபாயத்தை நீங்கள் இயக்கவில்லை.\nநடைமுறையில் முழுமையாக பங்கேற்க உங்களுக்கு மிகக் குறைவான சகிப்புத்தன்மை இருந்தால், கூட முயற்சி செய்யாதீர்கள். இறுதியில், அடிப்படை அம்சம் என்னவென்றால், நீங்கள் பெரிய காரியங்களை வலிமையுடன் செய்யவில்லை, ஆனால் சகிப்புத்தன்மையுடன். ஆயினும்கூட, உங்கள் கோரிக்கையை போதுமான ஊக்கத்தொகையைப் பயன்படுத்தலாம் என்று நான் சந்தேகிக்கிறேன், இதன் மூலம் உங்கள் திட்டத்தை உணர இந்த வழியைப் பயன்படுத்தலாம்.\nதயாரிப்பு வாங்கும் போது பின்வரும் சாத்தியமான தவறுகளைத் தவிர்க்கவும்\nஉறுதிப்படுத்தப்படாத சப்ளையர்களைத் தேர்ந்தெடுப்பது நிச���சயமாக அறிவுறுத்தப்படுவதில்லை, மேலும் பயனற்ற பொதுவான தயாரிப்புகளைத் தவிர வேறு எதையும் கண்டுபிடிக்க முடியாது, உண்மையான தயாரிப்பு அல்ல.\nநீங்கள் தவறான தயாரிப்புகளை இயக்கியுள்ளீர்கள், அவை பயனற்றவை மற்றும் மோசமான நிலையில் தீங்கு விளைவிக்கும். அதேபோல், Miracle முயற்சிப்பது மதிப்பு. கூடுதலாக, பயனர்கள் தவறான சிறப்பு சலுகைகளுடன் சூடாக வைக்கப்படுகிறார்கள், இது இறுதியில் ஒரு மோசடியாக மாறும்.\nஉங்கள் சிரமங்களை ஆபத்து இல்லாமல் அகற்ற விரும்பினால், அசல் வழங்குநரின் முகப்புப்பக்கத்தில் நீங்கள் எப்போதும் நிதியைப் பெற வேண்டும்.\nநான் ஏற்கனவே இணையத்தில் உள்ள அனைத்து சலுகைகளையும் சரிபார்த்துள்ளேன், எனவே சில உறுதியுடன் உரிமை கோரலாம்: கலப்படமற்ற தயாரிப்பை அதன் உற்பத்தியாளரிடம் மட்டுமே காண முடியும்.\nநீங்கள் தீர்வு முயற்சிக்க விரும்பினால் இதை நீங்கள் கவனிக்க வேண்டும்:\nவெறுமனே, ஆபத்தான ஆராய்ச்சி முயற்சிகளைச் சேமிக்கவும், இது இங்கே எங்கள் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களைப் பாதிக்கும். இவை சுழற்சி முறையில் புதுப்பிக்கப்படுகின்றனஅந்த விலை, விநியோகம் மற்றும் நிபந்தனைகள் எப்போதும் சிறந்தவை.\nஇதன் விளைவாக, இது Titan Gel விட வலுவானது.\nநீங்கள் Sleep Well -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nSleep Well க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evolvednutritionlabel.eu/ta/hourglass-review", "date_download": "2020-11-28T14:12:50Z", "digest": "sha1:HN7M23EXX22XHHYA62OGCY5NXKAQNEPT", "length": 36309, "nlines": 124, "source_domain": "evolvednutritionlabel.eu", "title": "Hourglass ஆய்வு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்\nகொழுப்பு உதவியுடன் எடை இழக்க Hourglass வாங்குவது ஏன் பயனுள்ளது\nHourglass தற்போது ஒரு உள் பரிந்துரையாகக் கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீபத்திய காலங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது - மேலும் அதிகமான பயனர்கள் ஹர்கிளாஸுடன் வெற்றியை Hourglass. நீங்கள் நிச்சயமாக நிரந்தரமாக எடை இழக்க விரும்புகிறீர்களா எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் மெலிதான மற்றும் கண்களுக்கு விருந்து இருக்க விரும்புகிறீர்களா\nஇந்த தயாரிப்பு பலருக்கு உதவ முடியும் என்பதை சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இது உண்மையிலேயே செயல்படுகிறதா இந்த இணையதளத்தில், சாத்தியமான வாங்குபவர் தாக்கம், பயன்பாடு மற்றும் சாத்தியமான முடிவுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்.\nஉடல் எடையை குறைப்பது இதுவரை மிகவும் சோர்வுற்றது மற்றும் மிகவும் கடினம் எடையை குறைக்கும்போது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் இறுதியாக செயல்படுத்தப்படும் தருணம் இப்போது\nநீங்கள் ஒரு சிறந்த இடுப்பை விரும்புகிறீர்களா, அல்லது அடிப்படையில் நன்கு உருவான உருவமா நீங்கள் அழகாகக் காணும் ஆடைகளுக்கு இறுதியாக பொருந்தும் அளவுக்கு நீங்கள் விரும்புகிறீர்களா நீங்கள் அழகாகக் காணும் ஆடைகளுக்கு இறுதியாக பொருந்தும் அளவுக்கு நீங்கள் விரும்புகிறீர்களா நீங்கள் மீண்டும் கண்ணாடியில் பார்க்க விரும்புகிறீர்கள், தொடர்ந்து புதிய உணவு முறைகள் மற்றும் / அல்லது விளையாட்டுத் திட்டங்களை முயற்சிக்கவில்லையா நீங்கள் மீண்டும் கண்ணாடியில் பார்க்க விரும்புகிறீர்கள், தொடர்ந்து புதிய உணவு முறைகள் மற்றும் / அல்லது விளையாட்டுத் திட்டங்களை முயற்சிக்கவில்லையா நீங்கள் இறுதியாக மீண்டும் நன்றாக உணர விரும்புகிறீர்களா நீங்கள் இறுதியாக மீண்டும் நன்றாக உணர விரும்புகிறீர்களா உங்கள் கனவு உருவம் காரணமாக மற்றவர்கள் உங்களை பொறாமைக்குள்ளாக்குகிறார்கள் என்பது உங்கள் கனவு\nநிறைய பேருக்கு இது நிரந்தரமாக இருக்கும் ஒரு பிரச்சினையாகும், இது இன்னும் குறைந்தது தீர்க்கப்படுகிறது. ஆனால் வைராக்கியம் எந்த வகையிலும் கிடைக்காததால், பிரச்சினை பெரும்பாலும் வெறுமனே இடம்பெயர்கிறது.\nஇது எரிச்சலூட்டுகிறது, ஏனெனில் இந்த நாட்களில் நீங்கள் நீண்ட கால எடை அதிகரிப்பதற்கான நம்பிக்கைக்குரிய வழிகள் உள்ளன. அவற்றில் Hourglass உங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் & நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.\nமிகவும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களுடன், Hourglass நன்கு அறியப்பட்ட விளைவுகளை நம்பியுள்ளது. இது அரிதாகவே இருக்கும் பக்க விளைவுகளுக்கும், விலை மற்றும் செயல்திறனின் சிறந்த ���ிகிதத்திற்கும் பெயர் பெற்றது.\nஅதற்கு மேல், தயாரிப்பு வழங்குநர் மிகவும் தீவிரமானவர்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Hourglass -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nவாங்குதல் மருந்து இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் பாதுகாப்பான வரியால் உணர முடியும்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nHourglass நிலையான நன்மைகள் வெளிப்படையானவை:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nஅனைத்து பொருட்களும் உடலை மாசுபடுத்தாத இயற்கை தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மட்டுமே\nஉங்கள் எந்தவொரு விஷயத்தையும் நீங்கள் விளக்க தேவையில்லை, எனவே ஒரு தடுப்பு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉடல் எடையை குறைக்க உதவும் தயாரிப்புகள் பொதுவாக மருந்து மூலம் மட்டுமே கிடைக்கும் - Hourglass ஆன்லைனில் பெற எளிதானது மற்றும் மலிவானது\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் எளிமையான மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்கள், மேலும் நீங்கள் அங்கு சரியாக ஆர்டர் செய்ததை நீங்களே வைத்திருங்கள்\nHourglass மக்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nHourglass எவ்வாறு Hourglass என்பதைப் பற்றி மேலும் தெளிவாகக் காண, கூறுகள் தொடர்பான ஆய்வு நிலைமையைப் பார்க்க இது உதவுகிறது.\nஇந்த பணியை நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். பயனர் அனுபவத்தை நாங்கள் விரிவாக கேள்விக்குள்ளாக்குவதற்கு முன்பு தாக்கத்தின் முடிவுகள் துண்டுப்பிரசுரத்தில் எங்களால் சோதிக்கப்பட்டன.\nஉங்கள் அடிப்படை நுகர்வு அதிகரித்துள்ளது, இதன் மூலம் எடை இழப்பு எளிதானது\nஇனிமேல் நீங்கள் உணவுக்காக ஏங்குவதை உணர மாட்டீர்கள், இதன் விளைவாக நீங்கள் தொடர்ந்து சோதிக்கப்பட மாட்டீர்கள் மற்றும் பழக்கமான பழக்கவழக்கங்களுக்கு மீண்டும் மீண்டும் நழுவாமல் இருப்பதற்கு உங்கள் சக்தியை செலவிடுவீர்கள்\nதற்செயலாக, ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன, இது கிலோவின் இனிமையான குறைப்பை ஆதரிக்கிறது.\nபசி எளிதாகவும் திறமையாகவும் அணைக்கப்படுகிறது\nஎனவே முக்கிய கவனம் உங்கள் எடை இழப்பு என்பது தெளிவாக உள்ளது, மேலும் Hourglass எடை இழப்பை இனிமையாக்குவது மிகவும் முக்கியம். பல கிலோகிராம் வரை குறைவான கொழுப்பு குறைந்து வருவதாக வாடிக்கையாளர் அறிக்கைகள் - குறுகிய காலத்தில் - பெரும்பாலும் படிக்கப்படுகின்றன.\nகுறைந்த பட்சம் Hourglass குணப்படுத்தும் தேடுபவர்கள் சொல்வது இதுதான்\nஇந்த எடை இழப்பு முகவரின் ஒவ்வொரு செயலில் உள்ள பொருளையும் பகுப்பாய்வு செய்வது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும் - அதனால்தான் நம்மை மிகவும் சுவாரஸ்யமானவற்றுடன் கட்டுப்படுத்துகிறோம்:\nஅந்த உணவு நிரப்பும் உற்பத்தியில் எந்த உயிரியல் பொருட்கள் துல்லியமாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதை இப்போது ஒருவர் புறக்கணித்தால், மற்றவற்றுடன், இந்த பொருட்களின் அளவின் சரியான அளவு ஒரு சூப்பர் பாத்திரத்தை வகிக்கிறது.\nஅந்த விவரங்கள் உண்மையில் மிகவும் அர்த்தமுள்ளவை - எனவே அந்த நேரத்திலிருந்து, நீங்கள் நிச்சயமாக கவலைகள் இல்லாமல் தவறுகளையும் ஒழுங்கையும் செய்ய முடியாது.\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் இந்த கலவையைப் பொறுத்தவரை, Hourglass ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது. இந்த கட்டுரையை Wartrol போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வெளிப்படையாக வேறுபடுத்துகிறது.\nபயனர்களின் அனுபவங்களை நீங்கள் விரிவாகப் பார்த்தால், அவர்களும் துரதிர்ஷ்டவசமான இணக்கமான சூழ்நிலைகளை அனுபவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஆகையால், அளவு, பயன்பாடு மற்றும் நிறுவனத்திற்கான தயாரிப்பாளர் அறிவுறுத்தல்கள் Hourglass முக்கியம், ஏனென்றால் சோதனைகளில் Hourglass குறிப்பாக வலுவாக Hourglass, இது பயனர்களின் சிறந்த வெற்றியை நிரூபிக்கிறது.\nகூடுதலாக, நம்பத்தகுந்த விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Hourglass ஆர்டர் செய்வதை நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தடுக்க. இதுபோன்ற ஒரு கள்ள தயாரிப்பு, சாதகமான செலவுக் காரணி உங்களை கவர்ந்திழுக்கும் நிகழ்வில் கூட, பெரும்பாலும் சிறிய விளைவுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் மோசமான நிலையில், மகத்தான சுகாதார அபாயங்களுடன் தொடர்புடையது.\nநிச்சயமாக போதைப்பொருளைப் பயன்படுத்தாத வாய்ப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் யாவை\nசெருகல் கடிகார வேலை போன்றது:\nஇந்த சூழ்நிலைகளில், Hourglass முயற்சிப்பதை Hourglass நாங்கள் நிச்சயமாக அறிவுறுத்துகிறோம்:\nநீங்கள் இன்னும் 18 வயதை எட்டவில்லை.\nஅவர்கள் உடலுறவில் ஆர்வம் காட்டவில்லை, எனவே எடை குறைப்பு தேவையில்லை.\nஇந்த பட்டியல்களுடன் நீங்கள் உங்களை அடையாளம் காணாத நிலையில், நீங்கள் செய்ய வேண்டியது இதை உறுதிப்படுத்துவதுதான்: \"எனது உடல் அமைப்பு முன்னேற்றத்தில் நான் அதிகமாக இருக்க மாட்டேன்\" ஏனெனில் இன்று செயலில் இறங்க சிறந்த நேரம்.\nஇது ஒரு நீண்டகால பாதையாக இருந்தாலும், தயாரிப்பின் உதவியுடன், இது தெளிவாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎல்லோரும் இதை எளிய முறையில் பயன்படுத்தலாம்\nஉங்களுக்கு உதவக்கூடியவற்றில் மட்டுமே நீங்கள் ஒட்டிக்கொள்ள வேண்டும்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஇந்த கட்டத்தில் சாத்தியக்கூறுகள் பற்றி கவலைப்படுவது முன்கூட்டிய முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும் நீண்ட காலத்திலும் எங்கும் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nபலவிதமான மதிப்புரைகள் மற்றும் பல மதிப்புரைகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nநிச்சயமாக நீங்கள் தயாரிப்பு பற்றிய துல்லியமான உதவிக்குறிப்புகளைப் பெறுவீர்கள், மேலும் இணையத்தில் வேறு எங்கும், நீங்கள் இணைப்பைக் காணலாம் ..\nஉட்செலுத்துவதன் மூலம் Hourglass இழப்பதற்கான எடை முற்றிலும் ஒரு பிரச்சினை அல்ல.\nஇதற்கான அடிப்படை நிலைக்கு வரும்போது ஏராளமான சான்றுகள் இருப்பதால் வெறும் அனுமானம் தெளிவாக விலக்கப்பட்டுள்ளது.\nகாணக்கூடிய மாற்றங்கள் சிறிது நேரம் ஆகலாம்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் ஒரு சில தருணங்களுக்குப் பிறகு Hourglass விரும்பிய விளைவுகளை நீங்கள் உணருவீர்கள்.\n✓ Hourglass -ஐ இங்கே பாருங்கள்\nஉண்மையில், Hourglass விளைவுகள் மேலும் குணப்படுத்தும் செயல்பாட்டில் மட்டுமே காணப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.\nபெரும்பாலும் இது உடனடி சூழல்தான் மாற்றத்தை ஈர்க்கிறது. உங்கள் அறிமுகமானவர்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதைக் கவனிப்பார்கள்.\nஎப்படியிருந்தாலும், மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஆராய நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். வெளிநாட்டினரின் சுயாதீன மதிப்பீடுகள் செயல்திறனைப் பற்றி வெளிப்படுத்தும் அறிக்கையை அளிக்கின்றன.\nஎங்கள் Hourglass மதிப்பீட்டில் முக்���ியமாக மருத்துவ ஆய்வுகள், மதிப்புரைகள் மற்றும் வாடிக்கையாளர் மதிப்புரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான முடிவுகளை நாம் இப்போது பார்க்கிறோம்:\nவெவ்வேறு தனிப்பட்ட அறிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், முகவர் பயனுள்ளதாக இருப்பதை ஒருவர் காண்கிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் இதுபோன்ற ஒரு நல்ல கருத்து, கிட்டத்தட்ட எந்த மருந்துகளும் இல்லை. நான் உண்மையில் இதுபோன்ற நிறைய தயாரிப்புகளை சந்தித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளேன். இது Raspberry Ketone போன்ற கட்டுரைகளிலிருந்து வலுவாக வேறுபடுகிறது.\nசுருக்கமாக, நிறுவனம் விவரித்த விளைவு ஆண்களின் பங்களிப்புகளில் சரியாக பிரதிபலிக்கிறது:\nHourglass ஒரு குறுகிய காலத்தில் நிறைய அர்த்தமற்ற கொழுப்பை இழக்க உதவியது\nசுருக்கமாக, எடை சில துணி அளவுகளில் சுருங்கியது, இது இறுதியாக அவர்கள் மீண்டும் கவர்ச்சியாக உணர்ந்ததற்கு வழிவகுத்தது\nமக்கள் தங்களைத் தாண்டி வளர்ந்து வாழ்க்கையில் ஒரு புதிய அணுகுமுறையை வளர்த்துக் கொண்டனர் (இது அடையப்பட்ட சுயமரியாதை மற்றும் துணிகளைத் தேர்ந்தெடுப்பதில் குறைவான கூச்சம் காரணமாகும்)\nமுன்பு ஒப்பிடும்போது, கண்ணாடி படத்தின் உடற்பயிற்சி மற்றும் கவர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது\nஅசாதாரண உணவுத் தேவைகள் அல்லது விளையாட்டுத் திட்டங்கள் எதுவும் இங்கு விதிக்கப்படவில்லை\nஅத்தகைய சுமையிலிருந்து உங்களை விடுவித்து இப்போது செழிக்கத் தொடங்குங்கள்.\nசரியான முறையுடன் உங்கள் உடல் எடையை இழந்தவுடன் உங்கள் எதிர்கால, ஆரோக்கிய உணர்வுள்ள வாழ்க்கையை அனுபவிக்க எதிர்நோக்குங்கள்.\nHourglass வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நன்றாக Hourglass என்பதை நிரூபிக்க ஒரு விஷயம் நிச்சயம்.\nஉடனடி சூழலிலும், செய்தித்தாள்களிலும் நீங்கள் பருமனானவர்களைக் கேட்கிறீர்கள், நீங்கள் சிறந்ததாகக் கருதப்படுகிறீர்கள், ஆனால் பவுண்டுகளைக் குறைத்த அனைவரையும் அவர் முன்பை விட புதிதாகப் பெற்ற உடலுடன் சிறந்தது என்று விவரிக்கிறார்.\nநீங்கள் வெளியில் எவ்வளவு சரியாகப் பார்க்கிறீர்களோ, அவ்வளவு அதிகமான பெண்கள் மீது பாதிப்பு ஏற்படுகிறது, உங்கள் தன்னம்பிக்கை சிறந்தது. மீண்டும் ஒருபோதும் வெட்கப்படக்கூடாது, பொறாமை கொண்ட பயிற்சி பெற்ற நண்பர்களைப் பார்க்�� வேண்டாம் - அது அற்புதமான மனநிலை.\nநீங்கள் இப்போது இருக்கும் அதே சூழ்நிலையில் இருந்த மிகப் பெரிய எண்ணிக்கையிலான பிற பயனர்கள், நூற்றுக்கணக்கான மிகச் சிறந்த பயனர் அறிக்கைகளைப் புகாரளிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, ஏற்கனவே தயாரிப்பு வாங்கிய நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் போலவே, அவர்கள் இறுதியாக தங்கள் உடலுடன் நன்றாக உணருவார்கள்.\nஒன்று நிச்சயம் - Hourglass சோதிப்பது நிச்சயமாக அர்த்தமுள்ளதாக இருக்கும்\nசில இயற்கையான பொருட்கள் சில வட்டங்களுக்கு சாதகமாக இல்லாததால், Hourglass, எரிச்சலூட்டும் வகையில், பயனுள்ள கருவிகள் அனைத்தும் பெரும்பாலும் தற்காலிக அடிப்படையில் மட்டுமே. எனவே வாய்ப்பை இழக்காதபடி உடனடியாக உத்தரவிட வேண்டும்.\nஎனது முடிவு: தயாரிப்பு வாங்க நாங்கள் பரிந்துரைத்த வழங்குநரைப் பாருங்கள், எனவே நீங்கள் அதை மிக விரைவில் முயற்சி செய்யலாம், அதே நேரத்தில் தயாரிப்பு இன்னும் மலிவானதாகவும் சட்டரீதியாக குறைபாடற்றதாகவும் ஆர்டர் செய்யப்படலாம்.\nநீண்ட காலமாக சிகிச்சையைத் தக்கவைக்க உங்களுக்கு சரியான சுய ஒழுக்கம் இல்லையென்றால், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. இந்த விஷயத்தில், இது பின்வருவனவற்றைப் பொறுத்தது: பெரிய படைப்புகள் வலிமையுடன் அல்ல, விடாமுயற்சியுடன் செய்யப்படுகின்றன. ஆயினும்கூட, உங்கள் சூழ்நிலை உங்களைத் தூண்டக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் தயாரிப்புடன் நீடித்த மாற்றங்களைச் செய்யலாம்.\nசிக்கலைக் கையாள்வதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க குறிப்பைத் தொடங்குங்கள்:\nநான் முன்பு கூறியது போல், தீர்வு ஒருபோதும் மாற்று மூலத்திலிருந்து பெறப்படக்கூடாது. என்னுடைய ஒரு அறிமுகம், சோதனை முடிவுகளின் அடிப்படையில் வழிகளை முயற்சிக்க எனது ஆலோசனையின் பின்னர், அவர் மற்ற விற்பனையாளர்களுடன் மலிவாக அதைப் பெற முடியும் என்றார். இதன் விளைவாக வெறுப்பாக இருந்தது.\nஎங்கள் பட்டியலிடப்பட்ட தளங்களில் ஒன்றை வாங்க நீங்கள் தேர்வுசெய்தால், பயனற்ற கலவைகள், அபாயகரமான பொருட்கள் மற்றும் அதிக விலை விற்பனை விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும�� வாங்கவும்.\nஇந்த நோக்கத்திற்காக, ஆராய்ந்த மற்றும் புதுப்பித்த சலுகைகளை மட்டுமே நாங்கள் இங்கு முன்வைக்க முடியும். அத்தகைய தயாரிப்புகளுக்கு, ஈபே, அமேசான் மற்றும் இதே போன்ற ஆன்லைன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களுக்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஏனெனில் விதிமுறையில் நம்பகத்தன்மையும் உங்கள் விருப்பமும் இங்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. உங்கள் உள்ளூர் மருந்தாளரிடமிருந்து வாங்குவதும் பயனற்றது.\nநீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவுசெய்தால், நீங்கள் உண்மையில் இணைக்கப்பட்ட கடையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - இங்கே மட்டுமே நீங்கள் மிகக் குறைந்த சில்லறை விலை, நம்பகமான மற்றும் தெளிவற்ற ஆர்டர்களைப் பெறுகிறீர்கள் மற்றும் உண்மையான தயாரிப்பை தீர்மானிக்கிறீர்கள்.\nஇது சம்பந்தமாக, எங்கள் சரிபார்க்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான இணைப்புகளுடன் நீங்கள் பாதுகாப்பாக வேலை செய்யலாம்.\nநீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், எந்த எண்ணை அர்த்தப்படுத்துகிறது என்பதை தீர்மானிக்க மட்டுமே உள்ளது. நீங்கள் அதிக எண்ணிக்கையை ஆர்டர் செய்யும் போதெல்லாம், அதிக மலிவாக ஷாப்பிங் செய்து சில மாதங்கள் உட்கார்ந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. மோசமான நிலையில், சிறிய பெட்டியைக் காலி செய்த பிறகு சிறிது நேரம் Hourglass இருக்காது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nHourglass க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/168", "date_download": "2020-11-28T14:51:49Z", "digest": "sha1:SYMVZRHPQXYDLVETXEOINVBC4PABOPTU", "length": 7336, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/168 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதுறக்க வேண்டியவன் ஆயினான். அவன் அவைப் புலவரான தண்டி எனப்பாரும் கற்றோர் பிறரும் நாடெங்கும் அலைந்து திரிந்தனர். குடிகள் பெருந்துன்பம் உழன்றனர் சாலைகள் சீர்கெட்டுக் கிடந்தன; குடும்பங்கள் நிலைகெட்டன. அரசியல் நிலை தடுமாறிற்று,’ என்று தண்டி தாம் எழுதியுள்ள ‘அவந்தி சுந்தரி கதா’ என்னும் நூலிற் கூறியுள்ளார்.\nஇக்கொடிய பஞ்சம் கி.பி. 686 முதல் 689 வரை (3 வருடகாலம்) இருந்ததாகச் சீன நூல் ஒன்று கூறுகிறது. இந்தக்காலம் இராசசிம்மன் காலமே ஆகும் அன்றோ அப்பொழுது வச்சிரபோதி என்னும் பெளத்தப் பெரியார் ஒருவர் காஞ்சிக்கு வந்தனர். அவரை இரண்டாம் நரசிம்மவர்மன் (இராசசிம்மன்) வற்கடம் தீர இறைவனை வேண்டுமாறு வேண்டியதாக முற்சொன்ன சீனநூல் கூறுகிறது. அப் பெரியார் வேண்ட மழை வந்ததென்று அந்நூல் கூறுகிறது.[1] (இராசசிம்மன்) வற்கடம் தீர்ந்த பிறகு காஞ்சியில் இருந்த ‘கடிகையைச் செவ்வைப் படுத்தினான்’ என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறலைக் கொண்டும் பஞ்சக் கொடுமையை நன்குணரலாம்.\nஇராசசிம்மன் பஞ்சத்திற்குப் பிறகு, தென் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் கயிலாசநாதர் கோவிலைக் காஞ்சியிற்கட்டினான்; பிறகு காஞ்சியில் ஐராவதேச்சுரர் கோவிலையும் கட்டினான்; மகாமல்லபுரத்தில் கடற்கரை ஒரமாக உள்ள கோவிலை அமைத்தான் பனமலைக்கோவிலையும் அமைத்தான்; ஒவ்வொரு கோவிலிலும் தன் விருதுப் பெயர்களை வெட்டு வித்தான். கைலாசநாதர் கோவிலில் மட்டும் ஏறத்தாழ 250 விருதுப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் ‘ரிஷப லாஞ்சனன், ஸ்ரீசங்கர பக்தன்,\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-11-28T14:29:10Z", "digest": "sha1:SKRJXWOPWESQTMJHPW3TDRWD5BOM5HY6", "length": 8196, "nlines": 114, "source_domain": "www.madhunovels.com", "title": "மனதைப் புரிந்து கொள், மகிழ்ச்சியாக வாழ் - Tamil Novels", "raw_content": "\nHome படித்ததில் பிடித்தது மனதைப் புரிந்து கொள், மகிழ்ச்சியாக வாழ்\nமனதைப் புரிந்து கொள், மகிழ்ச்சியாக வாழ்\n நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.,\n” என்று கேட்டார் ஒரு பெரியவர்\n“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்\n“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர் “அப்படியா சொல்கிறீர்கள்“ “ஆமாம்\n“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி” “மனதைப் புரிந்து கொள்… அது போதும்.”\n“இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் –\nஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது, இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.\nஎதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை… துன்பமுமில்லை…” என்று அவர் கதையை முடித்தார்.\nதுன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.\n*“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்”.\nசுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை\nகணவன் மனைவி விவாகரத்து வழக்கு\nஅவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\nதீண்டாத தீ நீயே புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/landmine-blast-kills-5-in-afghanistan/", "date_download": "2020-11-28T14:46:42Z", "digest": "sha1:R4JIVUZGQ4F7R5226DED2KTXL26NWTOJ", "length": 12003, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "ஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டுகள் வெடிப்பு: 5 பேர் பலி, பலர் படுகாயம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டுகள் வெடிப்பு: 5 பேர் பலி, பலர் படுகாயம்\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுகள் வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.\nஅந்நாட்டின் மைதான் வார்தக் மாகாணத்தில் ஜல்ரெஜ் மாவட்டத்தில் சாலையோரம் இந்த குண்டுகள் வெடித��தன. இந்த சம்பவத்தில், 5 பேர் பலியாக, 9 பேர் காயமடைந்து உள்ளனர்.\nஇந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்தை மாகாண ஆளுநர் அலுவலகம் உறுதிப்படுத்தி இருக்கிறது.\nஅந்நாட்டில் 2 நாட்களுக்கு முன்பு கோர் என்ற மாகாணத்தில் பிரோஷ் கோ நகரில் காவல் அலுவலகம் வெளியே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழக்க, 90 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் 10 நாட்களில் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் : தீவிரவாதிகள் எச்சரிக்கை ஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதல் : 20 பேர் கைது ஆப்கானிஸ்தானில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: 15 பேர் பலி, துப்பாக்கிச்சூடு\n, Afgan blast, Afghanistan, bom blast, ஆப்கன் குண்டுவெடிப்பு, ஆப்கானிஸ்தான், குண்டுவெடிப்பு:\nPrevious அமெரிக்காவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை….. பீதியில் மக்கள்\nNext ஜோ பிடன் வரலாற்றில் மோசமான வேட்பாளர் : டிரம்ப் விமர்சனம்\nஅமெரிக்காவில் 1 மணிநேரத்திற்கு 65 பேர் கொரோனாவால் பலி: ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்\nரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஹெட்ரோ நிறுவனம் ஒப்புதல்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஈரானில் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nஅர்ஜுன் தாஸின் ‘அந்தகாரம்’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்…..\nமுதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு….\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30350", "date_download": "2020-11-28T14:53:59Z", "digest": "sha1:522BJOSNVGOOI5RHC3WI2VZ2Z4WTJX4U", "length": 9738, "nlines": 179, "source_domain": "www.arusuvai.com", "title": "6 MATHA KULANDHAIKANA FOOD | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆறு மாத‌ குழந்தை உண்வு\nஅரிசி புழுங்கல் அரிசிதான் .> கஞ்சி கெட்டியாக‌ வைத்து அதிலேயே\nபால் கஞ்சி, ரசம் கலந்து கஞ்சி தரலாம்.\nஇரவானால் இட்டிலி+ரசம் மிகவும் நல்லது (காரம்\nஇல்லாத‌ ரசம் சீரகம் அதிகம் சேர்க்கவும், இரவில்\nஜீரணத்திற்கு மிகவும் நல்லது.) இடியாப்பம் நல்லது\nமதியம் நன்கு குழைந்த‌ புழுங்கல் அரிசி சாதம் அல்லது குழந்தைகளுக்கான‌\nசத்துமாவு கஞ்சி. பால் அல்லது ரசத்தோடு தரலாம்\nநெய் சேர்த்த‌ பருப்பு சாதம் வேகவைத்த‌ உருளை\nகிழங்கு. மென்மையாக‌ வேகவைத்த‌ காய்கள்\nஇவற்றை நன்கு மசித்துக் கொடுக்கவும். இட்டிலி\nஇடியாப்பம் இரண்டையும் மூன்று வேளையுமே\nதரலாம். கேழ்வரகு தோல் நீக்கினால் தான் நல்லது\nதோல் பெரியவர்களுக்கே சில‌ நேரத்தில் பேதியாகும்.\nஇரவில் பால் கஞ்சி, ரசம் கலந்த‌ கஞ்சி, இட்டிலி, இடியாப்பம்\nவெண்ணை நாமே வாங்கிக் காய்ச்சினால் நல்லது\nஎனக்குத்தெரிந்த‌ வர��� கொடுத்துள்ளேன், வீட்டில் மூத்தவர்களையும் கேட்டுக் கொடுக்கவும்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\n5 மாத என் பாப்பா முக்கிகொண்டே இருகிறாள்\nபெண் குழந்தைக்கு பெயர் சொல்லுங்கள்\n4 மாத குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2015/04/blog-post_27.html", "date_download": "2020-11-28T13:32:49Z", "digest": "sha1:C2YJ7HVBH6OL7NKXS6PM5FDWLVYM5EW3", "length": 8697, "nlines": 217, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage Trust தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை : பழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் - ஜெயமோகன்", "raw_content": "\nபழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் - ஜெயமோகன்\nபழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள்\nகுமரி மாவட்டம் பழைய சேரநாடு. இங்கு தொன்மையான தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டு நீட்சி இப்போதும் ஓரளவு இருக்கிறது. இவற்றை விழாக்களில். ஆலயச்சடங்குகளில் நாம் காணலாம். பிற தமிழ்ப் பகுதிகளில் வெவ்வேறு பிற்கால ஆட்சியாளர்களாலும் தொடர்குடியேற்றங்களாலும் நிகழ்ந்த பண்பாட்டுமாற்றம் குமரிப் பகுதியில் நிகழவில்லை. ஆகவே இது ஆய்வாளார்களுக்குரிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பண்பாட்டு எச்சங்கள் குறித்த ஓர் அறிமுகப் பார்வையை ஜெயமோகன் அளிப்பார்.\nபிறந்தது 1962, ஏப்ரல் 22ல். பள்ளி நாள்களில் ரத்னபாலா என்கிற சிறுவர் இதழில் முதல் கதையை எழுதினார். 1987-ல் கணையாழியில் எழுதிய ‘நதி’ சிறுகதை பரவலாகக் கவனம் பெற்றது. 1988-ல் எழுதப்பட்ட ‘ரப்பர்’ நாவல் அகிலன் நினைவுப்-போட்டியின் பரிசைப் பெற்றது. இது தவிர கதா விருதும் சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் தமிழ் இலக்கிய உலகில் பெரிய கவனத்தைப் பெற்றதோடு விவாதத்தையும் ஏற்படுத்தியது. இவரது படைப்புகள் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அதிர்வலைகளையும் புதிய சாத்தியங்களையும் ஏற்படுத்தியவண்ணம் உள்ளன. தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகளில��ம் இவரது பங்களிப்பு தொடர்கிறது. தற்போது மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் தொடர் நாவல்களாக மறு ஆக்கம் செய்துவருகிறார்.\nபத்ரி சேஷாத்ரி - கிழக்குப் பதிப்பகம் - badri@nhm.in; 98840-66566\nஅண்ணாமலை - காந்தி நிலையம் - gandhicentre@gmail.com;\nபழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் - ஜெயமோகன்\nகல்வெட்டுகளில் வைகறை ஆட்டம், ஆ. பத்மாவதி\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/blog-post_21.html", "date_download": "2020-11-28T14:28:55Z", "digest": "sha1:D4KRAFM2HC3NPAXCNCPHMC5AL3Y363D4", "length": 24427, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.!. ~ Theebam.com", "raw_content": "\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\nசிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.\nவாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.\nசீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.\nசிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.\nநம் நாட்��ில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.\nசபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.\nஇமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.\nநீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்\nஒரு கப் (160 கிராம்) அரிசியில் உள்ள உணவுச் சத்துக்கள் பின் வரும் அட்டவணையில்...\nபொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).\nஇவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்\nசிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.\nமேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்��ின்றன\nதன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.\nஇதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.\nசெந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.\n'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.\nவெள்ளை அரிசியும் நல்ல அரிசிதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஹீரோவாக இருந்த இந்த அரிசி, வில்லனாக மாறியது அண்மையில் தான். முன்பெல்லாம், கைக்குத்தல் அரிசியையே நாம் உபயோகித்து வந் தோம். அப்போது நம்நாடு சர்க்கரை நோயில் உலகில் முதலிடத்தில் இல்லை. இன்று, உரல், உலக்கை என்பதெல்லாம், காட்சிப் பொருளாகவே மியூசி யத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கி றோம். இன்றைய தலை முறை இளம் பெண்களில் பலரும் உரல், உலக்கையை பார்த்திருக்கக்கூட மாட் டார்கள். 'மண்வாசனை’ திரைப்படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே’ என்ற பாடலில், ரேவதி உலக்கையில் அரிசி குத்துவதை டி.வி-யில் பார்த்த என் மகள், 'அப்பா, இது என்ன game\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"��மிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-11-28T14:22:03Z", "digest": "sha1:L74WHPJF2UCNVELQPS3FT2TGY44QZILD", "length": 5572, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கையில் 20 பேருக்கு ஒரு முச்சக்கர வண்டி! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஇலங்கையில் 20 பேருக்கு ஒரு முச்சக்கர வண்டி\nஇலங்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை 63 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதன்படி 20 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் முச்சக்கர வண்டியை வைத்திருப்பதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/pollard-wins-toss/cid1561153.htm", "date_download": "2020-11-28T13:43:21Z", "digest": "sha1:CJWREUBW6F4XMMTHV4QUWGVSE6KJ5EEN", "length": 4511, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "டாஸ் வென்ற பொல்லார்டு எடுத்த அதிரடி முடிவு!", "raw_content": "\nடாஸ் வென்ற பொல்லார்டு எடுத்த அதிரடி முடிவு\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று 48 ஆவது லீக் போட்டியில் அபுதாபியில் நடைபெறுகிறது\nஇன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் 14 புள்ளிகள் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு உறுதியாக தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியை வெல்ல பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கது\nஇன்றைய 11 பேர்கள் அணியில் விளையாடும் வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு\nமும்பை அணி: இஷான் கிஷான், டீகாக், சூர்யகுமார் யாதவ், திவாரி, பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, சாஹர், டிரண்ட் போல்ட், பும்ரா\nபெங்களூரு அணி: படிக்கல், ஃபிலிப்பெட், கோஹ்லி, டிவில்லியர்ஸ், குர்கீர்த்சிங், டூப், மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், சாஹல், சிராஜ், ஸ்டெய்ன்\nபெங்களூரு அணியின் பின்ச், சயினி மற்றும் மொயின் ஆகியோர் காயம் காரணமாக இன்று அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/07/29/is-insurance-only-for-one-year/", "date_download": "2020-11-28T14:09:51Z", "digest": "sha1:4WEXPV66DITSLGX3QXTPVQLY7FKJUNBH", "length": 20075, "nlines": 232, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "If you buy two-wheelers and new cars the insurance is for one year only ...! | அறிவியல்புரம்", "raw_content": "\nNovember 28, 2020 - கோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்November 28, 2020 - கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்November 28, 2020 - 120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்புNovember 28, 2020 - தீபாவளி 2020 வாலா | Diwali 2020 WalaNovember 28, 2020 - டிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்க��்November 27, 2020 - பிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள்\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nதமிழ்நாட்டை நோக்கி மேலும் இரண்டு புயல்\nமீண்டும் பாடத்திட்டத்தில் “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” – நன்றி தெரிவித்த அருந்ததிராய்\nஈஷா சத்குருவின் பெயரில் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்\nபாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிப்பு\nட்ரெண்டாகி வரும் #HBDமேதகுPRABHAKARAN ஹாஷ்டக்\nஇனி இன்சூரன்ஸ் ஓராண்டிற்கு மட்டுமே\nஇரண்டு சக்கர வாகனங்கள் அல்லது புதிய நான்கு சக்கர வாகனங்கள் வாங்கினால் குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரைக்கான இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற விதி திரும்ப பெறப்பட்டுள்ளதால், இனி செலவுகள் குறையும்.\nஇந்த விதியை மாற்றி முன்னால் இருந்தது போன்று ஓராண்டிற்கு மட்டும் இன்சூரன்ஸ் எடுத்தால் போதும் என்று ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது. புதிதாக வாகனம் வாங்கியவர்கள் விரும்பினால் கூட நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுக்க முடியாது. இந்த ஓராண்டு பாலிசி என்பது வாகன உரிமையாளர்களுக்கு வழங்கிய முழுமையான காப்பீட்டுக்கானது ஆகும்.\nமூன்றாம் நபர்க்கு காப்பீடு தேவை என்றால், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான பாலிசி கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய மாற்றத்தால் வரும் ஆகஸ்ட் மாதம் 1 -ஆம் தேதி முதல் புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு ஆன்ரோடு விலை மலியும் என்று வகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.\nREAD ALSO THIS ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய் பதவி விலகச்சொல்லி நிர்பந்திக்கும் காதலி\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள்\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள்\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமீண்டும் பாடத்திட்டத்தில் “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” – நன்றி தெரிவித்த அருந்ததிராய்\nமீண்டும் பாடத்திட்டத்தில் “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” – நன்றி தெரிவித்த அருந்ததிராய்\nபாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிப்பு\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள்\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nதமிழ்நாட்டை நோக்கி மேலும் இரண்டு புயல்\nமீண்டும் பாடத்திட்டத்தில் “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” – நன்றி தெரிவித்த அருந்ததிராய்\nஈஷா சத்குருவின் பெயரில் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்\nபுற்று நோயால் தவித்த நடிகர் தவசி காலமானார்\nபுற்று நோயால் தவித்த நடிகர் தவசி காலமானார்\nஒத்த ஓட்டுக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்ட கலைஞர் பேரன் உதயநிதி ஸ்டாலின்\nஒத்த ஓட்டுக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்ட கலைஞர் பேரன் உதயநிதி ஸ்டாலின்\nசலுகைகளை அள்ளி அறிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் – என்ன நாதஸ் திருந்திட்டானா\nசலுகைகளை அள்ளி அறிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் – என்ன நாதஸ் திருந்திட்டானா\nநீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்\nநீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்\nசாதனை படைத்த நடிகர் விஜய்யின் மாஸ்டர்\nசாதனை படைத்த நடிகர் விஜய்யின் மாஸ்டர்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் November 28, 2020\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ் November 28, 2020\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு November 28, 2020\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள் November 28, 2020\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி November 27, 2020\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nதமிழ்நாட்டை நோக்கி மேலும் இரண்டு புயல்\nseattlespetvet on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nAndrea on அரசியல் வேண்டாம் ரஜினிக்கு சீமான் வேண்டுகோள்\nubuntuedge on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nsatta don on Indestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nfilm on வெப்பத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய முகக்கவசம்\n카지노사이트 on திரும்ப வந்துட்டேனு சொல்லு – மைக்ரோமேக்ஸின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nfilm on வெப்பத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய முகக்கவசம்\nWei Gullatte on டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது\nOscar Nominated Tamil Movies List | ஆஸ்கார்காக பரிந்துரைக்கப்பட்டத் தமிழ் படங்கள் | Oscar 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/page/1104/", "date_download": "2020-11-28T13:24:52Z", "digest": "sha1:5MKHMUEIY7SGVA3I7NCK5DIGFEDJIKXG", "length": 11843, "nlines": 93, "source_domain": "www.acmc.lk", "title": "All Ceylon Makkal Congress- ACMC - Page 1104 of 1109 - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்” – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsகனேடிய தூதுவருடனான சந்திப்பு\nACMC Newsகுவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு\nACMC NewsClean Puttalam அமைப்பினருடனான சந்திப்பு\nACMC Newsசாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு ஒன்றுகூடல்\nACMC News“நிரபராதி என்பதாலேயே சகோதரர் ரியாஜ் விடுவிக்கப்பட்டார்” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nACMC Newsவவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வு\nACMC Newsமாடு அறுப்பதற்கான தடையை மீள்பரிசீலனை செய்யவும் – நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nACMC Newsநிந்தவூரில் டெங்குவை கட்டுப்படுத்த பிரதேச சபை – பொதுச் சுகாதார பணிமனை கூட்டு நடவடிக்கை\nACMC Newsமக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஆயுர்வேத சிகிச்சை முகாம்\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் மூர்வீதி மற்றும் தலைமன்னார் மக்களுடனான சந்திப்பு\n-எம்.சுஐப்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வடமாகாணத்திலிருந்து வெளியேறி கொழும்பிலே வாழும் யாழ்ப்பாணம் மன்னார் மூர்வீதி, தலைமன்னார் மக்களை கொழும்பில் சந்தித்தபோது\nஜனாதிபதியிடம் பேசி எமது பிரச்சினைகளை தீர்ப்போம்-அமீர்அலி\nமுஸ்லீம்களது உள்வீட்டுப் பிரச்சினைகளை தூக்கிக்கொண்டு முஸ்லீம் கட்சியொன்று ஜெனிவாவுக்குச் சென்றுள்ளது. ஆனால் எமக்கென்று ஒரு பிரச்சினை வந்துவிட்டால் அதனை தீர்ப்பதற்கு அல்லது கதைப்பதற்கு எமது கட்சி\nவை.எம்.எம்.ஏயின் ஹல்ஸ்ரொப் புதுக்கடை கிளையின் பரிசளிப்பு விழா- பிரதம அதிதியாக ஹுனைஸ் பாரூக்\nவை.எம்.எம்.ஏயின் ஹல்ஸ்ரொப் புதுக்கடை கிளை அகதியா மாணவர்களின் மிலாத் போட்டி நிகழ்ச்சியின் பரிசழிப்பு நிகழ்வு அன்மையில் கொழும்பு 07 புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து\nபொதுபல சேனாவுக்கு ரிசாட் பதியுதின் எச்சரிக்கை\nபொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய எண்ணியுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். வடமாகாண முஸ்லிம்களின் மீள்குட��யேற்றத்தை தடுக்கும் செயற்பாட்டில் இன்று பொதுபல சேனா\nஇஸ்லாமிய அரபு மத்ரஸா மாணவர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டி\nஇஸ்லாமிய அரபு மத்ரஸா மாணவர் அணிகளுக்கிடையில் நேற்று (23) வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து கிரக்கட் சுற்றுப் போட்டியின் போது பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன்\nஎமது ஆதரவு அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கே- கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்பு இம்முறை நடைபெறவுள்ள மேல்மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு தமது முழுமையான ஆதரவை வழங்க\nஇனவாத சக்திகளுக்கு எதிராக முழு முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம்-அமைச்சர் ரிசாத்\nநாடு பிளவு படக்கூடாது என்பதற்காகவே வடமாகாண முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை ஆனால் இன்று யுத்தம் நிறைவுக்கு வந்து ஓரளவு சமாதானக் காற்றை சுவாசிக்கலாம் என்ற வேளையில் சமயத்தைப்\nகிழக்கு ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் முன்வைப்பு\nகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரால் மேற்கொள்ளப்படும் ,ஆசிரியர் கணக்கெடுப்பு தொடர்பான விண்ணப்பப்படிவத்தால் ஆசிரியர்கள் அனைவரும் கிராம சேகவரின் அலுவலகத்திலும் ,பிரதேச செயலகத்திலும் ,மருத்துவ\nகொழும்பில் வாழும் வடக்கு முஸ்லிம்களுடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு\nகொழும்பில் வாழும் வடமாகாண முஸ்லிம்களை அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று வெள்ளவத்தை டபிள்யு ஏ சில்வா மாவத்தையில் உள்ள காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அகில\nகொழும்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் றிஷாத் பதியுதீன் ஆராய்வு\nகொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்த கலந்துரையாடலொன்று அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று\nகொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்-அமைச்சர் றிசாத் பதியுதீன்\nஇப்னு ஜமால்தீன் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்படும் அடக்குறைகளுக்கும்\nபொலிஸ் அறிவித்தலை மறுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்\nகடந்த மார்ச் 19ம் திகதி நாளிதல் ஒன்றுக்கு பொலீஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகன வெளியிட்ட முஸ்லிம் மத பிணக்குகளை புத்த சாசன அமைச்சின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/120147", "date_download": "2020-11-28T13:59:42Z", "digest": "sha1:XCA6ZUUSK3EAHA5ZS33KADZFBYKXJ33W", "length": 13447, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா? | Page 38 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா\nஅறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.\n“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா\nஅக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…\nஇக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…\nஅனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nராதா... தாமதமா சொல்றேன்... பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\nரொம்ப அருமையா கொண்டு போயிருக்கீங்க பட்டியை. அழகு தலைப்பு... எல்லாரும் நல்லா பேசி இருக்காங்க. நான் தான் மிஸ் பண்ணிட்டேன் :(. எப்படி தீர்ப்பு சொல்லிருப்பீங்கன்னு தலைப்பை படிச்சதும் கொஞ்சம் குழம்பிட்டேன்... அப்படி ஒரு கஷ்டமான தலைப்பு. தீர்ப்பு சொன்ன விதம் கடைசியா இருக்கும் சில வரிகள் மனதை தொட்டது. சிறப்பா நடத்தினதுக்காகவும், நல்ல தீர்ப்பு சொன்னதுக்காகவும் வாழ்த்துக்கள் பல.\nபங்கு பெற்ற தோழமைகள் அனைவருக்கும் நன்றி. :)\nஇங்கு பட்டிக்கு வாழ���த்திய சுந்தரி, ஆமினா, இஷானி, யோகலஷ்மி மற்றும் வனிதா மேடம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..\nபட்டி தொடங்கிய 2 நாட்களுக்கு பின்னர் பெரும்பாலானோர் அந்தக்காலத்திற்கே வாக்களித்தனர். இந்தக்காலம் பற்றி கருத்து சொல்ல வந்தவர்கள் மிகக் குறைவே. அதனால் பட்டியை பாதியிலேயே முடித்துவிடலாம் என்று எண்ணினேன். அதனால் தான் பட்டியில் ஒரு பதிவு போட்டேன். அதற்கு யாரும் பதில் கூற வில்லை. பிறகு நேரடியாக அட்மின் அவா்களிடமே கேட்டேன். அவா்கள் தான் வனிதா மேடம் ஊரில் இல்லை என்றும் சிறிது நாள் பொறுத்திருந்து பார்க்கவும் என்றும் கூறினார். அதனாலேயே மேலும் சிறிது நாள் போகட்டும் என்று விட்டுவிட்டேன். கடைசி வரை இந்தக்காலத்திற்கு போராடியவர்கள் முடிவு தெரிந்தே போராடினோம் என்று கூறினர். அவா்களின் வாதங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி. இங்கு அந்தக்காலம் தான் சிறந்தது என்று போராடிய அனைவருமே இந்தக்கால நகைச்சுவையை விரும்புபவர்கள் தான்.\nஎனினும் பட்டியை சிறப்பாக நடத்திச்சென்ற தோழர் தோழிகள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல....\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nமுயர்ச்சியும் பொறுப்பும் ...... என்ரும் வீண்போகாது ராதா சிறப்பான தீர்ப்பு, நாங்கள்ளாம் நின்னு ஜெயிப்பவர்கள். எதிரணியினர் எங்கள் மூளையை நன்றாக வேளைசெய்ய வைத்தனர் நன்றி...\n... நீங்க வேற ரேணு.. ஒரே அ(மு)யர்ச்சி தான் போங்க.. ஆனா நல்லபடியாக முடிந்தது. அதுவே கின்னஸ் சாதனை படைச்ச மாதிரி ஆகிடுச்சு...\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nபட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா இல்லை மருமகளா போவது கஷ்டமா\nபட்டிமன்றம் 26 எந்தக்காலப் பண்டிகையில் மகிழ்ச்சி அதிகம்\nசமைத்து அசத்தலாம் - 9, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 16, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nபட்டிமன்றம் - 47 - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா\nபட்டிமன்றம் 6 - எல்லோரும் வாவாவாவாவாவாங்கோ...\nஇப்போதுள்ள சூழ்நிலைக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் போதுமா\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/154651/", "date_download": "2020-11-28T13:20:58Z", "digest": "sha1:YRS64M7M2FVMZVRKSCENFTQWNGBTFMV4", "length": 12050, "nlines": 144, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழ் நகரில் பொலிசார் விழிப்புணர்வு நடவடிக்கை! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயாழ் நகரில் பொலிசார் விழிப்புணர்வு நடவடிக்கை\nவடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்தார்.\nஇன்றைய தினம் யாழ்ப்பாண நகரில் பொலீசாரினால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர். குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதற்போது இலங்கையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவிவருகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை நான் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின் கொரோனா ஒழிப்பு தொடர்பில் போலீசாரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅதன் ஒரு அங்கமாக இன்றையதினம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் முக கவசம் அணிதல் தொடர்பான ஒரு விழிப்புணர்வு செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றோம்.\nவடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதாவது சுகாதார திணைக்களத்தினரின் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.\nஅதாவது சமூக இடைவெளியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கட்டாயமாக சமூக இடைவெளி பேணுதல் வேண்டும்.\nஅத்தோடு மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து தங்களுடைய கடமைகளைச் செய்வது மிகச் சாலச் சிறந்தது. எனினும் வடக்கு மாகாணத்தில் குறித்த தொற்றினை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் பொதுமக்களின் ஒத்துழைப்புடனே அது சாத்தியமாகும் என தெரிவித்தார்.\nஅத்துடன் வீட்டை விட்டு வெளியில் ���ரும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் எனவும் வடக்கு மக்கள் தற்கால சூழ்நிலையில் தங்களையும் தங்களுடைய சமூகத்தினையும் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.\nதலைவர் பிரபாகரனின் படத்திற்கே யாழ்ப்பாண அருட்தந்தை அஞ்சலி செலுத்தியதாக பொலிசார் குற்றச்சாட்டு (PHOTOS)\nஅடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை… இராணுவத்திடம் சிக்கிய 2 இளைஞர்கள்: நடந்தது என்ன\nதப்பித்தது கிளிநொச்சி: வேறு யாருக்கும் தொற்றில்லை\nபுட்டுக்கு அதிக ருசியை அளிப்பது என்ன\nகாலியை வீழ்த்தியது யாழ்ப்பாணத்தவர் இல்லாத யாழ்ப்பாண அணி\nமன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்\nஎல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nஅக்கரைப்பற்று 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படலாம்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் திருகோணமலை மாவட்டத்தில் 16 தொற்றாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 தொற்றாளர்களும் அம்பாறை பிராந்தியத்தில் 08 தொற்றாளர்களும்...\nதலைவர் பிரபாகரனின் படத்திற்கே யாழ்ப்பாண அருட்தந்தை அஞ்சலி செலுத்தியதாக பொலிசார் குற்றச்சாட்டு (PHOTOS)\nயாழிலும் கொரொனா கொத்தணி உருவாகுமா; எச்சரிக்கை மணியடிக்கும் காரைநகர், வேலணை தொற்றாளர்கள்: புதிய தகவல்கள்\nகண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்தியருக்கும், 7 தாதியருக்கும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963810/amp", "date_download": "2020-11-28T14:04:37Z", "digest": "sha1:JUVFW4VKZYSK5YYZYNFY6YLKARSTQDEY", "length": 8726, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் காயம் மறியல் போராட்டத்தால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் காயம் மறியல் போராட்டத்தால் பரபரப்பு\nஆத்தூர், அக்.23: ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி சிறுமி ராஜலட்சுமியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது வீட்டருகே அமைக்கப்பட்டுள்ள மணி மண்டப திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்காக மக்கள் தேசம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி தனது ஆதரவாளர்களுடன் தளவாய்பட்டிக்கு வந்திருந்தார். அப்போது, பழனியாபுரி கிராமத்தின் வழியாக சென்ற மக்கள் தேசம் கட்சியினர் அப்பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி அசோக்குமார்(30) மற்றும் ராமசாமி(35) ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில், காயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், ஆத்தூர் டிஎஸ்பி ராஜு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மீட்போம் திமுக பொதுக்கூட்டம்\nவிபத்தில் சிறுமி பலி லாரி டிரைவர் கைது\nமருத்துவ படிப்பிற்கு தேர்வான தறித்தொழிலாளி மகள் முதல்வரிடம் வாழ்த்து\nசேலத்தில் நாளை வீரபாண்டி ஆறுமுகம் நினைவுநாள் அனுசரிப்பு வீரபாண்டி ராஜா அறிக்கை\nமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nதலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nசேலம் மத்திய மாவட்டத்தில் இன்று மாலை 300 இடங்களில் ‘தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டம்\nஉதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்்\nஆட்டையாம்பட்டி அருகே பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்\nஏற்காட்டில் சந்தன கட்டைகள் பதுக்கிய கூலி தொழிலாளி கைது\nஅடிப்படை வசதிகள் கேட்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை\nகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை\nசெவ்வாய்பேட்டையில் அனுமதியின்றி பட்டாசு விற்ற 3 கடைக��கு போலீசார் பூட்டு வெடிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை\nஅதிகாரிகளை ‘கவனித்தும்’ நில அளவை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு\nசேலம், தர்மபுரி மாவட்டங்களை இணைக்க காவிரியின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை\nகல்லூரி விடுதியில் மின் விசிறி திருடிய 2 ஊழியர்கள் கைது\nகல் குவாரியை மக்கள் முற்றுகை\nமத்திய கூட்டுறவு வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு ₹5 லட்சம் வரை ஆளும் கட்சியினர் பேரம்\nதொடர்ந்து அரங்கேறும் மணல் கொள்ளை\nவசதி படைத்தவர்களுக்கு மாடு கொட்டகை ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvannamalai.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4/", "date_download": "2020-11-28T14:40:26Z", "digest": "sha1:5RO5FWFGVZKFESPANL5X4XP343GRSVH3", "length": 5396, "nlines": 95, "source_domain": "tiruvannamalai.nic.in", "title": "விதைப் பந்து எரிதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார் | திருவண்ணாமலை மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவண்ணாமலை மாவட்டம் Tiruvannamalai District\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம் 2005 (RTI)\nவிதைப் பந்து எரிதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்\nவிதைப் பந்து எரிதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்\nவெளியிடப்பட்ட தேதி : 16/09/2019\nவிதைப் பந்து எரிதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார் (PDF 24 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/15.html", "date_download": "2020-11-28T14:30:32Z", "digest": "sha1:AZRKUG52R5AOY4TK3SVRIM3V6QHL5TZI", "length": 68884, "nlines": 800, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜுன் 15", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி ���யன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஇயேசுவின் திருஇருதயம் தேவ வணக்கத்துக்கும் தேவ பயத்துக்கும் ஆசிரியர்.\nஇயேசுவின் திருஇருதயப் பக்தியானது தேவ அன்பின் பக்தி, அன்புக்கு தேவபயமும் தேவ வணக்கமும் அடித்தளம். இவற்றிலிருந்து தேவ அன்பைப் பிரிக்கமுடியாது. தன் தாய் தகப்பனை உருக்கமாய் அன்புச் செய்கிற குமாரன் அவர்களுக்குச் சகலத்திலும் கீழ்ப்படிந்து மரியாதை செய்து அவர்களுக்கு யாதொரு வருத்தம் வருவியாமலும் அவர்களுடைய துன்பத்துக்கு காரணமாயிராமலும் நடந்து தன்னாலியன்றவரையில் அவர்களின் விருப்பப்படி நடப்பான். திவ்விய மீட்பர் இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவருடைய திரு இருதயமானது நடந்து கொண்ட விதத்தைக் கவனித்துப் பார். தமது திவ்விய பிதாவின் மட்டில் எவ்வளவு மரியாதை, எம்மாத்திரம் வணக்கம், ஆராதனை காண்பித்துவந்தார்; தமது பிதாவின் மகிமையைத் தேடுவதிலும், அவருடைய திருச்சித்தத்தை நிறைவேற்றுவதிலும், தேவ மகத்துவத்துக்கு எது உகந்ததோ அதை எப்போதும் செய்வதிலும், எவ்வளவு ஞான ஆவல் காண்பித்தார்\nஆண்டவருக்கு நாம் காண்பிக்கவேண்டிய அன்பைப் பற்றிப் பேசாமல், அவருக்குக் காண்பிக்கவேண்டிய மரியாதை வணக்கத்தைப் பற்றிச் சில கன்னியர் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறதைக் கண்ட புனித மார்கரீத் மரியம்மாள் இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி ஒருநாள் முறையிடுகையில், திவ்விய இரட்சகர் புனிதையை நோக்கி : மகளே, அன்பின் பரிசுத்த பாசத்தால் நீ நமது இருதயத்தை அணுகிவர நாம் உனக்கு ஓர் விசேஷ வரமளிக்கிறோமென்பது உண்மை என்றாலும் நமது அளவற்ற தேவ மீட்பின் மட்டில் மரியாதையும், பயமும், வணக்கமும் இருக்கவேண்டும். ஆதலால் அந்தக் கன்னியர்களுடைய நடபடிக்கை உமக்கு விருப்பமானதுதான் என்று திருவுளம் பற்றினார்.\nஆதலால் தேவ பயமும், மரியாதை, வணக்கமும் நமக்குப் பயனும் தேவையுமானது. ஏனென்றால் ஒரு பக்கத்தில் பாவியானவன் எதிர்பார்க்கிற தீர்வை, நரகம் இவைகளின் பயமும், வேறோர் பக்கத்தில் அளவற்ற மகத்துவமான இரக்கம் நிறைந்த நமது அன்புக்குரிய ஆண்டவர் பேரில் நமக்குள்ள மரியாதை வணக்கமும், பாவத்தைப் பகைத்து வெறுக்க உதவுகிறதென்பதற்குச் சந்தேகமில்லை. இந்தத் தேவ பயமானது நாம் உறுதிபூசுதல் பெற��ம்போது நாம் அடைகிற தூய ஆவியின் ஏழுவரங்களில் ஒன்று. இது நம்முடைய புனிதப்படுத்தலுக்கு அடித்தளமாயிருக்கிறது. மெய்யாகவே தேவபயமானது பாவத்திலிருந்து நம்மை விலக்குகிறதுமல்லாமல், நாம் தேவ அருளை அடையவும், கிறிஸ்தவனுக்குரிய புண்ணியங்களை அனுசரித்து நமது ஆண்டவருக்கு மாறாத அன்போடு ஊழியம் செய்யவும் நமது ஆத்துமத்தை ஆயத்தப்படுத்துகிறது. ஆனதுபற்றியே தூய ஆவியானவர் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர் திருப்பாடல்கள் 112 : 1 என்று திருவுளம்பற்றுகிறார்.\nதேவபயத்தில் இரண்டுவிதமுண்டு. ஒன்று தீமையும் கெடுதலுமானது. மற்றொன்று பிரயோஜனமும் அடிமைகளுக்கு உரியது. அவர்களுடைய மனது துர்மார்க்கத்தில் மூழ்கியிருக்கிறது. என்றாலும் அடிமைகளைப்போல் கடூர தண்டனைக்குப் பயந்து குற்றம் செய்யாமலிருக்க முயற்சிப்பார்கள். இதேவிதமாய் சில கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். தேவ நீதியின் கோபாக்கினை தங்கள் மேல் விழுந்து தங்களை எங்கே நரகபாதாளத்திலே தள்ளிவிடுமோவென்று பயந்து பாவத்தைத் தவிர்ப்பார்கள். ஆனால் தண்டனைக்குப் பயந்து பாவத்தை விலக்குவார்கள், ஆனால் பாவத்தின் மேல் பற்றுதல் வைத்திருப்பார்கள். தங்களுடைய நடத்தை கடவுளுக்கு சிறிதளவும் பொருந்தாதென்று அவர்கள் அறிந்திருந்தாலும், ஆசாபாசங்களுக்கும், சாவான பாவங்களுக்கும், தங்கள் வாழ்வைக் கையளிக்க விரும்புவார்கள். இவ்வித அச்சத்தில் தேவ அன்பு என்பது கடுகளவுமில்லாததால் இது தீமையானதுதான்.\nநன்மையும் பயனுள்ள தேவபயத்தில் அடிமைகளின் பயம், பிள்ளைகளின் பயம் ஆகிய இரண்டு படிகளுண்டு. அடிமைகளின் பயத்தைக் கொண்டிருக்கிற ஆத்துமமானது பாவத்தைப் பகைத்து அருவருத்துத் தள்ளுகிறது. ஏனெனில் பாவமானது தன்னை மோட்ச சம்பாவனையிலிருந்து விலக்கி முடிவில்லா நரகாக்கினைக்குத் தன்னை ஆளாக்கிவிடுமென்று ஆத்துமம் உணர்ந்திருக்கிறது. இந்தப் பயத்தை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கும் மனஸ்தாபம் அடிமை மனஸ்தாபம் எனப்படும். இந்த மனஸ்தாபம் பாவ கேடுகளை நீக்கவேண்டுமானால் குருவானவரிடமிருந்து ஒப்பரவு ஆசீர்வாதம் பெறுவது அவசியம். ஆனால் பிள்ளைகளின் பயமும் நாம் பாவத்தைப் பகைத்து அருவருக்கச் செய்கிறது. இவ்வித அருவருப்புக்குக் காரணம் நரகாக்கினையல்ல; மட்டில்லாத அன்புக்கு தகுதியான இயேசுவின் திரு இ��ுதயத்துக்குப் பாவமானது துக்கம் வருவிக்கிறதே என்கிற நினைவே இதற்குக் காரணம். தகப்பன் தன்னைத் தண்டிக்கமாட்டாரென்று அறிந்திருந்தாலும், அவருக்குச் சற்றேனும் வருத்தம் வருவிக்கக்கூடிய எதையும் வெகு கவனமாய் விலக்குகிற அன்புள்ள பிள்ளையின் பயம் இதுவே. இந்த நல்ல பிள்ளைக்கு வரக்கூடிய பெரிய கவலை, துன்பம் ஏதென்றால், தன் அன்பார்ந்த நல்ல தகப்பனுடைய இருதயத்துக்கு வருத்தம் வருவித்தேனே என்னும் நினைவுதான்.\nஇயேசுக்கிறிஸ்துவின் உண்மையான அன்புள்ள உத்தம கிறிஸ்தவர்கள் தாழ்ச்சி வணக்கத்தோடு தேவ சந்நிதியில் வாழ்கிறார்கள். தாங்கள் செபம் பண்ணும்போது மகாத்துமாவாகிய ஆபிரகாம் என்பவரின் மாதிரியாக நான் சாம்பலும் தூசியுமாயிருந்தாலும் நான் என் ஆண்டவரோடு பேசுவேன் என்று வணக்கத்தோடும் நம்பிக்கையோடும் வேண்டிக்கொள்வார்கள். நல்ல கிறிஸ்தவர்கள் மற்ற மனிதர்கள் மட்டிலும் விசேஷமாய் இயேசுவின் பிரதிநிதிகளாகவும் அவருடைய தெய்வீக அதிகாரத்திற்கு பங்காளிகளாகவும் விளங்குகிற குருக்கள் ஆயர்கள் மட்டிலும் சங்கை வணக்கம் புரிவார்கள். இவ்வித உத்தம பற்றுதல்களோடு வாழும்படி இந்தக் கிறிஸ்தவர்களைத் தூண்டுவது அவர்களிடத்திலுள்ள உயிருள்ள விசுவாசமேயாகும்.\nதேவ பயமில்லாத கிறிஸ்தவர்களுடைய வாழ்வு இதற்கு நேர்மாறானது தேவ ஊழியத்தில் எவ்வளவு கவனமின்மை , ஞானக் காரியங்களை நிறைவேற்றுவதில் எவ்வளவு தாமதம் தேவ ஊழியத்தில் எவ்வளவு கவனமின்மை , ஞானக் காரியங்களை நிறைவேற்றுவதில் எவ்வளவு தாமதம் கடவுளுக்கு மிக்க துன்பம் வருவிக்கக்கூடிய சிந்தனை, வாக்கு செயல்கள் எத்தனை கடவுளுக்கு மிக்க துன்பம் வருவிக்கக்கூடிய சிந்தனை, வாக்கு செயல்கள் எத்தனை தங்கள் சுபாவ தீய நாட்டங்களுக்கு எவ்வளவு சுலபமாய் இணங்குகிறார்கள் தங்கள் சுபாவ தீய நாட்டங்களுக்கு எவ்வளவு சுலபமாய் இணங்குகிறார்கள் தனியாகவும், மற்றவர்களோடு சேர்ந்தும் கட்டிக் கொள்ளுகிற பாவாக்கிரமங்கள் எத்தனை தனியாகவும், மற்றவர்களோடு சேர்ந்தும் கட்டிக் கொள்ளுகிற பாவாக்கிரமங்கள் எத்தனை இந்த அக்கிரம் பாவங்களைத் தவத்தால் பரிகாரம் செய்கிறார்களா இந்த அக்கிரம் பாவங்களைத் தவத்தால் பரிகாரம் செய்கிறார்களா தாங்கள் நினையாமுன்னே தானே தங்கள் ஆண்டவருக்கு தாங்கள் கொடுக்கவேண்டிய கண்டிப்பான கணக்கைப்பற்றிச் சிறிதும் கவனிக்கிறார்களா தாங்கள் நினையாமுன்னே தானே தங்கள் ஆண்டவருக்கு தாங்கள் கொடுக்கவேண்டிய கண்டிப்பான கணக்கைப்பற்றிச் சிறிதும் கவனிக்கிறார்களா இவ்விதமாய் வாழ்கிறவர்களைப் பற்றி தூய ஆவியானவர் ஞானமுள்ளவர் விழிப்புடையவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேட்ரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வர் நீதிமொழிகள் 14 : 16) என்று திருவுளம் பற்றுகிறார்.\nபெரிய திருத்தூதரான புனித பவுலடியார் விண்ணகத்தின் உன்னத பதவியில் சேர்ந்திருந்தாலும் தன் பழைய பாவங்களைப் பரிகரிக்க மிகக் கடினதபசு செய்துவந்தார். கொரிந்தியருக்கு அவர் எழுதின் முதல் நிருபத்தில் பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன் (1கொரிந்தியர் 9: 27 என்கிறார்\nபுனிதர்கள் அனைவரும் புனித பவுலைப் போல் நடந்தார்கள். புனிதத்திலும் தேவ அன்பிலும் அதிகமாய் விளங்கின புனித தெரேசம்மாள் வாலிபப் பிராயத்தில் சிற்சில உலக சில்லறைப் பற்றுதல்களுக்கும் ஆண்டவருடைய ஊழியத்தில் கவனக்குறைவான தன்மைக்கும் இடங்கொடுத்து வந்தார். ஒருநாள் திவ்விய இரட்சகர் தெரேசம்மாளுக்கு நரகவாசலைத் திறந்து காண்பித்து இதோபார், நீ புனிதவாழ்வுக்கும் புண்ணியப் பயிற்சிக்கும் உன்னைக் கையளிக்காத பட்சத்தில் இந்த பயங்கரமான இடத்தில் உன்னைத் தள்ளுவேன் என்றார்.\nதெரேசம்மாள் இதைக்கண்டு எவ்வளவு பயப்பட்டாரென்றால் இந்தக் காட்சியை அவர் ஒருபோதும் மறந்ததேயில்லை. சோதனையால், தான் அலைக்கழிக்கப்படும்போது நரகத்தின் பயங்கரமான காட்சியை நினைவுகூர்ந்து தேவ அன்பானது பாவத்தில் விழாதபடி என்னைத் தடுக்கப் போதாதிருக்கும் பட்சத்தில் நரகத்தின் ஞாபகமாகிலும் நான் பாவத்தில் விழாதபடி என்னைத் தடை செய்யக்கடவது. அன்புக்குப் பாத்திரமான இயேசுவின் திரு இருதயத்துக்கு சொற்ப வருத்தம் வருவிக்கிறதைவிட சாகத் தயாராயிருக்கவும், இந்த நரக பயம் எனக்கு உதவி செய்யக்கடவது என்பார்.\nநாமும் நம்முடைய பாவங்களால் நமக்காக நரகத்தில் தயார் செய்யப்படும் இடத்தை அடிக்கடி நினைக்கக்கடவோம். நாம் நமது பாவங்களைப் பரிகரித்து தேவ பயத்தோடு நமது ஆத்துமத்தை மீட்க கருதுவோமாகில் இயேசுவின் திரு இருதய இரக்கத்தால் அந்தப் பயங்கரமான இடத்��ிலிருந்து நாம் தப்பிப் பிழைப்போமென்பதற்குச் சந்தேகமில்லை .\nசாகப்போகிற கிறிஸ்தவர்களின் உறவினர், நோயாளி தன் புத்தி ஞாபகத்தை இழக்குமட்டும் காத்திராமல், தக்க நேரத்தில் குருவானவரைக் கூப்பிடுவது தங்களுடைய முதல் கடமையென்று உணரக்கடவார்கள். நோயாளி புத்தி நினைவோடிருந்தால் நல்ல ஒப்புரவு செய்து கடவுளோடு சமாதானமாய்ப் போகும்படி குருவானவர் உதவி செய்வார். அவனுடைய உறவினர்களும் சாகப்போகிறவனுடைய ஆத்தும் மீட்புக்கு உதவி செய்தவர்களாகயிருப்பார்கள். கண்ணீர், அழுகைப் பிரலாபம் இவை போன்ற உதவியே வெளியடையாளங்களை விட, ஆத்தும ஈடேற்ற உதவியே தங்களுக்கு அவன்பேரிலுள்ள மெய்யான பற்றுதலைக் காட்டும். வயது சென்றவர்கள் மரணத்தருவாயிலிருக்கும் போது நேரத்தோடு குருவானவரைக் கூப்பிடுகிற வழக்கம் அநேக குடும்பங்களிலிருக்கிறது. ஆனால் எட்டு ஒன்பது வயதுள்ள பிள்ளைகள் அல்லது வாலிபர்கள் சாகுந்தருவாயிலிருக்கும்போது குருவானவரைக் கூப்பிட அநேகர் நினைக்கிறதேயில்லை. எட்டு ஒன்பது வயதுப் பிள்ளைகளுக்குக் குருவானவர் தேவையில்லையென்று நினைக்கிறது சரியல்ல. புத்திவிபரம் அறிந்த பிள்ளை சாவான பாவத்தைக் கட்டிக்கொள்ளக்கூடும். முதுமைப் பருவமுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வின் துவக்கத்தை நினைக்கையில் அப்பிராயத்தில் தாங்கள் கட்டிக் கொண்ட அநேக கனமான பாவதோஷங்களை ஞாபகப்படுத்தி, எவ்வளவு சொற்பப் பிராயம், எவ்வளவு பெரிய பாவி என்ற புனித அகுஸ்தீனுடைய வாக்கியத்தைத் தங்களுக்கும் சொல்லிக் கொள்ளலாம். பெரியவர்களுக்குக் குருவானவர் தேவையென்பதைவிட சிறுவர்களுக்கு அதிக தேவையென்று சொல்லவேண்டும். அவர்களுக்கு உத்தம மனஸ்தாபப்படத் தெரியாததால் நித்தியத்துக்கும் அவர்கள் மோசம் போகக்கூடும். தாய் தந்தையர் குருவானவரை நேரத்தோடு கூப்பிடுவதால், தங்கள் பிள்ளைகள் பேரில் தாங்கள் வைத்த உண்மையான அன்பைக் காண்பிக்கிறார்கள். குருவானவர் உடனே வரக்கூடாவிட்டால் தாய் தகப்பன் தங்கள் பிள்ளை உத்தம மனஸ்தாபப்பட உதவி செய்யவேண்டும். இவ்வகையாய் சாகப்போகிற தங்கள் பிள்ளையின் ஆத்துமத்தை மீட்க உதவி செய்யலாம். இயேசுவின் திருஇருதயப் பக்தர்களனைவரும் இந்தத் தீர்மானம் செய்து இதன்படி உறுதியாய் இருப்பார்களாக\nசிலுவையில்லாமல் அன்பில்லை. இது நமது ஆண்டவர் சிலுவை மரத்திலிருந்து நமக்குக் கற்பித்த பாடம். பரிசுத்த பரம திவ்விய நற்கருணையிலிருந்து கொண்டும் இதைத்தான் இப்போதும் கற்பித்து வருகிறார். இந்த அன்புத் தேவதிரவிய அருள்சாதனத்திலிருந்து கொண்டு நம்முடைய வாழ்வு அவருடைய வாழ்வோடு ஒத்திருக்கவேண்டுமென்று மிக ஆசிக்கிறார். அன்புக்கு எல்லாம் எளிது. படைப்புகளுக்கு மேலாய் படைத்தவரையும், தற்காலத்துக்கு மேலாய் நித்தியத்தையும் நீ தெரிந்து கொள்ள அறிகிறவரையில் கடவுளை நீ ஒருபோதும் அன்புச் செய்யமாட்டாய். நமது முழு இருதயத்தையும், பற்றுதல்களையும், ஆசைகளையும், அவருக்குக் கொடுக்கக்கடவோம். அப்படி கொடுத்தால் நம்முடைய வெதுவெதுப்பான இருதயத்தைத் தமது அக்கினியால் பற்றியெரியச் செய்வார். அவருடைய ஊழியத்தில் நம்மைக் கவனகுறைவுள்ளவர்களாக்குகிற மனத்தளர்ச்சியை நீக்கி நம்மை உற்சாகப்படுத்துவார்.\n என் அன்பாயிரும். புனித மரியாயின் மாசற்ற இருதயமே\nசேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்\n“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன் தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன் தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போ��ிறேன் தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன் சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன் சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன் ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான். ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.\n என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர் வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.\nசேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத�� தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n30.பாவங்களி��் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.\nஇருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.\nசர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி. உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.\n1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும் அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/narendra-modi-has-decided-date-of-war-with-pakistan-china-says-up-bjp-chief-swatantra-dev-singh-tamilfont-news-272598", "date_download": "2020-11-28T14:05:09Z", "digest": "sha1:WW575Y4HYIHK326V77M3PGBTENSS3NQW", "length": 14389, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Narendra Modi has decided date of war with Pakistan China says UP BJP chief Swatantra Dev Singh - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » பாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\nபாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\nபாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துவிட்டார் எனும் சர்ச்சைக்குரிய கருத்தை உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் தெரிவித்து இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக தலைவராக செயல்பட்டு வரும் ஸ்வதந்திர தேவ் சிங் வெளியிட்ட காணொலியில் இந்தக் கருத்தை தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா எப்போது போரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகச் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும் “ராமர் கோயில் விவகாரத்தில் வெற்றி பெற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது மற்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஆகியவற்றைப் போன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எப்போது போர் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஏற்கனவே சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எல்லைப் பிரச்சனையில் கடும் சச்சரவுகள் இருந்துவரும் நிலையில் UP பாஜக தலைவர் இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் மீதான காழ்ப்புணர்ச்சியை மத்திய ஆளும் பாஜக கட்சி தொடர்ந்து மக்கள் மத்தியில் திணித்து வருவதாகவும் சிலர் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.\nபிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவரா\nசிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறிய இன்னொரு பிரபல தமிழ் நடிகர்\nஓடிடி ரிலீஸ் குறித்து 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகமல் முன் குவிந்து கிடக்கும் பஞ்சாயத்துக்கள்: சாட்டையை சுழற்றுவாரா\nசென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nசென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்\nஒரு Blood Test மூலம் புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது வசதி… மனிதக் குலத்��ைக் காக்கும் அதிரடி கண்டுபிடிப்பு\nஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்\nடீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்\nபுயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ\nகாட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ\nஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட சோகம்: ஒரு சகோதரியின் கண்ணீர் ஆடியோ\nசிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் அவலம்… வைரல் வீடியோ\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென மாயமான மாப்பிள்ளை: மணப்பெண் அதிர்ச்சி\nபோலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து பெண் தற்கொலை…பதற வைக்கும் சம்பவம்\nபிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்த பரிதாபம்\nஅனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள்… முதல் இடத்தைப் பிடித்து தமிழகம் சாதனை\nஒன்டே கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார் தமிழக வீரர் டி.நடராஜன்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nசென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்\nஒரு Blood Test மூலம் புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது வசதி… மனிதக் குலத்தைக் காக்கும் அதிரடி கண்டுபிடிப்பு\nஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்\nடீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்\nபுயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ\nகாட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ\nகொத்துக் கொத்தாக செத்து மடியும் சீல்கள்… அதிர்ச்சியில் விலங்குநல ஆர்வலர்கள்\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு\nகொத்துக் கொத்தாக செத்து மடியும் சீல்கள்… அதிர்ச்சியில் விலங்குநல ஆர்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/bomb-blast-in-chennai", "date_download": "2020-11-28T12:58:44Z", "digest": "sha1:L34NQUFTRH6QGL7HRQOZ222NUQL4FK6G", "length": 6065, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "#Breaking: சென்னையில் திடீர் குண்டு வெடிப்பு..! வெடித்து சிதறிய கண்ணாடிகள்..! அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - TamilSpark", "raw_content": "\n#Breaking: சென்னையில் திடீர் குண்டு வெடிப்பு.. வெடித்து சிதறிய கண்ணாடிகள்..\nசென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை தேனாம்பேட்டை அருகே உள்ள அண்ணா மேம்பாலம் உள்ளது. பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் முக்கிமான சாலையில் திடீரென குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சாலை அருகே கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கட்டிடங்கள் உள்ளதால் பெரும் அதிர்வு ஏற்பட்டு சில கண்ணாடிகள் உடைந்தன.\nஅங்கு நடந்த குண்டுவெடிப்பில், சாலையின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தது. அங்கு நடந்த குண்டுவெடிப்பால் அருகில்இருந்த அலுவலகங்களில் அதிர்வு சத்தம் கேட்டு பதட்டத்துடன் வெளியே வந்தனர். சாலையின் ஒருபுறம் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் மறுபுறம் சாலையில் சென்ற வாகனஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர்.\nசென்னை அண்ணா மேம்பாலம் அருகே காவல்நிலையம் உள்ளது என்பதும் அமெரிக்க தூதரகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசூப்பர் ஹிட் இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்\n ஹீரோயினாக அவதாரம் எடுக்கிறாரா குட்டி நயன் அனிகா அதுவும் எந்த படத்தில் பார்த்தீர்களா\nபாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி ரத்து\nகர்ப்பிணி பசுவை தட்டி தூக்கிய கார். துடிதுடித்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்.\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிமுக அமைச்சர்.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றியதா இந��த பிரபல ஓடிடி நிறுவனம் வெளிவந்த தகவலால் செம ஷாக்கில் தளபதி ரசிகர்கள்\nதமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது.\nமகனின் பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை. மகன் எடுத்த விபரீத முடிவு.\n மீன் பிடித்து விளையாடிய போது சிறுவன் பரிதாப பலி.\nஸ்மார்ட் வில்லனாக மிரட்டிவரும் நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா அப்பாவை போலவே இவரும் செம கியூட்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/facebook/page/2/", "date_download": "2020-11-28T14:46:21Z", "digest": "sha1:FN3RRBI4YH2IBL3QOI2MFED6KFOS2YR2", "length": 6675, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "Facebook Archives - Page 2 of 7 - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nபெற்றோருக்கு தெரியாமல் சாட்டிங்… பேஸ்புக் மூலம் காதல்… சவுக்கு தோப்பில் மாணவி கூட்டு பாலியல்...\nபைக் ஆசை… குறிவைக்கப்பட்ட பிசினஸ்மேன்கள்… சென்னை தொழிலதிபரை பதறவைத்த இன்ஜினீயரிங் மாணவர்\n`இந்த உயிர் மயிருக்கு சமம்; யாரும் பீல் பண்ணாதீங்க’- ஃபேஸ்புக் லைவில் வாலிபர் தற்கொலை…...\nஃபேஸ்புக், யூடியூபுக்கு தடை விதிக்க வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nபேஸ்புக் நட்பு… திருமண ஆசை… பாலியல் உறவு -இளம்பெண்ணிடம் பணம், நகையை கறந்த குமரி...\n‘லாக் ப்ரொஃபைல்’ அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த பேஸ்புக்\nஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்யும் மார்க் ஜூகர்பெர்க்…. பேஸ்புக் நிறுவனத்துக்கு 10 சதவீத...\nகொரோனா பாதிப்பால் 44 பில்லியன் டாலர் விளம்பர வருமானத்தை இழக்கும் கூகுள் மற்றும் பேஸ்புக்\nஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய துடிக்கும் பேஸ்புக்…..சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் முகேஷ் அம்பானி….\nஒரே நேரத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம்\nமும்பையில் 30 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nயாருமில்லா திடலில் கம்பு சுற்றுகிறார்கள்: சீமான் அதிரடி\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கேரள அரசுக்கு உத்தரவிடுங்க\nஐநா காலநிலை மாநாட்டில் பசுமைத் தாயகம் பங்கேற்கும் : ராமதாஸ்\nநின்று போன பிரியங்கா சோப்ரா வீட்டு திருமணம்: ‘பிரேக் அப்’ என்று...\nதுப்பாக்கியால் சுட்டு.. கத்தியை வைத்து மிரட்டுவது… பிடிபட்ட தனுஷ் ரசிகர்கள்\nஇளம் பெண்ணை ஏமாற்றிய நீயா நானா கோபிநாத் பா���ிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ\nமீண்டும் காதலில் விழுந்த திரிஷா யாரு அந்த காதலர் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-28T13:41:35Z", "digest": "sha1:LBLKIMW5GXOJPHYJBQGWMJ7JJEP6EJO4", "length": 8323, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "அர்ச்சனாவின் தாய் பாசம் வெல்லுமா? | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஎத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஅர்ச்சனாவின் தாய் பாசம் வெல்லுமா\nஅர்ச்சனாவின் தாய் பாசம் வெல்லுமா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஎத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்\nஎத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத் தலைநகரான மிகேலியில் தாக்குதலுக்குப் பயந்து, அந்த நகரிலிருந்து மக்கள\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து, பி.சி.ஆர்.பரிசோதனை நடத்தியமை தொடர்பாக மக\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வருகைதர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தீர்மானம்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தயாராக உள்ளதாக தபால் திணைக்கள பிரதி தபால்மா அதி\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 200 ஆக உயர்வடைந\nசங்கானையில் வாள் வெட்டுத் தாக்குதல்: வயோதிபர்கள் இருவர் படுகாயம்\nசங்கானை தேவாலய வீதியில், வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர்கள் இருவர் இனந்தெரிய\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 430 பேர் குணமடைந்தனர் \nஇலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 430 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பி\nநுவரெலியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநுவரெலியா- கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (ச\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தீர்மானம்\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசங்கானையில் வாள் வெட்டுத் தாக்குதல்: வயோதிபர்கள் இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2020-11-28T13:14:08Z", "digest": "sha1:TEKATRVEPIWRNYMFXLDHLXMXIYHJRYO3", "length": 11726, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 392 பேருக்கு கொரோனா உறுதி! | Athavan News", "raw_content": "\nஎத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தீர்மானம்\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 392 பேருக்கு கொரோனா உறுதி\nஇலங்கையில் கடந���த 24 மணித்தியாலங்களில் 392 பேருக்கு கொரோனா உறுதி\nஇலங்கையில் நேற்றைய தினம் 392 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமினுவாங்கொடை – பேலியகொட கொத்தணிப் பரவலில் 389 பேரும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய மூவரும் இவ்வாறு புதிய கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து, பேலியகொடை – திவுலபிட்டி இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்களின மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்து 13 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தநிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை. நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைந்து நேற்றையதினம் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nஇதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளதாக காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேநேரம் தொற்றுக்கு உள்ளான 5 ஆயிரத்து 206 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 458 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், கொரோனாவினால் 53 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்\nஎத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத் தலைநகரான மிகேலியில் தாக்குதலுக்குப் பயந்து, அந்த நகரிலிருந்து மக்கள\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து, பி.சி.ஆர்.பரிசோதனை நடத்தியமை தொடர்பாக மக\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வருகைதர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தீர்மானம்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தயாராக உள்ளதாக தபால் திணைக்கள பிரதி தபால்மா அதி\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 200 ஆக உயர்வடைந\nசங்கானையில் வாள் வெட்டுத் தாக்குதல்: வயோதிபர்கள் இருவர் படுகாயம்\nசங்கானை தேவாலய வீதியில், வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர்கள் இருவர் இனந்தெரிய\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 430 பேர் குணமடைந்தனர் \nஇலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 430 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பி\nநுவரெலியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநுவரெலியா- கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (ச\nபிடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்தால் வெளியேறுவேன்: ட்ரம்ப் தெரிவிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவ\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தீர்மானம்\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசங்கானையில் வாள் வெட்டுத் தாக்குதல்: வயோதிபர்கள் இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/death-bodies/", "date_download": "2020-11-28T14:20:49Z", "digest": "sha1:3DLBP4ARYFAHQVWGQC2MPKCYXGF2II3V", "length": 10497, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Death Bodies | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஎத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிம���ப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nஉருக்குலைந்த நிலையில் இளம் தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுப்பு\nமஹரகம – நாவின்ன, தேவானந்த வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என ப... More\nஇரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடத்தில் இல்லை- சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nகஜேந்திரகுமாருக்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nயுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று\nமாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தீர்மானம்\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசங்கானையில் வாள் வெட்டுத் தாக்குதல்: வயோதிபர்கள் இருவர் படுகாயம்\nநுவரெலியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202816/news/202816.html", "date_download": "2020-11-28T14:13:02Z", "digest": "sha1:W3JOBFAVP33TN2E67AOC2XPOEAA23PTE", "length": 13836, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\nஇன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). முதன்முதலில் 1981ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. 1985ம் ஆண்டில் இந்தியாவுக்கும் வந்து விட்டது.\nஎய்ட்ஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்ததும்‘உடலின் பாதுகாப்புப் படை’ என்று அழைக்கப்படுகிற நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் (Immune System) சிறிது சிறிதாக அழித்து விடுகின்றன.\nஅப்போது காசநோய், நிமோனியா உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களும் புற்று நோய்களும் உடலைப் பாதிக்கின்றன. இவற்றை எதிர்த்துப் போராட உடலில் ஆற்றல் இல்லாத காரணத்தால் இந்த நோயைப் பெற்றவர் மரணம் அடைகிறார்.இது ஒரு கடுமையான தொற்றுநோய் என்பதால், ஆரம்பநிலையில் இதைக் கண்டுபிடித்தால் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு இது பரவாமல் தடுக்க முடியும். அதற்கான வழிகளைத் தேடி அலைந்தது மருத்துவ உலகம்.\nஎய்ட்ஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்த பிறகு 4 முதல் 12 வாரங்களுக்குள் நோயாளியின் ரத்தத்தில் இந்தக் கிருமிகளுக்கு எதிர் அணுக்கள் (Anti bodies) உருவாகும். இந்த எதிர் அணுக்கள் இருந்தால் ஹெச்ஐவி கிருமிகள் ஒ���ுவரைத் தாக்கியுள்ளது என்று பொருள். ஆகவே, இந்த எதிர் அணுக்களைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை வழிகளைத் தேடினார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\n1985-ல் எலிசா (Enzyme Linked Immuno Sorbent Assay ELISA ) எனும் பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு எளிய பரிசோதனை என்றாலும் சில நேரங்களில் தவறான முடிவுகளைத் தந்துவிடும். எனவே, 1987-ல் வெஸ்டர்ன் பிளாட் (Western Blot) எனும் பரிசோதனை கண்டு பிடிக்கப்பட்டது. இது ஒரு நுட்பமான பரிசோதனை. இதில் தவறு ஏற்பட வழியில்லை. இன்றுவரை எய்ட்ஸ் நோயைக் கண்டுபிடிக்க உதவும் முக்கியமான பரிசோதனை இதுதான்.\nஇந்த இரண்டு பரிசோதனைகளிலும் உள்ள ஒரே குறை, இந்தப் பரிசோதனைக் கருவிகள் எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பதில்லை. கட்டணமும் அதிகம். எனவே, இந்தக் குறைகளை நிவர்த்திக்கும் வகையில் ஒரு பரிசோதனை தேவைப்பட்டது. அது இப்போது நிறைவேறியுள்ளது.அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பயோ மெடிக்கல் பொறியியல் துறைத் தலைவர் சாமுவேல் கே.சியா தலைமையில் நடந்த ஆராய்ச்சியில், பழைய கிராமபோன் மாடலில் உள்ளங்கையில் அடங்கும் அளவில் ஒரு புதிய எலெக்ட்ரானிக் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.\n‘‘நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரையை அளக்கப் பயன்படும் குளுக்கோமீட்டர் இயங்குகிற மாதிரிதான் இதுவும். இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வட்ட வடிவ பிளாஸ்டிக் கேசட்டில் 5 ரசாயனங்கள் தடவப்பட்டிருக்கும். அந்த கேசட் இந்தக் கருவியின் வெளிப்புறத்தில் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். பரிசோதிக்கப்பட வேண்டியவரின் ரத்தத்தை அவர் விரல் நுனியிலிருந்து ஒரு துளி எடுத்து இந்த கேசட்டின் மையத்தில் வைக்க வேண்டும்.\nரத்தம் கேசட்டில் உள்ள ரசாயனங்களோடு வினைபுரிந்து அதன் முடிவை இந்தக் கருவிக்குள் ஏற்கனவே செட் செய்யப்பட்டுள்ள சாஃப்ட்வேருக்கு அனுப்பும். அது ரத்தத்தை மேலும் ஆராய்ந்து எய்ட்ஸ் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் இருக்கின்றனவா, இல்லையா என்று முடிவு செய்துவிடும். இந்தக் கருவியை ஒரு ஸ்மார்ட்போனில் அல்லது கணினியில் இணைத்துவிட்டால் இதன் முடிவைத் தெரிவித்துவிடும். அப்படி இருந்தால் அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்று 100 சதவீதம் உறுதி செய்யலாம்.\nஇந்தப் பரிசோதனைக்கு மொத்தமே 15 நிமிடங்கள்தான் ஆகும். செலவும் மிகக் குறைவு. இந்தக் கருவி மூலம் ‘சிபிலிஸ்’ எனும் பால்வினை நோயையும் கண்டுபிடிக்க முடியும். பொதுவாக எய்ட்ஸ் நோயுள்ளவர்களில் பலருக்கும் சிபிலிஸ் நோயும் இருப்பதால் ஒரே நேரத்தில் இந்த இரண்டு நோய்களையும் இந்த ஒரே கருவியால் பரிசோதித்துத் தெரிந்துகொள்ளலாம். இக்கருவியை ஸ்மார்ட் போனில் அல்லது கணினியில் இணைத்து ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.\nகிராமங்களுக்கு வரும் சுகாதாரப் பணியாளர்கள் இதை எளிதில் பயன்படுத்த முடியும். கர்ப்பிணிகளுக்கு இந்தப் பரிசோதனை மூலம் எய்ட்ஸ் உள்ளதைத் தெரிந்துகொண்டால், அந்தக் கர்ப்பத்தைத் தவிர்ப்பதன் மூலம் குழந்தைக்கு இந்த நோய் வராமல் தடுத்துவிடலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் நோய் முன் கண்டுபிடிப்பு முகாம்களில் இதைப் பயன்படுத்தி, எய்ட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து தகுந்த சிகிச்சையை மேற் கொண்டால், விரைவிலேயே எய்ட்ஸ் இல்லாத உலகத்தைப் படைக்கலாம்’’ என்கிறார் இக் கருவியை உருவாக்கிய சாமுவேல் சியா.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமுகம் வெள்ளையாக சில இயற்கை வழிமுறைகள் \nமோசடி வலையில் சிக்கிய Vijay Tv Pugazh ஐயோ பாவம்\nநியாயத்தை தட்டிக் கேட்ட Bravo க்கு நடந்த அநீதி \nRoman reigns கதை முடிஞ்சி போச்சு இனி இவர் WWE விளையாடவே முடியாது இனி இவர் WWE விளையாடவே முடியாது \nபல நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம் ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை \nஇலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/10/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-11-28T13:07:24Z", "digest": "sha1:2LB3GR5QZNPEBTMKLWC6ZPKJD5FM7VZK", "length": 5953, "nlines": 69, "source_domain": "itctamil.com", "title": "பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்-தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பன்னாட்டு செய்திகள் பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்-தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை – தொடரும் பதற்றம்\nபிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்-தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை – தொடரும் பதற்றம்\nபிரான்சின் நிஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றது.\nஇன்றையதினம் நகரின் நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇத்தாக்குதல் சம்பவத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.\nஇதனை நிஸ் நகர மேயர் மற்றும் பிரான்ஸ் அரசியல்வாதி ஒருவரும் உறுதி செய்துள்ளதுடன், இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை சம்பவம் இடம்பெற்ற தேவாலய பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகமது நபி குறித்த கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்த ஆசிரியர் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nPrevious articleமட்டக்களப்பில் மேலும் மூவருக்கு கொரோனா கிழக்கில் கொரோனா எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது\nNext articleஅமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின இளைஞன் – மீண்டும் வெடித்தது வன்முறை\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nஸ்பூட்னிக் தடுப்பு மருந்தை பிற நாடுகளுக்கு வழங்க தயாராகவுள்ளோம் – ரஷ்ய ஜனாதிபதி புடின்\nடொனால்ட் ட்ரம்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிக்கை-வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/11", "date_download": "2020-11-28T14:28:37Z", "digest": "sha1:N6KBT5ITFSOP5FADWDE4NPYJJZEPTBNQ", "length": 6459, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/11 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉலகப் புகழ்பெற்ற வீரர்களாக இருந்தாலும், ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்ருல், நடத்தப் படுகின்ற தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும், திறமையைக் காட்ட வேண்டும், வகுத்திருக்கும் தகுதிக்கு மேலே வந்தாக வேண்டும் என்பது மரபு. அந்த மரபுப்படி, 1948ஆம் ஆண்டு இலண்டன் மாநகரத்தில் நடக்கவிருந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கான வீரர்களின் தே ர் வா ன து, அமெரிக்காவிலே நடைபெற்றது.\nஜெகம் புகழும் வீரன், ஜெசி ஒவன்ஸ் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன்’ என்று பெருமை பேசிக்கொண்டாலும், இதுவரை உயரத்தடைதாண்டும் 110 மீட்டர் போட்டியில் (High Hurdle) 82 தடவைக்குமேல் வெற்றி பெற்று பலமுறை உலகசாதனை செய்திருக்கிறேன். இதுவரை என்னைப்போல் யாருமில்லை, என்று புகழ்ந்து கொண்டாலும், அந்த வீரனும் வந்து கலந்து கொண்டாக வேண்டும்’ என்ற கட்டாய நிலை யிலே அவனும் வந்திருந்தான்.\nஎன்னைத்தான் உ ங் க ளு க் குத் தெரியுமே, நான் ஏன் தேர்வுக்கு வரவேண்டும், என்று அவனும் கூறவில்லை. கூறி யிருந்தாலும் அதை அனுமதிக்கத் தேர்வுக் குழுவினரும் தயாராக இல்லை. பயிற்சி முகாமுக்கு வ ரா த வ ர் க ளே\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 07:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/thiruvannamalai-young-dies-when-he-takes-selfie-on-waterfalls.html", "date_download": "2020-11-28T13:27:33Z", "digest": "sha1:PPPZQNIXAIQAMC4GBYB3UII754HHXRVY", "length": 8798, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thiruvannamalai young dies when he takes selfie on waterfalls | Tamil Nadu News", "raw_content": "\n‘செல்ஃபி மோகம்’.. நொடியில் இளைஞருக்கு நடந்த விபரீதம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசெல்ஃபி ஆர்வத்தால் அருவியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் முரளி (22). இவர் இவரது நண்பர் மணிகண்டன் (19) என்பவருடன் திருவண்ணாமலை ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள பீமா என்ற அருவிக்கு சென்றுள்ளனர். அப்போது முரளி அருவி அருகே இருந்த பாறையின் மீது நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி முரளி கீழே விழுந்துள்ளார். உடனே முரளி காப்பாற்ற எண்ணி மணிகண்டனும் குதித்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுமார் நான்கு மணிநேர போராட்டத்துக்குபின் இருவரையும��� மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அதில் முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\n‘தினமும் வந்த போன் கால்ஸ்’.. ‘ஆனாலும் சம்மதிக்கல’.. காதலனுக்கு கொடூர தண்டனை கொடுத்த காதலி..\n‘தீபாவளிக்கு சென்ற தம்பதி’.. ‘காவு வாங்கிய பள்ளம்' கணவர் கண்முன்னே பலியான மனைவி..\n‘வயலில் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘ஓவர் ஆக்டிங்கால் சிக்கிய கணவர்’... வெளியான பகீர் தகவல்..\n'.. 'என் பொய்யை நம்பி கொன்னுட்டார்'.. கைதான தம்பதி.. தவிக்கும் குழந்தைகள்\n‘டியூசன் டீச்சரிடம் தப்பா நடக்க முயன்ற 11ம் வகுப்பு மாணவன்’.. தடுக்கும்போது நடந்த கொடுமை..\n‘தன்னைவிட அழகாக இருந்த தங்கை’ ‘பொறாமையால் அக்கா செய்த கொடூரம்’.. ‘கத்தியால் 189 முறை..\n'சாப்பாட்டில் மயக்கமருந்து'.. திருவிழாவுக்கு போன மாமியாருக்கு மருமகளால் நடந்த கொடுமை..\n‘அண்ணனுடன் முறைதவறிய காதல்’.. ‘கண்டித்த அம்மா’.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவி..\n'Freshers Day' கொண்டாட்டம்.. ‘ராம்ப் வாக்’ சென்ற மாணவி.. ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்.. ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்..\n'அம்மாவைத் தேடி வந்த இருவரால்'... ‘தனியாக வீட்டில் இருந்த’... ‘சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'\n‘கை, கால்கள் கட்டிய நிலையில் சடலம்’ ‘துப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்’.. அதிர வைத்த பெட்ரோல் பங்க் ஓனர் கொலை..\n'எஞ்சினியரிங்' மாணவியை கத்தியால் குத்திவிட்டு '8வது மாடியில்' இருந்தது குதித்த 15 வயது சிறுவன்..\n‘மேய்ச்சலுக்கு வந்த யானை’.. ‘எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம்’.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..\n‘இரவோடு இரவாக வீட்டுக்குள் குழி’.. ‘அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு தப்பிய மகன்’.. கோவையில் பரபரப்பு..\n‘எனக்கு குழந்தை பிறந்திருக்கு’ ‘காலேஜ் பேக்ல மறச்சு வச்சிருக்கேன்’.. வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்.. மிரள வைத்த கல்லூரி மாணவி..\n‘இன்ஷூரன்ஸ் பணம்’ ‘கணவன், 8 மாத கர்ப்பிணி மனைவி, மகன் கொலை’.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6461:2009-11-17-21-45-56&catid=105&Itemid=259", "date_download": "2020-11-28T13:27:23Z", "digest": "sha1:QRZ5K7W2QBFVDASAUTKWNXFQTG3YTQOX", "length": 7171, "nlines": 38, "source_domain": "tamilcircle.net", "title": "இலவச கல்விக்கு ஆதரவாக உலக மாணவர்கள் போராட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇலவச கல்விக்கு ஆதரவாக உலக மாணவர்கள் போராட்டம்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2009\nஐரோப்பாவில் மிக அண்மைக்காலம் வரையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து போன்ற நாடுகளில் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஐரோப்பிய யூனியன், நவ-லிபரலிச அடிப்படைவாத பொருளாதார சீர்திருத்தங்களை திணித்து வருகின்றது. நலன்புரி அரசு பெற்றுத் தந்த மக்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழகங்கள் பெற்று வந்த அரச மானியம் குறைக்கப்பட்டு, தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதனால் ஒரு புறம் கல்விக்கட்டணம் உயர்ந்து வருவதுடன், மறு புறம் பல்கலைக் கழகங்களின் தரம் தாழ்ந்து வருகின்றது.\nபல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக ஜெர்மன்,ஆஸ்திரியா, போலந்து மாணவர்கள் போராடி வருகின்றனர். தாம் கல்வி கற்கும் கல்லூரி வளாகங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெர்மனியில் ஐம்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. போலந்தில் லுப்ளின் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\n1. தொழில் சார் கல்விமுறையை, புலமை சார் கல்வியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.\n2. பல்கலைக் கழக நிர்வாகம் ஜனநாயகமயப்படுத்தப்பட வேண்டும்.\n3. பல்கலைக் கழகங்களுக்கு முழுமையான அரச மானியம் வழங்கப்பட வேண்டும்.\n4. அகதிகள், குடியேறிகள், நலிவடைந்தோர் ஆகியோருக்கும் பல்கலைக் கழக அனுமதி இலகுவாக்கப்பட வேண்டும்.\nதனியார்மயமாக்கலுக்கு எதிராக பல நாடுகளில் மாணவர்கள் போராடி வருகின்றனர். அண்மையில் இலங்கையில் கூட, தனியார்மயமாக்கலுக்கு எதிராக கொழும்பு மாணவர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் மனு கையளிக்கப் போன மாணவர்கள், ஜனாதிபதி வாசஸ்தலத்தை அணுகவிடாது பொலிஸ் தடுத்தது. மாணவர்களும், பொலிஸாரும் மோதும் தருவாயில் காணப்பட்டனர். சில தினங்களுக்கு முன்னர், தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடிய மாணவர் தலைவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்த இயல்பான மாணவர் எழுச்சி அது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இன்று வரை, இலவச கல்வியை அமுல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக கல்வி தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்று கடன் வழங்கும் ஐ.எம்.எப். அழுத்தம் கொடுத்து வருகின்றது.\nபோலந்து மாணவர்களின் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.\nஜெர்மன் மாணவர்களின் போராட்டம் குறித்து வந்த பத்திரிகைச் செய்தி\nவீடியோ: இலங்கை மாணவர்களின் போராட்டம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/vennira-iravugal-noolvanam-classic-edition", "date_download": "2020-11-28T14:35:42Z", "digest": "sha1:OWZPZRCGQ3BQGDCAO5BS3IADTHMY7JJK", "length": 8871, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "வெண்ணிற இரவுகள் (நூல்வனம் கிளாசிக் பதிப்பு) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » வெண்ணிற இரவுகள் (நூல்வனம் கிளாசிக் பதிப்பு)\nவெண்ணிற இரவுகள் (நூல்வனம் கிளாசிக் பதிப்பு)\nதஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும். காதலியின் பெயரை உச்சரிக்கும்போது அது ஒளிரத் துவங்கிவிடும். கதையின் வழியே நாஸ்தென்காவை நாமும் காதலிக்கத் துவங்கிவிடுகிறோம்.\nவெண்ணிற இரவுகள் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று உறக்கமில்லாத இரவு. மற்றது இரவிலும் சூரியன் ஒளிரக்கூடிய இரவு. கோடைக்காலத்தில் பனிப்பிரதேசங்களில் இது போல நிகழ்வதுண்டு. கண்ணாடியில் பட்டு ஒளி பிரதிபலிப்பதைப் போல நாஸ்தென்காவின் முன்னால் அவனது ஆசைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன. காதல் அவனைப் பித்தாக்குகிறது. தன்விருப்பமில்லாமல் மேலும் கீழும் அலையும் மணற்கடிகாரத்தின் மணற்துகளைப் போல அவன் உருமாறுகிறான். தனிமைதான் அவனைக் காதல் கொள்ள வைக்கிறது. தனிமைதான் அவனை ஆற்றுப்படுத்துகிறது.\nபீட்டர்ஸ் பெர்க் நகரின் பகலும் இரவும் காதலின் ஒளியாலே நிரம்பியிருக்கிறது. வெண்ணிற இரவுகளின் வழியே நாஸ்தென்காவின் நிழலைப் போல நாமும் அவள் கூடவே செல்கிறோம். அவளைக் ��ாதலிக்கிறோம். அவளால் காதலிக்கப்படுகிறோம். அவளுக்காகக் காத்திருக்கிறோம். காதலால் மட்டுமே வாழ்வை மீட்டெடுக்கமுடியும் என்று அந்தக் கனவுலகவாசி நம்புகிறான். காதலின் உன்னதக் கனவைச் சொன்ன காரணத்தால் தான் இணையற்ற காதல்கதையாக வெண்ணிற இரவுகள் கொண்டாடப்படுகிறது.\nநாவல்மொழிபெயர்ப்புபிறஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கிநூல் வனம்ரா. கிருஷ்ணய்யா Fyodor DostoevskyR. Krishnaiah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/blog-post_1279.html", "date_download": "2020-11-28T14:47:44Z", "digest": "sha1:RS2TKEWPQZJ5BSL56GCDBHFTJR77V3HZ", "length": 19717, "nlines": 197, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது . . .", "raw_content": "\nபெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது . . .\nபெற்றோரின் வளர்ப்பை குழந் தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஏனெனில் குழ ந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்ப டும் வகையில் நடந்து கொண் டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர் ப்பு என்று தான்.\nஅந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனை வரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படு வார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டி யது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங் களை பின் பற்ற வைக்க வேண்டும்.\nஅதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.\nஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.\nஎனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லி க் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன் மைகளையும் வெளிப்படையாக புரியு மாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின் பற்றுவார்க ள்\nநிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப் படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்துவிடுங்கள்.\nஅதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர் களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதா ல் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைக ளைச் சொன்னால், அவர்களே தின மும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்க ளை தேடி வர���வார்கள்.\nநிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழு ப்பி விடுவார்கள்.\nஉண்மையில் அவ்வாறு எழுப்புவ து நல்ல பழக்கமல்ல. சொல்லப் போனால் அது அவர்களது உடலுக் கு கெட்டதைத்தான் விளைவிக்கு ம். எப்படியெனில், சிறு குழந்தைக ளுக்கு 8-9 மணி நேரத்தூக்கம் மிக வும் இன் றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்துஎழுப்ப வேண்டாம் . அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்கவிடக்கூடாது . இல்லாவிட் டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்க மாகி விடும்.\nகுழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்ப டி உட்கார்ந்து சாப்பிட வேண் டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும்.\nஉதாரணமாக, பால் குடிக்கும்போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக் கு ம் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப் படுத்த வேண் டும்.\nகுழந்தைகளுக்கு தவறாமல் கற்று க் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது, ’நன்றி’ மற்றும் ‘ தயவு செய்து’ போன்ற மரியாதை யான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nபகிர்ந்து கொள்வது என்பது ஒருவித மான சந்தோஷம். ஆனால் தற்போது ள்ள குழந்தைகள் இதனை செய்வதில் லை. மேலும் தற்போதைய பெற்றோர் கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்க ளுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொட க்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்று க் கொடுக்க வேண்டும்.\nசிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடு க்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செல விற்கு பணம் பொடுத்தால், அதை சேமி த்து வைத்து, தேவையான பொருட்க ளை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும்.\nஇதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.\nதற்போதுள்ள குழந்தைகளுக்கு பிட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறுவயதிலேயே வாங் கிக் கொடுத்து பழக்கி விட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற் காலத்தில் ஆரோக் கியம��்ற உடலைப் பெற்றிருப்பார்கள்.\nஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத் துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.\nஅளவான டிவி, அதிகமான விளை யாட்டு…\nகுழந்தைகளை சுத்தமாக டிவி பார் க்கவே கூடாது என்று சொல்லக் கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விட க் கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம்.\nகுழந்தைகள் பள்ளியைவிட்டு வந்ததும் அவர்களுக்கு சாப்பிட சுண் டல், போன்றவைகள் கொடுங்கள். பின்பு அவர்களை விளையாட அனு ப்பி வையுங்கள். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.\nபொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழு து கண்டித்து, அதனை குப்பைத்தொட்டியி ல் போடவேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின்மீது அக்கறை கொ ண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டு வார்கள்.\nசற்று பெரிய குழந்தைகளாக இருந் தால், நீங்க ள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத் து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.\nகுழந்தைகளுக்கு தினமும் இரவில் 9 மணிக்குள் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். காலை 6 மணிக்குள் எழுந்து கொள்ள அவர்களை பழக்கி விடுங்கள். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்க ள்..\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஇரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள்: ஒப்புதல் பெற விண்ண...\nமாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால்...\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய பாடத்திட்டத்தால் ...\nநவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை\nஅரசு துறை தேர்வுகள் அறிவிப்பு\nபெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்...\nபோரடிக்காமல் இருக்க சில வழிகள்\nபெற்றோரின் அக்கறை எதில் இருக்க வேண்டும்\nசென்னை, கோவை மாவட்டங்களில் இன்று விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/nangal-solvathu-enna-2", "date_download": "2020-11-28T13:04:45Z", "digest": "sha1:HKMBVFGDQ4LKODAWOBXQHUTOTL7WXBDF", "length": 7970, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "நாங்கள் சொல்வது என்ன? – வரகாபொல", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nCategory சமூகக் கொடுமைகள் நிஆம் MISc பொதுக்கூட்டங்கள்\nசீதனமும், சமுதாய சீரழிவுகளும் – மாபோலை\nசமுதாயம் ஒன்றுபட என்ன வழி\nவரதட்சனை ஓர் வன் கொடுமை – (Eravur 28-08-2015)\nஇனைவைப்பை தடுத்திட அலை கடலென அனி திரள்வோம் (செய்தியும் சிந்தனையும் 15-01-2016)\nகுழந்தைகளுக்கு நல்லதை மட்டும் விதைப்போம் – சாய்ந்தமருது\nஸஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் – சாய்ந்தமருது\nநரகத்தில் கருகவைக்கும் நவீன பித்அத்துகள் – காத்தான்குடி\nஇணைவைப்பை அழிப்பதே தவ்ஹீதின் இலட்சியம் – காத்தான்குடி\nஇறைவனால் சபிக்கப்பட்ட மீலாதும், மவ்லீதும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகள��ம் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2020/10/20.html", "date_download": "2020-11-28T14:28:15Z", "digest": "sha1:KDVPVKNULUDTRPP2P253AC65OUJ6KANR", "length": 32749, "nlines": 84, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nயாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ளது.2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.\n1983ம் ஆண்டு சிங்கள கடையர்களால் இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் உள்ளடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார்.\nகொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்த பின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய தமிழர்கள் பலர் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்பட்டனர்.சில வருடங்கள் சென்ற பின்னர் நிமலராஜன் வடபகுதி தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை ஊடகவியலாளர் என்ற வகையில் எடுத்துர���த்தார்.\nகுறைந்த வசதிகளுடன் கடினமான சூழலில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டார். பி.பி.சி தமிழோசை,ஐபிசி தமிழ்,தமிழ் நெற், வீரகேசரி ஆகிய தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியிலும் பி.பி.சி சந்தேஷய, ஹிரு எவ்.எம் மற்றும் ராவய ஊடகங்களில் சிங்கள மொழியிலும் உயிரிழக்கும் வரை தொடர்ந்தும் தகவல்களை மிகவும் அக்கறையோடு வெளியிட்டு வந்தார்.\nஇதுதொடர்பாக ஊடக நிறுவனங்களில் அப்போது பணியாற்றிய ஊடகவியலாளர்கள் சாட்சி கூறுவார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் சரியான தகவல்களை வழங்கும் ஊடகவியலாளராக பல கஸ்டங்களுக்கு மத்தியில் பணியாற்றியக் கூடிய இயலுமையின் காரணமாக நிமலராஜன் தென்பகுதி ஊடகவியலாளர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகவியலாளராக இருந்தார். தலைநகரில் இருந்ததால் சிங்கள மொழியின் பரீச்சயமும் தனது தந்தையிடமிருந்து கிடைத்த இடதுசாரி கொள்கைகளும், அவருக்கு உதவியாக அமைந்தன. ஒருமுறை நிமலராஜன் ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பாரதூரமான நெருக்கடியை எதிர்நோக்கினார்.\nஅப்போது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வன்முறை மற்றும் அடக்குமுறைச் சூழல் காரணமாக ஊடக அடையாள அட்டையை வைத்திருப்பது மிக முக்கியமாக இருந்தது. இதன்மூலம் ஓரளவு தடையின்றி தகவல்களைத் தேடிக்கொள்ள முடியுமென்ற நிலைப்பாட்டில் நிமலராஜன் இருந்தார். அவருக்குப் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். ராவய பத்திரிகை நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். எனினும் அது கிடைக்கவில்லை.\nராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், நிமலராஜன் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுவதால் ராவய பத்திரிகையின் மூலம் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். ஏ.பி.சி நிறுவனத்தின் தலைவர்களும் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை. அப்போது பிரதேச ரீதியாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க ஊடக நிறுவனங்கள் போதிய அக்கறைக் காட்டவில்லை.\nஇறுதியில் நிமலராஜன் அரைய பத்திரிகையின் ஊடாக ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். எனினும் அவரது செய்தியின் தேவை ஊடகங்களுக்கு இருந்தது. அதற்காக நிமலராஜனை அனைத்து ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன.\nவடபகுதி மக்கள் தொடர்பாகவும் அங்கு இடம்பெற்ற, இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான விடயங்களில் நிமலராஜன் முக்கிய இடத்தை வகித்தார். தனக்குத் தெரிந்த சகல தகவல்களையும் மறைக்காது வெளியிடுவது அவரது இயல்பாக இருந்தது. இதற்காக பணம் கிடைத்ததா கிடைக்கவில்லை என அவர் கருத்திற்கொள்ளவில்லை. அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டார். அதை அவர் தனது கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.\nஎப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் செய்தி அளிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் பல உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் அவருக்கு குறைந்தபட்ச கொடுப்பனவுகளையே வழங்கியது. ஒரு செய்திக்காக 50 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது. 24 மணி நேரம் செயல்படும் அந்த நிறுவனத்தின் ஐந்து வானொலிகள் மணிக்கொரு தடவை செய்திச் சுருக்கங்களை ஒலிபரப்பி வருகிறது.\nபிரதான செய்திகளுக்கு புறம்பாக இந்தச் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. அனைத்து செய்தி அறிக்கைகளிலும் நிமலராஜனின் செய்திகள் பயன்படுத்தப்பட்டன. தொலைநகல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது குரல் ரீதியாகவும் வழங்கிய அனைத்துச் செய்திகளும் ஒரே அளவிலான ஊதியமே வழங்கப்பட்டது.\nஇதுசம்பந்தமாக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளிடம் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், நிமலராஜன் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் தமது நிறுவனங்களின் ஊடகவியலாளர் எனக் கூறி புகழைத்தேடும் தேவை அவர்களுக்கு இருந்தது. நிமலராஜனின் இறுதிக் கிரியைகளுக்காக ஏ.பீ.சி நிறுவன அதிகாரிகள் நிதியுதவிகளை வழங்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது. இதன்மூலம் அவர்கள் தமது ஊடக நிறுவனத்திற்குப் புகழை ஈட்டிக்கொள்ள முயற்சித்தனர்.\nநிமலராஜன் ஊடகவியலாளர் என்ற வகையில் பி.பி.சி சந்தேஸய மூலமே சிங்கள மக்கள் மத்தியில் பரீட்சையமானார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணாமல் போதல், கொலைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட துன்ப துயரங்கள், அனைத்தையுமே அவரது குரலில் சிங்கள மக்கள் கேட்டனர்.\nபாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்திற்கு கொண்டுசென்றவர் நிமலராஜன்தான். அதில் முக்கியமான நபரும் அவர் தான். செம்மணி படுகொலை ��ொடர்பான முழுமையான அறிக்கையை நிமலராஜன் ஊடகங்களில் வெளியிட்டார். 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊர்காவல்துறை தீவகப் பகுதிகளில் இடம்பெற்ற வாக்கு மோசடிகள் தொடர்பாக அவர் முழுமையான செய்தியை வழங்கியிருந்தார்.\nஇந்தச் செய்தி வெளியிடப்பட்டு சில தினங்களுக்குப் பின்னர் அவருக்கு அடிக்கடி மர்ம அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. அதிலொரு அழைப்பிற்கு நிமலராஜனின் மனைவி பதிலளித்திருந்தார். நீங்கள் வெள்ளை ஆடை உடுத்த தயாராக இருங்கள் என அந்தத் தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நான் அஞ்சப் போவதில்லை. செய்திகளை நான் தொடர்ந்தும் வழங்குவேன் என நிமராஜன் கூறியிருந்தார்.\nதனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக நிமராஜன் தனது ஊடக நண்பர்களிடம் கூறியிருந்தார். சில தினங்கள் கடந்தன. நிமலராஜன் அவரது வீட்டுக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். அவரது வீடு யாழ்ப்பாணத்தின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்தது.\nநிமலராஜனின் கொலையானது தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் பாரிய அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. இந்தக் கொலை தொடர்பாக நேரடியாக அரசாங்கம் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி செயல்பட்டது. டக்ளஸ் தேவானந்தா அந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வு தொடர்பான அமைச்சரவை அந்தந்துள்ள அமைச்சராகப் பணியாற்றினார்.\nஇந்தக் கொலையுடன் ஈ.பி.டி.பி சம்பந்தப்பட்டுள்ளதாக முதலாவது ஊடக அறிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியே வெளியிட்டது. அப்போது அந்தக் கூட்டணியின் தலைவராக ஆனந்தசங்கரி செயல்பட்டுவந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஈ.பி.டி.பியினர் நிமலராஜனை விடுதலைப் புலி உறுப்பினர் எனக் குறிப்பிட்டனர். விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம் என ஈ.பி.டி.பி.யினர் குற்றஞ்சுமத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் நிமலராஜன் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.\nமக்களைப் புனர்வாழ்வளிக்க ம��யற்சிக்கின்றவர்கள் மக்களைக் கொலை செய்துவருவதாகக் கூறி அவர்களும் கொலைக் குற்றத்தை ஈ.பி.டி.பி யினர் மீது சுமத்தினர். சுதந்திர ஊடக அமைப்பும் நிமலராஜனின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. கொலை இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிமலராஜனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிமலராஜனின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான குழு போன்ற பல சர்வதேச அமைப்புகள் இந்தக் கொலை குறித்து கவனம் செலுத்தின.\n2000ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் இந்தக் கொலைக்கு காரணமாக இருப்பதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு காரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், நிமலராஜன் கொலை சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்தது. இந்த விசாரணைகள் யாழ்ப்பாணக் காவல்துறை நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ரஞ்சித் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றன.\nகொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பில் முன்னர் செயல்பட்டவர்களாக இருந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் வழியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்களையும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.\nஎனினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்யத் தவறினர். புலனாய்வுப் பிரிவனரால் அந்த பிரதான சந்தேக நபரின் சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது போனது.\nஈ.பி.டி.பியின் முக்கிய நபரான நெப்போலியன் என்ற செபஸ்டியன் பிள்ளை ரமேஸ் என்பவர் அரசாங்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பின் கீழ் நாட்டில���ருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றார். ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதன்பின்னர், ஊடகத்துடன் தொடர்புடைய சில ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் அலுவலகம் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கானமயில்நாதனை பல தடவைகள் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nவலம்புரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளரான ராமச்சந்திரன் காணாமல் போனதுடன் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவல்களும் இல்லை. ராமச்சந்திரன் வலம்புரி பத்திரிகையின் சாவகச்சேரி செய்தியாளராக பணியாற்றினர்.யாழ்ப்பாண ஊடங்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டதுடன், அச்சு காதிதங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது உயிரரை துச்சமென மதித்து, யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்தனர்.\nபல ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, பலர் தமது ஊடக நடவடிக்கைகளில் அமைதியான போதிலும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட சிலர் தமது கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். இந்த நிலைமையில் நிமலராஜனின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றனர்.\nநிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திடம் நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தொடர்பில் ராஜபக்ஸ அரசாங்கத்தின் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவைகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகின்றனர். நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தற்போதை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினதும் முக்கிய கூட்டணியாளர்களாக உள்ளனர் என்பதே இதற்கான காரணமாகும்.\nநிமலராஜனின் கொலை தாம் செய்யவில்லை என ஈ.பி.டி.பியினர் நிராகரித்த போதிலும், உரிய விசாரணைகளை நடத்த இதுவரை அவர்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது. காரண���் யாழ்ப்பாணத்தில் ஏனைய விடயங்கள் மாத்திரமல்ல ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டளையின் கீழேயே செயற்படுகின்றன.\nநிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது ஊடக நண்பர்கள் அதனை நினைவுகூருவதும் கஸ்டமான நிலைமையாக மாறியுள்ளது. அவ்வாறு அவர்கள் நிமலராஜனை நினைவு கூர்ந்தாலும் அவரை கொன்றவர்களுடன் இணைந்தே நினைவுகூர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cidm.pt/ta/dianabol-review", "date_download": "2020-11-28T14:19:21Z", "digest": "sha1:YJBBAY3CCCEFCYE3XWV2DBUPFOBTQK7Z", "length": 27000, "nlines": 102, "source_domain": "cidm.pt", "title": "Dianabol சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nநீங்கள் தசையை உருவாக்க விரும்பினால் Dianabol நன்றாக Dianabol, ஆனால் என்ன காரணம் பயனர்களிடமிருந்து வாடிக்கையாளர் அறிக்கைகளைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: Dianabol மிகவும் எளிமையானது மற்றும் உண்மையில் நம்பகமானதாகும். தயாரிப்பு எந்த அளவிற்கு மற்றும் எவ்வளவு தசை வளர்ப்பை ஆதரிக்கிறது, பின்வரும் வழிகாட்டியைப் படியுங்கள்.\nதீங்கு விளைவிக்காத பொருட்களுடன் Dianabol நிரூபிக்கப்பட்ட செயல்முறையைப் பயன்படுத்துகிறது. தயாரிப்பு மிகக் குறைந்த பக்க விளைவுகளுக்கும் நல்ல விலை-பயன் விகிதத்திற்கும் பெயர் பெற்றது.\nகூடுதலாக, மொபைல் போன் மற்றும் பிசி (தனிநபர் கணினி) வழியாக எந்தவொரு மருத்துவ பரிந்துரையும் இல்லாமல் நீங்கள் எளிதாக பொருட்களை ���ாங்கலாம், வாங்கும் போது தனியுரிமை - இங்கே மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தனியுரிமை மற்றும் பல) மதிக்கப்படுகின்றன.\nஉணவு நிரப்பியின் உள்ளடக்கத்தைப் பார்ப்போம்:\nDianabol ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்ய, தேவையற்றது என்று நான் கருதுகிறேன், நாம் ஏன் மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்துகிறோம்:\nபொதுவாக, விளைவு இந்த கூறுகளால் மட்டுமல்ல, வரிசைப்படுத்தப்பட்ட அளவின் அளவிலும் பரவுகிறது.\nDianabol, தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் பயனுள்ள அளவை Dianabol நம்புகிறார், இது ஆராய்ச்சியின் படி, குறிப்பிடத்தக்க தசையை உருவாக்கும் முடிவுகளை உறுதியளிக்கிறது.\nஅதனால்தான் Dianabol வாங்குவது ஒரு நல்ல விஷயம்:\nநீங்கள் மோசமான மருத்துவ முறைகளை நம்ப வேண்டியதில்லை\nDianabol ஒரு உன்னதமான மருந்து அல்ல, இதனால் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய மற்றும் தோழர் தோன்றும்\nநீங்கள் மருந்தாளருக்கான வழியையும் தசையை வளர்ப்பதற்கான ஒரு செய்முறையைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக உள்ளன & ஒழுங்கு சட்டப்படி மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் முழுமையாக உள்ளது\nபேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் என்பது தெளிவற்றவை மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் இணையத்தில் வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே உள்ளது, நீங்கள் சரியாகப் பெறுவது\nநிபந்தனைகளுக்கு அந்தந்த பொருட்களின் அதிநவீன தொடர்பு மூலம் உற்பத்தியின் நிகழும் விளைவு புரிந்துகொள்ளத்தக்கது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇதைச் செய்ய, உங்கள் உடலின் கொடுக்கப்பட்ட கட்டுமானமானது ஏற்கனவே நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நன்மைக்கு உதவுகிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சியானது ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான தவிர்க்க முடியாத செயல்முறைகள் அனைத்தும் ஏற்கனவே கிடைத்துள்ளன, வெறுமனே தூண்டப்பட வேண்டும்.\nஎனவே பின்வரும் விளைவுகள் வெளிப்படையானவை:\nDianabol சாத்தியமான நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகள் Dianabol. இருப்பினும், பயனரைப் பொறுத்து முடிவுகள் நிச்சயமாக மிகவும் தீவிரமாகவோ அல்லது லேசாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு த��ிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவரும்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nநீங்கள் தற்போது Dianabol பக்க விளைவுகளை ஏற்க வேண்டுமா\nஒட்டுமொத்தமாக, Dianabol உடலின் உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு உதவி தயாரிப்பு என்று இங்கே முடிவு செய்ய வேண்டும்.\nஎனவே, Dianabol உயிரினத்திற்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது கிட்டத்தட்ட Dianabol அறிகுறிகளை விலக்குகிறது.\nசிகிச்சையின் ஆரம்பத்தில் மருந்து சற்று விசித்திரமாகத் தெரியுமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே நன்றாக உணர ஒரு குறிப்பிட்ட நேரம் தேவை\nநேர்மையாக இருக்க, நிச்சயமாக, உங்களுக்கு சரிசெய்தல் காலம் தேவை, மற்றும் அச om கரியம் ஆரம்பத்தில் ஒரு பக்க விளைவுகளாக இருக்கலாம். இது MaleExtra போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் பேசுவதில்லை ...\nவருங்கால வாங்குபவர் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை என்ன காரணிகள் உறுதி செய்கின்றன\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nஉங்கள் சொந்த நலனுக்காக மூலதனத்தை தியாகம் செய்ய நீங்கள் சற்று சாய்ந்திருக்க மாட்டீர்கள், ஏனென்றால் தசையை வளர்ப்பதில் உங்களுக்கு அவசர ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை அவ்வாறான நிலையில், நீங்கள் அதை அப்படியே விடலாம். பயன்பாட்டின் முழு காலத்திற்கும் முறையைப் பயன்படுத்த நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா அவ்வாறான நிலையில், நீங்கள் அதை அப்படியே விடலாம். பயன்பாட்டின் முழு காலத்திற்கும் முறையைப் பயன்படுத்த நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா அந்த விஷயத்தில் நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றுகிறீர்கள். நீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் நிச்சயமாக முறையைப் பயன்படுத்தக்கூடாது.\nபட்டியலிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையை சரிசெய்யவும், அதற்காக ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிப்பது பொருத்தமானது\nநல்ல செய்தி என்னவென்றால், இது ஒரு சோர்வுற்ற செயல்முறையாக இருந்தாலும், தீர்வைப் பயன்படுத்துவது உங்களுக்கு மிகவும் எளிதாகிவிடும்.\nபயன்பாட்டில் எதையும் வெளிப்படையாகக் கருத வேண்டுமா\nஉற்பத்தியின் பொதுவான பயன்பாட்டைப் பொருத்தவரை, அதன் எளிமை காரணமாக இங்கு சொல்லவோ விவாதிக்கவோ எதுவும் இல்லை.\nDianabol, பேசுவதற்கு, இடத்தை எடுத்துக்கொள்வதில்லை & எந்த இடத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். சுருக்கமாக, கட்டுரையை முயற்சிக்கும் முன் பரிந்துரைகள் அல்லது முன்னறிவிப்புகளை எடுத்துக்கொண்டு பைத்தியம் பிடிப்பது தேவையற்றது.\nஎந்த முடிவுகள் Dianabol யதார்த்தமானவை\nDianabol உதவியுடன் தசை வெகுஜனத்தை அதிகரிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது\nபோதுமான நல்ல மதிப்புரைகள் மற்றும் போதுமான சான்றுகள் தெளிவாக உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் பாத்திரத்திலிருந்து பாத்திரத்திற்கு வேறுபட்டது.\nDianabol க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nபல்வேறு முன்னேற்றங்களை நேரடியாக உணர முடியும். மறுபுறம், முன்னேற்றம் அடையாளம் காணப்படும் வரை இது சிறிது காலம் தொடரலாம்.\nஉங்கள் முடிவுகள் மேலதிக ஆராய்ச்சிகளிலிருந்து விஞ்சுவதையும் சாத்தியமாக்கும், மேலும் சில நாட்களில் நீங்கள் தீவிரமான தசை வளர்ச்சியைப் பெறலாம் .\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட உறவுதான் மாற்றத்தை ஈர்க்கிறது. உங்கள் சக மனிதர்கள் புதிதாகப் பெற்ற உயிர்ச்சக்தியை நினைவில் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nDianabol சோதனைக்கு உட்படுத்தியவர்கள் எப்படி\nஏறக்குறைய அனைத்து பயனர்களும் Dianabol மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. இதற்கு மாறாக, தயாரிப்பு சில நேரங்களில் ஓரளவு எதிர்மறையாக மதிப்பிடப்பட்டாலும், இருப்பினும், மகிழ்ச்சியான பார்வை பெரும்பாலான சோதனைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதை VigRX Oil ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கும்.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nஎப்படியிருந்தாலும், Dianabol குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்கள் பிரச்சினைகளுக்கு துணை நிற்கும் மனநிலையில் நீங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனவே ஆராய்ச்சியில் நான் காணக்கூடிய சில விஷயங்களை உங்களுக்குக் காண்பிப்பேன்:\nDianabol செய்யப்பட்ட அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் Dianabol. காப்ஸ்���ூல்கள், தைலம் மற்றும் பல்வேறு எய்ட்ஸ் வடிவத்தில் நீண்ட காலமாக அந்த தயாரிப்புகளுக்கான கொடுக்கப்பட்ட சந்தையை நாங்கள் தொடர்கிறோம், ஏற்கனவே ஏராளமான அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களுடன் பரிசோதனை செய்தோம். இருப்பினும், கட்டுரையைப் போலவே நேர்மறையான ஆய்வுகள் அரிதாகவே காணப்படுகின்றன.\nதேவையான முன்னேற்றம் தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்திய அனைவராலும் சான்றளிக்கப்பட்டது என்பது உண்மைதான்:\nஇறுதியில் நான் என்ன விளக்க முடியும்\nபொருட்களின் கவனமான கலவை, பல மதிப்புரைகள் மற்றும் கொள்முதல் விலை இரண்டும் உறுதியான நோக்கங்களாகும்.\nஒரு முயற்சி நிச்சயமாக ஒரு நல்ல யோசனை. எண்ணற்ற முயற்சிகள் மற்றும் தசையை வளர்ப்பதற்கான ஏமாற்றமடைந்த நம்பிக்கைகளுக்குப் பிறகு, நான் உறுதியாக நம்புகிறேன்: தயாரிப்பு இந்த விஷயத்திற்கான முதல் தீர்வை வழங்குகிறது.\nதயாரிப்புக்காக பேசும் அளவுகோல்களின் முழுமையை கருத்தில் கொள்ளும் எவரும், தயாரிப்பு ஊக்கமளிப்பதைக் கண்டுபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஒரு பெரிய பிளஸ்: இது எந்த நேரத்திலும் மற்றும் அன்றாட வழக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒருங்கிணைக்கப்படலாம்.\nஎங்கள் முடிவுக்கு முடிவு: ஒரு சோதனை நிச்சயமாக மதிப்புக்குரியது. எவ்வாறாயினும், எங்கள் பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு முன்பு, அசல் தயாரிப்பை நியாயமான சில்லறை விலையில் வாங்குவதை உறுதிசெய்ய தயாரிப்பு வாங்குவது குறித்த பின்வரும் கூடுதல் தகவல்களைப் படிப்பது நல்லது.\nஇறுதியாக, எனது கடைசி ஆலோசனை: Dianabol வாங்குவதற்கு முன் Dianabol\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, Dianabol வாங்கும் போது நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது பெரும்பாலும் சந்தையில் கள்ளநோட்டுக்கு காரணமாகிறது.\nபட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து எல்லா பொருட்களையும் நான் வாங்கியுள்ளேன். நான் செய்த அனுபவங்களின் காரணமாக, கட்டுரையின் அசல் உற்பத்தியாளருக்கு நீங்கள் நேரடியாக அணுகுவதால், பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் மட்டுமே கட்டுரைகளை வாங்க பரிந்துரைக்கிறேன்.\n> அசல் Dianabol -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nசுருக்கமாக, தயாரிப்பு வாங்குவது அசல் வழங்குநரால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, மாற்று மூன்றாம் தரப்���ினரின் வரிசை பொதுவாக ஒரு நல்ல யோசனையாக இருக்காது.\nDianabol உண்மையான உற்பத்தியாளரின் இணைய Dianabol, நீங்கள் மறைநிலை, Dianabol மற்றும் கடைசி ஆனால் குறைந்தது ஆபத்தானது அல்ல.\nஎங்கள் பரிந்துரைகளைப் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nDianabol சோதிக்க நீங்கள் முடிவு செய்தால், சிறந்த ஆர்டர் அளவின் முடிவு இன்னும் உள்ளது. நீங்கள் அதிகமாக வாங்கினால், பெரிய அளவிலான தள்ளுபடியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும், மேலும் சிறிது நேரம் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. இல்லையெனில், நீங்கள் தவறாகக் கருதினால், சிறிய பெட்டியைக் காலி செய்த பிறகு, உங்களிடம் சிறிது நேரம் மீதமுள்ள தயாரிப்பு இருக்காது.\nநீங்கள் Dianabol -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nDianabol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/205", "date_download": "2020-11-28T14:54:58Z", "digest": "sha1:L4LY7QIATGRVASYS5L6PZAGVINH6VNWP", "length": 6761, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/205 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nவேறொரு நிலையில் எடுபடுகின்ற துண்டல்களை சமாளித்துக் கொள்ள, அந்தக் கற்றல் அனுபவத் திறன் முழுதாகக் கை கொடுத்துக் காப்பாற்றுகிறது”. அப்படித் தான் ஒரு துறையின் பயிற்சியானது, மற்றொரு துறையில் சமாளிப்பதற்கு சாதகமாகி உதவுகிறது’ என்று கல்விக் களஞ்சியம், இப் பரிமாற்றத்திறன் பற்றி விமர்சிக்கிறது.\nஅப்படி ஏற்படுகின்ற பரிமாற்றத்தின் அளவானது, தனிப்பட்ட ஒவ்வொருவரின் உள்ளாற்றல், உணர்ந்து கொள்ளும் சக்தி, பெற்ற அனுபவங்களைக் கொண்டு, பேணி வளர்த்துக் கொண்ட பேராற்றல் இவைகளைப் பொறுத்தே அமைகிறது.\nஇதிலே ஒரு சிறப்புக் குறிப்பு என்னவென்றால், அர்த்த பூர்வமான, அதிசயமான அனுபவங்களே, பரிமாற்றத்திற்கும் பேருதவியாக அமைகின்றன. அநாவசியமான திறன்கள், அர்த்தமற்றவைகளாகப் பயனற்றுப் போகின்றன.\nவாழ்க்கையின் சவால்களை சந்திக்க, சமாளிக்க, சாதிக்க, சக���தி மிகுந்த திறன்களின் பரிமாற்றம் மிகவும் உதவிகரமாக விளங்குகின்றன.\nஇப்படிபிறக்கின்ற பரிமாற்ற சக்தியை,நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.\n1. நேர்முகப் பரிமாற்றம் (Positive Transfer)\nஒரு விளையாட்டில் பெற்று வளர்த்துக் கொண்டிருக்கிற திறன் நுணுக்கங்கள், அப்படியே அடுத்த விளையாட்டுக்கும் பொருத்தமாக உதவுகின்ற பாங்கினையே நேர்முகப்பரிமாற்றம் என்று கூறுகிறோம்.\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 08:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=12&dtnew=01-14-17", "date_download": "2020-11-28T14:58:11Z", "digest": "sha1:IRIL46ADKXI64AK6XOLDVC3BL74MVIJD", "length": 33526, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்( From ஜனவரி 14,2017 To ஜனவரி 13,2018 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபா.ஜ.,வினர் எனது குடும்பத்தை வன்மத்துடன் பார்க்கிறார்கள்: உத்தவ் தாக்கரே நவம்பர் 28,2020\nஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி நவம்பர் 28,2020\nஒரே நாடு, ஒரே அணுகுமுறையை முதலில் அமல்படுத்தட்டும்: பிரியங்கா நவம்பர் 28,2020\nதாமதிக்காமல் உடனே இழப்பீடு வழங்க வேண்டும் நவம்பர் 28,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவாரமலர் : மகாபாரத அம்மன்\nசிறுவர் மலர் : கரைந்தது கள்ள மனம்\n» முந்தய பொங்கல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: மத்திய அரசின் அச்சகத்தில் வேலை\nவிவசாய மலர்: ரசாயன உரச்செலவை குறைப்பது எப்படி\nநலம்: இளம் வயதில் 'ஹார்ட் அட்டாக்' ஏன்\n1. அழகான அந்தாதி - அருந்ததி நாயர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nதென்மேற்கு தென்றலாய் தவழ்ந்து வரும் தை மகளின் தங்கையோ... தகதகக்கும் தங்க தேகமெல்லாம் சுருள் வாழையின் மென்மையோ, கிளர்ச்சி கிளப்பும் கவர்ச்சி சிரிப்பில் இருப்பது இனிக்கும் கரும்போ, விழி விளிம்புகளின் ஓரமெல்லாம் நெற்பயிர்களின் அரும்போ என்று எண்ண வைக்கும், கேரள தேசம் தாண்டி தமிழுக்கு வந்த கோலிவுட் ரங்கோலி, கவிதைக்குள் சிக்காத அழகியல் அந்தாதி, நிலத்தில் ..\n2. வானத்து கடவுளுக்கு வணக்கம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nமற்ற தெய்வங்களை சிலை வடிவிலோ, ப��ங்களிலோ தான் பார்க்க முடியும். ஆனால் கண்ணால் காணும் ஒரே தெய்வம் சூரியன் மட்டுமே. இவரது பிள்ளைகளும் கடமை தவறாதவர்கள், ''சூரிய உதயத்தைக் காணாத ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளில் வீண்நாளே'' என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.மகாபாரதத்தில் குந்திபோஜன் என்ற மன்னனின் பங்கு அதிகம். ஏனெனில், இவன் தான் பஞ்சபாண்டவர்களின் தாயான குந்தியைப் ..\n3. 'வாசலிலே பூசணிப் பூ' - களை கட்டும் சிறுவீட்டுப் பொங்கல்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nசங்க இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 'தை நீராடல்' எனும் 'சிறுவீட்டு' பொங்கல் நிகழ்ச்சி, பூ எருவாட்டி திருவிழாவாக பரிணாமம் பெற்று, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் பாரம்பரியமாக நடந்து வருகிறது.பொங்கல் விழா பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா என்பது பலர் அறியாத செய்தி. பொங்கல் அன்று ஒருவீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் ..\n4. பொன்னியின் செல்வன் ஆங்கிலத்தில்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nவரலொட்டி ரெங்கசாமி இதுவரை 29 தமிழ், 12ஆங்கில புத்தகங்கள் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், தன்னம்பிக்கை, ஆன்மிகம் என்று இவரின் எழுத்து பரிமாணம் பலவிதமாக பரந்து பரவி இருக்கிறது. இவரது குறுநாவல்கள், ஒரு சர்வதேச தர குறும்படம் பார்த்த குதூகலத்தை தரும். அந்த அளவிற்கு படிக்கும் போது கதாபாத்திரங்களை, நம்முன் காட்சிப்படுத்துவார். இவரது கதைகளை முதலில் படிக்கும் போது, அந்த கதை ..\n5. இலக்கியங்கள் கொண்டாடிய பொங்கல்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\n'அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்' என கர்ஜித்த பாரதியை குருவாக ஏற்றுக்கொண்டவர். குன்றக்குடி அடிகளிடம் மேடை இலக்கணத்தை கற்றவர். சிந்தனை சிரிப்புக்கு சொந்தக்காரர். 'அன்பு பெரியோர்களே...' என இவர் குரல் ஒலிக்காத இடமில்லை. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளை கண்ட, பட்டிமன்ற பிதாமகன் சாலமன் பாப்பையா.இலக்கியங்களில் தைப்பொங்கல் எப்படி கொண்டாடப்பட்டது என நாம் கேட்க, பல ..\n6. சேலை கட்டிக்கலாம்... 'சாரி' ஒட்டிக்கலாம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nபாவாடை தாவணியும், எட்டு முழசேலைகளுடன் அழகு தேவதைகளாய் கருப்பு வெள்ளை காலத்தை மனதிலும், திரையிலும் ஓடவிடுவோரை இன்னமும் தூண்டிலாய் இழுப்பது சேலைகள்.பெண்மையை கொண்டாடும் கவிகளால் ஒற்றை வரியிலாவது ஒரு ��விதை, ஒரு வசனம் பிறந்திருக்கும். தொப்புள் கொடி உறவென தமிழ் பாரம்பரியத்தோடு ஒன்றித்து விட்ட சேலைகளுக்கு போதாத காலமாய் இந்த நூற்றாண்டு புத்தம் புதிய மாடல்கள், டிசைன்கள் ..\n7. 'குட்டீஸ்களின்' விவசாய சங்கம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nகாரைக்குடி அருகே விசாலயன்கோட்டையை சேர்ந்த 14-வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சங்கம் அமைத்து தங்கள் வீட்டு நிலத்தில் தாங்களே விவசாயம் செய்து, வேளாண்மைக்கு முன்னோடியாக திகழ்கின்றனர்.நாட்டின் முதன்மையான தொழிலாக விவசாயம் இருந்தாலும், இளைய தலைமுறையை சேர்ந்த பெரும்பாலானோர், 'ஒயிட் காலர்' வேலை வாய்ப்பே உயிர்நாடி என வாழ்கின்றனர். ஏற்றம் இறைக்கவோ, ஏர் உழவோ இன்றைய இளைய ..\n8. காமெடி வித் 'கிங்காங்' காளை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்ல, பேட்டிக்கும் நான் ரெடியாத்தான் இருக்கேன்... என்னையும் இன்டர்வியூ பண்ணுங்க என்று, கொம்புடன் வம்பு பண்ணிய 'கிங்காங்' காங்கேயம் காளை'யுடன் ஒரு காமெடி பேட்டி...* எங்களுக்காக ஒரு பாட்டு...'பொங்கல் வந்தாலே காலு நாலும் தன்னாலே வாடி வாசல் பாயுதே...', இது உங்களுக்காக இல்லை பொங்கலுக்காக பாடுனது.* மா...மா...ன்னு கேப் விட்டு கத்துறீங்க \n9. எம்.ஆர். ராதா சுட்டது போதாதா என்ற எம்.ஜி.ஆர்., - மனம் திறந்த பாண்டு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nஐநூறுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். சிறந்த ஓவியரும் கூட. ஜவுளி வர்த்தகத்தில் உலகத்தை வலம் வந்து கொண்டிருப்பவர். அ.தி.மு.க.,வின் கொடி, சின்னத்தை உருவாக்கியதில் இவருக்கும் பங்குள்ளது. இவர் சிரிப்பு நடிகர் பாண்டு.சமீபத்தில் மதுரை நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்க வந்தவர், தினமலர் வாசகர்களுக்காக ..\n10. பூமி மேல் போர் தொடுக்காதே - கவிப்பேரரசு வைரமுத்து\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nமுதல் இரண்டு உலகப் போர்கள் முடிந்து விட்டது என்று சரித்திரம் அறிவித்து விட்டது. ஆனால், மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்பதை அது அறிவிக்கவேயில்லை. அது கண்ணுக்குத் தெரியாத யுத்தம்; கை குலுக்கி கொண்டே நடக்கும் யுத்தம்; கொல்கிறவன் கொல்கிறான் என்றும் சாகிறவன் சாகிறான் என்றும் அறிந்து கொள்ள அவகாசம் தராத யுத்தம். இது மனிதனுக்கும் மனிதனுக்கும் மட்டுமல்ல ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nகதிர் அரிவாள் போலவாஇருக்க வேண்டும்கழனித் தொழிலாளியின்வாழ்க்கை...கேள்விக்குறியாக...எப்படி எங்கள்வாழ்க்கை மட்டும்வறண்டே ..\n12. மூணு விசிலும்... குக்கர் பொங்கலும்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nஇந்தாண்டு பொங்கல் பண்டிகையுடன், சினிமாவில் நுழைந்து, 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் விவேக், தன் படங்களில் 'குபீர்' சிரிப்பை வர வைக்கும் நகைச்சுவையை 'நச்'னு கலாய்த்து, 'கருத்து கந்தசாமி'யாக நம்மை கலகலக்க வைப்பதில் கில்லாடி.நடிப்பில் அடுத்தடுத்து பிசியாக இருந்த போதும் 'தினமலர் பொங்கல் ஸ்பெஷல்' பேட்டி என்றவுடன் அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்து ..\n13. புது நீர மோந்து வந்து முளைபரப்பி....\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nபச்சரிசி, வெல்லம், கரும்பு, மாக்கோலம், காப்பு. இவை இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் பொங்கல் திருநாளின் அடையாளங்கள்.இதுபோல் கிராம சிறு தெய்வ வழிபாட்டு திருவிழாவிற்கு, பல்வேறு அடையாளங்கள் உள்ளன. கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டும்; மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முளைப்பாரி வைக்கின்றனர். மொச்சை, தட்டைப் பயறுகளை சேர்த்தோ ..\n14. தெய்வமான கோயில் காளை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nகாளை வளர்க்கும் கிராமங்கள், தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி அருகே உள்ள கே.புதூரில் மறைந்து போன கோயில் காளையை, பல ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள், தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த ஊரில் உள்ள பகவதியம்மன் கோயில் விழா, சில காரணங்களால் கொண்டாடப்படாமல் இருந்தது.இதற்கு மாற்றாக பழநி சண்முகநதி பகுதியில் கண்டெடுத்த விநாயகர் ..\n15. தெய்வ சிலை செதுக்குவது வரம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\n'கல்லிலே கலை வண்ணம்' கண்டார் என தமிழர்களின் சிற்பக்கலை குறித்து பாடி வைத்தனர். பூரி ஜெகன்நாதர் கோயிலில் மூன்று மூலவர் சிலைகள் தேக்கு மரத்தால் ஆனது. இவற்றின் அழகும், கலை நயம் மிக்க தொழில்நுட்பமும் பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில் இன்றளவும் இந்திய கலாசார பெருமைகளை உலகிற்கு எடுத்து செல்கிறது. பூரி ஜெகன்நாதர் கோயில் மரச் சிற்பங்களை செதுக்கிய சிற்பி குறித்து ..\n16. வரலாறு காட்டும் குன்றக்குடி குடைவரை கோயில்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nதிருக்கோயில்கள் முன்னர் மரங்கள், சுதைகள், கற்றாளி... என்று பல முறைகளில் அமைக்கப்பட்டன. அதில் குடைவரை கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருப்பணிகள் இல்லாமல் காலங்களைக் கடந்து நிற்கின்றன.சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதியில் பிள்ளையார்பட்டி, திருக்கோளக்குடி, மகிபாலன்பட்டி, பிரான்மலை, குன்றக்குடி, என பல இடங்களில் குடைவரைக் கோயில்கள் உள்ளன. அதில் மிகவும் ..\n17. வாசப் பொங்கலும், வாசனை அவியலும்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nதை மாதக் குளிரில் பற்கள் கிடுகிடுவென்று நடுங்க, பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு 'வாசப்பொங்கல்' (வாசலில் வைப்பது) வைக்கும் நம் பெண்கள்… தமிழ் பாரம்பரியத்தின் அழகு அடையாளங்கள். மண் மனம் மாறா கிராமங்களிலும், கிராமங்களில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர்ந்தவர்களின் அடையாளமாக இல்லந்தோறும் கொண்டாடப்படும். பச்சரிசியை மட்டும் குழைய வைத்து வெண்பொங்கல் என்று ..\n18. 'பஞ்ச மூலிகை' பொங்கல் பிரண்டையை 'பிரண்டாக்குவோம்'\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nஇயற்கையின் கொடையால் எழும் உற்சாக ஒலியே 'பொங்கலோ பொங்கல்'. காப்பு கட்டு துவங்கி காணும் பொங்கல் வரை தொடரும் இயற்கை திருவிழா. இங்கு இயற்கைதான் பிரதானம். மனித இனமே இயற்கையில் இருந்து பிறந்ததுதானே. இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர் நமக்கு அளித்த வரமே பொங்கல் திருநாள்.உணவை மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்தையும் இயற்கை கொடுக்கிறது. பொங்கல் ..\n19. பார்த்திபனின் பொங்கல் பானையும், இந்திகாரரும்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nவித்தியாசமான நடிகர் என்றால் முதலில் தெரிவது பார்த்திபன். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலிருந்து பட தலைப்பு, விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் வித்தியாசத்தை காட்டுபவர். தன் அடுத்த படைப்பான 'கோடிட்ட இடங்களை நிரப்புக' பட இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்தவரிடம், பொங்கல் மலருக்காக தொடர்பு கொண்ட போது, 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்ற பாணியில் ..\n20. வைகை ஆற்று நாகரிகம்..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nமுன்னோர் வாழ்வை செவிவழிச் செய்தியாய் கேட்பதை விட அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சாட்சியாய் வைத்து பேசும் போது அந்த வாழ்வின் சுவாரஸ்ய���்கள் மனதில் ஆழமாய் பதியும். நம் காலத்து பொருட்களின் முக்கியத்துவமும் புரியும்.மதுரையை தாலாட்டிச் செல்லும் வைகை ஆற்று நாகரிகம், சமீபத்தில் உலக நாகரிகங்களுக்கு இணையாக பேசப்பட்டது.கீழடியில் கிடைத்த அரிதான பொருட்கள் இதனை ..\n21. பிரியமான பிரேமம் - அனுபமா பரமேஸ்வரன்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST\nமல்லிகை மணக்கும் கருங்கூந்தல் தோட்டம்... ஆளை கவிழ்க்கும் காந்த கண்களின் நோட்டம்... இதழ்களில் வழியும் தேன் சுவை புன்னகை, உன்னுடன் மோகம் கொண்டு உன்னை சூழ்ந்து சுற்றும் மேகத்து வெண்புகை. பார்த்தவுடன் பளிச்சென பிடித்து போகும் பேரழகு பாவை... பிரியமான பிரேமமாய் மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் காதல் 'கொடி'யாய் படர்ந்திருக்கும் நடிகை 'அனுபமா பரமேஸ்வரன்' அள்ளி ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nirmala-sitharaman-wants-to-sent-out-sc-garg/", "date_download": "2020-11-28T14:22:11Z", "digest": "sha1:GNICH6ELXEPYGPBEATZ4MWU37VGPUH2T", "length": 17378, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "முன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nதம்மை வெளியேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரும்பியதாக முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கிருந்து அவர் உடனடியாக விருப்ப ஓய்வு பெற்றுப் பணி விலகினார். இது அப்போது பல சர்ச்சைகளை கிளப்பியது. சமீபத்தில் சுபாஷ் கர்க் தனது இணைய தள பிளாக்கில் தம்மை நிர்மலா சீதாராமன் சிபாரிசின் பேரில் துறை மாற்றம் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த தகவல் கடும் பரபரப்புக்கு உள்ளாகியது. இது குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ச���ய்தியாளர்களிடம் இது குறித்து கர்க் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “எனது பிளாக் பதிவின் மூலம் என் மனதில் கடந்த ஒரு வருடமாக உறுத்திக்கொண்டு இருந்ததைப் பதிந்துள்ளேன். மேலும் எனது வருங்கால திட்டம் குறித்தும் தெரிவித்து இருந்தேன்.\nஇது குறித்து பேசும் போது நான் எனது நிதித் துறைப் பணியின் இறுதிக் கட்டத்தைப் பற்றியும் அரசு பற்றியும் தெரிவிக்க வேண்டியது அவசியமாகி விட்டது நான் பிளாக்கில் கடந்த 2019 ஆம் வருட தேர்தலுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.\nதேர்தலுக்கு பிறகு என்னிடம் அரசு அல்லது அமைச்சர் எப்போதும் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை பற்றிப் பேசியது இல்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றதில் இருந்தே என்னை மாற்ற விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆனால் அப்போது அது ஏனோ நிறைவேறவில்லை. அதன் பிறகு நான் மின்சக்தி துறைக்குச் செயலராக அறிவிக்கப்பட்டேன்.\nஎனக்கு நிதித்துறை தவிர வேறு துறையில் பணி புரிய விருப்பம் இல்லை. அதனால் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகினேன். இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த இரு வருடங்களாக அபாய எல்லைக்குச் சென்றுள்ளது. மேக் இன் இந்தியா திட்டமும் நத்தையின் வேகத்தில் நகர்கிறது. உலக அளவில் இந்திய ஏற்றுமதி குறைந்து வருகிறது.\nநான் அப்போதே இது குறித்துத் தெரிவித்த கருத்துக்களால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இதற்கு முக்கிய காரணம் முந்தைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை போல அல்லாமல் நிர்மலா சீதாராமன் வேறு விதமாகச் செயல்பட்டதாகும். அவருடைய பொருளாதார கொள்கை அணுகுமுறை, திறன் உள்ளிட்டவை ஆரம்பத்தில் இருந்தே மாறுபட்டிருந்ததால் என்னால் அவரோடு பணி புரிய முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலை அவருக்கும் இருந்துள்ளது.\nநிர்மலா சீதாராமன் பதவி ஏற்று 35 நாட்களில் அவர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை இருந்தது. அவருடைய தலைமையின் கீழ் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் பொருளாதாரத்தில் ஏற்படவே நான் என்னால் முடிந்தவரை நிதிநிலை அறிக்கை தயாரிக்க உதவி சரியான நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டிய நடவடிக்கைகளைச் செய்தேன்.\nநான் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தேன். அதற்கேற்ப நான் து���ை மாற்றம் செய்யப்பட்டேன். எனக்கு நிதித்துறை தவிர வேறு துறையில் பணி புரிய விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அதன்படி நான் பணி விலகினேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nஅரசு தனது கொள்கை முடிவுகளில் பின் வாங்காது : நிர்மலா சீதாராமன் உறுதி இந்திய – சீன மோதலில் உயிரிழந்த வீரர் பழனியின் கண்ணீர் கதை ஊரடங்கு 4.0 : உத்தரப் பிரதேசத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விதிகள் தளர்வு\nPrevious மகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nNext சாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா ‘மாஸ்டர்’……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.santhoshmathevan.com/2014/", "date_download": "2020-11-28T13:22:24Z", "digest": "sha1:EMBYPIAFR7SNIILB6BJI7ENRZHB735FT", "length": 9331, "nlines": 158, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: 2014", "raw_content": "\nகடந்த சில நாட்களாக கத்தி திரைப்படம் பற்றி பல கருத்துக்களும் சர்ச்சைகளும் வெவ்வேறு தரப்பினரிடமிருந்து வெளிவருகின்றன.\nஅது 1936ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள். அன்றைய பிரிட்டன் தேசம் அந்த ஒலிம்பிக்கின் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கவில்லை. அது அதன் பிறகு வந்த 1944 ஆம் ஆண்டு ஒலிம்பிக் வரை எந்த ஒலிம்பிக் ஹாக்கியிலும் பங்கேற்கவில்லை. காரணம், இந்தியாதான் அன்று ஹாக்கியின் உலக சாம்பியன்.\nதமிழகத்தை நோக்கி படையெடுக்கும் பெரும் நடிகர்கள்\nசமீப காலமாக தமிழ்த் திரை உலகம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஷாருக், மோகன்லால், மம்மூட்டி, ஆமிர் கான், போன்ற பிற மொழித் திரை உலக சூப்பர் ஸ்டார்கள் இங்கே தமிழகத்தை குறி வைத்து தங்கள் நிலைப்பாட்டை வெள்ளித்திரையில் பலமாக்க முயற்சிக்கிறார்கள்.\nசிந்தனைக்குள் சிற்பம் ஒன்றைச் செதுக்கினேன்\nசிரமங்கள் பலகடந்து உருவங் கொடுத்தேன்...\nதடைகள் பல வந்து அதைச் சிதைக்கமுயல\nதடுமாற்றங்கள் என்னை ஆட்டிப் படைக்க\nகைகள் நழுவி உளியினைத் தொலைத்தேன்\nமுடிவுறாத சிற்பத்தை நிதமும் கண்டழுதேன்\nதடுமாற்றங்கள் வெறும் மாற்றங்கள் தானே\nமண்டியிட்டேன்; தேடினேன்; உளியைக் கண்டெடுத்தேன்\nநேற்று கல்லூரி விட்டு வீடு திரும்பியவுடன் சற்று இளைப்பாற தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்துக்கொண்டிருந்தன். அப்போது ஒரு தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக சனி மற்றும் ஞாயிறு மாலை வேளைகளில் திரைப்படங்களை ஒளிபரப்பி நம் நேரத்தை எடுத்துக்கொள்ளும் தொலைக்காட்சி, நேற்றும் என் நேரத���தைப் பறித்துக்கொண்டது.\nபிரம்மாண்ட குரல் தேடலில் வெட்கக்கேடு\nஇந்த வார ஆனந்த விகடன் இதழில் சென்ற வருடத்தின் சிறந்தவர்களுக்கும் சிறந்தவைகளுக்கும் விகடன் விருதுகள் அறிவிக்கப்பட்டது சினிமா விருதுகளும் அடங்கும். அந்த வரிசையில் 2013இன் சிறந்த பின்னணிப் பாடகர் விருது ஹரிஹரசுதன் என்ற ஒரு பாடகருக்கு வழங்கப்பட்டது.\nசந்தோஷ் ஏன் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான்\nஅடேய் சந்தோஷ், கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் ...\nதமிழகத்தை நோக்கி படையெடுக்கும் பெரும் நடிகர்கள்\nபிரம்மாண்ட குரல் தேடலில் வெட்கக்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythikal.com/2020/05/blog-post_43.html", "date_download": "2020-11-28T14:00:26Z", "digest": "sha1:U76O6GSJZXOMAW7UK3Q3YKIS2YLCM6RK", "length": 3752, "nlines": 29, "source_domain": "www.tamilseythikal.com", "title": "கத்தாரில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளை முதல் அதிகமாக பரவப்போகிறது குறித்துவெளியான தகவல்கள் தவறானவை", "raw_content": "\nHomeqatarகத்தாரில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளை முதல் அதிகமாக பரவப்போகிறது குறித்துவெளியான தகவல்கள் தவறானவை\nகத்தாரில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளை முதல் அதிகமாக பரவப்போகிறது குறித்துவெளியான தகவல்கள் தவறானவை\nமே 17, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கத்தாரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவுவது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்று பொது சுகாதார அமைச்சகம் தனது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.\nமேலும் அமைச்சு தனது உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறுமாறும், வதந்திகளை பரப்புவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறும் போது மக்களை கேட்டுள்ளது.\nஇறுதியாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், கத்தார் இன்னும் விளைவின் உச்சத்தை எட்டவில்லை, விளைவில் ஒரு கட்டத்தில்தான் நுழைந்துள்ளோம் – என்று தேசிய தொற்றுநோய்களுக்கான ஆயத்தக் குழுவின் இணைத் தலைவரும், ஹமாத் மருத்துவக் கழகத்தின் தொற்று நோய்களின் தலைவருமான டாக்டர் அப்துல்லாதீப் அல் கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவெளிநாடுகளில் இலங்கையர்கள் வேலையில்லாமல் பூங்காக்களில் உறங்கு��் நிலைமை\nவிமான நிலையத்தை மூடி வைத்து கொள்ளையடித்தல்\nவெளிநாடுகளில் இலங்கையர்கள் வேலையில்லாமல் பூங்காக்களில் உறங்கும் நிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2020/11/blog-post_21.html", "date_download": "2020-11-28T13:57:46Z", "digest": "sha1:NWSOV7YO26Q7WKLWKPKR6GPASJDHOK47", "length": 10211, "nlines": 202, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: ஆறாம் திகழி", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\n\" சஷ்டி \" தமிழ்ச் சொல் என்ன - என்று திரு செம்பியன் வளவன் தமிழ்ச் சொல்லாய்வு களத்தில் கேட்டார். அவருக்கான விடை இது.\nkanda shasti என்பது kanda shasti tithi என்பதன் சுருக்கம். shasti என்பது சங்கதச்சொல். ஆறாம் என்பது அதன் பொருள். kanda shasti tithi என்ற சொற்றொடரில் tithi என்பதைத் தொக்கி இக்காலம் புழங்குகிறார். tithi என்பதைத் திகழி என்று தமிழில் சொல்லுவோம். இது நிலவின் ஒரு பிறை. அமையுவாவில் (அமாவாசையில்) தொடங்கி 15 வளர் பிறைகளும், பூரணையுவாவில் (பௌர்ணமியில்) தொடங்கி 15 தேய்பிறைகளும் உண்டு. 15 ஆம் தேய்பிறையும் முதல் வளர்பிறையும் ஆன திகழியை அமையுவா என்கிறோம். அதேபோல் 15 ஆம் வளர்பிறையும் முதல் தேய்பிறையும் ஆன திகழியை பூரணையுவா என்கிறோம்.\n(திகழி, தாரகை போன்ற தமிழ்ச்சொற்களின் பிறப்பைத் தெரிந்து கொள்வோம். தழல் என்பது நெருப்பு. அழல் என்றாலும் நெருப்பே. ”தழலும் தாமரையானொடு” என்பது தேவாரம் 1215:27. “தழதழவென எரிகிறது” என்று நாம் சொல்லும் போது அடுக்குத்தொடர் ஆக்குகிறோம். ழகரத்திற்கு மாறி ”தளதளத்தல்” என்றாலும் ”விளங்குதல்” பொருளுண்டு. அப்புறம், ழகரம் பயிலும் பல்வேறு சொற்கள் மாற்றொலியில் ககரம் பயிலும். இங்கே “தழதழ” என்பதும் அதே மாதிரி, ”தகதக” என்று பலுக்கப்படும். ”தகதகவென எரிகிறது” என்பதும் நம் பேச்சுவழக்கில் உள்ளதுதான். பொதுவாக எரிபவை சூடும், ஒளியுங் காட்டும். தக>தகம்= எரிவு, சூடு. தகம்>தங்கம்= ஒளிரும் பொன். தக>திக>திகழ்= திங்கள், நிலா.\nதிகழ்>திகழி= திதி. நிலவின் ஒரு பிறை. சூட்டின் காரணமாய் தக>தகு>தகை = தாகம். தகம்>தாகம் = நீர்வேட்கை என்ற சொற்களும் எழுந்துள்ளன. தகல் = ஒளி என்பது அகராதியில் இன்றும் இருக்குஞ் சொல். தக>தகர்>தகரம் (tin) என்பது ஒளிகாட்டும் வெளிர்ந்த வெள்ளீயத்திற்கு இன்னொரு பெயர். தகர்>தார் எனப் பலுக்கல் திரிவுகொள்ளும். இதுபோல் நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் பலுக்கல�� திரிவு காட்டியுள்ளன. அவற்றில் மூன்றை மட்டும் இங்கு காட்டுகிறேன். பகல்>பால், அகல்>ஆல், நீளம்>நிகளம் இவை போலத் தகர்>தார் என்பது அமையும். பின் தார்>தாரகை என்பது அடுத்த நீட்சி. இதன் பொருள் எரியும், ஒளிதரும் விண்மீன். ]\nதமிழர் கணக்கில், சந்திரமான மாதங்கள் அமையுவாவில் தொடங்கும். சந்திரமான கார்த்திகைத் திங்கள் அமையுவாவில் கந்தனின் ஆறாம் திகழி (kanda shasti tithi) விழா தொடங்குகிறது. இவ்விழாவை நான் இங்கு விவரிக்க வில்லை. இந்த ஆறாம் திகழி விழாவின் ஆறாம் நாள் (கிட்டத்தட்ட நாள், ஆனால் திகழிக் கணக்கின் படி இதைச் செய்யவேண்டும்.) இந்த ஆண்டு ஆறாம் திகழி (Shasti tithi) என்பது நவ.19 இல் பிற்பகல் 9:59 க்குத் தொடங்கி, நவ. 20 பிற்பகல் 9:29 க்கு முடிந்தது. இதைப் பொறுத்து சூர சம்மாரம் நடைபெற்றது.\nசிறப்பு ஐயா.. வாழ்க வளமுடன்\nநன்று ஐயா.. உடல் தகனம் என்பதில் வரும் தகனம் தமிழ்தானே ஐயா\nஐயா, easy மற்றும் simple ஆகிய சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைக்கூற முடியுமா\n”சைவம், வைணவம்” என்னாது ”சிவம், விண்ணவம்” என்று ஏன...\nஅகம் 127 - இல் வரும் வரலாற்றுச் செய்தி.\nதாரை வாழ்சுற்று (Star life cycle)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/", "date_download": "2020-11-28T13:34:20Z", "digest": "sha1:XPKW2IBQPLKTJR2YJR4T7HSSICYTU57A", "length": 21775, "nlines": 164, "source_domain": "dinaseithigal.com", "title": "Dinaseithigal – Online Tamil News All Around the World", "raw_content": "\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வரலாம் – நரேந்திர சிங் தோமர் அழைப்பு\nஐதராபாத்தில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு\nஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது\nவிழிப்புணர்வு நோக்கத்துடன் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய 5 வயது சிறுமி\nசட்டவிரோத நிலக்கரி வர்த்தக வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று ஒரே சமயத்தில் சோதனை\nசக விவசாயிகளை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த இளம் விவசாயி நவ்தீப்\nஉத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு தண்டனை வழங்க அவசர சட்டத்தை பிறப்பித்த ஆளுநர்\nகுளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபரை காப்பாற்ற உதவிய தெருநாய்\nமுதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கடிதம்\nபுதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிவர் புயலால் புதுச்சேரியில் ஏராளமான வீடுகள், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இடைக்கால நிவாரணமாக ரூ. 100 கோடி வழங்க வேண்டும்.\nகரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nகரூர் அருகே உள்ள வாங்கல் மணியார் தெருவை சேர்ந்த தேவதாஸ் மகன் சுரேஷ்குமார், டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கு சரியான வேலை ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டில்\nகுத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை\nநாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின் ரோட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் தேரழுந்தூரில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அன்று இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு\nகுடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nமணல்மேடு அருகே ஐவாநல்லூர் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி செல்வமுத்துக்குமரன் மனைவி நித்யா, வாய் பேசமுடியாதவர். இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்\nஇலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – வெளியான புதிய தகவல்\nமுக்கிய மாகாணம் தொடர்பாக அபாயமான கட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்\nதற்போது ஊரடங்கு விஷயத்தில் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் கொரோனாவால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பகுதிகளை விடுவிப்பதா அல்லது தொடர்வதா என்பது ஓரிரு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொகடர் அசேல குணவர்தன கூறியிருக்கிறார் . இதில்\nஹிந்து தத்துவம் ஒருவரின் ஆன்மாவை உணர்வதற்கான வழிமுறையே தியானம் என வரையறுக்கிறது. தியானத்தின் பலன்கள் அதிகம். பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானமானது ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது. நடத்தையைச் சீராக்கும்\nகர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறிவதற்கு காரணங்கள் என்ன \nகருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் இருக்கிறது. இது குழந்தையை பல விதங்களில் பாதுகாக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அ���்நியோட்டிக்\nஅழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பது எப்படி \nபெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும். மாத்திரை, சிரப், கேப்ஸ்யூல், டானிக் என்று\nதலைக்கு எண்ணெயை எப்படி தேய்ப்பது \nவழிய வழிய எண்ணெய் தேய்த்து, சீவி கொண்டால் முடியே கொட்டாது என்று எண்ணுவது முட்டாள்தனம் என்றே கூற வேண்டும். அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு.\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி\nகோடைகாலத்தில் உடலுக்குத் தேவையான தண்ணீர் சத்தினையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடிய பழம் தர்பூசணி ஆகும். இப்பழம் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்துகிறது. தர்பூசணி 92 விழுக்காடு தண்ணீர் சத்தினைக் கொண்டுள்ளது.\nஎள் மற்றும் நல்லெண்ணெய் ஏராளமான பயன்கள்\nநல்லெண்ணெய் கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் நல்லெண்ணெய் மூலம் பலகாரங்கள் செய்வது இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். அதே போல எள்ளு அவியல் செய்து\nஅளவில்லா நனமை தரும் பச்சை பட்டாணி\nபச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே\nஇலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – வெளியான புதிய தகவல்\nதற்போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று புதிதாக 473பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக\nமுக்கிய மாகாணம் தொடர்பாக அபாயமான கட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்\nதற்போது மிக அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் அல்லது நுழையும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் ஹேமந்த\nஇலங்கையில��� முதல் ஒன்பது மாதங்களில் செலவு செய்யப்பட்டுள்ள தொகை\nஇலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் உள்ள போதிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த செலவு கடந்த 2019 ம்\nகொரோனா பாதித்தால் 10,000 , உயிரிழந்தால் 50,000 என தீர்மானம்\nஇலங்கையில் அரசு பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் உயிரிழந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளது . இலங்கை போக்குவரத்து சபை\nஇன்று தமிழ் திரைப்பட இயக்குனர் சிம்புதேவனுக்கு பிறந்தநாள் – வாழ்த்து தெரிவிக்கும் திரை பிரபலங்கள்\nஇன்று நடிகை நயன்தாராவுக்கு பர்த் டே ; ட்ரீட்டாக வெளியான நெற்றிக்கண் படத்தின் டீசர்\nநடிகர் ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள் ; வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவின் வித்தகக் கவிஞர் பா.விஜய்க்கு இன்று பிறந்த தினம்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்\nசெட்டிநாட்டு ஸ்டைலில் பிடிகருணை மசியல்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய் மோர்\nசுவையான இனிப்பு போளி வீட்டில் தயார் செய்வது எப்படி\nஐபிஎல் அணியில் விட்டதை தேசிய அணியில் பிடித்த மேக்ஸ்வெல் : ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்\nநீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் : நியூசிலாந்து அரசுக்கு அக்தர் அதிரடி பதில்\nபெற்றோர்களுடன் இணைந்த மாரடோனா : பெல்லா விஸ்டா கல்லறையில் நல்லடக்கம்\nகளத்தில் அதிக நேரம் நின்ற போட்டி இதுதான் : ஸ்டீவ் ஸ்மித் கருத்து\nதாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு 20% அபராதம்\nஇலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – வெளியான புதிய தகவல்\nமுக்கிய மாகாணம் தொடர்பாக அபாயமான கட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்\nஇலங்கையில் முதல் ஒன்பது மாதங்களில் செலவு செய்யப்பட்டுள்ள தொகை\nகொரோனா பாதித்தால் 10,000 , உயிரிழந்தால் 50,000 என தீர்மானம்\nஇலங்கையில் உயர்நிலை வகுப்பு மாணவனுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு\nசிந்துபட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது – போலீசார் விசாரணை\nமதுரை அருகே வீடு புகுந்து ந��ை கொள்ளை\nபண்ருட்டி அருகே சுவரில் துளைபோட்டு அடகு கடையில் கொள்ளை – போலீசார் விசாரணை\nவிழுப்புரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி சஸ்பெண்டு\nகரூர் அருகே வீட்டில் இருந்த 5 பவுன் நகை திருட்டு\nஅட்டகாசமான அந்த பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தானா – கசிந்துள்ள ரகசிய தகவல்\nஅடுத்து இரண்டாவது திருமணம் செய்ய போகிறாரா பிரபல பாடகி – தொடரும் தகவல் காரணமாக மூட் அவுட்\nபிக்பாஸில் இந்த வாரமும் கசிந்த எலிமினேஷன் மேட்டர் – இவர்தான் வெளியேறப் போகிறாரா \nஇப்போது மாலத்தீவில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு கிடைத்த சர்டிபிகேட்\nஅதிகம் தருவதாக கூறியும் ‘சரக்கு’ விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோயின்\nதற்போது ஊரடங்கு விஷயத்தில் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்\nகர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறிவதற்கு காரணங்கள் என்ன \nஅழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பது எப்படி \nதலைக்கு எண்ணெயை எப்படி தேய்ப்பது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535638/amp", "date_download": "2020-11-28T14:46:02Z", "digest": "sha1:AZ5MLWJOPMKNIZ6QOIAMEXBT2KIBUDG5", "length": 13011, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Chidambaram filed bail plea for INX media bribery case | ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு | Dinakaran", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\nடெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.\nகடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவர் மீதும் சிபிஐ.யும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர் சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதனிடையே சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது. எனவே, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 7 நாள் காவலில் தனது அலுவலகத்தில் வைத்து ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறை காவல் 24ல் முடியும் நிலையில், அன்றைய தினம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்க உள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார்: அமித்ஷா\nநிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்ரில் பதிவு\nஇந்திய மக்கள் தொகையில் 7ல் ஒருவர் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 77 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16 முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு: இனி பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு\nவைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு திருப்பதியில் வழக்கத்திற்கு மாறாக 10 நாட்கள் சொர்க்க வாசல் திறப்பு\nடெல்லியை நோக்கி திரண்ட விவசாயிகள், காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டனர் : எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்\nகொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பு பணிக்காக விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து\nகொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனாவால் மரணம்\nசபரிமலையில் நவம்பர் 16 நடை திறந்ததில் இருந்து தற்போது வரை 39 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஷேர் டாக்ஸி முறை இனி பெண்களுக்கு மட்டுமே... பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம் : ஓலா, உபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன : ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு\nதூக்க மாத்திரைகளை சாப்பிட்டு கர்நாடகா முதல்வரின் செயலாளர் தற்கொலை முயற்சி : கர்நாடகா போலீசார் விசாரணை\nவிவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்: நரேந்திர சிங் தோமர்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி...3ம் கட்ட சோதனையை தொடங்கவுள்ளது எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி\n2021 ஜூன் 1ம் தேதி முதல் ‘பிஐஎஸ்’ சான்று இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு, விற்பனைக்கு தடை : மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nசபரிமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி : சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுகோள்\nமராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே தாய், தந்தை, மகள் வெட்டிப் படுகொலை\nதிருமணத்திற்காக மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை... அவசர சட்டத்திற்கு உத்தரப்பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963813/amp", "date_download": "2020-11-28T13:52:27Z", "digest": "sha1:7SIMXHJK3K3XJRO6XUARIGYKHUU2543Z", "length": 8866, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜிஎஸ்டி அதிகாரிகள் என காரில் வந்த கும்பல் மாமூல் கேட்டு வாலிபர் மீது தாக்குதல் | Dinakaran", "raw_content": "\nஜிஎஸ்டி அதிகாரிகள் என காரில் வந்த கும்பல் மாமூல் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்\nசேலம், அக்.23: சேலத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் எனக்கூறி, காரில் வந்த கும்பல் மாமூல் கேட்டு வாலிபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார்(29). இவர், இரும்பாலை 2வது கேட் பகுதியில் உள்ள பழைய இரும்பு மற்றும் அல���மினியம் விற்பனை கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரு தினங்களாக கடைக்கு வரும் ஒரு கும்பல் தாங்கள் ஜிஎஸ்டி அதிகாரிகள் எனக்கூறி தீபாவளி பண்டிகைக்கு மாமூல் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். கடை உரிமையாளர் இல்லாததால், தான் எதையும் கொடுக்க முடியாது என அசோக்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் கடைக்கு வந்த 4 பேர் அடங்கிய கும்பல, தீபாவளி செலவுக்கு ₹50 ஆயிரம் வரை பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அசோக்குமாரை காரில் ஏற்றிக்கொண்டு அந்த கும்பல் சேலம் அணைமேடு பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அங்கு வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இரவு 8 மணிக்கு, அசோக்குமாரை காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு சென்றனர். தாக்குதலில் படுகாயமடைந்த அசோக்குமார், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், அசோக்குமாரை தாக்கியவர்கள் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மீட்போம் திமுக பொதுக்கூட்டம்\nவிபத்தில் சிறுமி பலி லாரி டிரைவர் கைது\nமருத்துவ படிப்பிற்கு தேர்வான தறித்தொழிலாளி மகள் முதல்வரிடம் வாழ்த்து\nசேலத்தில் நாளை வீரபாண்டி ஆறுமுகம் நினைவுநாள் அனுசரிப்பு வீரபாண்டி ராஜா அறிக்கை\nமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nதலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nசேலம் மத்திய மாவட்டத்தில் இன்று மாலை 300 இடங்களில் ‘தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டம்\nஉதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்்\nஆட்டையாம்பட்டி அருகே பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்\nஏற்காட்டில் சந்தன கட்டைகள் பதுக்கிய கூலி தொழிலாளி கைது\nஅடிப்படை வசதிகள் கேட்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை\nகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை\nசெவ்வாய்பேட்டையில் அனுமதியின்றி பட்டாசு விற்ற 3 கடைக்கு போலீசார் பூட்டு வெடிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை\nஅதிகாரிகளை ‘கவனித்தும்’ நில அளவை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு\nசேலம், தர்மபுரி மாவட்டங்களை இணைக்க கா��ிரியின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை\nகல்லூரி விடுதியில் மின் விசிறி திருடிய 2 ஊழியர்கள் கைது\nகல் குவாரியை மக்கள் முற்றுகை\nமத்திய கூட்டுறவு வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு ₹5 லட்சம் வரை ஆளும் கட்சியினர் பேரம்\nதொடர்ந்து அரங்கேறும் மணல் கொள்ளை\nவசதி படைத்தவர்களுக்கு மாடு கொட்டகை ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bbl-semi-final-match-win-by-melborne-stars", "date_download": "2020-11-28T14:27:07Z", "digest": "sha1:PEL27AGLTBLYDEBOVL5K3SV6WUDJSFUL", "length": 7736, "nlines": 59, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பீபீஎல் (BBL) அரை இறுதி போட்டியில் அசத்திய இளம் வீரர்", "raw_content": "\nபீபீஎல் (BBL) அரை இறுதி போட்டியில் அசத்திய இளம் வீரர்\nஇறுதி போட்டிக்கு முன்னேறியது மேக்ஸ்வெல் அணி\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மிகபெரிய டி-20 கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர். தற்போழுது இறுதி கட்டத்தை அடைந்துள்ள பிக் பாஷ் லீக்கின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. பிக் பாஷ் லீக்கில் அரை இறுதி போட்டிக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரை இறுதி போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றம் ஹொபார்ட் ஹரிகேன்ஸ் அணிகளும், இரண்டாவது அரை இறுதி போட்டியில் மெல்போர்ன் ரெனகெட்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸெர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் இன்று முதல் அரை இறுதி போட்டி ஹொபார்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சமபலத்துடன் இரு அணிகளும் மோதின.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி ஹொபார்ட் அணியை முதலில் பேட்டிங் செய்ய செய்தது. அதன் படி களம் இறங்கிய ஹொபார்ட் அணியில் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் மேத்திவ் வேட் மற்றும் டி ஆர்சி ஸ்ர்ட் இருவரும் களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வேட் 2 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். நான்கு பந்துகளையே மட்டுமே சந்தித்த வேட் டெனியல் வோரல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஜெவெல்ஸ் 1 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த பென் மெக்டெர்மட் நிலைத்து நின்று விளையாடினார். இந்த ஜோடி 40 ரன்களை சேர்த்த போது டி ஆர்சி ஷார்ட் 35 ரன்னில் ஆடம் ஜாம்பா பந்தில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய ஜார்ஜ் பெய்லி நிலைத்து நின்று விளையாடினார். இந்த ஜோடி4வது விக்க��ட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது. நிலைத்து விளையாடிய பென் மெத்டெர்மட் அரை சதம் அடித்தார். ஜார்ஜ் பெய்லி 37 ரன்னில் டெனியல் வோரல் பந்தில் அவுட் ஆகினார். இவரை தொடர்ந்து களம் இறங்கிய சைமன் மிலென்கோ 3 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த பௌல்க்னர் 4 ரன்னில் அவுட் ஆக ஹொபார்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 153 எடுத்தது.\nஇதனை அடுத்து களம் இறங்கிய மெல்போர்ன் அணி தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் பென் டன்க் இருவரும் களம் இறங்கினர். பென் டன்க் 9 ரன்னில் ஆர்சர் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த பீடர் ஹாண்டஸ்கோம்ப் நிலைத்து விளையாடினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 18 ரன்னில் அகமத் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய நிக் மேடின்ஸன் 18 ரன்னில் அகமத் பந்தில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து நிலைத்து விளையாடிய ஹாண்டஸ்கோம்ப் 35 ரன்னில் அகமது பந்தில் அவுட் ஆகினார். 85-4 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த மேகஸ்வெல் மற்றும் ஸெப் கொட்ச் இருவரும் அதிரடியாக விளையாடி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வெற்றி பெற செய்தனர். மேக்ஸ்வெல் 43 ரன்களும், கொட்ச் 33 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் முலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் மெல்போர்ன் அணி வெற்றி அடைய முக்கிய காரணம் இருந்த டெனியல் வோரல் ஆட்ட நாயகன் பட்டத்தை வென்றார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-28T13:34:21Z", "digest": "sha1:WWJVCXBNP6L6A3TTG7K62GZLAQV5O6FW", "length": 10086, "nlines": 156, "source_domain": "urany.com", "title": "ஊறணியில் எமது அருட்தந்தை – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 04/11/2016 பின்பான ஊறணி / ஊறணியில் எமது அருட்தந்தை\nஇன்றைய தினம் (28.03.2018) பிற்பகல் எமது அருட்தந்தை தேவராஜன் அடிகளார், எமது Rds கட்டடத்தில் குடி புகுந்தார்.\nRds கட்டடத்தில் மின்சார இணைப்பு வேலைகள் அவசர அவசரமாக பூர்த்தியானதை அடுத்து(மின்சார சபை இன்னும் இணைப்பு வழங்கவில்லை) உடனடியாகவே இன்று அருட்தந்தை அவர்கள் குடி புகுந்தார்.\nபுனித வாரத்திற்குரிய வழிபாடு களை நெறிப்படுத்துவதோடு பொது வேலைத் திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவர் அவசர அவசரமாக குட�� புகுந்தார்.\nஇன்று நம் ஊறணயில் 31 வருடங்களின் பின் எனக்கு மீணடுமோர் முதலிரவு. தற்காலிகமாக RDS கட்டிடத்தில் நமது இனியவர்கள் தேவையான வசதிகளை செய்து தந்துள்ளனர்.\n28 வருடங்களின் பின் பெரிய கிழமை வழிபாடுகள் நம்பங்கில் இடம்பெறுகின்றது. இதுவரை எட்ட நின்றவர்களும் பரிசுத்த வார வழிபாடுகளில் இணைந்து கொள்ளவும் புதிய கண்ணோட்டத்துடன் ஏனைய விடயங்களிலும் தொடரவும் வழிபிறக்கும் என நம்புகிறோம். இறைவழி சென்று வள்ளுவர்புரத்து அயலவரையும் இணைத்தே பாதங்கழுவி வழிபடுகின்றோம்\nஅனைவருக்கும் எனதினிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்.\nNext புனித வியாழன் வழிபாட்டின் கால் கழுவும் சடங்கு. 29.03.18\nமா, தென்னை, கமுகு, தேசிக்காய்\nஇன்று 25.10.2020 நடேஸ்வரா கல்லூரி பழைய மாணவர்களால் 20தேக்கம் கன்றுகள் கோவிலிற்கும் மா, தென்னை, கமுகு, தேசிக்காய் போன்ற மரக்கன்றுகளை …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nநரேந்திர மோதி அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியைச் சுற்றி கடுங்குளிர், கொரோனாவை மீறி போராட்டம்\nவங்கக் கடல், இந்தியப் பெருங்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nஇரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை: பழி வாங்கப் போவதாக இரான் பதறுவது ஏன்\nநிவர் புயல் நாசம் செய்த வட தமிழக வாழை பொருளாதாரம்: 1,500 மரங்களை பறிகொடுத்த குறிஞ்சிப்பாடி பெண்ணின் கதை\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/?p=12037", "date_download": "2020-11-28T15:06:48Z", "digest": "sha1:NSDSVRKW4O57N6WG7TQOHP4LDW7AY4MP", "length": 11439, "nlines": 128, "source_domain": "www.sramakrishnan.com", "title": " ஏழுதலை நகரம்", "raw_content": "\nநூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர்\nநூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம்\nநூலக மனிதர்கள் 20 புத்தகங்களுக்கு நடுவே\nநூலக மனிதர்கள் 19 இரண்டு பெண்கள்\nந��லக மனிதர்கள் 18 எல்லோர் கைகளுக்கும்\nநூலக மனிதர்கள். 17 கனவின் முகம்\nநூலக மனிதர்கள்-16 இரண்டாம் பாகம்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nநூலக மனிதர்கள்-16 இரண்டாம் பாகம் »\nசில தினங்களுக்கு முன்பாக லா.ச.ராவின் புதல்வர் சப்தரிஷியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது“ உங்கள் புத்தகங்களிலே மிகவும் பிடித்தது ஏழு தலை நகரம். அதை உப பாண்டவம் நாவலுக்கு இணையாகச் சொல்வேன். குழந்தைகளுக்கான நாவல் என்று சொன்னாலும் அது சிறுவர்கள் மட்டும் படிக்க வேண்டியதில்லை. பெரியவர்களும் படிக்க வேண்டும். இப்படி ஒரு சுவாரஸ்யமான புத்தகத்தை நான் படித்ததில்லை. என் மகள் அதை விரும்பிப் படித்தாள். நாங்கள் சேர்ந்து அந்தக் கதையைப் பலமுறை படித்திருக்கிறோம். கண்ணாடிக்காரத் தெருவும் அதில் நடக்க நடக்க ஒருவருக்கு வயதாகிக் கொண்டே போவதும் மிகப்பிரமாதம்“ என்றார்\nஏழுதலை நகரம் நேரடியாக நூலாக வெளியானது. அதுவும் விகடன் வெளியீடாக வந்து பத்தாயிரம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையானது\nஅதன் அடுத்த பதிப்பை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டது. தற்போது தேசாந்திரி பதிப்பகம் அதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.\nதினம் ஒரு நிறத்திற்கு மாறிவிடும் விநோத நகரம் ஒன்றின் கதையை விவரித்திருக்கிறேன்.\nஇந்த நாவல் வெளியான நேரத்தில் இதை ஒரு அனிமேஷன் திரைப்படமாக இயக்க விரும்பி ஒரு இயக்குநர் தொடர்பு கொண்டார். ஆயுத்தப்பணிகள் நடைபெற்றன. ஆனால் இதற்கான பட்ஜெட் கிடைக்காத காரணத்தால் திரைப்படப் பணி கைவிடப்பட்டது.\nசப்த ரிஷியைப் போல இந்த நாவலுக்கெனத் தனியே வாசகர்கள் இருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சியின் போது இந்த நாவல் ஒன்றை மட்டும் கேட்டு வாங்கிப் போனவர்களை அறிவேன். விந்தையான உலகைச் சித்தரிக்கும் ஹாரிபோட்டர் போன்ற கதைகள் ஆங்கிலத்தில் ஏராளம் இருக்கின்றன. ஆனால் ஏழுதலை நகரம் போல நம் கதைமரபிலிருந்து உருவான விந்தை நாவல்கள் குறைவே.\nஇந்த நாவலின் இரண்டாவது பகுதியை எழுத வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டில் அதை நிச்சயம் எழுதுவேன்.\nஎன���்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/153728/", "date_download": "2020-11-28T15:10:00Z", "digest": "sha1:TW2TG7ORU5ZLX67KB6ZQC7NNSA7YN4B4", "length": 10113, "nlines": 144, "source_domain": "www.pagetamil.com", "title": "போலிச் செய்தி வெளியீடு: ரியூப் தமிழ் மீது பாய்ந்தது சட்டம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபோலிச் செய்தி வெளியீடு: ரியூப் தமிழ் மீது பாய்ந்தது சட்டம்\nபோலிச்செய்தி வெளியிட்டதாக ரியூப் தமிழ் என்ற யூரியூப் குழு மீது புதிய வழக்கு பாய்ந்துள்ளது.\nதமிழ் கொடி என்ற பெயரில் இயங்கும் ரியூப் தமிழ் குழுவினர் அண்மையில் கட்டப்பஞ்சாயத்து பாணியில் யாழ் நகரிலுள்ள ஊடகர் ஒருவரை மிரட்டியதுடன், அவரை தாக்கி, அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றனர்.\nதொலைபேசியில் மிரட்டியதுடன், வீடு புகுந்து தாக்கிய குற்றச்சாட்டில் அந்த குழுவின் 3 நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை திருட்டுத்தனமாக படம் பிடித்ததுடன், பொலிசார் போலி வழக்கு பதிவு செய்து தமது குழுவை சேர்ந்தவர்களை தடுத்து வைத்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தனர்.\nஇது தொடர்பில் பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதவறான செய்தி வெளியிட்டதுடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை இரகசியமாக படம் பிடித்த விவகாரம் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த குழுவினர் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநேற்று அந்த குழுவை சேர்ந்த பெண்ணொருவர் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.\nவிரைவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.\nவடக்கு மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்\nயாழ் போதனா வைத்தியசாலை கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nஇன்று 87 சிறைக்கைதிகளிற்கு தொற்று\nபுட்டுக்கு அதிக ருசியை அளிப்பது என்ன\nகாலியை வீழ்த்தியது யாழ்ப்பாணத்தவர் இல்லாத யாழ்ப்பாண அணி\nமன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்\nஎல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nவடக்கு மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்\n\"கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு...\nயாழ் போதனா வைத்தியசாலை கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nமாவீரர் பாடலை பதிவேற்றியவர் கைது\nஇன்று 87 சிறைக்கைதிகளிற்கு தொற்று\nயாழ் நகரில் வெதுப்பகம், புடவை விற்பனை நிலையங்களும் பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cidm.pt/ta/chocolate-slim-review", "date_download": "2020-11-28T13:29:30Z", "digest": "sha1:TNFB72AMORDPHPO6H4MJICWP4QEYR4OT", "length": 37647, "nlines": 126, "source_domain": "cidm.pt", "title": "Chocolate Slim சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nChocolate Slim எடையைக் குறைக்கவா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா வெற்றி அனுபவங்களைப் பற்றி ஆண்கள் சொல்கிறார்கள்\nமேலும் ஜனங்களை கவர்ந்துள்ளன பற்றி சொல்ல Chocolate Slim மற்றும் பயன்பாடு தொடர்பாக சாதனைகளுக்காக உணர்வு Chocolate Slim. நிச்சயமாக நாங்கள் அனுபவங்களில் ஆர்வமாக உள்ளோம். கடைசியாக நீங்கள் மெல்லியதாகவும் அழகாகவும் இருக்க விரும்புகிறீர்களா அதை பாதுகாப்பாக கழற்ற வேண்டும் என்பது உங்கள் விருப்பமா\nடஜன் கணக்கான சோதனை மதிப்பெண்களின் விளைவாக, Chocolate Slim உங்களுக்கு எடை குறைக்க உதவும் என்று கணிக்க முடியும்.ஆனால், அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. இதன் விளைவாக, Chocolate Slim மற்றும் அளவு, அதன் பயன்பாடு மற்றும் விளைவு ஆகியவற்றை நாங்கள் ஆராய்ந்தோம். இந்த மதிப்பாய்வில் நீங்கள் முடிவுகளைப் படிக்கலாம்.\nஉங்கள் தொடைகளில் குறிப்பிடத்தக்க எடை குறைவாக இருப்பதால், நீங்கள் வாழ்க்கையில் அதிக சிரமமின்றி இருந்திருப்பீர்கள், அதை சிறப்பாக நிற்க முடியுமா\nஉங்கள் ஆழ்ந்த தேவைகளை ஆராய்ந்து படிப்படியாக இந்த கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பதில் உறுதியானது: நிச்சயமாக, ஆம்\nஅதைப் பற்றிய அருமையான விஷயம்: ஏனென்றால் அவர்களின் உடலில் கொழுப்பு சதவீதம் மகத்தானது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அடுத்த கட்டமாக உடல் எடையை குறைக்க சாதகமான வழியைக் கண்டுபிடிக்க \"மட்டுமே\" இருக்கும்.\nவழக்கமான குணப்படுத்துதல்கள் உடல் எடையை குறைப்பதில் ஏற்படும் சிரமங்களை நீங்கள் அறிவீர்கள் என்பதில் சந்தேகமில்லை, நிச்சயமாக அதிருப்தி அடைவதால் வரும் அசாதாரணமான திரிபு போலவே நல்லது.\nநீங்கள் விரும்பும் அனைத்தையும் அணிய முடியும் - மேலும் புதிய ஆடைகளில் நீங்கள் மிகவும் புதுப்பாணியாக இருப்பதை உணரவும், இது எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கியமான விஷயம். ஏன் முழு விஷயம்\nஇது உங்களுக்கு அன்றாட வாழ்க்கையை எளிதாக்குகிறது மற்றும் உங்கள் சூழலில் அதிக செல்வாக்கு செலுத்துவீர்கள்.\nஎதிர்காலத்தில், இந்த சோதனைகளை நீங்கள் நம்பினால், Chocolate Slim விஷயங்களை மிகவும் எளிதாக்கும். இது உடல் எடையை குறைக்க சில பொருட்களை எளிதாக்குவது மட்டுமல்ல, நல்ல நேரத்தைக் காட்டிலும் அற்புதமான எதுவும் இல்லை என்பதை நீங்கள் உணர வைப்பதாகும்.\nஅது, Chocolate Slim விளைவுடன் இணைந்து, இறுதியாக உங்களை உங்கள் வெற்றிக்கு கொண்டு வரும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஅதனால்தான் - உண்மை என்னவென்றால்: தைரியம்\nChocolate Slim பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nஎடை குறைக்க உதவும் வகையில் Chocolate Slim தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தயாரிப்பை சுருக்கமாகவும் நீண்ட காலத்திலும் பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு செயல்திறன் நிலைகளைப் பொறுத்து. எண்ணற்ற பயனர் கருத்துக்களின்படி, நிதிகள் விதிவிலக்காக திறமையானவை. எனவே, Chocolate Slim அனைத்து தொடர்���ுடைய விவரங்களையும் பட்டியலிட விரும்புகிறோம்.\nஇது சந்தேகத்திற்கு இடமின்றி இயற்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நம்பகமான இணக்கமான தயாரிப்பு ஆகும். இந்த துறையின் சூழலில் அசல் உற்பத்தியாளரின் விரிவான அனுபவத்தின் அடிப்படையில் தீர்வு அமைந்துள்ளது. நிச்சயமாக இது உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கு பயனளிக்கும்.\nChocolate Slim டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது சிறப்பு. பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் எல்லா சிக்கல்களுக்கும் ஒரு பீதி என்று கூறப்படுகின்றன. இது ஒரு மகத்தான சிரமத்தைக் குறிக்கிறது, நிச்சயமாக, அரிதாகவே வெற்றி பெறுகிறது. எனவே, எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்து துணை வகையைச் சேர்ந்த தயாரிப்புகளின் விஷயத்தில், செயலில் உள்ள பொருட்கள் முழுமையாக போதுமான அளவில் குவிக்கப்படாது. எனவே, அந்த தயாரிப்புகளின் குழுவின் பயனர்கள் ஒருபோதும் நேர்மறையான முடிவை அடைவதில் ஆச்சரியமில்லை.\nதற்செயலாக, Chocolate Slim உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒரு வெப் ஷாப் வழியாக தயாரிப்புகளை விற்கிறது. எனவே இது ArthroNeo விட அதிக அர்த்தமுள்ளதாக தெரிகிறது. இதன் பொருள் உங்களுக்கான நல்ல கொள்முதல் விலை.\nChocolate Slim கையகப்படுத்தல் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுமா\nஅதை மேலும் கவலைப்படாமல் தெளிவுபடுத்தலாம். எங்கள் மதிப்பீடுகள் Chocolate Slim எல்லா மக்களுக்கும் பொருந்தாது என்பதைக் குறிக்கிறது.\nChocolate Slim எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. பல நூற்றுக்கணக்கான நுகர்வோர் இதை சான்றளிக்க முடியும்.\nநீங்கள் Chocolate Slim & தாமதமின்றி எளிதாக எடுத்துக்கொள்வீர்கள் என்று ஒருபோதும் கருத வேண்டாம், எல்லா புகார்களும் விதிவிலக்கு இல்லாமல் தீர்க்கப்படும். பொறுமையாக இருங்கள். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் தொடர்பான மாற்றங்கள் மந்தமானவை.\nChocolate Slim அவர்களின் இலக்குகளை அடைய ஒரு சிறந்த உதவி. இருப்பினும், நீங்கள் எப்படியும் முதல் படிகள் செல்ல வேண்டும். நீங்கள் இறுதியாக கொழுப்பை இழக்க விரும்பினால், நீங்கள் தயாரிப்பைப் பெறுகிறீர்கள், உட்கொள்ளலை முழுவதுமாகச் செய்யுங்கள், ஏற்கனவே முடிவுகளை எதிர்பார்க்கலாம்.\nChocolate Slim தெளிவான பிளஸ் புள்ளிகள்:\nபரிகாரத்தின் விரிவான பரிசோதனையின் படி, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதை நாங்கள் தீர்மானிக்கிறோம்: நேர்மறையான விளைவு வாங்குவதை மிகவும் எளிதாக்குகிறது.\nமருத்துவர் மற்றும் டன் மருந்துகளை வழங்கலாம்\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் அவலநிலையை நீங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை, பின்னர் ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇணையம் வழியாக ரகசிய கோரிக்கை காரணமாக, உங்கள் வணிகத்தில் எதுவும் எதுவும் தெரியாது\nChocolate Slim முடிவுகளை போதுமான அளவு கையாள்வதன் மூலமும், தயாரிப்புகளின் பண்புகளை உன்னிப்பாக கவனிப்பதன் மூலமும் மிக விரைவாக புரிந்து கொள்ள முடியும்.\nஅதிர்ஷ்டவசமாக, இதை நாங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம். சப்ளையர் வழங்கிய தகவல்களைப் பார்ப்போம், பின்னர் எங்கள் நோயாளி அறிக்கைகளை பகுப்பாய்வு செய்கிறோம்.\nஎடை இழப்பில் மூலப்பொருள் வேறுபட்டது\nஉடலின் சொந்த உணவு பதப்படுத்துதல் ஊக்குவிக்கப்படுகிறது\nChocolate Slim தாக்கத்தின் விவரங்கள் நிறுவனம் மற்றும் அதன் பயனர்களால் ஆதரிக்கப்படுகின்றன, மேலும் அவை உலகளாவிய வலை மற்றும் பத்திரிகைகளில் கூட படிக்கப்படலாம்.\nதயாரிப்பு தொடர்பாக ஏதேனும் விளைவுகள் எதிர்பார்க்கப்படுமா\nதயாரிப்பு இயற்கையான செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை அடங்கிய பொருட்களால் வழங்கப்படுகின்றன.\nஇதனால் Chocolate Slim மனித உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, பக்க விளைவுகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nபயன்பாடு பெரிதாக இருப்பதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுத்தால், உங்களிடம் கேட்கப்படும்.\nஉண்மையைச் சொல்வதற்கு, நீங்கள் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும், ஏற்றத்தாழ்வு ஒரு சிறிய காரணியாக இருக்கலாம்.\nபக்க நுகர்வோர் ஒரு விதியாக சந்தேகிக்கப்படக்கூடாது என்பதை தயாரிப்பு நுகர்வோரிடமிருந்து வரும் கருத்து இன்னும் நிரூபிக்கிறது.\nஉணவு நிரப்பியின் பொருட்களின் பார்வை:\nலேபிளில் Chocolate Slim பொருட்களைப் பார்த்தால், இந்த மூன்று பிரதிநிதிகளையும் நீங்கள் கவனிப்பீர்கள்:\nஅந்த உணவு நிரப்பியில் என்ன மருத்துவ பொ��ுட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அத்தகைய பொருட்களின் அளவின் சரியான அளவும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.\nஇவை இரண்டும் பசுமைப் பகுதியில் உள்ள உற்பத்தியின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளன - தற்போது நீங்கள் எந்த தவறும் செய்ய முடியாது என்பதில் சந்தேகமில்லை.\nதுல்லியமாக Chocolate Slim பயன்படுத்த எளிய வழி தீர்வுக்கான மதிப்பீட்டில் ஒரு சிறிய முயற்சி.\nகவலைப்பட வேண்டாம், மீதமுள்ள பயன்பாட்டை மறந்துவிட்டு, கடைசியாக நீங்கள் Chocolate Slim அழைக்கும் இடத்திற்கு நகர்த்தவும். நீங்கள் உள்வாங்க வேண்டியது என்னவென்றால், நீண்ட காலத்திலும் எந்த இடத்திலும் தயாரிப்பைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது - நீங்கள் எங்கிருந்தாலும் சரி.\nசில நூறு வாங்குபவர்களின் பல வாடிக்கையாளர் அனுபவங்களால் இது உறுதிப்படுத்தப்படுகிறது.\nChocolate Slim க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nஅதனுடன் இணைந்த விளக்கத்திலும், இணைக்கப்பட்ட முகப்புப்பக்கத்திலும் சரியான பயன்பாடு மற்றும் வேறு என்ன முக்கியம் என்பது பற்றிய அனைத்து உதவிக்குறிப்புகளையும் பெறுவீர்கள் ...\nChocolate Slim கொழுப்பை இழக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு அனுமானம் மட்டுமல்ல.\nஇறுதி விளைவுக்கான சரியான நேரம் நிச்சயமாக நபருக்கு நபர் மாறுபடும்.\nமுதல் பயன்பாட்டிற்கு சில வாரங்களுக்குப் பிறகு Chocolate Slim விளைவுகள் தெரியும் அல்லது குறைவாக கவனிக்கப்படலாம்.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் நிச்சயமாக நீங்கள் பயனர்களில் ஒருவராக இருக்கிறீர்கள், அங்கு Chocolate Slim நேரடியாக தாக்குகிறது.\nபெரும்பாலும் முடிவுகளை முதலில் காணும் உடனடி அக்கம் இது. உங்கள் சிறப்பான கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காணலாம்.\nChocolate Slim அனுபவமுள்ள ஆண்கள் அதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்\nஉண்மையில், திருப்திகரமான முடிவுகளைப் புகாரளிக்கும் நுகர்வோரின் அறிக்கைகள் மிக உயர்ந்தவை. எதிர்பார்த்தபடி, சிறிய வெற்றியைப் பற்றி பேசும் மற்றவர்களும் உள்ளனர், ஆனால் இவை சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளன.\nChocolate Slim வாய்ப்பை வழங்க - உற்பத்தியாளரின் தனித்துவமான செயல்களை நீ���்கள் பயன்படுத்திக் கொள்ளும் வரை - இது ஒரு நல்ல தூண்டுதலாகத் தெரிகிறது.\nபின்னர், எனது ஆராய்ச்சியின் போது நான் கண்டறிந்த சில விஷயங்களை நான் வெளிப்படுத்துகிறேன்:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது, Chocolate Slim மிகவும் திருப்திகரமான தீர்வாகும்\nபல்வேறு சுயாதீன அனுபவங்களை ஆராய்வதன் மூலம், மருந்து பயனுள்ளதாக இருப்பதை ஒருவர் சந்தேகத்திற்கு இடமின்றி அடையாளம் காண முடியும். பொதுவாக இது இல்லை, ஏனென்றால் மற்ற உற்பத்தியாளர்கள் நிரந்தரமாக எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறார்கள். இதன் விளைவாக, இது Vigorelle விட வலுவாக இருக்கலாம். இன்னும் பயனுள்ள மாற்றீட்டை என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇது எந்த வகையிலும் எடை இழப்புக்கு மட்டுமே பொருந்தாது, ஆனால் எளிதாகப் பயன்படுத்தலாம்\nஅவற்றின் வளர்சிதை மாற்றம் ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு தெளிவாக மேலே தள்ளப்படுகிறது\nகன்னங்களைச் சுற்றி குறைந்த எடை உங்களை அன்றாட வாழ்க்கையில் கசக்க வைக்கிறது\nகுறைந்த எடை உடல்நல அபாயங்களை குறைக்கிறது\nநீங்கள் எடையைக் குறைக்க எவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களோ, அவ்வளவு தொடர்ந்து நீங்கள் உணருவீர்கள்\nவழக்கமான எடை இழப்பு சிகிச்சைகள் நீண்ட கால முடிவுகளை உறுதி செய்யும்\nஒரு மெலிதான பெண் உருவம் அல்லது ஆணின் தசை வரையறைகள் தெளிவாகின்றன\nநீண்ட காலத்திற்குப் பிறகு குறைந்த அளவு உடல் கொழுப்பை நீங்கள் பெயரிட்டால், உங்கள் வாழ்க்கை உணர்வை மேம்படுத்துகிறீர்கள், ஏனென்றால் தேவையற்ற கவலையிலிருந்து நீங்களே விடுபடுகிறீர்கள் ..\nஉங்கள் முதல் முடிவுகளைப் பெறும்போது, குறிப்பாக நீங்கள் கூடுதல் கிலோவை அகற்றும்போது உங்கள் உடல் உணர்வு நன்றாக இருக்கும் என்று நீங்கள் நம்ப முடியாது.\nமுந்தைய ஆராய்ச்சிகளுக்கு ஏற்ப, வெற்றிபெற சிறந்த வாய்ப்புகளை Chocolate Slim உறுதியளிக்கிறது.\nஅழகுத் தரங்களால் தேவையின்றி குழப்பமடையாமல் இருப்பது நல்லது என்று சொல்லத் தேவையில்லை. எவ்வாறாயினும், எடையைக் குறைக்க முடிந்த மக்கள் தங்கள் வாழ்க்கையில் எளிமையான வாழ்க்கையை வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை யாரும் புறக்கணிக்கக்கூடாது.\nஉங்கள் சருமத்தில் நீங்கள் நன்றாக உணரத் தொடங்கும்போது மற்றவர்கள் எவ்வளவு ஒப்புதல் பெறுகிறார்கள் என்பதை நீங்கள் ஆச்சரியப்படுவீர்க��். டஜன் கணக்கான மக்களின் மூச்சடைக்கக்கூடிய உடல் தகுதி குறித்து பொறாமைப்படுவதை நிறுத்துங்கள் - நீங்கள் ஒரு நல்ல மனநிலையில் இருக்கிறீர்கள்.\nஇதேபோன்ற துன்பங்களைக் கொண்ட பலரின் சிறந்த சான்றுகள் இந்த முடிவை நிரூபிக்கின்றன. சந்தேகத்திற்கு இடமின்றி, அவர்களின் முழு உடலும், ஏற்கனவே தயாரிப்பை பரிசோதித்த பல நுகர்வோரைப் போலவே, இறுதியாக மிகவும் அழகாக இருக்கும்.\nஎனது முடிவு: உங்களை நம்பவைக்க முகவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.\nஎனவே அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தயாரிப்பு பரிந்துரைக்கப்படுகிறதா அல்லது சந்தையிலிருந்து விலகிக் கொள்ளக்கூடிய அபாயத்தை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இயற்கை பொருட்களின் விஷயத்தில் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\n> அசல் Chocolate Slim -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nஅத்தகைய சக்திவாய்ந்த தயாரிப்பை நம்பகமான வியாபாரி மூலமாகவும், போதுமான தொகையாகவும் ஆர்டர் செய்வதற்கான இந்த வாய்ப்பு விதிவிலக்காகும்.அதை நீங்கள் இன்னும் அசல் டீலரின் வலைத்தளத்தின் மூலம் வாங்கலாம். பிற சலுகைகளுடன் ஒப்பிடும்போது, சரியான தீர்வைப் பெற இங்கே நம்பலாம்.\nதொடக்கத்திலிருந்து முடிவடையும் வரை உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள், அதை கூட முயற்சி செய்யாதீர்கள். இறுதியில், வெற்றிக்கான திறவுகோல்: விடாமுயற்சி. இருப்பினும், உங்கள் பிரச்சினையுடன் போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் சேகரிப்பதற்கான வாய்ப்புகள் நல்லது, இதன் மூலம் நீங்கள் விரும்பிய நிலையை அடைய முடியும்.\nதயாரிப்பு வாங்குவது பற்றிய கூடுதல் தகவல்கள்\nChocolate Slim வாங்கும் போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும், வருந்தத்தக்க வகையில், மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்படாத சாயல் தயாரிப்புகள் சந்தையில் பேசப்படுகின்றன.\nஎனவே, இந்த தயாரிப்புகளை வாங்க நீங்கள் முடிவு செய்யும் போது விரும்பத்தகாத ஆச்சரியங்கள் எதையும் நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம், எங்கள் பட்டியலில் ஷாப்பிங் செய்யும்போது இந்த சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் ஆராய்ந்த தயாரிப்புகளின் வரம்பையும் புதுப்பித்ததையும் நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். நினைவில் கொள்ளுங்கள், வடிகட்டப்பட���த மூலங்களிலிருந்து தயாரிப்பு வாங்குவது எப்போதும் ஆபத்தானது, இதன் விளைவாக, விவேகமான மாற்று அல்ல.\nதீர்வைச் சோதிக்க நீங்கள் முடிவு செய்தவுடன், நாங்கள் முன்மொழிகின்ற கடையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - இந்த இடம் உங்களுக்கு மிகக் குறைந்த சில்லறை விலையையும், ஆபத்தானது அல்ல, இல்லையெனில் ரகசியத்தையும், நிச்சயமாக உண்மையான தீர்வையும் தரும்.\nஎனது உதவிக்குறிப்புகளை நீங்கள் நம்பினால், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nயாரோ நிச்சயமாக பெரிய எண்ணிக்கையை ஆர்டர் செய்ய வேண்டும், எனவே ஒவ்வொரு யூரோவும் சேமித்து அடிக்கடி மறுவரிசைப்படுத்துவதைத் தடுக்கும். இந்த வகை அனைத்து தயாரிப்புகளிலும் இந்த கொள்கை நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nRaspberry மாறாக, இது மிகவும் உதவியாக இருக்கும்.\nநீங்கள் Chocolate Slim -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nChocolate Slim க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_720.html", "date_download": "2020-11-28T13:27:26Z", "digest": "sha1:PLQUOCDDZNFC6T33YM7ST42G62EQ3D3I", "length": 8566, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குருவிகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅருணாச்சலம் முன்னரே குருவிகள், மனதின், குறுகுறுக்கும் குற்ற உணர்வின் குறியீடு என்று அழகாக எழதியுள்ளார் http://tinyurl.com/j6ylr27\nபீஷ்மரின் அறையிலும் ஒரு குருவி. மாற்று குடியானுக்கு (சௌனகருக்கு) உலர்ந்த பாக்காக தெரியும் குருவி. காசி இளவரசிகளை கை பற்றியதிலிருந்து, தன் குடியை காக்க, தவறுகளை ஒன்றொன்றாக செய்து விட்டு, மனதாழத்தில் உள்ள நியாய உணர்ச்சியை, குடி காக்கும் பொருட்டு, பழுப்பாக்கி, கெட்டியாக்கி, உலர்ந்த விட்ட பாக்கு.\nஅவையில் குரல் கொடுக்க முடியாததனால் குருவி சத்தம் இடுகிறது; படைகலச்சாலையில் துரியோதனை த்வம்சம் செய்கிறது. ஆனால், த்வசம் செய���ததனாலேயே, குருவி மீண்டும் சிறகடிக்கும், அவன் பக்கமே சாயும். தன் மீது இன்னொரு சுற்று பழுப்பை ஏற்றி கொள்ளும்.\nதன் குடிகள் முழு அழிவை நோக்கி சென்றுவிட்டன, அழிவை சற்று தள்ளி வைப்போம் என்று, மேலும் துவர்ப்பாக, கடினமாக, உளளூர இருக்கும் வெண்மை முழுமையாக மறைய தொடங்கும், முற்றலான பாக்கு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state", "date_download": "2020-11-28T14:12:49Z", "digest": "sha1:VCCRIZR3POYTKOXYBLRWO4ZCU4WHAFDB", "length": 16973, "nlines": 153, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - state", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீன்சுருட்டி அருகே தீக்குளித்த கர்ப்பிணி உயிரிழப்பு\nமீன்சுருட்டி அருகே கிடைக்கும் வருமானத்தில் கணவர் மது அருந்தி விட்டு வந்தால் மனம் உடைந்த கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஅப்டேட்: நவம்பர் 28, 2020 19:27\nபதிவு: நவம்பர் 28, 2020 18:21\n‘நிவர் புயல் சேதத்தை விரைந்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புக’ - துரைமுருகன்\n‘நிவர்’ புயலால் ஏற்பட்ட சேதத்தை விரைந்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.\nபதிவு: நவம்பர் 28, 2020 16:40\nகும்பகோணம் அருகே கார் மோதியதில் தாய்-மகன் பலி\nகும்பகோணம் அருகே கார் மோதியதில் தாய்- மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஅப்டேட்: நவம்பர் 28, 2020 16:21\nபதிவு: நவம்பர் 28, 2020 15:02\nநாளை கார்த்திகை தீப திருநாள்- தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை\nநாளை கார்த்திகை தீப திருநாளையொட்டி தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nபதிவு: நவம்பர் 28, 2020 13:06\nரெயில் முன் பாய்ந்து பீகாரை சேர்ந்த தொழிலாளி தற்கொலை\nரெயில் முன் பாய்ந்து பீகாரை சேர்ந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅப்டேட்: நவம்பர் 28, 2020 12:06\nபதிவு: நவம்பர் 28, 2020 12:01\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nபதிவு: நவம்பர் 28, 2020 11:42\nபாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபதிவு: நவம்பர் 28, 2020 10:25\nவெள்ளத்தில் குட்டிகளை காப்பாற்றிய நாய்\n8 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு தூக்கிச் சென்றது.\nபதிவு: நவம்பர் 28, 2020 09:58\nகுடியாத்தம் அருகே மோர்தானா அணை இடதுபுற கால்வாயில் தண்ணீர் திறப்பு\nகுடியாத்தம் அருகே மோர்தானா அணை இடதுபுற கால்வாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரை, கலெக்டர் திறந்து வைத்தார். கரையோர மக்கள் மேடான பகுதிக்கு செல்ல கலெக்டர் அறிவுறுத்தினார்.\nபதிவு: நவம்பர் 28, 2020 09:55\nஆந்திர அணையில் தண்ணீர் திறப்பு- வேலூர் பாலாற்றில் பாய்ந்தோடும் வெள்ளம்\nவேலூர் பாலாற்றில் பாய்ந்தோடும் வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஏரிகளுக்கு செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nபதிவு: நவம்பர் 28, 2020 09:48\nநாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பைக்கு சிறப்பு ரெயில்\nதென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு வருகிற 7-ந் தேதி முதல் மதுரை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.\nபதிவு: நவம்பர் 28, 2020 09:32\nகொரோனா சூழலுக்கு ஏற்ப சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும்\nகொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.\nபதிவு: நவம்பர் 28, 2020 09:24\nசட்டசபை தேர்தலில் பா.ஜனதா எத்தனை தொகுதிகளில் போட்டி- வானதி சீனிவாசன் பதில்\nதமிழக சட்டசபை தேர்தலில் எத்தனை இடங்களில் பா.ஜனதா போட்டியிடும் என்பது தொடர்பாக அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.\nபதிவு: நவம்பர் 28, 2020 09:12\nகமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை\nகமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபதிவு: நவம்பர் 28, 2020 09:06\nகோபியில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற புதுமண தம்பதி��ள்\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பழங்கால முறைப்படி மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.\nபதிவு: நவம்பர் 28, 2020 08:56\nமனைவியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை- தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nவேலைக்கு செல்லாமல் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nபதிவு: நவம்பர் 28, 2020 08:31\nமதுரை-சென்னை தேஜஸ் ரெயில் நேரம் மாற்றம்\nவருகிற 4-ந் தேதி முதல் மதுரை-சென்னை தேஜஸ் ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: நவம்பர் 28, 2020 08:03\nதொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி\nதொடர் மழையால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வருகிற நாட்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.\nபதிவு: நவம்பர் 28, 2020 08:00\nடிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம்- தமிழக அரசு தகவல்\nடிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபதிவு: நவம்பர் 28, 2020 07:49\nதொழிலதிபர் சேகர் ரெட்டி நண்பரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை\nகடலூரில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர் முத்துக்குமாரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: நவம்பர் 28, 2020 07:49\nவேலூர் மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின\nநிவர் புயலால் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின.\nபதிவு: நவம்பர் 28, 2020 07:27\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவட மாவட்டங்களில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயல் முழுவதும் கரையை கடந்தது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்\nசட்டசபை தேர்தலில் பா.ஜனதா எத்தனை தொகுதிகளில் போட்டி- வானதி சீனிவாசன் பதில்\n உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி\nடிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம்- தமிழக அரசு தகவல்\nபாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு\nகோவில்பட்டி-திருச்செந்தூர் பகுதியில் விடிய வி��ிய கனமழை\nதிண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு\nமக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை- கலெக்டர் அருண் உத்தரவு\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை- உப்பளங்கள் நீரில் மூழ்கின\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/12103115/1876709/Uddhav-Resign-Now-Large-number-of-people-on-Twitter.vpf", "date_download": "2020-11-28T14:36:54Z", "digest": "sha1:FNRRF67FLXZLZC3LGFR2W7S2LKDPZSRZ", "length": 17784, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய வேண்டும் -டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் || Uddhav Resign Now Large number of people on Twitter urging Uddhav to resign", "raw_content": "\nசென்னை 28-11-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய வேண்டும் -டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\nபதிவு: செப்டம்பர் 12, 2020 10:31 IST\nமாற்றம்: செப்டம்பர் 12, 2020 13:03 IST\nமகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் தவறிவிட்டதாகவும், அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டுவிட்டரில் ஏராளமானோர் வலியுறுத்தி உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் தவறிவிட்டதாகவும், அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டுவிட்டரில் ஏராளமானோர் வலியுறுத்தி உள்ளனர்.\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிவசேனாவுக்கும், நடிகைக்கும் மோதல் உண்டானது.\nமும்பை பாந்திரா பாலி ஹில்லில் உள்ள கங்கனா ரணாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி மாநகராட்சி இடித்து தள்ளியது.\nஇதனால் ஆத்திரமடைந்த நடிகை கங்கனா ரணாவத், “உத்தவ் தாக்கரே என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் திரைப்பட மாபியா கும்பலுடன் இணைந்து எனது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும்” என ஆவேசமாக கூறியிருந்தார். கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.\nஇந்நிலையில், சிவ சேனாவுக்கு எதிராகவும், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும் இன்று டுவிட்டரில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். உத்தவ் தாக்கரே இப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை (#UddhavResignNow) டிரெண்டாக்கி வருகின்றனர்.\nகடற்படை முன்னாள் அதிகாரி தாக்கப்பட்டது தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதை பலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.\nகங்கனா ரணாவத் கூறியது சரிதான், மாகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொடுமை அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, பொதுமக்கள் பாதுகாப்பாக இல்லை, அரசு தூங்கிவிட்டது என்றும், உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலர் கூறி உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் உள்ள நிலைமையை கட்டுப்படுத்த உத்தவ் தவறிவிட்டார், அவர் இன்னும் குழப்பத்திலேயே உள்ளார். எனவே, ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும், மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தலில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவு\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா\nலடாக் எல்லையில் களமிறக்கப்படும் இந்திய கடற்படையின் சிறப்பு கமாண்டோ பிரிவினர்...\nதொடரும் விவசாயிகள் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த மத்திய மந்திரி\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nசிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே\nகொரோனா பரவலை பொருட்படுத்தாமல் பாஜக போராட்டம்: பிரதமரிடம் புகார் அளித்த உத்தவ் தாக்கரே\nகொரோனாவின் 2வது அலை சுனாமிபோல ஆபத்தானது - உத்தவ் தாக்கரே\nதீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலமாக பெறுங்கள்: உத்தவ் தாக்கரே வேண்டுகோள்\nதீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விடும்: உத்தவ் தாக்கரே\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/49290784/notice/111727?ref=jvpnews", "date_download": "2020-11-28T13:53:53Z", "digest": "sha1:AXR5QXAROD6ZG5BSUVVLNLI6EDISJ6YU", "length": 9398, "nlines": 174, "source_domain": "www.ripbook.com", "title": "Kirushni Nadarajah - 1st Year Remembrance - RIPBook", "raw_content": "\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nலண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்னி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nகாலை கண்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்\nஉன் நினைவுகள் எங்கள் மனதில்\nநீ இல்லாத வாழ்க்கை, நரகமாய் உள்ளது மகளே\nஉன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,\nஉன் அன்பிற்கு இணை யாருமில்லை\nஉன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்\nஉணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது\nநீ வேண்டும் எங்களுக்கு, உன்னுடன் வாழ்ந்த\nஅந்த பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்\nதேயாத நிலவாக எங்கள் மனதில் பதிந்தாய்\nஓயாத நினைவுகளை எங்கள் உள்ளத்தில் தந்தாய்\nஎன்றும் உந்தன் ஆத்மா சாந்தியடைய\nவாழ்வில் சாதிக்க நினைத்த கிருஸ்னி நடராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...\nதமிழர்கள் அதிகமாக வசிக்கும் லண்டன் Edmonton-இல் 06/JUN/1997 இல் நடராஜா இன்பறேசா தம்பதிகளின் ��ாசமிகு... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/929460", "date_download": "2020-11-28T14:50:26Z", "digest": "sha1:S7CGGWG2O46KHWB27L3KXM2QYQ3UPDRS", "length": 4381, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:24, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:39, 24 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: it:Ermitage)\n19:24, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nタチコマ robot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: eo:Ermitejo)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/82", "date_download": "2020-11-28T14:49:48Z", "digest": "sha1:XCISBX2E4ZUXIRW246ZHRDEU2ST3C2PV", "length": 7471, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/82 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇந்தக் குழப்பமான இடைக்காலத்தில் (கி.பி. 340-575) நடந்த போர்கள் பல போரிட்ட அரசுகள் பல. இவை ஏறத்தாழக் காலமுறைப் படுத்தி விளகமாக இங்கு (முதன் முறையாக)த் தரப்படுகின்றன.\nசமுத்திர குப்தன் படையெடுப்புக்கு ஆளானவருள், காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன். அவன் குப்தனிடம் போரிட்டுத் தோற்றான் என்பதில் ஐயமில்லை. அந்த அமயத்திற்றான் பல்லவனுடன் போரிட்டு மயூரசன்மன் குந்தன அரசை ஏற்படுத்தினான்.[1]\nமூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) வெளியிட்ட வேலூர் பாளையப் பட்டயத்தில், கந்த சிஷ்யன் இருபிறப்பாளர் தம் கடிகாவை (கல்லூரியைச்) சத்தியசேனன் என்ற அரசனிடமிருந்து மீட்டான்’ என்னும் செய்தி காணப்படுகிறது. அதே பட்டயத்தில் மேற்சொன்னதை அடுத்தே, ‘அவனுக்குப்பின் வந்த குமார விஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான்’ என்பது குறிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடைக்காலத்தில் பல்லவரோடு மாறுபட்ட சுற்றுப்புற அரசருள் ‘சத்தியசேனன்’ என்ற பெயருடன் எவனும் இருந்ததில்லை. இதைச் சொன்ன வேலூர் பாளையப் பட்டயமே பின்னர்ச் சோழர் படைகளைப் பெயரிட்டுக் குறிக்கிறது அங்ஙனம் சோழரை அறிந்திருந்த பிற்காலப் பல்லவர் (பட்டயம் வெளியிட்டவர்) சத்தியசேனன் இன்னவன் எனக் கூறாததையும், குமாரவிஷ்ணு காஞ்சியை இன்னவர் கையிலிருந்து மீட்டான். என்பதைத் தெளிவாகக் கூறாமையையும் நோக்க, இச் சத்தியசேனன் என்பவன் ‘முற்றும் புதியவன்-வெளிநாட்டான்’ எனக் கோடலில் தவறில்லை. அங்ஙனமாயின், இவன் யாவன்\nசமுத்திரகுப்தன் படையெடுப்பால் வலியிழந்த ஆந்திர நாட்டு அரசரை வென்று, வாகாடர் என்ற அரசு மரபினர் ஆந்திரப்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vignesh-shivn-locked-the-scripts-and-dialogues-for-sivakarthikeyans-sk17.html", "date_download": "2020-11-28T13:40:19Z", "digest": "sha1:XX3CS42B7HJYIPAWAULAVLIAURII2JFV", "length": 12018, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vignesh Shivn Locked the scripts and dialogues for Sivakarthikeyan's SK17", "raw_content": "\nபறவை, பட்டாம்பூச்சி, டைனோசர்... - சிவகார்த்திகேயன் படத்தின் கதை குறித்து விக்னேஷ் சிவன்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nலைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் SK17 திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன் முறையாக நடிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.\nமிகுந்த பொருட் செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஸ்கிர்ப்ட் மற்றும் வசனம் எழுதும் பணிகள் நிறைவடைந்திருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅவரது இன்ஸ்டா பதிவில், ‘ஒரு படத்திற்கு ஸ்கிர்ப்ட் என்பது பறவை மாதிரி தடையின்றி பறக்கவிட்டால் அது எந்த எல்லைக்கும் போகும். ஆனால், சில ஸ்கிரிப்ட்கள் பட்டாம்பூச்சி, டைனோசர் மாதிரி, அதனை பக்குவமாக அடக்கி முடிப்பது சிரமம் என்பதை உணர்கிறேன். அனைத்து படங்களுமே இயக்குநரின் மனதிற்கு நெருக்கமான படம் தான். ஆனால் SK17 என் மனதை திறந்து வைத்த படம்’.\n‘இந்த கதை எழுத பல இடங்களுக்கு பயணம் செய்தேன், புதுபுது அனுபவங்கள், வித்தியாசமான சிந்தனைகளும், எனது கற்பனையும் சேர்ந்து கதையாகியிருக்கிறது. இந்த பயணம் எனது வாழ்வில் நல்ல மறக்கமுடியாத நினைவுகளை கொடுத்திருக்கிறது. ஆனால், என்ன இதனை முடிக்க தான் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது. இருந்தாலும் பரவாயில்லை. SK17 ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது விரைவில் எனது டீமுடன் ஷூட்டிங் பணிகள் ஆரம்பமாகும்’ என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஜூலை மாதம் தொடங்கும் எனவும், 2020-ல் திரைப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் உருவான பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், திரைப்படத்திற்காக இணைந்துள்ள இவர்களது கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.\nRobo Shankar மேடையில் வாக்குவாதம்\nரெமோ | தமிழ் சினிமாவின் மறக்க முடிய காதல் வசனங்கள் - Slideshow\n- நடவடிக்கை எடுக்க Satyabrata Sahoo உத்தரவு | TK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dr-rajasekhar-discharged-from-hospital-077059.html", "date_download": "2020-11-28T15:14:02Z", "digest": "sha1:VOX7WPFPSLHGW6RZA3IGBVYRWDUZLKTL", "length": 17395, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொரோனா பாதிப்பு.. 3 வார சிகிச்சைக்குப் பின்.. டாக்டர் ராஜசேகர் டிஸ்சார்ஜ்.. நன்றி சொன்ன ஜீவிதா! | Dr.Rajasekhar discharged From Hospital - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n1 min ago அன்பு ஜெயிக்கும்.. நம்புறீங்களா இல்லையா அதே பாணியில் அர்ச்சனாவை கலாய்த்த கமல்.. பங்கமாக்கும் புரமோ\n35 min ago செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n1 hr ago கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \nAutomobiles இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nNews தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n ���ங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதிப்பு.. 3 வார சிகிச்சைக்குப் பின்.. டாக்டர் ராஜசேகர் டிஸ்சார்ஜ்.. நன்றி சொன்ன ஜீவிதா\nஐதராபாத்: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த நடிகர், டாக்டர் ராஜசேகர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\n ரியோவில் அசிங்கபடுத்திய அனிதா | Bigg boss 4 Tamil\nநடிகர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.\nஅவர்கள் மகள்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.\nமகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா குணமான நிலையில், டாக்டர் ராஜசேகரும் ஜீவிதாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர் ராஜசேகர், ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருந்தார். 'மகள்கள் குணமடைந்துவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் திரும்புவோம்' என்று கூறி இருந்தார்.\nஜீவிதா குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில் அவர்கள் மகள் ஷிவாத்மிகா, கொரோனாவுடன் அப்பா போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதையடுத்து அவர் உடல் நிலை பற்றி வதந்தி பரவியது. பின்னர் மற்றொரு ட்விட்டில், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறி இருந்தார். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், அவர் உடல்நிலைப் பற்றி மீண்டும் வதந்தி பரவியது. இதனால் நடிகை ஜீவிதா, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 'ராஜசேகர் நலமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் மோசமான நிலையில் இருந்தார். இப்போது அவரால் நன்றாக சுவாசிக்க முடிகிறது. அவர் விரைவில் வீட்டுக்குத் திரும்புவார் என்று கூறியிருந்தார்.\nஅதே போல, சுமார் மூன்று வார சிகிச்சைக்குப் பின் அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதை நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார். சிறப்பான சிகிச்சை அளித்து தனது கணவரை காப்பாற்றியதற்காக, மருத்துவமனைக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஜீவிதா நன்றி தெரிவித்துள்ளார்.\nகொரோனாவுக்குப் பிறகு.. அடுத்தப் பட ஷூட்டிங் கேன்சல்.. சில மாதங்கள் ஓய்வெடுக்க பிரபல நடிகர் முடிவு\nநடிகர், டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. தயவு செய்து வதந்தி பரப்பாதீங்க.. நடிகை ஜீவீதா வேண்டுகோள்\nகொரோனாவுக்கு தீவிர சிகிச்சை.. நடிகர், டாக்டர் ராஜசேகர் உடல் நிலை.. மருத்துவமனை அறிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை\nகொரோனா பாதிப்பு.. அப்பா நன்றாக இருக்கிறார், வதந்தி பரப்ப வேண்டாம்.. பிரபல ஹீரோ மகள் திடீர் ட்வீட்\nபிரபல ஹீரோ வீட்டில் குடும்பத்துடன் கொரோனா.. மருத்துவமனையில் அட்மிட்.. தீவிர சிகிச்சை\nஅந்த ரீமேக் படம் நின்னு போச்சு..'காதல் கதை'யில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல நட்சத்திர ஜோடி மகள்\nபடப்பிடிப்புக்கு 10 நிமிடத்தில் பெர்மிஷன் கொடுத்த அமைச்சர்-டாக்டர் ராஜசேகர் பெருமிதம்\nசண்டை போட்டபோது கீழே விழுந்து நடிகர் ராஜசேகர் காயம்\nஉலக நாயகன் - திரைப்படமாகும் ஒய்.எஸ்.ஆர். வரலாறு\n“உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..” வாரிசு நடிகையின் லிப் லாக் சீன் பற்றி ஸ்ரீரெட்டி ஆவேசம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nஇளம் இயக்குனரை புகழ்ந்த விஷ்ணு விஷால்.. படம் தாறுமாற வந்திருக்கு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச���சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/mejor-jhoni/", "date_download": "2020-11-28T14:42:01Z", "digest": "sha1:DIHUGNWBVOVNJ4OIRHVD6YZCRMPDSUW3", "length": 40251, "nlines": 351, "source_domain": "thesakkatru.com", "title": "மேஜர் ஜொனி - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஆகஸ்ட் 7, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து\nஅந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல இன்றுவரை அவன் வரவேயில்லை…\nஎங்களால் என்றுமே மறக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த நாட்கள்.\nஇங்கே “அமைதி தேடுகின்றோம்” என வந்து – அக்கிரமங்கள் புரிந்த இந்தியத் துப்பாக்கிகளின் ஆட்சிக்காலம்.\nவன்னியில் கருப்பட்ட முறிப்பு என்ற சிற்றூர்ப் பொறுப்பாளனாக ஜொனி இருந்தான்.\nஒரு நாள் அப்போதைய எமது பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்த மிதி வண்டியில் போய்க்கொண்டிருக்கிறான். அவன் சென்றுகொண்டிருந்த பாதை யாழ்ப்பாணப் பிரதான வீதியில் சந்திக்கின்ற மூலை. மிதிவண்டி வளைவில் திரும்பவும் பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவன் மீது பாயவும் சரியாக இருந்தது.\nஎதிர்பாராத தாக்குதல் – கண்ணிமைப்பொழுதிற்குள் அவன் செயற்பட்டான். தன்னைப் பிடிக்க வந்த படையினர் மீது வண்டியைத் தூக்கி வீசினான்; அருகில் பதுங்கியிருந்தவர்கள் மீது கைக்குண்டுகளை வீசினான். தப்பி விடுகிறான் ஜொனி.\nஇந்தச் சம்பவத்தில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇப்படியாக அந்த ஊரில் ஜொனி அரசியல் வேலை செய்த நாட்களில் அடிக்கடி இந்தியப் படையினரைச் சந்தித்திருக்கிறான். அவை ஒவ்வொன்றும் மயிர்க்கால்களைக் குத்தி நிமிர வைக்கும் சம்பவங்கள். அப்போதெல்லாம் அவன் ஒரு புலிவீரனுக்கே இருக்கக்கூடிய சாதுரியத்துடன் தப்பிவிடுவான்.\nஅந்த ஊரில் மிகவும் நெருக்கடியான அந்தக் காலகட்டத்தில், கடினமான ஒரு சூழ்நிலைக்குள் நின்று அவன் போராட்டப் பணிகளை ஆற்ற வேண்டியிருந்தது. இந்தியப் படையினரும், இந்திய அடிவருடிகளும் எங்கும் நிறைந்திருந்த அந்த நாட்களில் கிராமங்களிலோ, நகரங்களிலோ அரசியல் வேலை செய்வதென்பது ஒரு சுலபமான காரியமாக இருக்கவில்லை.\nகாடுகள், ஆறுகள், குளங்கள், வயல்வெளிகளினூடாக மைல் கணக்கான தூரங்களிற்கு அவனது கால்கள் நடக்கும். தனது பொறுப்பாளர்களால் ஒப்படைக்கப்படும் வேலைத் திட்டங்களை, இவ்வாறாகச் சிரமப்பட்டுத்தான் அவன் செவ்வனே செய்து முடிப்பான்.\nகருதப்பட்ட முறிப்பு என்ற அந்த ஊர், எங்களது போராளிகளின் அணிகள், பொருட்கள், ஆயுதங்கள், ஆவணங்கள் என்பவற்றோடு முக்கிய தகவல்களையும் பரிமாறுகின்ற பிரதான இடங்களுள் ஒன்றாக இருந்தது. போராட்டத்தின் பெறுமதிமிக்க இவ்வகையான வேலைகளுக்காக, இந்த ஊருக்கு வருகின்ற போராளிகளை ஜொனி மிகுந்த இடர்களுக்கு நடுவில் பாதுகாத்துப் பராமரித்திருக்கிறான்.\nஇந்தியர்கள் வளைத்து நிற்கும் போதே கிராமத்துக்குள் நுழைந்து, போராட்டக் கருத்துக்களடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிவிட்டோ, பிரசுரங்களை விநியோகித்துவிட்டோ மிகச் சாதுரியமாகத் தப்பி, அவர்களின் முற்றுகைக்குள்ளிருந்து ஜொனி வெளியேறிய சம்பவங்கள் பல உண்டு.\nமாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், புத்திஜீவிகள் எனச் சமூகத்தின் எல்லா மட்டத்தினருக்குள்ளும் நுழைந்து, ஜொனி போராட்டக் கருத்துக்களை விதைத்தான். இதன்மூலம் இளைஞர்களையும், பெண்களையும் பெருமளவில் போராட்டத்தோடு இணைத்தான்.\n1989 ஆம் ஆண்டு எமதுதேசம் மாவீரர் நாளை முதற்தடவையாக அனுஸ்டித்த போது, கருப்பட்ட முறிப்புப் பகுதியில் அதனைச் சிறப்பாக நடத்தினான். தம்மை நோக்கி இந்தியர்களின் துப்பாக்கி முனைகள் நீண்டிருந்தபோதும், அந்த மக்கள் உணர்வுபூர்வமாக அந்நாளை அனுஸ்டித்தனர். அந்த அளவுக்கு ஜொனி அவர்களோடு இரண்டறக் கலந்து, அவர்களைப் போராட்டத்தின்பால் ஈர்த்திருந்தான்.\nஅவனையும், தோழர்களையும் ஆபத்து நெருங்கி வந்த பல சந்தர்ப்பங்களில், அவன் நேசித்த இந்த மக்கள் தான் அவர்களுக்குக் கவசமாக நின்றிருக்கின்றார்கள்.\n1990 இன் ஆரம்பம். இந்தியர்கள் எங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். இவனது திறமையான செயற்பாடு காரணமாக இவன் மல்லாவிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். போர் நின்றிருந்த அந்த நாட்களில் மக்களிடையில் அரசியல் வேலைத்திட்டங்கள் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட போது, ஜொனி அவ்வேலைகளைச் சிறப்பாகச் செய்துடித்தான்.\nகிராம அபிவிருத்தி வேலைகள், சிறுவர்களுக்குக் கல்வி வசதிகள் செய்தல், பெண்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் என இவனது செயற்பாடுகள் வளர்ந்தன. அந்த நாட���களில் சின்னக் குழந்தைகள் முதல் ஆச்சி அப்புவரை, மக்கள் ஒவ்வொருவரோடும் இவன் நெருக்கமான உறவுகளை வளர்த்திருந்தான். அவர்களால் என்றுமே ஜொனியை மறந்துவிட முடியாத அளவுக்கு அது இருந்தது.\n1990இன் நடுப்பகுதி. சிறீலங்காப் படையினருடன் இரண்டாவது ஈழப் போர் ஆரம்பித்தது. சண்டைக்குப்போக வேண்டும் என்ற ஜொனியின் ஆவலைப் பூர்த்திசெய்யும் களமாக, அது அமைந்தது.\nமாங்குளம் இராணுவ முகாம்மீதான முதலாவது தாக்குதல் தொடுக்கப்பட்டது. எனினும்இ வெற்றியீட்டமுடியாமல் போய்விட்ட அந்தத் தாக்குதலின் போது, ஜொனி காலில் காயமடைந்தான்.\nகாயம் மாறி, வட்டக்கச்சிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றிக்கொண்டிருந்த போதும், ‘என்றைக்காவது ஒரு நாள் இந்த முகாமை நிர்மூலமாக்கியே ஆகவேண்டும்.’ என்ற வேட்கையே, அவனுள் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அந்த நாளும் வந்தது. இரண்டாவது தடவையாகவும், இறுதியானதாகவும் மாங்குளம் இராணுவ முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஜொனி பெரும் பங்காற்றினான். அந்தத் தாக்குதலின் வெற்றி ஜொனியைப் பூரிப்படைய வைத்தது.\nஇந்தத் தாக்குதல் முடிந்து சிறிது காலத்தின்பின், அவனது நீண்டநாள் கனவு நனவானது. அரசியல் வேலையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு அவன் சமர்முனைக்கு அனுப்பப்பட்டான். அந்த நாட்களில் அவனைக் காண்கின்றபோது ஓர் ஆத்மதிருப்தி அவன் முகத்தில் தெரிந்தது. ஒரு சின்னக்குழந்தை மிகமிக ஆசையோடு எதிர்பார்த்த ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும் போது, அக் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்வோடு, அவன் சண்டைக் களங்களில் உலாவினான்.\nஎவ்வளவு ஆர்வத்தொடும் திறமையோடும் அவன் அரசியல்துறை வேலைகளைச் செய்தானோ, அதைவிட அதிக ஆர்வத்தோடும் அவன் படைத்துறை வேலைகளில் ஈடுபட்டான். அரசியல் வேலைகளைச் செய்யும்போது, ஒரு சிற்றூர்ப் பொறுப்பாளனாக இருந்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட அரசியல் பொறுப்பாளனாக வளரும் அளவுக்கு அவனுள் இருந்த ஆற்றல், சண்டைகளின் போதும் வெளிப்படத் தவறவில்லை.\nநீண்டகாலமாக அரசியல் வேலை செய்துகொண்டிருந்த அவனுக்கு, அந்தச் சண்டைக்களங்கள் புதிய உற்சாகத்தைக் கொடுத்தன. போர் அரங்கிலே ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நின்று…… ஓய்வின்றி உறக்கமின்றி அவன் போரிட்டான்.\nஜொனி 1969ஆம் ஆண்டு, ஓகஸ்ட் திங்கள் 19ஆம் நாள் பிறந்தான்.\nஅப்பாவும் அம்மாவும் இவனுக்குச் செல்லமாக இட்ட பெயர் ஜெகதீஸ்வரன். குடும்பத்தில் 3 ஆண்களும் 4 பெண்களுமாக 7 உடன்பிறப்புகளுக்குப் பின்பு, இவன் பிறந்தான். இவனுக்குப் பின்பு ஒரு தங்கை. எவருடனும் அதிகம் பேசாத சுபாவமுடைய ஜொனி, ஆடம்பர வாழ்வு முறைக்கும் புறம்பானவனாக இருந்தான்.\nமீசாலை இவனது ஊர். வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற இவனுக்கு, சமூகத்திற்குச் சேவை செய்ய வெண்டும் என்ற சிந்தனையும், ஆர்வமும் இயல்பாகவே இருந்தன. சின்ன வயதிலிருந்தே பொது வேலைகளில் ஈடுபடுவான். மீசாலையின் புழுதி படிந்த தெருக்களில், வயல் நிலங்களில், தோட்ட வெளிகளில்…… எங்கும் அவனது சேவை பரந்திருந்தது.\nபாடசாலையில் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் திறமைமிக்கவனாக ஜொனி இருந்தான். அங்கு மாணவர் தலைவனாக இருந்த அவன், திறமையான செயற்பாடுகளுக்காகப் பரிசுகளும் பெற்றிருக்கிறான்.\nஇந்திய இராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருந்த அந்தக் காலம், இவனுக்குள் ஒரு புயலையே வீசச் செய்தது. இயல்பாகவே மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற சுபாவமுடையவனாக இருந்த ஜொனி, அன்றைய நெருக்கடியான நாட்களில், ஊரில் எமது போராளிகளுக்கு உற்ற துணையாக நின்றான்.\nவீட்டாரிற்கும் வெளியாட்களுக்கும் தெரியாமல், மறைமுகமாக இயக்கத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த ஜொனி, 1989 இன் முற்பகுதியில் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டான்.\nஇரணைமடுவில் வன்னியின் அடர்ந்த காடுகளின் நடுவில் தனது பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறிய இவனுக்கு, எல்லாப் புலிவீரர்களுக்கும் இருப்பதைப் போல, சண்டைக்குப் போகவேணும் என்ற ஆசை இருந்தது.\nஆனாலும், இயக்கம் அரசியல் வேலைகளை வழங்கியபோது, திறமையுடன் அதனைச் செய்யத் தொடங்கினான்.\nஎங்கள் தேசத்தில்இ 1991 ஆம் ஆண்டின் சிறப்பான நிகழ்வு அதுதான்.\nஅந்த நீண்ட சண்டைகளின்போது, ஜொனி உயிர்த்துடிப்புடன் களங்களில் போரிட்டான்.\nஅந்தச் சமரின் இறுதி நாட்களில் ஒன்று. ஒரு மாலை நேரம்; ஐந்து மணிப் பொதுழு. எங்கள் காவலரணிற்கு வந்த ஜொனி எம்மோடு மகிழ்ச்சியாகக் கதைத்துக்கொண்டிருந்தான். நீண்ட நேரம் அன்பான உரையாடல். நேரம் போனதே தெரியவில்லை. இருண்டுவிட்டதால் தனது காவலரணிற்குப் போவதற்காக எழுந்தான்.\nதட்டுவன்கொட்டிப் பகுதியில் இவனது அ��ண்கள் இருந்தன. அப்பகுதியின் பொறுப்பாளனாகவும் இவன்தான் இருந்தான்.\n“என்ர பொயின்ரைக் கடந்து ஆமி வாறதெண்டால் என்ர உடம்புக்கு மேலாலதான் வருவான்”\nஅவன் சொல்லிவிட்டுப் போனபோது நாங்கள் எவருமே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஅன்று இரவு கடந்து மறுநாள் விடிந்து விட்டது. நேரம் ஓடியது. காலை 11 மணியை நெருங்கியபோது விமானங்கள் இரைய, குண்டுகளை அதிரச் சண்டை தொடங்கிவிட்டது.\nஜொனியின் காவலரண் பகுதியை நோக்கி படை நகரத்துவங்கியது. வானிலிருந்து குண்டுகள் பொழிய, எறிகணைகள் கூவிவர, கனரக வாகனங்கள், கனரன ஆயுதங்கள் சகிதம் எதிரி மெல்லமெல்ல முன்னேறினான். அது ஒரு கடுமையான மூர்க்கத்தனமான சண்டையாக இருந்தது. தங்களில் சிலர் பிணங்களாய்ச் சரிய, எதிரி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்தான். அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை. இன்றுவரை அவன் வரவேயில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல\nஆனால், அவனோடு பழகிய அந்த இனிய நாட்களின் நினைவுகள் என்றும் எம்மோடு பசுமையாய் வாழும். இந்த இலட்சியப் பயணத்தில் அவனது நினைவுகள், எம்மோடு துணையாய் வரும்.\nநன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (சித்திரை 1993), காலத்தில் இதழ் (22.10.1993).\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கடற்புலி லெப். கேணல் எழில்கண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nமேஜர் செழியன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t22-karpoora-naayagiyeh", "date_download": "2020-11-28T13:36:20Z", "digest": "sha1:KUN3RJ5L44T7JGFKCSMFIY2RTQFNO3N7", "length": 3247, "nlines": 39, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "கற்பூர நாயகியே - Karpoora Naayagiyeh", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nMurugan தேரி காவியம் மாந்த்ரீக துர்கா பழமொழி tamil கன்னம் அகத்தியர் மகாகவி மணல்\nTamil Ujiladevi Forum :: இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் :: பக்தி பாடல்கள்\nமன்றத்தில் இணைத்த தேதி : 02/12/2014\nTamil Ujiladevi Forum :: இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் :: பக்தி பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/theetu-thuni.htm", "date_download": "2020-11-28T13:24:10Z", "digest": "sha1:5GAZ3A5IWOFVEQGS5SI2OB3YTTUYOZ5Z", "length": 7083, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "தீட்டுத்துணி (அண்ணா சிறுகதைகள்) - அறிஞர் அண்ணா, Buy tamil book Theetu Thuni online, Anna Books, சிறுகதைகள்", "raw_content": "\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கும் அண்ணாவின் கதைகளில் இன்றைய வாசிப்பனுபவத்துக்கு இயைந்து வரும் 14 கதைகளில் இதில் உள்ளன. அண்ணாவின் கதைகளைக் கொண்டு அக்கால நாடக உலகம் மேடைப் பேச்சு விஷயங்கள் ,வணிகர்களின் நடைமுறைகள் தமது இறுதிக் கட்டத்தில் இருந்த ஜமீன் பரம்பரை நடவடிக்கைகள் பணக்காரர்களின் வழக்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் உள்ளிட்டவற்றை அறியலாம் .அதற்கான தரவுகளாக இக்கதைகள் உள்ளன. இக்கதைகள் எழுதப்பட்ட காலத்துப் பெண்கள் நிலை இவற்றில் இடம்பெறுவதோடு பெண்கள் தொடர்பான அண்ணாவின் கருத்தகளையும் தருவிக்கலாம் என்று தம் விரிவான முன்னுரையில் குறிப்பிடுகிறார் பெருமாள்முருகன்.\nதீட்டுத்துணி (அண்ணா சிறுகதைகள்) - Product Reviews\n1001 இரவு அரபுக் கதைகள்\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (பாகம் 1)\nநூறு நாடுகள் 100 சினிமா\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/11/blog-post_63.html", "date_download": "2020-11-28T14:08:20Z", "digest": "sha1:A6OLNKYD7574NJEC3EIMQVEZQMYIPU5R", "length": 7383, "nlines": 83, "source_domain": "www.sooriyantv.ca", "title": "பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரிய வழக்கு ஒத்தி வைப்பு! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nமுகப்புSrii Lankaபருத்தித்துறை நீதிமன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரிய வழக்கு ஒத்தி வைப்பு\nபருத்தித்துறை நீதிமன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரிய வழக்கு ஒத்தி வைப்பு\nபருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை குற்றவியல் சட்டப்படி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பம் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 சிறீலங்கா பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த விண்ணப்பம் இன்று பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nஇந்த மனு அழைக்கப்பட்ட போது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், சந்திரசேகரம், செலஸ்ரின் உள்ளிட்ட 6இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.\nபொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர்.\nஅதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.\nஅதனால் வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைத்த பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை சேர்ப்பிக்க உத்தரவிட்டது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\ndocument.write('நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.SOORIYAN TV')\ndocument.write('இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533062/amp", "date_download": "2020-11-28T14:48:28Z", "digest": "sha1:5U6KFF7M7GHMFUIIX7FQLD4MTFERIGFH", "length": 12068, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Moderate rainfall in most districts due to convection: Meteorological Survey | வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | Dinakaran", "raw_content": "\nவெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசென்னை: நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டம் ஈரோடு, பெருந்துறை, பவானி, சென்னிமலை, கொடுமுடி, காஞ்சிகோயில், திங்களூர், விஜயமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு, படை வீடு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. விவசாயிகள் தற்போது நாற்று நடவு செய்ய நிலங்களை சேறு அடித்து இருந்த நிலையில் இந்த மழை பெய்திருப்பது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதற்கிடையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தன்னுடைய நிலத்தில் வேலை செய்து விட்டு வீடு திரும்புகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை.. பங்க்குகளில் பதாகைகள் வைக்க போக்குவரத்து காவல்துறை உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.79 லட்சமாக உயர்வு; 11,073 பேருக்கு சிகிச��சை.\nநிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்ரில் பதிவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16 முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு: இனி பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு\nஷேர் டாக்ஸி முறை இனி பெண்களுக்கு மட்டுமே... பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம் : ஓலா, உபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன : ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு\nதளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா மெரினா திறக்கப்படுமா மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி...3ம் கட்ட சோதனையை தொடங்கவுள்ளது எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி\nசபரிமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி : சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுகோள்\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.13,000த்திற்கு பதில் ரூ.5.44 லட்சம் கட்டணம் வசூலிப்பதா.. கட்டணத்தை குறைக்க வேண்டும்...செய்வாரா முதலமைச்சர்.. கட்டணத்தை குறைக்க வேண்டும்...செய்வாரா முதலமைச்சர்\n3வது நாளாக டெல்லிக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்... வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநிவர் புயலை தொடர்ந்து உருவாகிறது “புரெவி”.... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... டிசம்பர் 2, 3ல் தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் பலத்த மழை\nசிறந்த மாநிலமாக இந்தியா டுடே விருது பெற உழைத்த அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றி; அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம்: முதல்வர் உரை\nமருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்கக் கோரி மனு.. இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து பல மாணவர்கள் பயனடைவர் என கோரிக்கை\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து அகமதாபாத், புனே, ஐதராபாத் உள்ள நிறுவனங்களில் நேரில் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் ���ுதன்மை மாநிலமாக தேர்வு.. அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் முதல்வர் பழனிசாமி மனமார்ந்த நன்றி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 41,322 பாதிப்பு, 485 பேர் உயிரிழப்பு: மொத்த பாதிப்பு 93,51,109 ஆக உயர்வு\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு கொண்டுச் செல்லப்பட்டது..விழா ஏற்பாடுகள் தீவிரம்.: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534959/amp", "date_download": "2020-11-28T14:51:43Z", "digest": "sha1:EWULVI4YHEX2474B4OF3HOXAUPJSJXK7", "length": 9975, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Railway job, fake appointment letter, Rs.20 lakhs , arrest | ரயில்வேயில் வேலை என போலி நியமன கடிதம் தந்து 20 லட்சம் சுருட்டல் கோவையில் ஒருவர் கைது | Dinakaran", "raw_content": "\nரயில்வேயில் வேலை என போலி நியமன கடிதம் தந்து 20 லட்சம் சுருட்டல் கோவையில் ஒருவர் கைது\nகோவை: ரயில்வேயில் வேலை என போலி நியமன கடிதம் கொடுத்து ரூ.20 லட்சம் சுருட்டியவர் கைது செய்யப்பட்டார். கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). தனியார் மோட்டார் தயாரிப்பு நிறுவன தொழிலாளி. இவருடன் திருநெல்வேலி வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (43) என்பவரும் பணிபுரிந்து வந்தார். ஜெகநாதன் தனது மனைவி ரயில்வே துறையில் பணியாற்றுவதாக கூறி, பணம் கொடுத்தால் ரயில்வேயில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என தன்னுடன் பணியாற்றுபவர்களிடம் கூறி வந்துள்ளார். இதை நம்பிய ராஜேந்திரன், தனது இரு மகள், மருமகன், உறவினர் உட்பட 10 பேருக்கு வேலை வாங்கி தருமாறு ஜெகநாதனிடம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு, ராஜேந்திரனிடம், திருச்சி ரயில் நிலையத்தில் பணியில் சேருவதற்கான வேலை நியமன அனுமதி கடிததத்தை ஜெகநாதன் கொடுத்தார்.\nஇந்த கடிதத்துடன் 10 பேரும் திருச்சி ரயில் நிலையம் சென்றனர். கடிதத்தை பார்த்த ரயில்வே அதிகாரிகள் யாருக்கும் பணி வழங்கப்படவில்லை, கடிதம் போலியானது என தெரிவித்தனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேந்திரன் உட்பட 10 பேர் கோவை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து ஜெகநாதனை கைது செய்தனர். ஜெகநாதன், திருச்சியில் சில ஆண்டு வசித்து காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். முதல் மனைவியை பிரிந்த இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கோவை வந்துள்ளார். கோவையில் வேலை ��சய்த இடத்தில் மனைவி ரயில்வே ஊழியர் எனக்கூறி ஏமாற்றியுள்ளார். இவர் ரயில்வே நிர்வாகத்தின் முத்திரையுடன் ஏராளமான போலி நியமன கடிதங்களை தன் வீட்டில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nவீட்டை உடைத்து 38 சவரன் 1.25 லட்சம் கொள்ளை\nமது அருந்த பணம் தர மறுத்ததால் இரும்பு ராடால் அடித்து தாய் கொலை: மகன் வெறிச்செயல்\nசெய்யாறில் பரபரப்பு பாலாற்று வெள்ளத்தில் மாடுகளுடன் அடித்து செல்லப்பட்ட வாலிபர்: 9 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு\nசென்னை பேராசிரியைக்கு ரயிலில் பாலியல் தொல்லை: முதியவர் கைது\nமது குடித்தபோது தகராறு நண்பரை கொன்று சடலத்துடன் ஒரு வாரம் தங்கியிருந்த வாலிபர்: மேலும் 2 பேரை கொலை செய்தது அம்பலம்\n15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் பழங்குடியின வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nகாவல் நிலையத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய செக்கானூரணி ஆய்வாளர் அனிதா கைது\nரூ.15 கோடி செல்போன் கொள்ளையில் திரிபுராவை சேர்ந்தவர் கைது\nகொங்கராயகுறிச்சி வழியாக கேரளாவுக்கு 15 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற லாரி பறிமுதல்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்\nசூளகிரியில் ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன் கொள்ளை: மேலும் ஒருவர் கைது\nவிமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல்\nகோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி: ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது\nபோலி தங்க பிஸ்கட் கும்பல் 7 பேர் கைது; முலாம் பூசி ஏமாற்றி விற்றது அம்பலம்: கும்பல் தலைவனுக்கு போலீஸ் வலை\nமீஞ்சூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளம்பெண் கைது\nகார்களை வாடகைக்கு எடுத்து விற்க முயன்ற இன்ஜினியர் கைது\nநிதி நிறுவனத்தில் ரூ.50 கோடி மோசடி கோவையில் தாய், மகள் கைது\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உடந்தையாக இருந்த பாஜ செயற்குழு உறுப்பினரும் சிறையில் அடைப்பு\n3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் விமானப்படை அதிகாரி கைது\nஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963816/amp", "date_download": "2020-11-28T14:53:52Z", "digest": "sha1:LKOZM65NMN3PARJSSVDOZP5WN4Y3KOD4", "length": 9211, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கடைகளில் அதிகாரிகள் சோதனை | Dinakaran", "raw_content": "\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கடைகளில் அதிகாரிகள் சோதனை\nசேலம், அக்.23: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் இனிப்பு கடைகள், திருமண மண்டபங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள இனிப்பு கடைகள், கார வகைகள் தயாரிக்கும் பணியில் இனிப்பு கடை உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இனிப்பு, கார வகைகள் கலப்படம் இல்லமால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்தில் உணவு பாதுகாப்புதுறை சார்பில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள இனிப்பு கடைகளிலும், இனிப்பு தயாரிக்கும் கூடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடை மற்றும் திருமண மண்டபங்களில் அதிகளவு இனிப்பு, கார வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் உணவு பொருள் தரமானதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்தில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு, கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். இனிப்பு, கார வகைகளை சுத்தமான எண்ணையில் செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட கலரை விட கூடுதலாக கலக்க கூடாது. சுகாதாரமற்ற முறையில் இனிப்பு, கார வகைகள் செய்வது கண்டறியப்பட்டால் அவற்றை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்புவதுடன், தயாரித்த உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மீட்போம் திமுக பொதுக்கூட்டம்\nவிபத்தில் சிறுமி பலி லாரி டிரைவர் கைது\nமருத்துவ படிப்பிற்கு தேர்வான தறித்தொழிலாளி மகள் முதல்வரிடம் வாழ்த்து\nசேலத்தில் நாளை வீரபாண்டி ஆறுமுகம் நினைவுநாள் அனுசரிப்பு வீரபாண்டி ராஜா அறிக்கை\nமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nதலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nசேலம் மத்திய மாவட்டத்தில் இன்று மாலை 300 இடங்களில் ‘தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டம்\nஉதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்்\nஆட்டையாம்பட்டி அருகே பில்லி, ச���னியம் எடுப்பதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்\nஏற்காட்டில் சந்தன கட்டைகள் பதுக்கிய கூலி தொழிலாளி கைது\nஅடிப்படை வசதிகள் கேட்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை\nகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை\nசெவ்வாய்பேட்டையில் அனுமதியின்றி பட்டாசு விற்ற 3 கடைக்கு போலீசார் பூட்டு வெடிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை\nஅதிகாரிகளை ‘கவனித்தும்’ நில அளவை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு\nசேலம், தர்மபுரி மாவட்டங்களை இணைக்க காவிரியின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை\nகல்லூரி விடுதியில் மின் விசிறி திருடிய 2 ஊழியர்கள் கைது\nகல் குவாரியை மக்கள் முற்றுகை\nமத்திய கூட்டுறவு வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு ₹5 லட்சம் வரை ஆளும் கட்சியினர் பேரம்\nதொடர்ந்து அரங்கேறும் மணல் கொள்ளை\nவசதி படைத்தவர்களுக்கு மாடு கொட்டகை ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-has-this-man-break-tv-after-watching-modi-interview/", "date_download": "2020-11-28T13:12:55Z", "digest": "sha1:7HRFWGVLPQ7STEOVA5WJJC7OR7YIRS5X", "length": 16663, "nlines": 112, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா\nஅரசியல் இந்தியா சமூக ஊடகம்\nமோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வி-யை ஒருவர் உடைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.\nவெறும் 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில் மோடி வீடுகளில் விளக்கேற்றுமாறு அழைப்பு விடுத்தது தொடர்பான செய்தி காட்சிகள் வருகின்றன. இதைப் பார்த்த நபர் டி.வி-யை தூக்கிப்போட்டு உடைக்கிறார்.\nநிலைத் தகவலில், “அடப்பாவமே.. இவன் நம்மள விட பெரிய கோவக்காரனா இருப்பான் போலயே…” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, மு.இரா. செந்தில் குமார் என்பவர் ஏப்ரல் 15, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nதொலைக்காட்சியைப் பார்ப்பவரைப் பார்த்தால் தமிழர் போலத் தெரியவில்லை. மேலும், தொலைக்காட்சியில் ��ளிபரப்பாகும் காட்சிகள் எடிட் செய்யப்பட்டது போல உள்ளது. வீடியோவில் அந்த நபர் கையில் கிடைத்த பொருட்களை தூக்கி தொலைக்காட்சி மீது வீசுகிறார், ஆனால் அது தொலைக்காட்சி மீதோ அல்லது சுற்றின் மீது விடும் காட்சி இல்லாமல், தரையில் விழும் காட்சி மட்டுமே உள்ளது. எனவே, இது போலியான வீடியோ என்பது தெரிந்தது.\nஅசல் வீடியோவைக் கண்டறிய வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நம்முடைய தேடலில் துருக்கியைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் போட்டியைக் காண முடியாமல் தொடர்ந்து தடங்கல் ஏற்படவே எரிச்சலில் டி.வி-யை உடைத்தார் என்று பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்து வருவது தெரிந்தது. யூடியூப் வீடியோக்களும் கிடைத்தன.\nஇவற்றுக்கு நடுவே, 2016ம் ஆண்டு டெய்லி மெயில் என்ற ஊடகம் இந்த வீடியோ மற்றும் செய்தியை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.\nஇந்த நபரின் மனைவி யூரோ கால்பந்தாட்டத்தின்போது தொலைக்காட்சியை ஆஃப் செய்து ஆஃப் செய்து விளையாடியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த நபர் டி.வி-யை உடைத்தார் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஇதன் மூலம், துருக்கியில் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை தொடர்பான வீடியோவை சேர்த்து தவறான தகவலை பரப்பியது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:பிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா\nகேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இதுபோன்ற உணவு தரப்படுகிறதா\nஇந்தியாவில் 7 லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று எச்.ராஜா கூறினாரா\nகாங்கிரஸ் கட்சிக்கு ரூ.98 கோடி செக் கொடுத்தாரா நீரவ் மோடி\nபள்ளி மாணவிகளின் முடியை வெட்டிய பாதிரியர்கள்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா\n“பேனர் விழத்தான் செய்யும்” – அமைச்சர் பெயரில் பரவும் போலி செய்தி\nFACT CHECK: கோவை ��� மேட்டுப்பாளையம் சாலை என்று கூறி பகிரப்படும் கிரீஸ் நாட்டின் படம் கோவை முதல் மேட்டுப்பாளையம் சாலையின் புகைப்படம் என்... by Chendur Pandian\nFACT CHECK: ராமதாஸ், நிவர் புயலை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் போலிச் செய்தி நிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nதிருச்சி கோவிலில் மொபைல், விண்வெளி வீரர் சிற்பம்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா திருச்சியில் உள்ள பஞ்சவர்ணசாமி கோவிலில் சைக்கிள்... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: எஸ்.வி.சேகர் திமுக.,வில் இணைந்ததாகப் பகிரப்படும் வதந்தி\nFACT CHECK: கோவை – மேட்டுப்பாளையம் சாலை என்று கூறி பகிரப்படும் கிரீஸ் நாட்டின் படம்\nFACT CHECK: இவை நிவர் புயல் மீட்பு பணி படங்கள் இல்லை\nமோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வதந்தி\nநிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டாரா எடப்பாடி பழனிசாமி\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (999) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (309) இலங்���ை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,366) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (259) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (88) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (162) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rishabh-pant-slammed-by-ravi-shastri-and-virat-kohli-for-poor-shot-selection-017108.html", "date_download": "2020-11-28T14:20:36Z", "digest": "sha1:IOCUIQY7DQCJVSWZPUZL7VLOUXXCDJBA", "length": 19960, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "திரும்பத் திரும்ப அதே தப்பு.. இளம் வீரரை லெப்ட் & ரைட் வெளுத்துக் கட்டிய கோலி, ரவி சாஸ்திரி! | Rishabh Pant slammed by Ravi Shastri and Virat Kohli for poor shot selection - myKhel Tamil", "raw_content": "\nNZL VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» திரும்பத் திரும்ப அதே தப்பு.. இளம் வீரரை லெப்ட் & ரைட் வெளுத்துக் கட்டிய கோலி, ரவி சாஸ்திரி\nதிரும்பத் திரும்ப அதே தப்பு.. இளம் வீரரை லெப்ட் & ரைட் வெளுத்துக் கட்டிய கோலி, ரவி சாஸ்திரி\nமும்பை : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சரியாக ரன் குவிப்பதில்லை.\nகேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் அவரை மிகவும் வெளிப்படையாக, கடுமையாக விமர்சித்து உள்ளனர்.\nஇருவரும், தென்னாப்பிரிக்கா தொடரில் ரிஷப் பண்ட் தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்தி உள்ளனர்.\nநாங்களும் பார்த்துகிட்டே இருக்கோம்.. கிரிக்கெட் ஒன்னும் சரியில்லை இனிமே ஃபுட்பால் பார்க்கப் போறோம்\nஇளம் வீரர் ரிஷப் பண்ட் தோனிக்கு பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற அடையாளத்துடன் வந்தார். அவர் பேட்டிங்கில் ஒரு தவறை துவக்கம் முதல் செய்து வருகிறார். அது தவறான ஷாட் தேர்வு.\nபோட்டியின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் கண்டமேனிக்கு ஷாட் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழப்பார். அதே போல, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சொதப்பிய பண்ட், அந்த தொடரில், டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் என மூன்றிலும் சேர்த்து 199 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.\nஅதனால், ரிஷப் பண்ட் மீது விமர்சனம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்தியா ஏ போட்டியில் அசத்தல் பேட்டிங் செய்து இந்திய அணியில் சேர காத்திருப்பில் இருக்கிறார்.\nஇந்த நிலையில் தான் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரிஷப் பண்ட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விளாசி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பண்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து இருந்தார்.\nமுதல் பந்து டக் - அவுட்\nஅதைக் குறிப்பிட்ட ரவி சாஸ்திரி, அது மிகவும் ஏமாற்றமாக இருந்தது என்றார். அந்த முதல் பந்து டக் - அவுட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பண்ட்டின் இரண்டாவது முதல் பந்து டக் அவுட் ஆகும். முதல் டி20 போட்டியிலும் அதே போல டக் அவுட் ஆகி இருந்தார்.\nஅவர் இரண்டு முறை அதே போல முயற்சி செய்து ஆட்டமிழந்தார். நாங்கள் அவரிடம் இதைப் பற்றி கூறுவோம். நிச்சயம் அவர் முட்டியில் தட்டுவோம் (திட்டு விழும் என்பதை இப்படி கூறி இருக்கிறார்). திறமை இருக்கிறதோ, இல்லையோ, உங்களையே சரிய விடுவதை விட்டு விடுங்கள், நீங்கள் அணியை கீழே சரிய விடுகிறீர்கள் என்றார் ரவி சாஸ்திரி.\nஎதிரில் கேப்டன் நிற்கிறார். எட்ட வேண்டிய இலக்கு உள்ளது. அந்த நேரத்தில் என்ன தேவை என்பது தான் பொறுப்பாக கிரிக்கெட் ஆட வேண்டிய தருணம் என்று குறிப்பிட்டார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.\nரிஷப் பண்ட் பற்றி அதே பேட்டியில் கேப்டன் கோலி கூறுகையில், அவர் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்கள் எதிர்பார்ப்பு. ஒருவர் தான் என்ன நினைக்கிறார் என்பதை மட்டுமே வைத்து ஆடுவார் என நாம் நினைக்க முடியாது. ஒருவர் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதை தன் பாணியில் சமாளிக்க வேண்டும் என்றார்.\nரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரர் ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரி அடிப்பார். ஆனால், நான் ஒன்று, இரண்டு என ரன்கள் எடுப்பேன். ஒவ்வொருவருக்கும் ஒரு ஆட்டம் உள்ளது. ஆனால், சூழ்நிலையை புரிந்து கொண்டு, முடிவு எடுக்க வேண்டும் என்பது நான் உட்பட, அனைத்து வீரர்களிடமும் எதிர்பார்க்கப்படும் என்றார் கோலி.\nரிஷப் பண்ட்டுக்கு தென்னாப்பிரிக்கா தொடர் தான் கடைசி வாய்ப்பு என்பது ரவி சாஸ்திரி - விராட் கோலியின் கடுமையான விமர்சனத்தில் இருந்தே தெரிகிறது. முதல் டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில், அடுத்த இரு டி20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பண்ட் தன்னை நிரூபிக்க வேண்டும்.\nபாஸ் சீட் கொஞ்சம் பெருசா இருக்கு.. இன்ஸ்டாவில் புகைப்படம்.. சஹலை வம்புக்கிழுத்த உதானா\n கட்டுப்பாட்டை இழந்த இளம் வீரர்.. சாட்டையை எடுத்த கேப்டன் கோலி\nதம்பி மொத்தமா முடிஞ்சுச்சு. அப்படியே வீட்டுக்கு கிளம்புங்க.. மூடப்பட்ட கதவுகள்.. ஏமாந்த இளம் வீரர்\n22 ரன்னுக்கு டாப் ஆர்டர் அவுட்.. வேட்டு வைத்த முன்னாள் வீரர்.. மானம் காத்த இருவர்.. டெல்லி பரிதாபம்\n சிக்ஸ் அடிச்சா தோனி ஆயிடுவாரா சிக்கிய இளம் வீரர்.. எகிறிய கம்பீர்\nநாம ஒண்ணும் 70, 80கள்ல விளையாடல... ரிஷப் பந்த்தின் மோசமான பார்ம்... டாம் மூடி காட்டம்\nதம்பி வீட்டுக்கு கிளம்புங்க.. முதல்ல தோனி.. அப்புறம் எடை.. இப்ப இவரா இளம் வீரருக்கு நேர்ந்த கதி\nமுன்பே தெரியும்.. இவருக்கெல்லாம் இதுதான் நிலைமை.. இளம் வீரரை இப்படி பேசலாமா சேவாக்\nஅவருக்கு சொல்ல முடியாத பிரஷர்.. தவிக்கும் பண்ட்.. களத்தில் நிகழ்ந்த பரிதாப சம்பவம்.. என்ன நடந்தது\nஅவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nஇந்த உடம்பை வச்சுக்கிட்டு.. நீங்கதான் தோனிக்கு மாற்றா.. பண்டிற்கு செக் வைத்த பிசிசிஐ.. பரபர காரணம்\nமீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n21 min ago இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n1 hr ago ஏமாற்றிய இளம் வீரர்.. கடுப்பில் கேப்டன் கோலி.. தமிழக வீரருக்கு செம லக்\n1 hr ago ஒரு மேட்ச் கோட்டை விட்டாச்சு.. இப்ப என்ன பண்ணப் போறீங்க\n3 hrs ago இந்தியா ஜெயிக்கணுமுனா இவர் வரணும்... நைசாக தம்பிக்கு வாய்ப்பு கேட்கும் ஹர்திக்\nNews விவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nFinance மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \nMovies கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர��... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்சகட்ட போட்டி நிறைந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை: இந்த வருடம் என்ன நடக்கும்\nமுதல் ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை சீண்டினார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரசிகர்கள் அதிகம்: சமீபத்திய கருத்துக்கணிப்பு\nஇந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/", "date_download": "2020-11-28T14:07:36Z", "digest": "sha1:SPYYG6EZZ6BHEJF7B2L4PYM7C4DHYZJ3", "length": 30553, "nlines": 304, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Ariviyalpuram | அறிவியல்புரம் | Ariviyal", "raw_content": "\nNovember 28, 2020 - கோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்November 28, 2020 - கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்November 28, 2020 - 120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்புNovember 28, 2020 - தீபாவளி 2020 வாலா | Diwali 2020 WalaNovember 28, 2020 - டிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள்November 27, 2020 - பிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள்\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nதமிழ்நாட்டை நோக்கி மேலும் இரண்டு புயல்\nமீண்டும் பாடத்திட்டத்தில் “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” – நன்றி தெரிவித்த அருந்ததிராய்\nஈஷா சத்குருவின் ப��யரில் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்\nபாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிப்பு\nட்ரெண்டாகி வரும் #HBDமேதகுPRABHAKARAN ஹாஷ்டக்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள்\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nரேஷன் கடைகளில் கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்\nரேஷன் கடைகளில் கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்\nரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும்.\nபழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி சிக்கிய தமிழக அமைச்சர்\nபழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி சிக்கிய தமிழக அமைச்சர்\nசமீப காலமாகவே தமிழக அமைச்சர்களில் ஒருசிலர் சர்ச்சையான செயலில் சிக்கி கொண்ட சம்பவங்கள் நாடெங்கிலும் நடந்து வருகிறது. அதில் ஒருவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த வருடம் போலவே இந்த வருடம் 2020-லும் திண்டுக்கல்லார் செய்த ஒரு யதேச்சையான செயல், தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nபீகார் வரலாற்றில் முதல் பெண் துணை முதல்வர் ஆனார் ரேணு தேவி\nபீகார் வரலாற்றில் முதல் பெண் துணை முதல்வர் ஆனார் ரேணு தேவி\nட்ரோன் மூலம் வேற்று கிரக ஆராய்ச்சி – டிராகன்ஃபிளை | Extraterrestrial Research by Drone – Dragonfly\nட்ரோன் மூலம் வேற்று கிரக ஆராய்ச்சி – டிராகன்ஃபிளை | Extraterrestrial Research by Drone – Dragonfly\nஉலகிற்கே இந்தியாவால் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும் – சொல்கிறார் பில் கேட்ஸ்\nஉலகிற்கே இந்தியாவால் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும் – சொல்கிறார் பில் கேட்ஸ்\nஉடல் உறுப்பு தானமளித்த இந்திய���வின் முதல் திருநம்பி திருநங்கை திருமண தம்பதி\nஉடல் உறுப்பு தானமளித்த இந்தியாவின் முதல் திருநம்பி திருநங்கை திருமண தம்பதி\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகடந்த அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தமிழகத்தில் அமைந்துள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமீண்டும் பாடத்திட்டத்தில் “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” – நன்றி தெரிவித்த அருந்ததிராய்\nமீண்டும் பாடத்திட்டத்தில் “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” – நன்றி தெரிவித்த அருந்ததிராய்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nமனித உடலை உணவாக உண்டு எலும்பை எறிந்த பேராசிரியர் கைது\nமனித உடலை உணவாக உண்டு எலும்பை எறிந்த பேராசிரியர் கைது\nபிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nபிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி-1\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி-1\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nபெருவில் உள்ள நாஸ்கா பாலைவன பகுதியில் 2000 ஆண்டு பழமையான ராட்சஸ பூனை படம் கண்டுபிடிப்புமலையில் கண்டுபிடிக்கப்பட்டு இந்த பூனை படம் 37 மீட்டர் (120 அடி) நீளம் கொண்டது.\nபிரி��்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nஈஷா சத்குருவின் பெயரில் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்\nஈஷா சத்குருவின் பெயரில் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்\nஆன்லைன் ரம்மி விளையாட தடை மீறினால் 6 மாதம் சிறை 5000 ரூபாய் அபராதம்\nஆன்லைன் ரம்மி விளையாட தடை மீறினால் 6 மாதம் சிறை 5000 ரூபாய் அபராதம்\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி (Online Rummy) போன்ற இணைய வழி சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தடையை மீறி யாரேனும் விளையாடினால் ஆறு மாதம் சிறை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அவசர கால சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.\nபிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nபிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nவங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன், சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காததால் அவ்ர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.\nஐஏஎஸ் தேர்வில் வென்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன்\nஐஏஎஸ் தேர்வில் வென்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன்\nதமிழ் நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதையடுத்து திரைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஸ்ருதனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\n800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது\n800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இ��ப்பீடு கேட்டு நோட்டீஸ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள்\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி\nபுற்று நோயால் தவித்த நடிகர் தவசி காலமானார்\nபுற்று நோயால் தவித்த நடிகர் தவசி காலமானார்\nஒத்த ஓட்டுக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்ட கலைஞர் பேரன் உதயநிதி ஸ்டாலின்\nஒத்த ஓட்டுக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்ட கலைஞர் பேரன் உதயநிதி ஸ்டாலின்\nசலுகைகளை அள்ளி அறிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் – என்ன நாதஸ் திருந்திட்டானா\nசலுகைகளை அள்ளி அறிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் – என்ன நாதஸ் திருந்திட்டானா\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nகோவிஷீல்டு சோதனையில் பங்கேற்ற கொரொனா நோயாளி விலகல் – பாதிப்புக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் November 28, 2020\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ் November 28, 2020\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு November 28, 2020\nடிசம்பர் 27-ல் வருகிறது சனி பெயர்ச்சி – ராஜ யோகம் தேடி வரும் ராசிக்காரர்கள் November 28, 2020\nபிரிட்டிஷ் பாராளுமன்ற தொக���தியில் மாவீரர் நாள் ஒளி விளக்கு அஞ்சலி November 27, 2020\nஇலங்கையின் மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nதமிழ்நாட்டை நோக்கி மேலும் இரண்டு புயல்\nseattlespetvet on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nAndrea on அரசியல் வேண்டாம் ரஜினிக்கு சீமான் வேண்டுகோள்\nubuntuedge on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nsatta don on Indestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nfilm on வெப்பத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய முகக்கவசம்\n카지노사이트 on திரும்ப வந்துட்டேனு சொல்லு – மைக்ரோமேக்ஸின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nfilm on வெப்பத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய முகக்கவசம்\nWei Gullatte on டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது\nநிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2351432&Print=1", "date_download": "2020-11-28T15:02:30Z", "digest": "sha1:C4C5KI3QL25OOZOBPBYJXHPSTY4Z225S", "length": 5385, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "திமுக விருதுகள் அறிவிப்பு| Dinamalar\nசென்னை: திமுகவின் முப்பெரும் விழாவை முன்னிட்டு வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈவேரா விருது - வேணுகோபால் கலைஞர் விருது- ஜெகதீசன்பாவேந்தர் விருது - சந்திரமுக சத்தியவாணிஅண்ணாத்துரை விருது - நந்தகோபால்பேராசிரியர் விருது - தஞ்சை இறைவன் ஆகியோருக்கு செப்., 15 அன்று வழங்கப்படும் என\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: திமுகவின் முப்பெரும் விழாவை முன்னிட்டு வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஈவேரா விருது - வேணுகோபால்\nபாவேந்தர் விருது - சந்திரமுக சத்தியவாணி\nஅண்ணாத்துரை விருது - நந்தகோபால்\nபேராசிரியர் விருது - தஞ்சை இறைவன் ஆகியோருக்கு செப்., 15 அன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags திமுக விருது அறிவிப்பு\nஜெட்லி மறைவு: தலைவர்கள் இரங்கல்(7)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-be-sharing-a-message-with-my-fellow-citizens-at-6-pm-this-evening/", "date_download": "2020-11-28T14:18:33Z", "digest": "sha1:42GCH4HWVKOJQEAZKQ5LD2IKNUOCMV4P", "length": 12473, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…\nடெல்லி: இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nநாடு முழுவதும் தற்போதுதான் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையில், தசரா பண்டிகை மற்றும் நவராத்திரி பண்டிகைகள் காரணமாக பொதுமக்கள் கோவில்களிலும், வணிக நிறுவனங்களிலும் கூடுவது அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அறிவித்து உள்ளார். அப்போது, நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக கூறியிருக்கும் மோடி, என்ன கூறப்போகிறார் என்பது குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாவட்ட ஆட்சியர் மாற்றம் – கொண்டாடிய பொதுமக்கள் பரிக்கரின் “பணப் பேச்சு” தேர்தல் கமிசன் நோட்டீஸ் கூடுதல் விலைக்கு குளிர்பானம் விற்ற ஓட்டலுக்கு தண்டனை: நீதிமன்றம் உத்தரவு\nPrevious விழாக்கால சலுகை: பொருட்களின் தயாரிப்பு நாடுகள் குறித்து ”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”…\nNext வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றம்\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் ��ினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா ‘மாஸ்டர்’……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_891.html", "date_download": "2020-11-28T13:52:05Z", "digest": "sha1:BQDF45JIKVTSYCXJNB7QMC2RFL2OG3OY", "length": 10411, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கெக்கிராவையில் விபத்து – மூவர் உயிரி���ப்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News கெக்கிராவையில் விபத்து – மூவர் உயிரிழப்பு\nகெக்கிராவையில் விபத்து – மூவர் உயிரிழப்பு\nகெக்கிராவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nஇதனையடுத்து கெக்கிராவை – திப்பட்டுவாவ பகுதியில் ஏ-9 வீதியை வழிமறித்து பிரதேசவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ள��ரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/star-person/", "date_download": "2020-11-28T13:40:57Z", "digest": "sha1:APEKY7XDDXUDK6FAEKAVPOVDWXCEE4P2", "length": 1904, "nlines": 27, "source_domain": "puttalamonline.com", "title": "மண்ணின் மைந்தர்கள் Archives - Puttalam Online", "raw_content": "\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி – 1 வது போட்டி\nஅறிவியல் மரபுக்கு வித்திட்ட பேரறிஞர் சைமன் காசிச் செட்டி 01\n“குகர்” உயிரிழப்பு: சமய கிரியைகளுடன் நல்லடக்கம்\nதன்னலமற்ற சேவைக்காக தன்னை அர்ப்பணித்த ரசீன் மஹ்ரூப் ஆசிரியர்\nமுஹம்மத் (W.F.X.DE.சில்வா) : வட்டக்கண்டல் வித்தியாலய ஆசிரியர்\nசகோ. அஸ்கர் கான் கல்விப் புலத்தில்ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன\nமாகாண சபை ஒரு வெள்ளை யானை – அமைச்சர் தெரிவிப்பு\nஜனாதிபதியின் வெற்றிக்காக 27 கூட்டங்களும் 200 மக்கள் சந்திப்புக்களும்\nதேயட கிருல 2013 கண்காட்சி\nநவியின் கருத்து ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி – தயான் ஜயதிலக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2015/01/1.html", "date_download": "2020-11-28T13:42:19Z", "digest": "sha1:ZG46PARYTJFEBDW6VHAAFBF3RTLZINSX", "length": 22729, "nlines": 241, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1", "raw_content": "\nதமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1\nநூற்றி முப்பத்தெட்டு பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ள தமிழ் மின்னிதழ் ஒன்று தமிழ் ட்விட்டர் சமூக���்தில் 'ரைட்டர்' என செல்லமாக அழைக்கப்படும் திரு சி சரவணகார்த்திகேயன் அவர்களின் முயற்சியால் இன்று வெளிவந்து உள்ளது.\nதமிழ் மின்னிதழ். அட்டையில் ஓ இவர்தான் ஜெயமோகனா என ஆசிரியரின் எழுத்தைப் படித்த பின்னரே தெரிந்தது. \"எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு இவர்தான் ஜெயமோகனா என ஆசிரியரின் எழுத்தைப் படித்த பின்னரே தெரிந்தது. \"எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு\" நேர் வாழ்க்கை தெரியும், எதிர் வாழ்க்கை தெரியும். நிகர்வாழ்க்கை எனக்குப் புதிது. ஜெயமோகன் எழுத்து நிறைய கேள்விபட்டதுண்டு. வாசித்தது இல்லை.\n\"தமிழ்\" எழுத்து வடிவமைப்பு மிகவும் எளிமையுடன் கூடிய சிறப்பு. 'தமிழ் சிற்பி' மீனம்மாகயலுக்கு பாராட்டுகள். சமூக இருள் போக்க வரும் தமிழ். ஆசிரியர் சி சரவணகார்த்திகேயன் அவர்களை இந்த முயற்சிக்கு வெகுவாக பாராட்ட வேண்டும். இவருக்கு பக்கபலமாக இருந்த ஆலோசனைக்குழு கௌரவ குழுவிற்கும் ஆசிரியருக்கும் உளம்கனிந்த பாராட்டுகள். தை என எழுதாமல் பொங்கல் என இதழ் 1 வந்தது தித்திக்கும் இனிப்புதான், தமிழுக்கு தமிழருக்கு வெகு சிறப்பு.\nபிரசன்னகுமார் அற்புதமான ஓவியர் சமீபத்தில்தான் இவரது ஓவியங்கள் கண்ணுக்குப்பட்டது. வெகுநேர்த்தியாய் எழுத்தாளனாக ஒரு ஜெயமோகனை வடிவமைத்த விதம் பாராட்டுகள். புதியன விரும்பு என்பது கட்டளைச் சொல். தமிழுக்கு அந்த உரிமை உண்டு. ஆசிரியர் உரை படிக்கிறேன். கல்லூரி கனவு நனவாகி இருக்கிறது. உலகம் யாவையும் என வாசித்ததும் அப்படியே உள்ளுக்குள் மகிழ்ச்சி ஓடும் அது அந்த பாடலின் வலிமை. இது ஒரு தொடக்கம் என்கிறார் ஆசிரியர். தொடர்ந்து சிறப்பாக நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமரர் சுந்தர ராமசாமிக்கு சமர்ப்பணம் செய்தது வெகு சிறப்பு என தமிழ் மின்னிதழைப் போற்றி மகிழ்கிறேன்.\nஎனக்கு தமிழ் எழுத்துலகம் தெரியாது. பெயர்கள் மட்டுமே பரிச்சயம் எவருடைய நாவல்களும் பல ஆண்டுகளாக வாசித்தது இல்லை. எனது வாசிப்பு blog twitter மட்டுமே. அப்படி வாசித்தபோது பழக்கமான சிலர் முகங்கள் இங்கே இந்த தமிழ் மின்னிதழில் உண்டு. எவருடனும் நெருங்கி பழகிய அனுபவம் இல்லை.\nநான் போற்றும் மனிதர்களான எனது நூல்களை வெளியிட்ட பொன்.வாசுதேவன், தமிழ் உயிர்மூச்சு என இருக்கும் 'முருகனுருள்' 'சிலுக்கு சித்தன்' புகழ் கண்ணபிரான் ரவிசங்கர், வெண்பா ��ுகழ் என் சொக்கன், பிரமிக்க செய்யும் நர்சிம், முத்தமிழ்மன்ற தொடர்பு ஜி ராகவன், நல்ல வாசகி லேகா, இந்த எழுத்துலகில் எனக்கு புதிதாக அறிமுகம் ஆன மீனம்மாகயல், முத்தலிப், சங்கீதா பாக்கியராஜா, கர்ணா சக்தி, மிருதுளா, சொரூபா மற்றும் ட்விட்டரில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் வைத்திருக்கும் சௌம்யா.\nநான் Facebook படிக்கும் வழக்கம் இல்லாத காரணத்தினால் பெருமாள் முருகன் சமீபத்தில் எழுதிய மாதொருபாகன் எனும் நாவல் குறித்த சர்ச்சை ட்விட்டரில் கேள்விபட்டேன். அது குறித்து கிருஷ்ணபிரபு இந்த மின்னிதழில் எழுதி இருக்கிறார். ஒரு எழுத்தாளன் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை அப்படியே வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்த மதமும் சாதியையும் துள்ளிக்கொண்டு திரிகிறது என தெரியவில்லை. எத்தனை பிரம்மானந்தா, நித்யானந்தா இந்த சமூகம் கண்டு இருக்கிறது. அவர்களை எல்லாம் செருப்பால் அடிக்காமல் விட்டது இந்த சமூகத்தின் தவறு.\nஎங்கள் கிராமத்தில் கூட முன்னொரு காலத்தில் பிடித்தவனோடு பிள்ளை பெறும் கலாச்சாரம் உண்டு என சில வருடங்கள் முன்னர் என் பெரியம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்ன சொல்றீங்க என கேட்டபோது ஆமாம் எடுபட்ட சிறுக்கிக என திட்டிய காலம் என் பெரியம்மா காலமாக மாறி இருக்கலாம். வைப்பாட்டி எல்லாம் இல்லாமலா ஆனால் என்ன இந்த சமூகத்தில் சாமியால் நடைபெறும் விசயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஏனெனில் இறைவன் தூய்மையானவன், இறைவனை பின்பற்றுபவர்கள் தூய்மையானவர்கள் எனும் ஒரு மனநிலை மனிதர்களில் பதிந்துவிட்டது.\nபெருமாள் முருகன் எழுதாமல் விட்டால் அது தமிழ் எழுத்து உலகிற்கு நல்லதல்ல எனவும் நல்லது எனவும் கூறுகிறார்கள். எனக்கு நாவல் படித்தது இல்லை என்பதால் எதுவும் சொல்ல இயலாது. ஆனால் காலங்கள் பல தடைகளை பல கலாச்சாரங்களை கடந்தே வந்து இருக்கின்றன. தொன்மைபழக்கங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தவறில்லை.\nகானல் - மீனம்மாகயல் எழுதிய ஒரு கதை. இந்த கதையை சற்று கவனமாக வாசிக்கத் தவறினால் என்ன சொல்ல வருகிறது என புரியாமல் போகும். கதையில் குறிப்பிடப்பட்ட நேரமே இரண்டு நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு. இவருக்கு நல்ல தமிழ் சிந்தனை உண்டு, ஆனால் என்ன எழவோ காமத்தை சுற்றியே இவரது எழுத்தும் எண்ணமும் அமைந்துவிடுவது இவருக்கான பலமும் பலவீனமும். ஒட்டுமொத்த சமூகம் காமத்தினால் அல்லல்படுவது இயற்கைதான். வெளிச்சொல்ல இயலாமல் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் நிலை உலகில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அதே பாலியல் வன்முறையை எழுத்துகளில் சாடும் பெண் என்றாலோ, எழுத்துகளில் வைத்திடும் பெண் என்றாலோ அந்த பெண்ணை பற்றிய சமூகத்தின் பார்வைதான் நான் குறிப்பிட்ட 'என்ன எழவோ'. அந்த கதையில் குறிப்பிட்ட 'தா..' என்ற வார்த்தையை கூட நான் எழுதுவதும் உச்சரிப்பதும் இல்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நிலை ஆசிரியர் அந்த வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அட ஆசிரியர் சொல்கிறார், சொல்வதற்கு நன்றாக இருக்கிறதே என நானும் சில நாட்கள் சொன்னேன். ஒரு பனங்காடி நண்பன் அழைத்து அது கெட்ட வார்த்தை என சொன்னதில் இருந்து அந்த வார்த்தை நான் உபயோகம் செய்வது இல்லை.\nஆனால் சமீபத்தில் என் அத்தை ஒருவர், என் அப்பா அந்த வார்த்தை உபயோகித்தபோது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த கதையில் சொல்லப்படும் விசயங்கள் கானல் தான். ஒரு பெண்ணை பலவந்தபடுத்த சமூகம் தயாராக காத்து இருக்கிறது. அதை எதிர்த்து போராட வழி இல்லை. இதே போன்று ஒரு உண்மையான நிகழ்வை ட்விட்டரில் பூங்குழலி எனும் மருத்தவர் எழுதி இருந்தார். மகளை பறிகொடுத்த தந்தை. கிராமங்களில் நிறைய நடைபெறுகிறது. பாதுகாப்பற்ற சமூகம்.\nசௌம்யாவின் கவிதைகளுக்கு தாவினேன். சௌம்யாவின் எழுத்து எவரையும் காயப்படுத்தாது. அவரின் பண்பு அவரை எல்லோருக்கும் பிடித்த ஒருவராகவே இந்த ட்விட்டர் சமூகம் பார்த்து வருகிறது மீ காதல் ஒரு எளிய அன்பின் வெளிப்பாடு. பெண்ணியம் என்ற வார்த்தை இப்போது நிறைய பயன்பாட்டில் உள்ளது. இதழதிகாரம், அதிக காரம் எல்லாம் இல்லை.மிகவும் இனிப்புதான். அதுவும் என் பெண் முத்தங்கள் என்றே முடிகிறது கவிதை.அவளதிகாரம் அவனதிகாரம், மகளதிகாரம் மனைவியதிகாரம் என நிறைய இருக்க இதழதிகாரம். இலக்கியமாக சொல்லிச் செல்லும் ஊடலுணவு. கோபத்தில் பாசம் வெளிப்படும் என்பதை வெளிச்சொல்லும் கவிதை.\nநாளை நர்சிம், கண்ணபிரான், சொக்கனோடு பிரயாணிக்கிறேன்\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nதமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை நிறைவு 4\nதமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 3\nதமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 2\nதமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1\nவெட்டித் தருணங்கள் - 3\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/84", "date_download": "2020-11-28T14:50:51Z", "digest": "sha1:V2N236V4LSNFPW7YMM267LPPKF2H44CF", "length": 7804, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/84 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகல் தொலைவில் உள்ள கடிகசாலம் எனப்படும் சோழசிங்கபுரமே ஆகும். இதனைக் ‘கடிகை’ என்றே திருமங்கையாழ்வார் குறித்துள்ளார். வடமொழிச் சொல்லான ‘சீதா’ என்பது தமிழில் ‘சீதை’ என வருதல் போலக் ‘கடிகா’ என்னும் வடசொல் தமிழில் ‘கடிகை’ எனப்பட்டது. வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள திருவல்லம் கல்வெட்டு ஒன்று (இரண்டாம் நந்திவர்மன் காலத்தது) இந்த இடத்தில் (கடிகாசலத்தில்) இருந்த கடிகையையே குறித்தலைக் காணலாம். இங்குச் சிறந்த பெருமாள் கோவில் இருக்கிறது. இங்கு வைணவர்கென்று ஒரு கல்லூரி (கடிகா) இருந்திருத்தல் இயல்பே. இக் கடிகாவை இரண்டாம் நந்திவர்மன் ஆதரித்தான் என்பது தெரிகிறது.[1] இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் ‘கடிகா’ என்றது கடிகாசலத்தைக் குறித்ததெனின், இவன் பெயரனான மூன்றாம் நந்திவர்மன் காலத்து வேலூர் பாளையப் பட்டய��்தில் ‘கடிகா’ என்ற சொல் கடிகாசலத்தையே குறித்ததாதல் வேண்டுமென்றோ\nகி.மு. 350 முதல் 400க்குள் உண்டான இச் செயல்கள் (இரண்டாம் கந்தவர்மன் கடிகாவைக் கைப்பற்றியதும் குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பறியதும்) கதம்பர் கல்வெட்டு களிற் காணப்படா மையாலும், வேறு எந்தக் கல்வெட்டுகளிலும் நூல்களிலும் காணப் படாமையாலும், இக் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிகள் வாகாடரை விரட்டநடந்தனவாகக் கோடலே பொருத்தமாகும்.\nவாகாடகர்பால் நாட்டை இழந்த பல்லவன் (வீரகூர்ச்சவர்மன்) சூட்டு நாகருடன் உறவு கொண்டான். ‘பெண்ணையும் அரச நிலையையும் அடைந்தான் அவனால் வளர்க்கப்பெற்ற இரண்டாம் கந்தவர்மன் தொண்டை நாட்டைக் கைப்பற்ற விழைந்தான்; கடிகாசலம் வரை இருந்த தொண்டைநாட்டுப் பகுதியையே கைப்பற்ற முடிந்தது. அவற்றிற்குப்பின் அவன் மக்கள் மூவருள் ஒருவானன குமாரவிஷ்ணு மேலும் முயன்று காஞ்சியைக் கைப்பற்றி\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/case-against-in-azhagu-raja-186528.html", "date_download": "2020-11-28T15:03:34Z", "digest": "sha1:ZCPSZIVZRNNA6C33XHO2R4OXY6YWEZ3S", "length": 15924, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அழகுராஜா படத்துக்கு வரி விலக்கு - எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு! | Case against All In All Azhagu Raja - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n24 min ago செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n56 min ago கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \n1 hr ago கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nAutomobiles இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nNews தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட���டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழகுராஜா படத்துக்கு வரி விலக்கு - எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்கு வரிவிலக்கு அளித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\n'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற தலைப்பில், ஆல் இன் ஆல் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தனர். உடனடியாக வரி விலக்கும் கிடைத்தது.\nஇதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவடிவேலன் தாக்கல் செய்துள்ள மனுவில், \"நடிகர் கார்த்தி, நடிகை காஜல் அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை ஸ்டூடியோ கிரீன் படநிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.\n2-ந்தேதி (நாளை) இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் படத்துக்கு 29.10.2013 அன்று வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளளது.\nதமிழக அரசிடம் தயாரிப்பளார் கொடுத்துள்ள விண்ணப்பத்தில் படத்தின் பெயர் அழகுராஜா என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் விளம்பரங்கள், போஸ்டர்களில் ஆல் இன் ஆல் அழகுராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஆல் இன் ஆல் என்ற ஆங்கிலப் பெயரை மறைத்து அரசை ஏமாற்றி தமிழ் பெயருக்கு உரிய வரிச் சலுகையை தயாரிப்பாளர் பெற்றுள்ளார். இதனால் அரசுக்கு ரூ.18 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, படத்துக்கு அரசு வரிவிலக்கு அளித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்\", என்று கூறியயிருந்தார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தயநாராயணா முன்னிலையில் வசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சுந்தரேசன், ஜோயல் ஆகியோர் ஆஜரானார்கள்.\n'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கு தணிக்கை குழு அளித்த ���ான்றிதழை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து அரசு முதன்மை செயலாளர், வணிகவரித் துறை கமிஷனர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் வருகிற 7-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஎதிர்மறை விமர்சனங்கள்... அழகுராஜாவில் 25 நிமிட காட்சிகள் குறைப்பு\nஅழகுராஜா, பாண்டிய நாடு நாளை ரிலீஸ்\nஅப்பல்லாம் எனக்கு சூர்யாவை சுத்தமா பிடிக்காது.. ரெண்டுபேரும் அடிச்சிக்குவோம்\nஆல் இன் ஆல் அழகுராஜாவில் சர்ச்சைக்குரிய சந்தானம் காட்சி நீக்கம்\nஆல் இன் ஆல் அழகு ராஜாவில் ரஜினி போன்று டான்ஸ் ஆடிய கார்த்தி\nஇனி தம் சீன்களுக்கு கட்- இயக்குநர் ராஜேஷ்\n: டைரக்டர் ராஜேஷ் விளக்கம்.\nஆல் இன் ஆல் அழகுராஜாவில் ஒரே டேக்கில் நடித்து அசத்தும் காஜல்\nஅதெப்படி ‘கபாலி’க்கு வரிவிலக்கு தரலாம்... ரத்து செய்யக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nவரிவிலக்கு பெற... ‘ரெங்கராஜன் என்கிற மோகனா’ ஆகிறது ரெமோ\n'உதயநிதி தமிழ்னு பேரு வைச்சாலும் வரிவிலக்கு கிடையாதா\nமனிதன் வரிவிலக்கு விவகாரம்: விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nஇளம் இயக்குனரை புகழ்ந்த விஷ்ணு விஷால்.. படம் தாறுமாற வந்திருக்கு\nநிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hansika-act-with-prabhu-deva-046058.html", "date_download": "2020-11-28T14:58:33Z", "digest": "sha1:U7O5ASUKK3EAWLPU5QID4FDS6XBOHUBO", "length": 14620, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஜோடியாகும் ஹன்சிகா | Hansika to act with Prabhu Deva - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n19 min ago செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n51 min ago கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்��ு\n1 hr ago கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \n1 hr ago கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nAutomobiles இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nNews தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஜோடியாகும் ஹன்சிகா\nசென்னை: ஹன்சிகா பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடிக்க உள்ளார்.\nபிரபுதேவா தற்போது தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். பல காலம் கழித்து அவர் தமிழில் நடித்த தேவி படம் ஹிட்டானது. இந்நிலையில் அவர் கல்யாண் இயக்கத்தில் புதுப் படம் ஒன்றில் நடிக்கிறார்.\nஇது குறித்து ஹன்சிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nமகிழ்ச்சியான செய்தி வெளியாக உள்ளது...ஏதாவது கணிப்பு என்று கூறி ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் ஹன்சிகா.\nஎன் முதல் தமிழ் படத்தின் இயக்குனர், என் கடைசி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் என் தற்போதைய படத்தின் ஹீரோ பிரபுதேவா...குலேபகாபலி.\nஹன்சிகாவுக்கு தற்போது மார்க்கெட் டல் அடித்துள்ளது. மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சீனியரான பிரபுதேவாவுக்கு ஜோடியாகியுள்ளார்.\nபிரவுதேவா நடித்து வரும் யங் மங் சங் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். லட்சுமிக்கும் தற்போது கோலிவுட்டில் நிலைமை சரியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமே மாதம் நடந்தது.. பிரபுதேவா திருமணம் செய்தது உண்மைதான்.. உறுதிப்படுத்தினார் ராஜூ சுந்தரம்\nமும்பையில் முளைத்த காதல்.. நடிகர் பிரபுதேவா திடீர் திருமணம்.. பீகார் டாக்டரை மணந்தார்\nஉறவுப் பெண்ணுடன் திடீர் காதல்.. நடிகர் பிரபுதேவா 2 வது திருமணமா..\nகொஞ்சம் பிளாஷ்பேக்: ஷங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடி இவர்கள்தான்\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. டைரக்டர் சசியின் அந்த சூப்பர் ஹிட் படத்தை அவசரப்பட்டு இழந்த பிரபல ஹீரோ\nநடனபுயலுக்கும் ... மெலடி சிங்கருக்கும் இன்று பிறந்த நாள் \nபிரபுதேவா இயக்கும் இந்திப் படத்தில் திடீர் விபத்து... பிரபல வில்லன் நடிகர் காலில் படுகாயம்\nமொட்டைத் தலை, வேற லெவல் கண்ணாடியில் நம்ம பிரபுதேவா... 'பஹிரா' சைக்கோ மிஸ்டரி த்ரில்லராம்ல...\nபொன் மாணிக்கவேல் டிரைலர் ரிலீஸ்.. ஆனா இப்பவும் ரிலீஸ் தேதி அறிவிக்கலை.. எப்போதான் ரிலீஸ் ஆகுமோ\nநல்லா பார்த்துக்குங்க நானும் இருக்கேன்...பிரபுதேவாவின் 'முக்காபுலா'வில் அடம் பிடித்து இணைந்த ஹீரோ\nஆத்தாடி... இன்னும் அதே 'முக்காபுலா' எனர்ஜி... பிரபுதேவாவை வியக்கும் டைரக்டர்\n 4 வது பாகத்துக்கும் சல்மான் ரெடியாம்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nஅடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nஅந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/irandam-kuththu-boom-boom-video-song-out-now-077446.html", "date_download": "2020-11-28T14:51:23Z", "digest": "sha1:Z63B2EWYHP4AOP77FXGASTTMSAQSNAL7", "length": 17843, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாங்காக்ல என்னம்மா மஜா பண்றாங்க.. இரண்டாம் குத்து ’பூம் பூம்’ வீடியோ பாடல் ரிலீஸ்.. செம குத்து! | Irandam Kuththu ‘Boom Boom’ video song out now! - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago இளம் இயக்குனரை புகழ்ந்த விஷ்ணு விஷால்.. படம் தாறுமாற வந்திருக்கு\n2 hrs ago மாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\n2 hrs ago அந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\n3 hrs ago நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\nAutomobiles ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன் காரின் புதிய வீடியோ வெளியீடு\nNews ஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nLifestyle விருது விழா ஒன்றில் போட்டிப்போட்டு கவர்ச்சியை தெறிக்கவிட்ட பிரபலங்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாங்காக்ல என்னம்மா மஜா பண்றாங்க.. இரண்டாம் குத்து ’பூம் பூம்’ வீடியோ பாடல் ரிலீஸ்.. செம குத்து\nசென்னை: இரண்டாம் குத்து படத்தின் அடுத்த ஹாட் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.\nவீராதி வீரா பாடலை தொடர்ந்து, இப்போ பாங்காக்கில் எடுத்த பூம் பூம் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.\nதீபாவளிக்கு தியேட்டரில் வெளியான இந்த படம் நல்லாவே கல்லா கட்டி வருகிறது. இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். மீனள் சாஹு, பிக் பாஸ் டேனி, ஷாலு ஷம்மு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇன்னைக்கு ஜெயில் டேவா.. பாலாவை ஜெயில்ல போட சொன்னா.. ரசிகர்களை ஜெயில்ல போட்டுட்டீங்களே\nஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகள் இரண்டாம் குத்து படத்திற்கு ஏற்பட்டன. ஆனால், நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஏகப்பட்ட தடைகளை தாண்டி அந்த படம் வெற்றிகரமாக ரிலீசாகி தியேட்டர்களில் முரட்டு குத்துக் குத்தி ஓடிக் கொண்டிருக்கிறது. பெரிய படங்களின் போட்டி ஏதும் இல்லாத நிலையில், இரண்டாம் குத்து வசூலை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஒடிடியில் படம் வெளியாகி இருந்தால், 2 மணி நேரத்தில் சுடச் சுட டெலிகிராமிலும், பைரசி தளங்களிலும் ஹெச்.டி. பிரின்ட் வெளியாகி இருக்கும். மூக்குத்தி அம்மன், சூரரைப் போற்று படம் போல, தியேட்டரில் வெளியான நிலையில், திருட்டுத் தனமாக பார்க்க முடி���ாமல், இளைஞர்களை தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.\nஆன்லைன் ரசிகர்களுக்காக தொடர்ந்து ஹெச்.டி. வீடியோ பாடல்களை ரிலீஸ் பண்ணி அவர்களையும் தியேட்டரை நோக்கி அழைத்துச் செல்ல படக்குழு அதிரடி முயற்சிகளை செய்து வருகிறது. வீராதி வீரா பாட்டை தொடர்ந்து, தற்போது பாங்காக்கில் உருவான பூம் பூம் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.\nபலான வார்த்தைகளில் பாடல் வரிகள் இடம்பெற்று இருக்க, நாயகி சந்தோஷ் பி. ஜெயக்குமார் மற்றும் டேனியலை வச்சு செய்யும் பாடலாக பூம் பூம் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. பாங்காக் கடற்கரை மற்றும் பல இடங்களில் இந்த பாடலை உருவாக்கி உள்ளனர். பார்த்து என்ஜாய் பண்ணுங்க\nசீன் போட்டா நல்லா இருக்கும்\nஏற்கனவே ஒரு படு செக்ஸியான ஸ்னீக் பீக்கை வெளியிட்டு இளைஞர்களை டெம்ப்ட் செய்திருந்தனர். இப்போ வெளியாகி இருக்கும் வீடியோ பாடலை பார்த்த ரசிகர்கள் இன்னொரு ஸ்னீக் பீக் போடுங்க சந்தோஷ் என கமெண்ட் பக்கத்தில் வழிந்து வருகின்றனர். சீக்கிரம் வரும் பாஸ் வெயிட் பண்ணுங்க\n200 பொண்ணுங்க ஒரு ஷோவை புக் பண்ணி பார்த்தாங்க.. இரண்டாம் குத்து இயக்குநர் சந்தோஷ் பேட்டி\nஎத்தனையோ தடவை அரை நிர்வாணமா நடிச்சிருக்கேன்.. இரண்டாம் குத்து நடிகர் டேனியலின் கசமுசா பேட்டி\nஎந்த சீனையும் ‘கட்’ பண்ணல.. நல்லாவே ஃப்ரீ புரமோஷன் பண்றாங்க.. இரண்டாம் குத்து இயக்குநர் பேட்டி\nகொரோனா தீபாவளி.. சந்தானத்தின் பிஸ்கோத் முதல் இரண்டாம் குத்து வரை.. இவ்ளோ படங்கள் தியேட்டரில் ரிலீஸ்\nஆபாசத்தின் உச்சம்.. இரண்டாம் குத்து ஸ்நீக் பீக்கே இப்படி இருந்தால்.. படம் எவ்வளவு மோசமாக இருக்கும்\nசர்ச்சையில் சிக்கிய இரண்டாம் குத்து.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவால் இப்படி ஒரு சிக்கல்\nபாட்டுலயே ஆபாசம் இப்படி இருக்கே.. படத்துல எப்படி இருக்கும்.. இரண்டாம் குத்து ‘விர்ஜினிட்டி’ ரிலீஸ்\nஅடங்க மாட்டார் போல தெரியுதே.. அடுத்த ஹாட் போஸ்டரை வெளியிட்ட ‘இரண்டாம் குத்து’ இயக்குநர்\nஎன்ன இப்படி பம்மிட்டாரு.. பாராதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ‘இரண்டாம் குத்து’ இயக்குநர் சந்தோஷ்\nஇவ்ளோ ஆபாசமாவா படம் எடுப்ப.. ‘இரண்டாம் குத்து’ இயக்குநரை கைது செய்ய வேண்டும்.. போலீசில் புகார்\n18+: அந்த நடுவுல பிகினி போட்டு வர பாப்பா யாரு தெரியுமா இரண்டாம் குத்து நாயகியின் சூப்பர் ட்வீட்\n18+: என்னடா வாழைப் பழத்தை எல்லாம் காட்டுறீங்க.. இரண்டாம் குத்து ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொளுத்திப்போட்ட சனம்.. நான் ஒன்னும் இங்க சமைக்க வரல.. ரியோவிடம் மல்லுக்கு நின்ற ரம்யா\nகையில் சரக்குடன் லூட்டியடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா.. இதுவும் வளர்ப்பு என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nமறைந்தார் மரடோனா.. என்ன ஒரு லெஜண்ட் கால்பந்தின் சின்னம்.. சினிமா பிரபலங்கள் உருக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eductip.com/2020/02/be-careful-data-and-identity-theft-in.html", "date_download": "2020-11-28T13:08:25Z", "digest": "sha1:MHB7VHOMVEYDTL5LPAJ3MRGJED64IX26", "length": 15203, "nlines": 56, "source_domain": "www.eductip.com", "title": "Be careful! Data and identity theft in IoT - EDUCTIP", "raw_content": "\nஎல்லா வகையான செல்வாக்குமிக்க ஹேக்குகளுடன் எங்கள் தரவையும் பணத்தையும் பெற முயற்சிக்கும் பயங்கரமான மற்றும் கணிக்க முடியாத ஹேக்கர்களைப் பற்றி நாங்கள் அடிக்கடி கேள்விப்படுகிறோம், நாங்கள் பெரும்பாலும் எங்கள் சொந்த மிகப்பெரிய பாதுகாப்பு எதிரி. இணையத்துடன் இணைக்கப்பட்ட எங்கள் சாதனங்களை கவனக்குறைவாகப் பாதுகாப்பதன் மூலம் (சிந்தியுங்கள்: மொபைல் போன்கள், ஐபாட்கள், கின்டெல்ஸ், ஸ்மார்ட்வாட்ச்கள் போன்றவை) தீங்கிழைக்கும் திருடர்கள் மற்றும் சந்தர்ப்பவாத ஆய்வாளர்களின் கைகளில் நாங்கள் விளையாடுகிறோம்.\nஉங்கள் தனிப்பட்ட அல்லது வணிக பாதுகாப்புக்கு நீங்கள் எவ்வாறு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்க முடியும்\nஇன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது என்றாலும், பாதுகாப்பு காரணங்கள் சில நேரங்களில் கருதப்படுகின்றன மற்றும் ஒரு பொருளை விரைவாக சந்தைக்குக் கொண்டுவருவதற்கு தியாகங்கள் செய்யப்படுகின்றன.\nஅடையாள திருட்டின் முக்கிய உத்தி தரவுகளை சேகரிப்பதாகும். ஒரு சிறிய வீட்டுப்பாடத்துடன், கண்டுபிடிக்க நிறைய இருக்கிறது. இணையத்தில் கிடைக்கும் பொதுவான தரவ��, சமூக ஊடகத் தகவல்கள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், உடற்பயிற்சி கண்காணிப்பாளர்கள் மற்றும் கிடைத்தால் ஸ்மார்ட் மீட்டர், ஸ்மார்ட் ஃப்ரிட்ஜ்கள் மற்றும் நிறைய தரவு ஆகியவை உங்கள் அடையாளத்தைப் பற்றிய சிறந்த அனைத்து யோசனைகளையும் தருகின்றன. ஒரு பயனரைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் காணலாம், அடையாள திருட்டு மூலம் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலை எளிதாகவும், அதிநவீனமாகவும் காணலாம். ஒரு நபர் தொடர்பான வணிக தொடர்பான தரவை ஒரு ஹேக்கர் மேலும் நிர்வகிக்க முடிந்தால், சாத்தியமான ஹேக்கிங் இலக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும்.\nஎடுத்துக்காட்டாக, உடனடி பணம் தேவைப்படும் ஒரு மருமகன் சொன்ன செய்திகளைப் பற்றி நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இலக்கு நபர் உண்மையில் மருமகன் என்று ஒரு ஹேக்கருக்குத் தெரிந்தால் நம்புவது மிகவும் எளிதானது, அவர் சரியான நேரத்தில் வீட்டை விட்டு விலகி இருக்கலாம். ஒரு வணிகச் சூழலில், ஒரு ஹேக்கர் ஒரு மனிதவள இயக்குநராக காட்டலாம், வங்கி விவரங்கள் அல்லது ஒரு பணியாளரின் முகவரியைக் கேட்கலாம் - நிறுவனம் சமீபத்தில் வங்கிகளை மாற்றியிருந்தால் அல்லது பணியாளர் தரவுத்தளம் புதுப்பிக்கப்பட்டிருந்தால் மீண்டும் மிகவும் பாராட்டத்தக்கது.\nகிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள், 2020 ஆம் ஆண்டில் சராசரியாக, உலகளவில் ஒவ்வொரு நபருக்கும் ஆறுக்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட சாதனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇணைக்கப்பட்ட சாதனங்களுடனான தந்திரமான விஷயம் என்னவென்றால், அவற்றை அடிக்கடி எங்களுடன் எடுத்துச் செல்வோம். நாங்கள் அவர்களை பிஸியான இடங்களுக்கு அழைத்துச் சென்று, அவற்றை கைப்பைகள் மற்றும் பையுடைகளில் வைத்து, வணிகத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவோ அல்லது இரண்டாக இருந்தாலும் அந்நியர்களுக்கு முன்னால் இயற்கையாகவே பயன்படுத்துகிறோம். ஒரு நபரின் சாதனத்தின் பின் குறியீடு அல்லது கடவுச்சொல்லைப் பார்ப்பது கடினம் அல்ல. ஆகவே, நம்மிடம் (பெரும்பாலும் அடிப்படை) பாதுகாப்பு நடைமுறைகள் இருக்கும்போது கூட, பாதுகாப்புக் குறியீடுகளை நினைவில் கொள்வது மற்றும் உபகரணங்களைத் திருடுவது மிகவும் எளிதானது.\nஉடற்பயிற்சி கண்க��ணிப்பு அல்லது ஸ்மார்ட்போனில் பெயர், முகவரி, பிறந்த தேதி, கிரெடிட் கார்டு தகவல் மற்றும் சுகாதார தகவல்கள் அனைத்தும் அடங்கும். மின்னஞ்சல், வணிக மற்றும் சமூக ஊடக கணக்குகள், ஆன்லைன் வங்கி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பயன்பாட்டிற்கான பாதுகாப்பற்ற அணுகலை உங்கள் தொலைபேசி பெரும்பாலும் பயன்படுத்துகிறது. இந்த கோணத்தில் இருந்து பார்க்கும்போது, ​​எங்களுடைய தரவு கோல்ட்மைன்களை எல்லா இடங்களிலும் எங்கும் எடுத்துச் சென்று தவறான கைகளில் விழுவதைப் பற்றி மிகக் குறைவாக சிந்திப்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. வணிக நோக்கங்களுக்காக லாவோ யுவர் ஓன் டிவைஸ் (BYOD) இன் நடைமுறை மிகவும் முக்கியமான வணிகத் தரவை கசிய வைக்கும் அபாயத்தை ஊக்குவிக்கிறது.\nசோதிக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களில் 50% மட்டுமே, எடுத்துக்காட்டாக, முள் அல்லது முறை மூலம் திரை பூட்டைப் பயன்படுத்துவதற்கான திறனை வழங்குகிறது. நல்ல செய்தி என்னவென்றால், குறிப்பாக வணிக பயன்பாடுகள் பிடிக்கப்படுகின்றன. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பயனரின் பொறுப்பாகும்.\nசந்தர்ப்பவாத ஹேக்கருக்கு தரவு எவ்வளவு மதிப்புமிக்கதாக ஆகிறதோ, அவ்வளவு மதிப்புமிக்கதாக நம் உலகம் மாறுகிறது. ஒரு நபரிடம் அதிகமான இணைக்கப்பட்ட சாதனங்கள் இருந்தால், வீட்டு பாதுகாப்பு அமைப்பு அல்லது பணி கணினி போன்ற ஒரு வீடு அல்லது கார்ப்பரேட் நெட்வொர்க்கை அணுகுவதற்கான நுழைவு புள்ளியாக செயல்படக்கூடிய ஒரு சாதனத்தை ஹேக்கர் கண்டுபிடிப்பது அதிகம்.\nஇன்றைய மிகப்பெரிய அச்சுறுத்தல் - அடையாள திருட்டு\nஉங்கள் சாதனத்தைத் திருடுவது ஒரு பெரிய பிரச்சினையாகும். உங்கள் சார்பாக செயல்படவும், உங்கள் அடையாளத்தை செயல்படுத்தவும் திருடன் உங்கள் சாதனத்தின் தரவைப் பயன்படுத்துகிறான் என்றால், உங்களிடம் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. பிற சாதனங்கள் மற்றும் உங்கள் அடையாளத்தை நம்பியிருக்கும் உங்கள் தனிப்பட்ட அல்லது வணிக தொடர்புகள் சில, \"உங்கள்\" திருடப்பட்ட அடையாளத்திற்காக விழும் அபாயத்தில் உள்ளன. எனவே அடையாள திருட்டு IoT இன் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.\nஆலோசகர் வர்ணம் பூசும் பின்வரும் படக் காட்சி: உங்கள் திருடப்பட்ட அடையாளத்துடன் ஒருவரை அடமானம் வைக்க, வீட்டை விட்டு வாடகைக்கு அல்லது விரைவ���க விற்க பொருந்தும். அல்லது வணிகச் சூழல் சமமாக மோசமானது: யாரோ ஒருவர் உங்கள் மூத்த மேலாளராக பணிபுரிகிறார், மேலும் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நிதியை மாற்றும்படி கேட்கிறார். அடையாள திருட்டு என்பது பெரும்பாலான மக்கள் கூட நினைக்காத ஒரு நிலைக்கு உங்களை பாதிக்கும் பல பயங்கரமான நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகள் ஏற்கனவே உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84927/Violation-of-traffic-rule-video", "date_download": "2020-11-28T14:49:13Z", "digest": "sha1:POUPGEZFWZODMHN7GJZZUEVVZL3CZACR", "length": 7736, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாலை விதிகளை மீறிய கார்... தடுக்கமுயன்ற காவலரை இழுத்துச்சென்ற காட்சி! | Violation of traffic rule video | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசாலை விதிகளை மீறிய கார்... தடுக்கமுயன்ற காவலரை இழுத்துச்சென்ற காட்சி\nதற்போது நமது நாட்டில் சாலை விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சாலைவிதிகளை பின்பற்றாததால் ஏற்படும் விபத்துகள்தான் அதிகம். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறி சென்ற காரை தடுக்க முயன்ற காவலரையே இடித்துச்சென்ற வீடியோ ஒன்றை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.\nஅதில், ‘’ஜமால்பூரில் போக்குவரத்து விதிகளை மீறிச்சென்ற வாகனத்தை நிறுத்த முயன்ற காவலர் காரின் முன்பகுதியால் இடித்து இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது.\nஅதற்கு, ‘’இதுபோன்ற வழக்குகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அரசாங்கம் காவலர்களின் உயிரை பணயம் வைக்கிறது’’ என்பது போன்ற பல கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல்\nதமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்.\n - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு\n'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி' - புதிய தகவலால் சலசலப்பு\n\"புயல் போய் மூணு நாளாச்சு. ஆனா...\" - செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதி அவலம் பேசும் படங்கள்\n‘ஹெல்��ெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை’ - பங்க்குகளில் பதாகைகள் வைக்க உத்தரவு\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல்\nதமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jan-2018/3960-2018-01-23-04-37-02", "date_download": "2020-11-28T14:34:55Z", "digest": "sha1:POK73NEOTWXMLOMFKQTSVJR56FEZRQI5", "length": 54115, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "நூற்றாண்டுகால தனிமையும் தொடரும் துரோகமும்....", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2018\n2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் - மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’\nகடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்\nவகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை\nபெயர் தெரியாத பழகிய முகம் - K.K சௌந்தர்\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010\nநூற்றாண்டுகால தனிமையும் தொடரும் துரோகமும்....\nஇன்றைய அறிக்கை நாளைய ஆவணம். தமிழகத்தின் தமிழினத் தலைவர்களின் அறிக்கைகள் கூட எதிர்கால இளம் தலைமுறையினருக்கு கடந்த காலத்தின் சாட்சியமாய் இருக்கும். துரோகமும் பெருந்துரோகமுமாய் கொந்தளிப்பாய் நம்மை இதுவரை கடத்தி வந்த தலைவர்களின் வாக்குமூலங்களாய் அவைகள் பல்லிளிக்கக் கூடும். முன்னெப்போதையும் விட கடந்த பத்து நாட்களில் தமிழக அரசியல் அறிக்கைகளால் ஆனதாய் மாறியிருக்கிறது. வாழும் காலத்தில் காந்திகளாகவும் மடிந்த பிறகு ஹிட்லர்களாகவும் தலைவர்களை வரலாறு புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் மகாத்மாக்களா ஹிட்லர்களா என கணிப்பதே சிரமமாக இருக்கிறது. இந்த அம்மணமான அவமான அரசியலுக்கு அவர்கள் வைத்துக் கொண்ட பெயர் அரசியல் ராஜதந்திரம். நாமோ அதை “தொடரும் துரோகம்” என்கிறோம்.\n“கொடுங்கையூரில் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகி இருக்கிறது” இப்படி ஒரு அறிக்கையை அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விட்டிருந்தார். படித்த உடன் கண்ணைக் கட்டியது. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த மக்கள் தலைவர் ஒருவரின் சிலையை அல்லவாஉடைத்திருக்கிறார்கள். ஆனாலும் புலிகள் இப்படி கொடுங்கையூருக்கு வந்து ராஜீவ்காந்தி சிலையை உடைத்திருக்கக் கூடாது என்பதே என் கருத்து. அதுவும் கிளிநொச்சி சிங்கள ராணுவத்தின் முற்றுகையில் இருக்கும்போது தமிழ் மக்களைப் பாதுகாப்பதை கைவிட்டு கொடுங்கையூருக்கு தங்களின் பிரதான தளபதிகளை சிலை உடைக்க அனுப்பி வைத்ததை மானமுள்ள, தேசபக்தி உள்ள, பாரத மாதாவின் உண்மை புத்திரர்கள் யாரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. ஆகவே புலிகளை நானும் கண்டிக்கிறேன் ராஜீவ்காந்தியின் சிலையை உடைத்ததற்காக.\nஇன்னும் எதைக் கண்டிக்க வேண்டும், எதைப் பாராட்ட வேண்டும் “ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவே மௌனசாட்சி என்றும் இந்தியா கொடுக்கிற ஆயுதங்களில் தான் ஈழ மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் சொன்ன ஜெயலலிதாவைப் பாராட்டுவதா “ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவே மௌனசாட்சி என்றும் இந்தியா கொடுக்கிற ஆயுதங்களில் தான் ஈழ மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் சொன்ன ஜெயலலிதாவைப் பாராட்டுவதா அல்லது மறுநாளே.”இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லும் அதிகாரம் இந்தியாவுக்குக் கிடையாது. புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் என்னை கொல்லத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்ன ஜெயலலிதாவைக் கண்டிப்பதா\nஇரண்டு நாள் கழித்து, டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் “விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்” என்று சொன்னதை பாராட்டுவதா இல்லை மறுநாளே பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி.கே.மணி “புலிகள் பற்��ி மருத்துவர் ராமதாஸ் சொன்னது வருத்தத்திற்குரியதுதான். புலிகளை நாங்கள் பார்த்தது கூட கிடையாது. (நல்ல வேளை ஈழம் என்பது எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாது என்று சொல்லாமல் விட்டாரே) மருத்துவர் அப்படி (போராளிகள் என்று) சொல்லியிருக்கக் கூடாது” என்று சொன்ன மணியைக் கண்டிப்பதா\nஅடுத்து அதிரடியாக காட்சிக்கு வந்தார் கருணாநிதி.\n“இதோ, இன்று வெளிவந்துள்ள \"ஹிந்துஸ்தான் டைம்ஸ்\" ஆங்கிலப் பத்திரிகையில் ஜெயலலிதா நம்முடைய அனைத்துக் கட்சி தீர்மானத்திற்குப் பதிலாக வெளியிட்ட மறுப்பறிக்கையை பாராட்டி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச என்பவர் கொடுத்த பேட்டி வெளிவந்துள்ளது. அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா. ‘நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.’ இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை அவர்களே ஒத்துக்கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும்போது, தமிழா, இப்போதாவது புரிகிறதா. ‘நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.’ இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை அவர்களே ஒத்துக்கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும்போது, தமிழா, இப்போதாவது புரிகிறதா. உண்மையில் காட்டிக் கொடுக்கின்ற கபட நாடகம் ஆடுவது யார் என்று. உண்மையில் காட்டிக் கொடுக்கின்ற கபட நாடகம் ஆடுவது யார் என்று” என்று கருணாநிதி சொன்னதை உணர்ச்சிவசப்பட்டு பாராட்டுவதா...\nஇல்லை இப்போது போர் நிறுத்தக் கோரிக்கையை தூக்கி ஓரமாக வைத்து விட்டு ‘நாற்பதாண்டு காலப் போரை நான்கு நாளில் முடிவுக்கு கொண்டு வர முடியாது.’ என்கிற பிரணாப் முகர்ஜியின் கருத்தையே வழிமொழிந்து “இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு திமுக எவ்வித நெருக்கடிகளையும் கொடுக்காது” என்கிற கருணாநிதியைக் கண்டிப்பதா\nநம்மை வழிநடத்திச் செல்கிற, செல்லப்போகிற அய்யாக்களையும், அம்மாக்களையும், புரட்சிப் ��ோராளிகளையும் சரியாக கணித்த ஒருவர் இருக்கிறார். அவரை பாராட்டியே ஆக வேண்டும். போர் வெறிபிடித்த பாசிச இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சராக இருக்கும் லஷ்மன் யாப்பாதான் அவர். தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழர் ஆதரவுக் கொந்தளிப்புகள் தொடர்பாக ஊடகத்துறையினரிடம் பேசிய அவர். “இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை, தேர்தல் முடிவடைந்த பின்னர் தணிந்து விடும். இதை கண்டு கொள்ளத் தேவையில்லை” என்றிருக்கிறார். நமது தமிழினத் தலைவர்களை நம்மை விட நமது எதிரி எவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறார். அந்த பாசிச அரசின் பிரதிநிதியை பாராட்டாமல் என்ன செய்ய அவர் தேர்தல் முடிந்த பிறகு தணிந்து விடும் என்றார். மத்தியில் தேர்தல் வர இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள்ளாகவே முடிந்து போய் விட்டதே.\nஇரண்டு வார காலத்திற்குள் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட இந்தியா வழியேற்படுத்தாவிட்டால் தமிழகத்தின் நாற்பது எம்பிக்களும் தங்களின் ராஜிநாமா கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்புவார்கள் என்ற முடிவு அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதமும் கருணாநிதியின் கைக்குப் போனது. முடிவுகள் முடிவுகளாக இருந்தன. பாட்டாளி மக்கள் கட்சியோ தங்கள் கட்சி எம்பிக்களின் ராஜிநாமா குறித்து கருத்துச் சொன்ன போது “ராஜிநாமாவை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதனைப் பின்பற்றுவோம்.” என்றார் ராமதாஸ்.\nதிமுக தனது ராஜிநாமா கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பாவிட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி எம்.பிக்கள் தங்களின் ராஜிநாமா கடிதங்களை மக்களவைத் தலைவருக்கு அனுப்புவார்கள் என்று சொல்ல பாட்டாளி மக்கள் கட்சிக்கு கசக்கிறது.\nஓட்டுச் சீட்டு அரசியலையும் பாராளுமன்ற பதவிகளையுமே பிரதானமாக நினைக்கும் இவர்கள் அரசியலற்ற அரசியல் நடத்துகிறார்கள். மக்களையும் அரசியலற்ற அரசியலுக்குத் தூண்டுகிறார்கள். உண்மையில் இந்தக் கொந்தளிப்பை நீங்கள் உருவாக்கவில்லை. அது தமிழக மக்களிடம் தன்னெழுச்சியாய் உருவான ஒன்று. அதை அறுவடை செய்யலாம் என தமிழினத் தலைவர்கள் முயன்றார்கள். காங்கிரஸ் கட்சி ஈழ மக்களுக்கு ஆதரவான போர் நிறுத்தக் கோரிக்கையை விடுத��ைப் புலிகளின் பிரச்சனையாக மாற்றியது. திமுக தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வன்னிப் போர் முனையில் சிக்கியுள்ள பல லட்சம் மக்களின் வாழ்க்கையை பலிகடாவாக்கியிருக்கிறது.\nநாடகங்கள் வெகு வேகமாக அரங்கேறின. இந்தியத் தரப்பில் இருந்து போரை நிறுத்தக் கோரி எவ்விதமான கோரிக்கைகளும் இலங்கை அரசுக்கு விடப்படவில்லை. இலங்கை இனப்பிரச்சனைக்கு ராணுவத் தீர்வின் மூலம் முடிவு காண முடியாது என்கிற மட்டில் கருத்துச் சொன்னார்கள். அவைகள் முடிவுகள் அல்ல கருத்துகள். அதே சமயம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக எடுக்கப்பட்டது கருத்தல்ல முடிவு. அந்த முடிவுகளை இந்திய அரசாங்கம் செயல்படுத்தியது. இலங்கை கடற்படையோடு சேர்ந்து கூட்டு ரோந்து என்பதும் கருத்தல்ல முடிவு. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதாக எடுக்கப்பட்டதும் கருத்தல்ல முடிவு.\nஇந்நிலையில் தான் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற கோரிக்கையை தமிழகத்தின் முடிவாக எடுத்து அதை மத்திய அரசுக்கு கோரிக்கையாக அனுப்பி வைத்தார்கள். இரண்டு வாரகாலத்திற்குள் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்பதுதான் அந்த முடிவு. ஆமாம் தமிழகத்தின் முடிவு. மத்திய அரசுக்கோ அது ஒரு கோரிக்கை அவ்வளவுதான்.\nகடந்த ஐம்பதாண்டுகால ஈழத் தமிழரின் மீதான துரோக வரலாற்றில் இதுவரை தமிழகம் கை நனைக்காமலேயே இருந்து வந்தது. அதை மட்டும் விடுவானேன் அதையும் செய்து விடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ ஒரு இன அழிப்பின் மீதான இந்தியத் தீர்ப்புக்கு இவர்கள் குறிப்பாக அதிமுகவும், திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் குறிப்பெழுதிக் கொடுத்து விட்டார்கள். அதனால்தான் கருணாநிதி இலங்கை தொடர்பாக இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதாவது போர் தீர்வல்ல என்று கருத்துச் சொல்கிறவர்களை பாராட்டுகிறார்.\nசூழலை ஆனது ஆனபடி ஒப்பேற்றியபடி இனவெறியன் பசில் ராஜபட்சேவோடு விருந்து உண்ட கையோடு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார். இந்தியா 800 டன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கை��்கு அனுப்பும் என்றும் இதை முறைப்படி இலங்கை அரசே தமிழ் மக்களுக்கு வழங்கும் என்றும் நாற்பதாண்டு காலமாக நடக்கிற போரை நான்கு நாட்களில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும் நார்வேயின் தலைமையில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், கிழக்கு மக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதன் மூலம் அங்குள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்றும் கலந்து கட்டி இலங்கை அதிபர் ராஜபட்சேயின் கருத்துக்களை சென்னையில் திமுகவின் ஆதரவோடு கொட்டிக் கொண்டிருந்தார் பிரணாப் முகர்ஜி.\nஇதில் வேடிக்கையான ஒன்று தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்ததான ஒன்றும் இருந்தது. இனி இலங்கை அரசு கடல் எல்லையை அளந்து இந்தியாவிடம் சொல்லுமாம். அதன்படி அங்கீகரிக்கப்பட்ட படகுகளில் எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களை பத்திரமாக இலங்கை திருப்பி அனுப்புமாம். அப்படி இலங்கை அரசு சொன்னபோது 2005ல் இலங்கை அரசோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி இந்தியா கேட்டுக் கொண்டதாம்.\n2005ல் போடப்பட்ட இலங்கை இந்திய ராணுவ ஒப்பந்தம் என்பது தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை ஒட்டு மொத்தமாக இலங்கை அரசிடம் அடகு வைக்கிற ஒப்பந்தம். தவிரவும் இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் சேர்ந்து நிகழ்த்தும் கூட்டு ரோந்து என்கிற முடிவு இருக்கிறதல்லவா அந்த முடிவும் இந்த ராணுவ ஒப்பந்தத்தின் கீழ்தான் வருகிறது.\nஇதில் தமிழகம் வைத்த போர் நிறுத்தக் கோரிக்கை எங்காவது வந்ததா அதற்குப் பதில் மத்திய அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், இது வரை தமிழகத்தில் எழுந்த அரசியல் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்த கூட்டு ரோந்து, ராணுவ ஒப்பந்தம் போன்ற விஷயங்களை மிகவும் தந்திரமாக மாநில முதல்வரிடம் ஒப்புதல் வாங்கிச் சென்றிருக்கிறது. இதில் வெற்றி தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தோல்வி தமிழக மக்களுக்கும் ஈழ மக்களுக்கும்தான், இம்முறையும் வெற்றி சிங்களர்களுக்குத்தான். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பசில்ராஜபட்சே எரிகிற தீயில் தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டு வெற்றியோடு கொழும்புக்குச் சென்றிருக்கிறார். இவர்களோடு கூட்டு சேர்ந்த தமிழக தலைவர்கள் டில்லி காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து தமிழகத்���ுக்கு பட்டை நாமம் போட்டு விட்டுப் போய் விட்டார்.\nஇலங்கையின் முன்னாள் அதிபரும் பாசிச தலைவருமான ஜெயவர்த்தனே விரித்த வலையில் எப்படி ராஜீவ்காந்தி சிக்கிக் கொண்டாரோ அப்படி அண்ணனும் தம்பியுமான ராஜபக்ஷேவும், பசில்ராஜபக்ஷேவும் விரித்த வலையில் மன்மோகன் சிங் வகையாக சிக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது தமிழினத் தலைவர் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால், “கிட்டத்தட்ட அவர் (பிரணாப் முகர்ஜி) சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளாக நீடிக்கிற யுத்தம் நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் எனச் சொன்னது பொது மக்களை இன்னல்களில் இருந்து காப்பற்றத்தான். இப்பொழுது இலங்கை அரசு நாங்கள் பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை அளித்திருக்கிறது” என்கிறார்.\nநண்பர்களே, இந்திய அரசின் அக்கிரமமான இந்த முடிவை கருணாநிதி ஆதரிக்கிற போது ‘நாம்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். அதாவது அனைத்துக் கட்சித் தலைவர்களும் போர் நிறுத்தம் என்று சொன்னது மக்களை இன்னல்களில் இருந்து காக்கத்தான் என்பதை தந்திரமாக சுருக்கிக் கதைக்கிறார். ஈழ மக்களை சோற்றால் அடித்தால் விழும் பிண்டங்கள் என நினைக்கிறார். அதனால்தான் யுத்த முனையில் வன்னிக்காடுகளில் பாம்புக்கும் தேளுக்கும் மத்தியில் குண்டு மழைக்கு செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தயிர்சாதமும் புளி சாதமும் போடக் கேட்கிறார்.\nஇவர்களின் இந்தக் கூட்டு சதியை கூட்டு நாடகத்தை மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசு இறங்கி வந்து விட்டதுபோலப் புகழ்கிறார். அவர்கள் தமிழ் மக்களுக்கு வீசி வைத்திருக்கும் வலையைப் புரிந்து கொண்டே இவர்கள் இந்த நூற்றாண்டு கால துரோகத்தைச் செய்கிறார்கள். சரி இலங்கை அரசு ஒப்புக் கொண்டபடி வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்புமா என்றால் அனுப்பும்; உணவோடு கூடவே ராணுவத்தினருக்குத் தேவையான தளவாடங்களையும் சேர்த்தே அனுப்பும். தற்காப்புத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் புலிகளோ ஆயுதம் வரும்போது அதை தாக்கக் கூடும். உடனே “இதோ பாருங்கள் இந்தியா கொடுத்த உணவுப் பொருட்களை நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினோம். ஆனால் புலிகள் அதை தாக்கியழித்து விட்டார்கள்” என்று இலங்கை பிரச்சாரம் செய்யும்.\nதமிழகத்தில் எப்போதெல்லாம�� கொந்தளிப்புகள் எழுந்து வந்தனவோ அப்போதெல்லாம் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதுதான் போர் வெறி பிடித்த இலங்கை அரசின் யுத்த தந்திரம். அப்படி மக்களின் எழுச்சியை போருக்கு பலியாக்குகிற அளவுக்கு நமது தமிழக தலைவர்கள் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள். அதி வேகத்தில் தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு அலை ஓய்ந்து விட்டதா என்றால் இல்லை. அது எளிய மக்களிடம் பெரும் கொந்தளிப்பாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் இந்த எழுச்சியை புலிகள் பிரச்சனையாக மாற்றுகிறது. எழுகின்ற ஆதரவு அலையை விட அதிக சத்தம் கேட்கும்படியாக இந்த ஆதரவோடு விடுதலைப் புலிகளை முடிச்சுப் போட்டு பேசுகிறவர்களின் வாயை அடைக்கிறது.\nதேர்தல் நெருங்கி வரும் போது கூட்டணியைக் கணக்கிட்டே இந்த துரோகங்கள் அரங்கேறுகின்றன. திமுகவைத் தவிர்த்து விட்டு காங்கிரஸ் தலைமையில் அணிசேர வேண்டும் என நினைக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. அடுத்தவன் முதுகில் ஏறியே இது வரை சவாரி செய்த காங்கிரஸோ விஜயகாந்தோடும் ரகசிய பேரத்தை நடத்தி முடித்திருக்கிறது. ஒரு வேளை இன்னும் மீதியிருக்கிற ஆறு மாத காலத்தை முழுவதுமாக காங்கிரஸ் அரசு பூர்த்தி செய்து பின்னர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றால் - தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் பட்சத்தில் - அதிமுக பிஜேபியோடு கூட்டணி சேரும் பட்சத்தில் - கம்யூனிஸ்டுகள் தனித்தோ விஜயகாந்துடனோ சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கருணாநிதி நினைக்கிற மாதிரி இருக்காது.\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைய வாய்ப்பே இல்லை. மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். பாசிச பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால் மாநிலத்தில் ஆளும் திமுக காங்கிரஸ் தயவில் இன்னும் இரண்டரை ஆண்டுகளை ஒட்டியாக வேண்டும் என்கிற சூழலில் - நண்பர்களே இதை முடிந்தால் நினைவில் வையுங்கள் - திமுக அரசை காங்கிரஸ் கவிழ்த்து விடும். காரணம் காங்கிரஸ் விஜயகாந்தின் முதுகில் குதிரை ஏறப் போய்விடும். துரோகம் என்றால் அதற்கு மறுபெயர் காங்கிரஸ் இது கருணாநிதிக்கும் தெரியும்.\nகாங்கிரஸ்காரர்கள் ஏன் ஈழ மக்கள் மீது இவ்வளவு வன்மத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்றால் ராஜீவ்காந்தியைக் கொன்று விட்டார���கள் என்கிறார்கள். ஆமாம் கொன்று விட்டார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தக் கொலையை கண்டித்தாயிற்று. ஏராளமாய் அழுதாயிற்று இப்போது வேண்டுமானால் மீண்டும் கண்டிக்கிறேன். ராஜீவ்கொலை படுபாதகம். இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்கா, அய்ரோப்பா, ஆப்ரிக்கா போன்ற அகில உலகத்துக்கே அது பேரிழப்பு. ஏனென்றால் உலகின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமையும், சாதுரியமும் உடையவர் அல்லவா அவர் இல்லாமல், அகில உலகமும் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது, குறிப்பாக ராகுல் காந்தியும், ப்ரியங்காவும் தகப்பனை இழந்து போதிய வருவாய் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது. ஆகவே நானும் ராஜீவ்கொலையைக் கண்டிக்கிறேன்.\nசரி, கண்டனங்கள், காரியங்கள், அரசியல் விளையாட்டுகள், கைதுகள் எல்லாவற்றையும் கடந்து இரு கேள்விகள் பாக்கியிருக்கின்றன. அது...\nஅமீரும் சீமானும் ஏன் கைது செய்யப்பட்டார்கள் கலைஞர்களின் (Freedom Of Expressions) உணர்வுகளுக்கு சுதந்திரம் உண்டா இல்லையா\nஇந்த இரண்டாவது கேள்வியை இவர்களிடம் கேட்பதே அபத்தம். முதலாவது கேள்விக்கு அவர்களில் ஒருவர் பிரிவினைவாதம் பேசினார். இன்னொருவர் புலிகளை ஆதரித்தார். ஆகவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புலிகளை ஏன் ஆதரிக்கக் கூடாது என்றால் அவர்கள் ராஜீவைக் கொன்று விட்டார்கள் என்பது பதில். அவர்கள் ஏன் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்ற நமது இரண்டாவது கேள்வியைக் கேட்டால் அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கிற கேள்வி என்கிறார்கள். ஆனால் பதில் தெரிந்தாக வேண்டிய கேள்வியல்லவா ஒரு இளம் தலைவனை நாம் ஏன் இழந்தோம் என்று எனது குழந்தை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது\nஇந்திராகாந்தியை அவரது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்கள் ஏன் கொன்றார்கள் என்று ஒரு இந்தியக் குழந்தை கேட்டால் மன்மோகன்சிங் பிரதமராக இருப்பதால் இம்மாதிரி கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது என்று காங்கிராஸ்காரர்கள் சொல்ல முடியாது. கேட்கிற உரிமையையும் அதை அறிந்து கொள்கிற உரிமையையும் இந்திய அரசியல் சாசனம் எனக்கும் என் சந்ததிக்கும் வழங்கியிருக்கிறது. ஆக, ராஜீவ்காந்தி ஏன் மனித வெடிகுண்டின் மூலம் கொல்லப்பட்டார் என்றால் அதற்கான பதிலை ஈழத்தில்தான் தேட வேண்டும்.\nராஜீவ்காந்தி எதற்காக கொல்லப்பட்டார் என்பதை இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இந்திராவைப் பற்றி உங்களிடம் யாராவது கேட்டால் நீங்கள் கூட எழுதலாம். சரி காங்கிரஸ்காரன் பிரச்சனை புரிகிறது. நமது தமிழினத் தலைவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்றால் ஒன்றே ஒன்றுதான். அது சென்னை ஜார்ஜ் கோட்டையிலே இருக்கிற மாநில முதல்வர் நாற்காலி என்பதுதான். அதில் யாராவது ஒருவர்தான் அமர முடியும். அதுதான் இவர்களின் பிரச்சனை. இந்திய அரசு இப்படி ஒரு முடிவு எடுக்கிறது என வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு மாநிலத்தை இரண்டு முதல்வர்கள் ஆளலாம். அதாவது இனி மாநில முதல்வர் நாற்காலி என்பது இரண்டு நாற்காலியாக இருக்கும் என்று முடிவெடுக்கிறது என வைத்துக் கொள்வோம். இவர்களின் பிரச்சனை முடிந்தது. ஜெயலலிதாவும் கருணாநிதியுமே கூட்டணி வைப்பார்கள். ராமதாசும் விஜயகாந்தும் கூட ஒன்றாக இணையும் வாய்ப்பு உண்டு.\nஆக உங்களின் பிரச்சனை உங்களோடு இருக்கட்டும். மக்களை மந்தைகளாக்காதீர்கள். அவர்களை அரசியலற்ற வெற்று வெடிகளாக்கி வேடிக்கை காட்டாதீர்கள். எண்பதுகளில் எழுந்த ஈழ ஆதரவு அலையை பயன்படுத்தித்தான் இந்திராவும் அதன் பின்னர் ராஜீவும் ஈழத்தில் தலையிட்டு வேண்டாத நிகழ்வுகளை உருவாக்கிக் கொண்டார்கள். உங்களின் தலையீடு இலங்கையில் அவசியம்தான். அது ஈழ மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பயனளிக்கும். அதுவல்லாமல் கூலிக்கு மாரடிக்கிற ராணுவத்தையும் கொள்கைக்காகப் போராடுகிற ஈழ மக்களையும் ஒன்றாக வைத்து அளவிட வேண்டாம். உங்களின் கோஷங்கள் தமிழனத்தின் தலைமைக்கான அறைகூவலகள் எல்லாவற்றையும் உங்கள் மட்டில் மேடைகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் உங்களை விட மகாத்தானவ்ர்கள். அவர்கள் எப்போதும் போராளிகளை ஆதரிக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு துளி கண்ணீரேனும் சிந்துவார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+Ciriya.php", "date_download": "2020-11-28T14:29:10Z", "digest": "sha1:BFZH4X6NIXB656QPIASC75I43WQKLJU2", "length": 11148, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் சிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்���ாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 02500 1972500 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +963 2500 1972500 என மாறுகிறது.\nசிரியா -இன் பகுதி குறியீடுகள்...\nசிரியா-ஐ அழைப்பதற்கான தொலைபேசி எண். (Ciriya): +963\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சிரியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00963.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/beela-rajesh-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-28T13:09:56Z", "digest": "sha1:NE5QBLQ3W2FWX4WZ7A6N7AQE3XIA7ELO", "length": 15898, "nlines": 172, "source_domain": "www.patrikai.com", "title": "Beela rajesh. சென்னை மாநகராட்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nBeela rajesh. சென்னை மாநகராட்சி\n10/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,97,602 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1,67,376…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\n13/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் மேலும் 5,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம்…\n12/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரேநாளில், புதிதாக மேலும் 5,495 பேருக்கு கொரோனா…\nகொரோனா: தமிழகத்தில் இன்று 5,495 பேர் பாதிப்பு, 76 பேர் உயிரிழப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை…\n10/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் மேலும் 5,528 பேருக்கு கொரோனா…\nஇன்று 5,684 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,74,940 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,684 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிப்பு 4,74,940 ஆக உயர்ந்துள்ளது….\n06/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னை யில், தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது….\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டுமே மேலும் 5,870 பேர்…\n04/09/2020: தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில், 5,976 பேருக்கு கொரோனா தொற்று…\nகொரோனா: சென்னையில் இன்று 992 பேருக்கு பாதிப்பு, 12 பேர் உயிரிழப்பு\nசென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை…\nதமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு பாதிப்பு, 79 பேர் உயிரிழப்பு…\nசென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராட���ன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\n10நாட்டு தூதர்கள் வருகை எதிரொலி: கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வரும் 3பிரபல நிறுவனங்களில் பிரதமர்…\nகார்த்திகை தீபத்திருநாள்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nரூ.280 கோடி ஊழல் புகார்: சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தகவல்…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-28T14:16:33Z", "digest": "sha1:W6JEWWBWCVQPGLKIJ67KSGXBVBRDCMYU", "length": 18608, "nlines": 134, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "இளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்��ும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற\n / தெரிந்தே ஒரு தவறு / இளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள்\nஇளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள்\nதெரிந்தே ஒரு தவறு, நோய்களும் காரணங்களும், வேளாண்மை Leave a comment 476 Views\nஇளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள்\nபுகைபிடித்தல் பல நோய்களுக்கு காரணம் . புகைபிடிப்பிற்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் விளம்பர பலகை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்கள் புகைப்பிடிப்பவர்களின் அலைவரிசையில் சேர்கின்றனர். புதிய புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில், தொண்ணூறு சதவீதம் இளம் பருவத்தினர்,\nபுகைபிடித்தல் நுரையீரல் நோய்க்கான அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், எம்பிஸிமா, பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. பல ஆயிரத்திற்கு மேற்பட்ட இளம் பருவத்தினர் ஒவ்வொரு நாளும் தங்கள் முதல் சிகரெட்டை புகைக்கிறார்கள், அதில் பல ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வழக்கமான புகைப்பிடிப்பவர்களாக மாறுகிறார்கள். தற்போது கிட்டத்தட்ட பல மில்லியன் இளம் பருவத்தினர் புகைப்பிடிப்பவர்கள் உள்ளனர்.\nபுகைபிடித்தல் ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் பல தீங்கு விளைவிக்கும். இது இருதய அமைப்பை சேதப்படுத்துகிறது, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதய துடிப்பு அதிகரிக்கிறது, இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது, இரத்த உறைவு உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது, மேலும் உடலில் உள்ள திசுக்களை அடையும் ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது, கரோனரி இரத்த ஓட்டத்தை குறைக்கிறது , மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். புகைபிடித்தல் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இது மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.\nதொடர்ச்சியாக புகைப்பிடிப்பவ��்களில், புகைபிடித்தல், இரத்தத்தில் அதிக கொழுப்பை உருவாக்குவதைத் தவிர, இருதய நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், உடல் செயலற்ற தன்மை மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே புகைபிடிப்பதை நிறுத்துவதால் கரோனரி இதய நோய் அபாயத்தை குறைப்பது மட்டுமல்லாமல், மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளில் ஐம்பது சதவிகிதம் ஆபத்தை குறைக்கிறது. புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது நிறைய உடல் மற்றும் மன சம்மந்தமான பிரெச்சனைகளை மேற்கொள்கிறது . ஒரு நபர் மனரீதியாகவும், மன அழுத்தமில்லாமலும் இருக்க வேண்டும். இளம் பருவத்தினரைப் பொறுத்தவரை, அவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யவும், போதுமான அளவு தூங்கவும் கேட்கலாம். . புகைபிடிப்பவர்கள் முதலில் அதில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் புகைப்பழக்கத்தை விட்டு வெளியேறுவது இன்னும் கடினமாக்குகிறது, எனவே மன அழுத்தமில்லாத காலத்தை விட்டு வெளியேற தேர்வு செய்ய வேண்டும். புகைபிடிப்பவரை அதில் இருந்து வெளியேற்ற குடும்பம் மற்றும் நண்பர்களின் ஊக்கமும் ஆதரவும் மிகவும் அவசியம். ஆதரவு போதுமானதாக இல்லாவிட்டால், புகைபிடிப்பவர்கள் புகைபிடிப்பதை நிறுத்தும் திட்டத்தில் அல்லது ஒரு ஆதரவுக் குழுவில் சேரலாம். நிறைய ஓய்வோடும் , சீரான உணவு அவசியம்.\nசில நேரங்களில் நிகோடின் மாற்று தயாரிப்புகளான நிகோடின் சூயிங் கம், நிகோடின் இன்ஹேலர்கள் மற்றும் நிகோடின் பேட்ச் போன்றவற்றை எடுத்துக்கொள்வது புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளியேற விரும்புவர்களுக்கு ஒரு சிறந்த உதவியாகும். இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் புகைப்பிடிப்பவர்கள் தங்கள் நிகோடின் ஏக்கத்தை பூர்த்தி செய்யலாம். நல்ல விஷயம் என்னவென்றால், இந்த நிகோடின் மாற்று பொருட்கள் சிகரெட்டுகளால் வெளிப்படும் விஷ வாயுக்கள் மற்றும் டார்ஸைக் கழிக்க முடியும். ஆனால் நர்சிங் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நிகோடின் மாற்று தயாரிப்புகளை முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.\nPrevious நம்ம நாட்டு பழங்களில் இல்லாத நல்ல விஷயமா \nNext உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் 8 முக்கிய நன்மைகள்\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nவெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உடம்பில் வேகமாக அதிகரிக்க உதவும் கீழாநெல்லி. கீழாநெல்லியை இந்த காணொளிகள் கூறியதுபோல முறையாக …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84582/This-man-carries-his-proof-of-identification-everywhere-because-his-surname-is-Korona.html", "date_download": "2020-11-28T14:04:45Z", "digest": "sha1:XAKI75PZDBIOES6KZL2B6OWPWJ4KDUPN", "length": 9323, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்னுடைய பெயரே ’கொரோனா’ தான்.. பெயரால் பாடாய்படும் தொழிலாளி..! | This man carries his proof of identification everywhere because his surname is Korona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஎன்னுடைய பெயரே ’கொரோனா’ தான்.. பெயரால் பாடாய்படும் தொழிலாளி..\nஇங்கிலாந்தின் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியின் பெயர்தான் ஜிம்மி கொரோனா. தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா பெயர் ஒட்டிக் கொண்டுள்ளதால் படாதபாடுபட்டு வருவதாக ஜிம்மி கொரோனா வேதனையுடன் கூறினார்.\n38 வயதான அவர் தனது பெயரைச் சொல்லும்போதெல்லாம் ‘காமெடி பண்ணுகிறார்’ என்று மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். கொரோனா என்கிற வைரஸ் பெயர் பிரபலமாக தொடங்கியதிலிருந்து ஜிம்மி கொரோனாவின் பெயர் மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவையாகவ��ம் உரையாடலாகவும் மாறிவிட்டது என்கிறார் அவர்.\nயாராவது பெயர் என்ன கேட்டால் ஜிம்மி கொரோனா என்றதும் அவர்களை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையிலேயே தனது பெயர் இதுதான் என்பதை நிரூபிக்க எல்லா இடங்களிலும் தன்னுடைய அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்கிறார்.\nஜிம்மி கொரோனாவுக்கு சமீபத்தில் மகன் பிறந்துள்ளார். அப்போது பெயர் எழுதும் இடத்தில் தனது பெயரை ஜிம்மி கொரோனா என்று எழுதியபோது மருத்துவமனையே அதிர்ச்சி அடைந்தது. இதனால் தனது அடையாள அட்டையை வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது என்கிறார் ஜிம்மி கொரோனா.\nஇதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவரை, இவரது அண்டை வீட்டார்களும், சக தொழிலாளர்களும் ‘கொரோனா’ என்றே அழைக்கிறார்கள். சிலர் வைரஸ் என்று கிண்டல் செய்கிறார்கள். பலர் பெயர் என்னவென்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். ஆனாலும் அதை புன்முறுவலுடன் ஜிம்மி கொரோனா கேட்டுக்கொள்கிறார்.\nஇரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் ஒரு வதை முகாமில் தப்பிய ஜோசப் கொரோனா என்பவரின் பேரன் தான் ஜிம்மி கொரோனா என்று தனது பெயர்க்காரணத்தை விளக்கினார் அவர். 38 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் ஆசையில் வைத்த பெயர் இப்போது பாடாய் படுத்துகிறதே என்று நொந்து கொள்கிறார் ஜிம்மி கொரோனா.\n“டிரிங்ஸ் தூக்கிக்கொண்டு டு பிளெசிஸ் ஓடியதை பார்க்க வேதனையாக இருந்தது” - இம்ரான் தாஹிர்\nRelated Tags : கொரோனா, கொரோனா வைரஸ், Jimmy Korona, இங்கிலாந்து,\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஇந்தியாவில் 7ல் ஒருவருக்கு உளவியல் பாதிப்பு இருப்பது உண்மையா\n“வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார், ஆனால் ஒரு கண்டீஷன்” - ட்ரம்ப்\n\"அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.13,670-க்கு பதில் ரூ.5.44 லட்சம் கட்டணமா\n’’ஸ்லோ ஓவர்ரேட்\"... இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“டிரிங்ஸ் தூக்கிக்கொண்டு டு பிள��சிஸ் ஓடியதை பார்க்க வேதனையாக இருந்தது” - இம்ரான் தாஹிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sdagflange.com/en1092-forged-type-01-plate-flange-for-welding.html", "date_download": "2020-11-28T13:41:58Z", "digest": "sha1:WKJVQ5MSSZ7ZXY6SWDYXP7VLGZOWS4XU", "length": 18216, "nlines": 193, "source_domain": "ta.sdagflange.com", "title": "வெல்டிங் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கான EN1092 போலி வகை 01 தட்டு விளிம்பு - சீனா தொழிற்சாலை - ஐகுவோ", "raw_content": "\nமுகப்பு > தயாரிப்புகள் > ஃபிளாஞ்ச் > தட்டு flange > EN1092 போலி வகை 01 வெல்டிங்கிற்கான தட்டு விளிம்பு\nசூடான டிப் செய்யப்பட்ட கால்வனைஸ் வெல்டிங் கழுத்து விளிம்புகள்\nA105 அன்சி பி 16.5 150 பவுண்ட் வெல்டிங் கழுத்து விளிம்புகள்\nமோசடி ஜிஸ் 16 கே ஃபிளேன்ஜ் பிரஷர் ரேட்டிங் பிஎல் ஆர்எஃப் 50 அ\nஅன்சி பி 16.5 150 ஃபிளேன்ஜ் ஆர்எஃப் பிளேட் மேற்பரப்பு பினிஷ்\nEN1092 போலி வகை 01 வெல்டிங்கிற்கான தட்டு விளிம்பு\nEN1092 போலி வகை 01 வெல்டிங்கிற்கான தட்டு விளிம்பு\nவெல்டிங்கிற்காக en1092 போலி வகை 01 தட்டு விளிம்பை வழங்குகிறோம். 1992 இல் நிறுவப்பட்ட நாங்கள் சீனாவில் சிறந்த தரம், போட்டி விலைகள் மற்றும் நல்ல பெயரைக் கொண்ட ஒரு தொழில்முறை ஃபிளாஞ்ச் உற்பத்தியாளர்.\nவெல்டிங்கிற்காக en1092 போலி வகை 01 தட்டு விளிம்பை வழங்குகிறோம். 1992 இல் நிறுவப்பட்ட நாங்கள் சீனாவில் சிறந்த தரம், போட்டி விலைகள் மற்றும் நல்ல பெயரைக் கொண்ட ஒரு தொழில்முறை ஃபிளாஞ்ச் உற்பத்தியாளர்.\n1. தயாரிப்பு வெல்டிங் செய்வதற்கான en1092 போலி வகை 01 தட்டு விளிம்பின் அறிமுகம்\n25 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வாடிக்கையாளர் தேவைகளான பரிமாணம், மேற்பரப்பு முடிக்கப்பட்ட, குறித்தல், பொதி செய்தல் ஆகியவற்றின் படி வெல்டிங் செய்வதற்கான en1092 போலி வகை 01 தட்டு விளிம்பை நாங்கள் தயாரித்து ஏற்றுமதி செய்கிறோம்.\nஎண் .2, தொழில்துறை 1 சாலை, ஹைடோங் தொழில்துறை பூங்கா, பூஜி தெரு, ஜாங்கி மாவட்டம், ஜினன், ஷாண்டோங்.\n10000 டன் / ஆண்டு\nவெல்டிங்கிற்கான en1092 போலி வகை 01 தட்டு விளிம்பின் தயாரிப்பு விவரக்குறிப்பு.\nதயாரிப்பு பெயர்: வெல்டிங் செய்வதற்கான en1092 போலி வகை 01 தட்டு flange\nதோற்றம் பெற்ற இடம்: ஜாங்கியு, ஜினான், ஷாண்டோங், சீனா\nவகை: பி.எல்., பி.எல்., எஸ்.ஓ, டபிள்யூ.என்., லேப் கூட்டு, திரிக்கப்பட்ட, ஓவல், சதுரம், சி.என்.சி விளிம்புகள்\nஅழுத்தம்: ANSI: வகுப்பு 150,300,600,900,1500 பவுண்ட்.\nமேற்பரப்பு சிகிச்சை: துரு எதிர்ப்பு எண்ணெய், கருப்பு வண��ணப்பூச்சு, மஞ்சள் வண்ணப்பூச்சு, சூடான-டிப் கால்வனைஸ், குளிர் / மின்சார கால்வனைஸ்.\nதொகுப்பு: ஒட்டு பலகை, ஒட்டு பலகை வழக்கு அல்லது வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப.\n3. வெல்டிங்கிற்கான en1092 போலி வகை 01 தட்டு விளிம்பின் தயாரிப்பு தகுதி.\nமூலப்பொருளின் வரிசையில் இருந்து டெலிவரி வரை உற்பத்தியின் கண்டுபிடிப்புக்கு எவ்வாறு உத்தரவாதம் அளிப்பது\nதடமறிதலை முன்னோக்கி மற்றும் தலைகீழ் கண்டுபிடிக்கக்கூடியதாக பிரிக்கலாம்.\nமுன்னோக்கி கண்டுபிடிக்கும் தன்மை: தயாரிப்பு வரிசை எண்ணின் படி, மேலிருந்து கீழாகக் கண்டுபிடித்து, அதன் கலவை மற்றும் உற்பத்தி செயல்முறை தகவல்களைக் கண்டறியவும்;\nதலைகீழ் தடமறிதல்: உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாகங்கள் அல்லது மூலப்பொருட்களின் படி, இந்த தொகுதி பாகங்கள் அல்லது மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் அனைத்து தயாரிப்புகளும் திரும்பப்பெறுவதற்கான நோக்கத்தைக் குறைப்பதற்காக கீழிருந்து மேல் வரை கண்டறியப்படுகின்றன.\nவெல்டிங் செய்வதற்கான en1092 போலி வகை 01 தட்டு விளிம்பின் கப்பல் பொதி செய்தல்.\nஒட்டு பலகைகள், ஒட்டு பலகை வழக்குகள் அல்லது வாடிக்கையாளரின் தேவைகளின்படி நிரம்பிய விளிம்புகளை நாங்கள் வழங்க முடியும். சிறப்பு பேக்கேஜிங் கிடைக்கிறது, அதாவது மரத்தாலான தட்டு மற்றும் மர வழக்குகள் போன்றவை. நாங்கள் பல ஆண்டுகளாக விளிம்புகளை ஏற்றுமதி செய்கிறோம், நாங்கள் பொதிகளில் எந்த பிரச்சனையும் சந்தித்ததில்லை நிபுணத்துவத்தின் சக்தியை நம்புங்கள்.\nகே: விநியோக நேரம் என்ன\nப: இது அளவின் படி. பொதுவாக, 24 டன்களுக்குள் ஆர்டருக்கு, பணம் பெற்ற பிறகு உற்பத்தி நேரம் 15-25 நாட்கள் ஆகும்.\nகே: உங்கள் கட்டண விதிமுறைகள் என்ன\nப: பிஓ உறுதிப்படுத்தப்பட்டவுடன் 30% முன்கூட்டியே செலுத்துதல், பி / எல் நகலைப் பெறுவதற்கு எதிராக 70%, அல்லது எல் / சி பார்வைக்கு.\nகே: எந்த விலை விதிமுறைகளை ஏற்க முடியும்\nப: FOB, CIF, C & F, EXW, அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை.\nகே: உங்கள் விலை எப்படி\nப: நாங்கள் 260 தொழிலாளர்கள், 30000㎡ பட்டறை, 1500 டன் மாத வெளியீடு, 28 வருட உற்பத்தி அனுபவம், விநியோக நேரம் உத்தரவாதம், ஐஎஸ்ஓ, டியூவி / பிஇடி, டிஎன்வி, பி.வி, வி.டி-டிவி சான்றிதழ் கொண்ட ஃபிளாஞ்ச் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறோம், இவை எப்படி நாங்கள் வைத்திருக்கிறோம் உலகள���விய மதிப்புள்ள வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரம் மற்றும் போட்டி விலைகள்.\nசூடான குறிச்சொற்கள்: EN1092 போலி வகை 01 வெல்டிங், உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை, பங்குகளில், இலவச மாதிரி, தனிப்பயனாக்கப்பட்ட, சீனா, சீனாவில் தயாரிக்கப்பட்டது, தள்ளுபடி, குறைந்த விலை, விலை பட்டியல், TUV, தரம்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nமோசடி ஜிஸ் 16 கே ஃபிளேன்ஜ் பிரஷர் ரேட்டிங் பிஎல் ஆர்எஃப் 50 அ\nஅன்சி பி 16.5 150 ஃபிளேன்ஜ் ஆர்எஃப் பிளேட் மேற்பரப்பு பினிஷ்\nEN1092-1 வகை 01A PN10 ஃபிளாஞ்ச் பரிமாணங்கள் விளக்கப்படம்\nBS4504 PN16 05A குருட்டு flange சூடான பரிந்துரை\nJIS B2220 10K OD 5 CS அறக்கட்டளை குருட்டு விளிம்பு\nமுகவரி: எண் 2, தொழில்துறை 1 சாலை, ஹைடோங் தொழில்துறை பூங்கா, பூஜி தெரு, ஜாங்கி மாவட்டம், ஜினன், சாண்டோங், சீனா.\n தயவுசெய்து பின்வரும் படிவத்தின் மூலம் உங்கள் விசாரணையை எங்களுக்கு அனுப்ப தயங்க, நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொண்டு தொடர்புடைய சேவைகளை உங்களுக்கு வழங்குவோம்.\nAIGUO ஃபோர்ஜிங் பிரேசிலிலிருந்து கிளையண்டிற்காக ஸ்லிப்-ஆன் விளிம்புகளை உருவாக்குகிறது. அனைத்து விளிம்புகளும் கருப்பு வண்ணப்பூச்சுகளால் மூடப்பட்டிருந்தன.\nசந்தையில் பிரபலமான பொதுவான வகை போலி விளிம்புகள்2020/04/13\nகுழாய் வடிவமைப்பு மற்றும் குழாய் பொருத்துதல்களில் இரண்டு குழாய்களை இணைப்பதற்கு தேவையான கூறுகளாக ஃபிளேன்ஜ் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇன்று 7 கொள்கலன்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன\nஇன்று 7 கொள்கலன்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன\nஇப்போது எங்கள் தொழிற்சாலை பொதுவாக உற்பத்தி செய்கிறது, விலை மற்றும் விநியோக நேரம் இரண்டையும் உத்தரவாதம் செய்யலாம்.\nபதிப்புரிமை © 2020 ஷாண்டோங் ஐகுவோ ஃபோர்ஜிங் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/86", "date_download": "2020-11-28T14:52:12Z", "digest": "sha1:UKHZFUQ2XKY2IIWDKUHVGQKAETKXEXGJ", "length": 7763, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/86 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநோக்க-அவனுக்குப் பின் வந்தவருள் ஒருவனான இரண்டாம�� நந்திவர்மன் காலத்தில், சாளுக்கிய-இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றிச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்தான்[1] என்பதை நோக்க-இரண்டாம் கந்தவர்மனுக்கு முன்னும் இரண்டாம் குமார விஷ்ணுவுக்கு முன்னும் (சில ஆண்டுகளேனும்) காஞ்சிமாநகரம் பல்லவர் வசமின்றிப் பகைவர் ஆட்சியில் இருந்திருநத்தல் வேண்டும் என்பது நன்கு தெளிவாதல் கூடும்.\n“ஏறக்குறைய கி.பி. 350 இல் வடக்கே சமுத்திரகுப்தன் படையெடுப்பால் அல்லது கதம்பர் துன்பத்தால் காஞ்சியைச் சுற்றியுள்ள தம் நாட்டைவிட்டுப் பல்லவர் ஆந்திர நாட்டிற்கு விரட்டப்பட்டருக்கலாம். குமார விஷ்ணு என்னும் பல்லவ அரசன் (காஞ்சியை மீட்டவன்) வரை ஒன்பதின்மர் ‘பல்லவப் பேரரசர்’ என்றும் அறப் பேரரசர் என்றும் கூறப்பட்டுள்ளார்.” என்று சிறந்த ஆராய்ச்சி அறிஞரான கிருஷ்ன சாத்திரியார் கூறுதல் காண்க.[2]\nசாதவாகனப் பேரரசின் தென்மேற்குப் பகுதியை ஆண்டிருந்த ‘சூட்டு நாகர் மகளை முதலாம் கந்தர்வர்மன் மகனான வீரவர்மன் மணந்தான் அம்மணவன்மையால் நாட்டைப் பெற்றான்’[3] என்று பல்லவர் பட்டயம் ஒன்று கூறலாலும், அவன் மகனான இரண்டாம் கந்தர்வர் மனது ஓங்கோட்டுப் பட்டயம், ‘வீரவர்மன் பல போர்களில் வெற்றி கண்டான்’ என்று கூறலாலும், அக் காலத்தில் (கி.பி. 375-400) காஞ்சியும் அதனைச் சார்ந்த நாடும் வாகாடகர் மேற்பார்வையில் இருந்ததாலும் () சூட்டுநாகர் துணையைக் கொண்டு வாகாடகரை எதிர்த்து ஓரளவு நிலப்பகுதியைக் கைக்கொண்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது. இந்த வீரர்கள் சூட்டுநாகர் மகளை மணந்ததால் அவர் தம் நாட்டைப் (அவர்க்கு ஆண் மகவு இன்மையால்) பெற்றான் எனக் கோடலிலும்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/cbi/", "date_download": "2020-11-28T14:29:41Z", "digest": "sha1:NTWIU4N6F7EUY2TRM47S2YPENPT7NRSA", "length": 15426, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "CBI | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிலக்கரி கடத்தல் வழக்கு: 4 மாவட்டங்களில், 45 இடங்களில் சிபிஐ ரெய்டு\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: சட்ட விரோத நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபடும் மாபியா கும்பல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது….\nசிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதல்: பஞ்சாப் அரசு ரத்து\nஅமிர்தசரஸ்: சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதலை பஞ்சாப் அரசு ரத்து செய்துள்ளது. .காங்கிரஸ் தலைமையிலான அமரீந்தர் சிங்…\nரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் : மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டிஸ்\nமும்பை ரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் வழக்கு விசாரணையை சி பி ஐக்கு மாற்றுவது குறித்து மும்பை…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nடேராடூன் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது லஞ்ச வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உத்தரகாண்ட்…\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி: ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை\nமதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ…\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\nமும்பை சிபிஐ நேரடியாக வழக்குகளில் விசாரிக்க அளித்த அனுமதியை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுள்ளது. சிபிஐ அமைப்புக்கு நேரடியாக வழக்கு…\nநிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் திலீப் ரேவுக்கு ஆயுள் தண்டனை வழங்க மத்திய புலனாய்வுத்துறை கோரிக்கை\n1 month ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரே மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு…\nடெல்லி உயர்நீதி மன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை தொடங்கியது…\nடெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை தொடுத்த மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதி மன்றம் இன்றுமுதல் தினசரி பிற்பகல் 2.30க்கு…\nபாஜக அரசின் கூண்டுக்கிளியாக மாறிய சிபிஐ : மு க ஸ்டாலின் கண்டனம்\nசென்னை பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார���. கடந்த 1992 ஆம்…\nஉதய்பூர் லட்சுமி விலாஸ் அரண்மனை மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி மீது வழக்கு\nஉதய்பூர்: உதய்பூரில் உள்ள பரம்பரைச் சொத்தான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை மற்றும் உணவகத்தை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 244…\nசுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு கீழ்த்தரமாக பதிவு வெளியிட்ட முன்னாள் சிபிஐ இயக்குனர்\nபுதுடெல்லி: சுவாமி அக்னிவேஷ் மறைவிற்கு முன்னாள் சிபிஐ இயக்குனரான நாகேஸ்வரராவ் மிகவும் கீழ்த்தரமாக பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில்…\n2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி சிபிஐ, அமலாக்கத்துறை புதிய மனு\nடெல்லி: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், சிபிஐ மற்றும், அமலாக்கத் துறை சார்பில் புதிய மனு…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின�� DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/child-labour-schools-adventure-92-pass/", "date_download": "2020-11-28T14:37:44Z", "digest": "sha1:RNCF7WHISRHNQTTHG73AXF5GEKAP2LJB", "length": 12720, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "குழந்தை தொழிலாளர் பள்ளிகள் சாதனை: 92 % தேர்ச்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் சாதனை: 92 % தேர்ச்சி\n5 years ago டி.வி.எஸ். சோமு\n10ம் வகுப்பு தேர்வில், அரசு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி மாணவர்கள் 92 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளியில் படித்த மாணவர் கவின், 10ம் வகுப்பு தேர்வில், 476 மதிப்பெண் பெற்றுள்ளார்.\nதமிழகத்தில், குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டோருக்காக, 15 மாவட்டங்களில், சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் படித்த, 464 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்; இவர்களில், 429 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது இந்த பள்ளிகள், 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nவிசைத்தறி தொழிலில் இருந்து மீட்கப்பட்ட, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கவின், 476 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவராம லட்சுமி, 470 மதிப்பெண்; விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முகமது, 469 மதிப்பெண் பெற்று, மாநில அளவில், இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்துள்ளார்கள். இவர்கள் முறையே, பீடி சுற்றும் தொழில், தீப்பெட்டி தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்கள்.\nமேலும் விசைத்தறியில் இருந்து மீட்கப்பட்ட, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, பார்வையற்ற மாணவர் தேவராஜன், 323 மதிப்பெண் பெற்று இருக்கிறார்.\nபிளஸ் டூ தேர்வில் சிறைவாசிகள் சாதனை 10ம் வகுப்பு தேர்வி��் சென்னை மாநகராட்சி மாணவிகள் சாதனை கம்பிக்குள் வெளிச்சம்: கற்றுத் தேர்ந்த சிறைவாசிகள்\nPrevious ஜூன் 1ம் தேதிக்குள் தேர்தல்: தேர்தல் ஆணையருக்கு ரோசையா கடிதம்\n”: மகிழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள்\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nமுதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு….\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nநிஜ பொம்மியின�� பேக்கரி பெயர் இதுதானாம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.tv/Enaiththaanum-Nallavai-Ketka-3183.html", "date_download": "2020-11-28T13:59:23Z", "digest": "sha1:SPWTWTQBXSZ6IG6VMQRIL3J7FPQYSSH6", "length": 4146, "nlines": 30, "source_domain": "www.valaitamil.tv", "title": "\"எனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு உறவாடு\", நிகழ்வு -1, Enaiththaanum-Nallavai-Ketka, திருக்குறள் சொற்பொழிவு மற்றும் விளக்க உரைகள், ,thirukkural", "raw_content": "\n\"எனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு உறவாடு\", நிகழ்வு -1\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி ஆரம்பம் .. ஓர் அறிமுகம்.. | ச.பார்த்தசாரதி\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி ஆரம்பம் .. ஓர் அறிமுகம் | இளங்கோவன் தங்கவேலு\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி ஆரம்பம் .. ஓர் அறிமுகம் | சி. இராஜேந்திரன்\n\"எனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு உறவாடு\", தொடர் நிகழ்வு-1, பகுதி -2 முன்னோட்டம்...\n\"எனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு உறவாடு\", தொடர் நிகழ்வு-2, பகுதி -1 முன்னோட்டம்...\nஎனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு உறவாடு\", நிகழ்வு\n\"எனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு உறவாடு\", நிகழ்வு -1\nஈவது விலக்கேல் (Eevathu Vilakkel) | ஆத்திச்‌சூடி 4\nஇயல்வது கரவேல் (Eyalvadhu Karavel) | ஆத்திச்‌சூடி 3\nநங்கநல்லூர் திருக்குறள் பேரவை 41 ஆம் ஆண்டு விழாவில், திரு. ராஜராஜன் அவர்களின் உரை\nஉடல் நலம் பேணல் - கவிமணி தேசிகவிநாயகம் பாடல்\nதமிழ் இலக்கியத் தொடரடைவு உருவாக்கிய ப.பாண்டியராஜா அவர்களுடன் நேர்காணல் - பகுதி 1\nதமிழ் இலக்கணப் பயிற்சிப்பட்டறை தொடக்கம் | Tamil Grammar Workshop\nஆறுவது சினம் (Aaruvathu Sinam) | ஆத்திச்‌சூடி 2\nசந்திப்போம் சிந்திப்போம் -2: முனைவர்.க.பாஸ்கரன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nகுதூகலத் தமிழில் குறையாத இன்பம் - புலவர் ராமலிங்கம் - பகுதி 1\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n5. நெருப்பில் குளிர் காய்வது போல, திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/26223134/2007213/Kerala-Reports-4287-New-Coronavirus-Cases-Today.vpf", "date_download": "2020-11-28T14:44:02Z", "digest": "sha1:ABA2TSRCTYTJDE4OEJCGM5UNN56PH46H", "length": 9367, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kerala Reports 4,287 New Coronavirus Cases Today", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேரளாவில் இன்று 4 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 20 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 26, 2020 22:31\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.\nஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையிலும் குணமடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.\nஅந்த தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 93 ஆயிரத்து 744 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 107 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று- 13 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிகரிக்கும் புதிய பாதிப்புகள் -ஒரே நாளில் 41,322 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.19 கோடியை கடந்தது\nபாகிஸ்தானில் மேலும் 3,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தலில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவு\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா\nலடாக��� எல்லையில் களமிறக்கப்படும் இந்திய கடற்படையின் சிறப்பு கமாண்டோ பிரிவினர்...\nதொடரும் விவசாயிகள் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த மத்திய மந்திரி\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று- 13 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 77 பேர் பாதிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது\nசேலம் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/placement-in-indian-navy/", "date_download": "2020-11-28T13:45:53Z", "digest": "sha1:QTRKRU6J6FWQTVEH5ZRXLMFTERON3XDU", "length": 13038, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு\nஇந்திய கடற்படையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 70 எம்டிஎஸ், தொலைபேசி ஆப்ரேட்டர் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி – காலியிடங்கள் விவரம்:\nவயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800, 190, 2000 வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நீச்சல் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://gnarecruitment.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://gnarecruitment.com/navy01/pdfs/Add.pdfஎன்ற இணையதள அறிவிப்பு லிங்கை பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nமும்பை கடற்படை தளம்: ரோந்து படகுகள் தீபிடித்து கடலில் மூழ்கின மெட்ரோ ரெயில்வேயில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் தபால் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nTags: india, Indian Navy, Placement, Telephone operator, இந்திய கடற்படை, இந்தியா, தொலைபேசி ஆபரேட்டர், வேலை வாய்ப்பு\nPrevious காஷ்மீரில்: 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nNext மாயாவதி வழக்கு: தயாசங்கருக்கு பிடிவாரண்ட்\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வ���ரஸ்…\nஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா ‘மாஸ்டர்’……\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 14 பேர் உயிரிழப்பு\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா…..\nகார்த்திகை தீபத்திருநாள்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/18256713/notice/112292?ref=canadamirror", "date_download": "2020-11-28T14:27:53Z", "digest": "sha1:ARO5SM34LSDFU6QL46SO4IL5MT6TKDU6", "length": 11181, "nlines": 154, "source_domain": "www.ripbook.com", "title": "Rasaiyah Kanesarathinam (பவுண்) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு இராசையா கணேசரத்தினம் (பவுண்)\nஇராசையா கணேசரத்தினம் 1959 - 2020 அல்வாய் வடமத்தி இலங்கை\nபிறந்தது வாழ்ந்தது : அல்வாய் வடமத்தி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். வடமராட்சி அல்வாய் வடமத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கணேசரத்தினம் அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராசையா, தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற, நாகமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபவளநாயகி(பழம்) அவர்களின் அன்புக் கணவரும்,\nதபேசன், கௌதீபன்(சுவிஸ்), சிந்துப்பிருந்தன், சிந்துப்பிரியா, திவாகரன், சிந்துஜன், கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசீவரட்ணம்(கனடா), தேவரட்ணம்(சுவிஸ்), சிவனேஸ்வரி, இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, சிறிகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nசுகிர்தா, அபர்ணா, சுதர்சினி, வின்சன்போல், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசந்திரா, இந்திரா, அருந்தவச்செல்வி, அருந்தவராசா, செல்வச்சோதி, யோகராசா, செல்வராசா, பத்மாவதி, கல்பனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிறிமதி, ஞானவதி, சத்தியநாதன், ஜெயசிங்கம், வர்ணசிங்கம், அமிர்தா, காலஞ்சென்ற மகாலிங்கம், கந்தசாமி, அன்னலிங்கம், ஜனதாமலர், அருந்தவராசா, மதிவேணி, அகிலேஸ்வரி, இரவிந்திரன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nதியாலக்‌ஷமி, கவிஷாந், கவிநயன், வர்சிகன், வர்சித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்ன��் பி.ப 1:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nAddress: Get Direction குமுதெணி, அல்வாய் வடமத்தி, அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்\nபண்பும் அன்பும் நிறைந்தவர் .கண்ணீர் அஞ்சலிகள்\nஅத்தான் அடுத்த பிறவி இருந்தால் மிண்டும் சந்திப்போம் சென்று வருங்கள்\"\"\"\"\nஎன்னென்றும் எம் அன்பு மறவாத எங்கள் அன்பு பவுண் அத்தான் . எத்தனை சபைகளில் உங்கள் முகம் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.உங்களுக்கேன் இந்த நிலமை.ஊருக்குள் ஒன்றென்றால். முதல் முகம் நீங்கள்தானே ....\nஅல்வாய் வடமத்தி பிறந்த இடம்\nஅல்வாய் வடமத்தி வாழ்ந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84471/Viral-video--70-Year-Old-Tea-Seller-With-Broken-Arm-Moves-Internet-With-His-Story", "date_download": "2020-11-28T14:52:42Z", "digest": "sha1:LMUSZXOONWTERWIPVI47CEN5ZUKZDQ5I", "length": 9331, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முறிந்த கைகள், உடைந்த முதுகெலும்பு.. நம்பிக்கையுடன் டீவிற்கும் 70வயது முதியவர்!! வீடியோ | Viral video: 70 Year-Old Tea-Seller With Broken Arm Moves Internet With His Story | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமுறிந்த கைகள், உடைந்த முதுகெலும்பு.. நம்பிக்கையுடன் டீவிற்கும் 70வயது முதியவர்\nடெல்லி துவாரகா செக்டார் பகுதியில் 70 வயது முதியவர் ஒருவர் உடைந்த கைகள் மற்றும் காயம்பட்ட முதுகெலும்புடன் டீ விற்பனை செய்து வருகிறார்.\nடெல்லி மால்வியா நகரிலுள்ள முதியவர் ஒருவர் நடத்திவரும் சிறிய உணவகமான 'பாபா கா தாபா', ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக ஒரே இரவில் பரபரப்பை ஏற்படுத்தியது, அதுபோல சிறிய டீக்கடை வைத்திருக்கும் 70 வயது முதியவரின் கதை தற்போது இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.\nதுவாரகா செக்டர் 13 பகுதிக்கு அருகில் எலும்பு முறிந்த கை மற்றும் காயம்பட்ட முதுகெலும்புடன் ஒரு முதியவர் தனது மனைவியுடன் இணைந்து தேநீர் விற்கிறார். ஃபுடிவிஷால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்த வீடியோவில் “குடிபோதையில் இருந்த இந்த முதியவரின் மகன் அவரைத் தாக்கி, கையை உடைத்து, அந்த தம்பதியினரை வீட்டை விட்டு விரட்டியடித்தார். மேலும் அவரது மருமகன் தாக்கியதால் அந்த முதியவரின் முதுகெலும்பும் காயமடைந்தது. இந்த சூழலில் அவர்களின் மகள் ஒரு சிறிய தேநீர் கடையை அமைக்க உதவியுள்ளார்” என கூறியுள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மாதங்களில் வருமானத்துக்கு மிகவும் சிரமப்பட்டதாக அந்த முதியவர் தெரிவித்துள்ளார். தற்போதே இந்த வீடியோவுக்கு பலரும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். பல பிரபலங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க நபர்கள் இந்த தம்பதியருக்கு உதவுவதாகவும் கூறியுள்ளனர்.\n‘பந்து வீசுவதற்கு முன் கெயிலின் 2 கால்களையும் கட்டிவிட வேண்டும்’ கலாய்க்கும் அஷ்வின்\n”வீரப்பன், பின்லேடன் பயோபிக்கிற்கு மட்டும் அனுமதியா” கோமாளி’ பட இயக்குநர் ஆதங்கம்\n - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு\n'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி' - புதிய தகவலால் சலசலப்பு\n\"புயல் போய் மூணு நாளாச்சு. ஆனா...\" - செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதி அவலம் பேசும் படங்கள்\n‘ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை’ - பங்க்குகளில் பதாகைகள் வைக்க உத்தரவு\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பந்து வீசுவதற்கு முன் கெயிலின் 2 கால்களையும் கட்டிவிட வேண்டும்’ கலாய்க்கும் அஷ்வின்\n”வீரப்பன், பின்லேடன் பயோபிக்கிற்கு மட்டும் அனுமதியா” கோமாளி’ பட இயக்குநர் ஆதங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/12/17/cab-bill-students-protests-holiday-chennai-university/", "date_download": "2020-11-28T13:35:13Z", "digest": "sha1:7HME2TNDQPFTTHGTVMCA54UOQ772CHTR", "length": 9590, "nlines": 83, "source_domain": "virgonews.com", "title": "குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்திற்கு வரும் 23 ம்தேதி வரை விடுமுறை! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பா��ியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்திற்கு வரும் 23 ம்தேதி வரை விடுமுறை\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்துவதை அடுத்து, சென்னை பல்கலைக்கழகம் வரும் 23 ம் தேதி வரை திடீரென விடுமுறை அறிவித்துள்ளது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வாக்களித்தன.\nமுஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களையும் சேர்க்காமல் குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபல மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திரண்டு தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபல்கலைக்கழக வளாகத்தில் தினமும் மாணவர்கள் அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்துக்கு டிசம்பர் .23 ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுவரை வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை பல்கலைக்கழகத்திற்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விடுமுறையும் சேர்வதால் நாளையிலிருந்து ஜனவரி 1 வரை விடுமுறை காலமாக இருக்கும்.\nஇந்தக் காலகட்டத்தில் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.\n← குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறையீடு\nவந்தார் – வாக்களித்தார்- – சென்றார்: அன்புமணியை சாடிய கனிமொழி\n2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்படுமா\nஎடப்பாடி-பன்னீரை ஒருங்கிணைத்த சசிகலா எதிர்ப்பு: பின்னணியில் கே.பி.முனுசாமி–எஸ்.பி.வேலுமணி\nஎடப்பாடியை பற்றி ரஜினி சொன்ன “அதிசயம் – அற்புதம்” என்பதன் பொருள் என்ன அதிமுக அமைச்சர்கள் பொங்குவது ஏன்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/602725-sabarai-malai-punalur-thattha.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-28T13:43:45Z", "digest": "sha1:7C6TF2HTSKKQTZEKRGZD6KTZLOAG5FGZ", "length": 27946, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "’சபரிமலை யாத்திரையின் வழிகாட்டி புனலூர் தாத்தா!’ - உபந்யாஸகர் அரவிந்த் சுப்ரமண்யம் பரவசம் | sabarai malai - punalur thattha - hindutamil.in", "raw_content": "சனி, நவம்பர் 28 2020\n’சபரிமலை யாத்திரையின் வழிகாட்டி புனலூர் தாத்தா’ - உபந்யாஸகர் அரவிந்த் சுப்ரமண்யம் பரவசம்\nகுருவின் வழிகாட்டுதலும் அவரின் துணையும் மிக மிக அவசியம். இதை நமக்கெல்லாம் வலியுறுத்துவதே ஐயப்ப சுவாமிக்கான மாலை அணிதலும் விரதமும் யாத்திரையும் தரிசனமும்\nஐயப்ப ஸ்வாமிக்குக் கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, விரதமிருந்து, இருமுடி எடுத்து, சபரிமலைக்குச் செல்வதற்கு குருசாமியின் துணை மிகவும் அவசியம். இதை காலங்காலமாக நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது சபரிமலை யாத்திரை.\n’குருவை தினமும் வணங்குகிறோம். எல்லோரையும் ஒருகட்டத்தில் குருவாகவே பாவிக்கிறோம். ‘சுவாமி சரணம்’ என்று நமஸ்கரிக்கிறோம். அவரையும் குழுவினரையும் வீட்டுக்கு அழைத்து பஜனையும் பூஜையும் செய்கிறோம். முக்கியமாக, வந்திருப்பவர்கள் அனைவரையும் குருமார்களாகவே வரித்துக் கொண்டு, ஐயப்ப சுவாமியாகவே நினைத்தபடி, அவர்களுக்குப் பாத ப��ஜை செய்கிறோம். இதையெல்லாம் புரிந்தும் உணர்ந்தும் செய்தாலே, நம் விரதக் காலம் என்றில்லை... மொத்த வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகிவிடும் என்கிறார்கள் ஐயப்ப குருசாமிமார்கள். இவற்றையெல்லாம் நமக்கு உணர்த்தி, வாழ்ந்து காட்டியவர்களில் மிக மிக முக்கியமானவர்தான் புனலூர் தாத்தா எனும் மகான் சபரிமலைக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாகச் சென்றுகொண்டிருக்கும் பக்தர்களுக்கு, புனலூர் தாத்தாவைத் தெரியும். சபரிமலை யாத்திரைக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தார் என்பது புரியும்.\n‘‘கடவுள் அனுக்கிரகத்துல, எனது இந்த வாழ்க்கைக்கும் அமைதியான சூழலுக்கும் புனலூர் தாத்தாதான் காரணம். எனக்கும் என்னைப் போன்ற எத்தனையோ லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் அவர் அப்பாவா, குருவா இருந்து வழிநடத்தியிருக்கார். வழிநடத்திட்டிருக்கார். இந்த பரதக் கண்டத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பக்திமான்கள் பிறந்து, மலர்ந்து, மணம் பரப்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படித்தான் புனலூர் தாத்தாவும்\nசுப்ரமணியம். இதுதான் புனலூர் தாத்தாவின் பெயர். அவரின் முதல் அடையாளம். பிறகு பெயருக்கு முன்னே ஊரும், வயது காரணமாக தாத்தாவும் சேர்ந்து கொண்டதாகச் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.\n‘‘அவரோட ஞானமும் இடைவிடாத ஜபதபங்களும்தான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியோட பரிபூரண அருள் அவருக்குக் கிடைக்கக் காரணம். இது எல்லாமும் சேர்ந்துதான், அவருக்கு இப்படியொரு பெரிய கௌரவத்தையும் மரியாதையையும் தந்திருக்கு.\nபுனலூர் தாத்தாவையும் அவரோட வீடான புனலூரில் உள்ள சண்முக விலாசத்தையும் ஐயப்ப பக்தர்களால மறக்கவே முடியாது. ஐயப்ப சுவாமிக்குக் கிடைச்ச அற்புதமான பக்தர் புனலூர் தாத்தா‘‘ என்கிறார் உபந்யாசகரும் ஐயப்ப பக்தருமான அரவிந்த் சுப்ரமணியம்.\nசபரிமலைக்கு வருடந்தோறும் செல்கிற பக்தர்கள் லட்சக்கணக்கானோர். அதேபோல் கன்னிசாமியாக, முதன்முதலில் மாலையணிந்து செல்பவர்களும் மிக மிக அதிகம். தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களில் இருந்து வருகிற பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்தந்த ஊர்களில் இருக்கிற குருசாமிகள் எல்லாம் குறைந்தது 20, 30 வருடங்களாகச் சபரிமலைக்குச் சென்று வருகிறவர்கள். இந்த குருசாமிகள் எல்லாரும் ப��திதாக வருகிற கன்னிசாமிகளிடம் சாஸ்தாவின் மகிமைகளையும், புனலூர் தாத்தாவின் பெருமைகளையும் அவரின் மாறாத சாஸ்தா பக்தியையும் சொல்ல வேண்டும். பக்திக்கும் சிரத்தைக்கும் மனித நேயத்துக்கும் உதாரணமாகத் திகழ்ந்த புனலூர் தாத்தா எனும் ஒப்பற்ற மனிதரை, தெரிந்துகொள்ளவேண்டும்.\nஇன்றைக்கு புனலூர் தாத்தா நம்மிடையே இல்லை. ஆனாலும் அவர் வாழ்ந்த புனலூரில் உள்ள சண்முக விலாசத்தையே கோயிலாகப் பார்க்கிறார்கள் பக்தர்கள். புனலூர் தாத்தாவின் ஆத்மார்த்தமான பக்தியையும், மனிதர்கள்மீது அவர் கொண்டிருக்கிற பேரன்பையும் உணர்ந்து, தங்களின் குருநாதராகவே புனலூர் தாத்தாவை மானசிகமாக வரித்துக்கொண்டிருக்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.\n‘’எங்க குருநாதர் புனலூர் தாத்தாதான் ஐயப்ப பக்தர்களுக்கான சிறந்த ரோல்மாடல். குருவின் பரிபூரண ஆதரவும் அருளும் எங்களுக்கெல்லாம் நேரடியாவே கிடைச்சது, கடவுளோட கருணை. சபரிகிரிவாசனைத் தரிசனம் பண்றதுக்காக புனலூர் தாத்தா குருசாமியா இருந்து எங்களையெல்லாம் கூட்டிட்டுப் போனதையும், அப்ப தன்னோட நித்தியானுஷ்டங்களை கர்ம சிரத்தையா செஞ்சதையும் மறக்கவே முடியாது.\nஇன்னிக்கு நிம்மதியும் அமைதியுமா, நிறைவோடயும் பூரிப்போடயும் உற்சாகமா வாழ்ந்துட்டிருக்கறதுக்குக் காரணம், குருசாமியா எங்களுக்கு இருந்த புனலூர் தாத்தாதான். இன்னிவரைக்கும் சூட்சும ரூபமா இருந்து எங்களை வழிநடத்திட்டு வர்றார் புனலூர் தாத்தா’’ என்று நெகிழ்ந்து தெரிவித்துள்ளார் வாஞ்சீஸ்வர ஐயர் என்று அரவிந்த் சுப்ரமண்யம் விவரித்துள்ளார். வாஞ்சீஸ்வர ஐயர், புனலூர் தாத்தாவுடன் பல வருடங்கள் சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்.\nஐம்பது மற்றும் அறுபதுகளில், இன்றைக்கு போல் அன்று இல்லை பாதைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். சொல்லப்போனால் பாதையே இல்லை. மலைக்குக் கிளம்பி, மலையேறத் துவங்கினால், ‘இந்தப் பக்கம் போகலாம்’ என்பார் புனலூர் தாத்தா. அந்தப் பக்கம் ஒருவர், செடிகொடிகளையெல்லாம் வெட்டிக் கொண்டே முன்னே செல்வார். ‘இப்படி இடதுபக்கமா போலாம்’ என்று புனலூர் தாத்தா சொல்வாராம். உடனே இடது பக்கம் உள்ள முட்புதர்களை வெட்டிக் கொண்டே வருவார்களாம். ஒருகட்டத்தில் இவருக்கு ‘காடுவெட்டி’ என்றே அடைமொழி சேர்ந்து கொண்டது. அப்படி புனலூர் தாத்தா உரு��ாக்கிய பாதைகளில்தான் வழிகளில்தான் இன்றைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.\nவருடந்தோறும் கார்த்திகை மாதம் வந்ததும் விரதம் இருக்க ஆரம்பிப்பது போலவே, ஆயிரமாயிரம் பக்தர்களுக்கு குருசாமியாக வாழ்ந்த புனலூர் தாத்தாவுக்கு மார்கழியில குருபூஜையை கர்மசிரத்தையாகச் செய்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.\n‘அனுக்கிரக சாஸ்தா சாரிட்டபிள் டிரஸ்ட்’ உறுப்பினர்கள் சேர்ந்து, டிசம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ஐயப்ப பக்தர்களையெல்லாம் அழைத்து, மிகப் பிரமாண்டமாக குருபூஜை விழா நடத்துகிறார்கள். அந்த நாளில், புனலூர் தாத்தாவின் திருவுருவப் படத்தை வைத்து, அதற்கு மாலை அணிவித்து, அலங்கரித்து, குரு சரணம் சொல்கிறார்கள். ஐயப்ப சுவாமியின் பாடல்களைப் பாடுகிறார்கள்.\nகுருவை எவரொருவர் பூஜிக்கிறாரோ... அங்கே கடவுள் சூட்சும ரூபமாக வந்து, அனைவரையும் ஆசீர்வதிக்கிறார் என்கிறார் அரவிந்த் சுப்ரமணியம்.\nஐயப்ப சுவாமியை வணங்குவோம். பக்தியும் ஆன்மிகமும் இறைப்பணியும் என வாழ்ந்த புனலூர் தாத்தாவைப் போற்றுவோம்\nஞானபைரவர்; இரண்டு துர்கை; நின்ற திருக்கோலத்தில் அழகன் - பேரூர் திருக்கோயில் மகிமை\n‘செல்போன் போல நமக்கும் ‘சார்ஜ்’ அவசியம். ஐயப்ப சுவாமி அப்படியொரு எனர்ஜியைத் தருகிறார்’ - பாடகர் வீரமணி ராஜு பரவசம்\nபுகைப்படத்திலும் சிலையிலும் இருந்தபடி பாபா உங்களை பார்த்துக் கொண்டே இருக்கிறார்\n’சபரிமலை யாத்திரையின் வழிகாட்டி புனலூர் தாத்தா’ - உபந்யாஸகர் அரவிந்த் சுப்ரமண்யம் பரவசம்சபரிமலைஐயப்ப சுவாமிமணிகண்ட சுவாமிசபரிமலை யாத்திரைசபரிமலை பக்தர்கள்புனலூர் தாத்தாபுனலூர் சுப்ரமணியம் ஐயர்அரவிந்த் சுப்ரமண்யம்Sabari malaiSabari malai ayyappanAyyappa swamyManikanda swamySabaraimalai viradhamPulalur thaathaAravind subramanyam\nஞானபைரவர்; இரண்டு துர்கை; நின்ற திருக்கோலத்தில் அழகன் - பேரூர் திருக்கோயில் மகிமை\n‘செல்போன் போல நமக்கும் ‘சார்ஜ்’ அவசியம். ஐயப்ப சுவாமி அப்படியொரு எனர்ஜியைத் தருகிறார்’...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nசபரிமலை செல்ல முடியாதவர்கள் மதுரை ஐயப்பன் கோயிலில் இருமுடி காணிக்கை செலுத்தலாம்: அகில...\nசபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள்: சுகாதாரத்துறை வெளியிட்டது\n‘செல்போன் போல நமக்கும் ‘சார்ஜ்’ அவசியம். ஐயப்ப சுவாமி அப்படியொரு எனர்ஜியைத் தருகிறார்’...\nசபரிமலை தரிசனக் கட்டுப்பாடுகளால் குமுளியில் களையிழந்த வர்த்தகம்\nதிருக்கார்த்திகை ஸ்பெஷல்; போர் நட்சத்திரம் கார்த்திகை; எதிரிகளை பலமிழக்கச் செய்யும் கார்த்திகை தீப...\nகார்த்திகேயனுக்கும் கார்த்திகை தீப விழா\nஒளிமயமான வாழ்வைத் தரும் திருக்கார்த்திகை\nதிருக்கார்த்திகை தீபம்; தயிர்சாதம் அன்னதானம்; இல்லத்தைக் குளிர்விப்பார்கள் அம்மையும் அப்பனும்\nதிருக்கார்த்திகை ஸ்பெஷல்; போர் நட்சத்திரம் கார்த்திகை; எதிரிகளை பலமிழக்கச் செய்யும் கார்த்திகை தீப...\nகார்த்திகேயனுக்கும் கார்த்திகை தீப விழா\nஒளிமயமான வாழ்வைத் தரும் திருக்கார்த்திகை\nதிருக்கார்த்திகை தீபம்; தயிர்சாதம் அன்னதானம்; இல்லத்தைக் குளிர்விப்பார்கள் அம்மையும் அப்பனும்\nமருத்துவக் கலந்தாய்வு; தமிழ்நாட்டு ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்கள் இடம் பெற்றது...\nகபில் சிபலின் வெறும் பேச்சு எதையும் சாதிக்காது: காங்கிரஸின் ஆதிர் சவுத்ரி எம்.பி.பதிலடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nani-next-movie-announced/", "date_download": "2020-11-28T14:26:41Z", "digest": "sha1:25JF5I3G2VCKUNR2ODDHCQJUNOUTEUGO", "length": 11720, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "நானி நடிப்பில் உருவாகும் புதிய படம் 'ஷியாம் சிங்கா ராய்' …..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘வி’ படத்தைத் தொடர்ந்து ‘டக் ஜெகதீஷ்’ என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து நானி நடிக்கவுள்ள புதிய படம் ‘ஷியாம் சிங்கா ர���ய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது .இன்று (அக்டோபர் 25) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நிஹாரிகா எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ராகுல் சாங்கிருத்யன் இயக்கவுள்ளார்.\nஒளிப்பதிவாளராக சனு ஜான் வர்க்கீஸ், இசையமைப்பாளராக மிக்கி ஜே.மேயர், எடிட்டராக நவீன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.\nஇந்தப் படத்தில் நானிக்கு நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் க்ரித்தி ஷெட்டி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nதனுஷ் வழக்கு: பண பலம் ஜெயித்துவிட்டது கதிரேசன் தம்பதி கண்ணீர் பேட்டி ரஜினியை வைத்து பாரதிராஜா படம் எடுத்தது ஏன் கதிரேசன் தம்பதி கண்ணீர் பேட்டி ரஜினியை வைத்து பாரதிராஜா படம் எடுத்தது ஏன் : ஆனந்தராஜ் கேள்வி ‘அன்பும் அறிவும்’… கமல் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியானது…- வீடியோ\nPrevious ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nNext ‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண���டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nநிஜ பொம்மியின் பேக்கரி பெயர் இதுதானாம்…..\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2020-11-28T13:58:35Z", "digest": "sha1:MHAYAFJXYF6KL4J4QWXLJPI77RMCU7L4", "length": 14291, "nlines": 72, "source_domain": "www.acmc.lk", "title": "“சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கியதாக பிழையான குற்றச்சாட்டு” – ஒரு வாரத்துக்குள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கையென முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்” – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsகனேடிய தூதுவருடனான சந்திப்பு\nACMC Newsகுவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு\nACMC NewsClean Puttalam அமைப்பினருடனான சந்திப்பு\nACMC Newsசாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு ஒன்றுகூடல்\nACMC News“நிரபராதி என்பதாலேயே சகோதரர் ரியாஜ் விடுவிக்கப்பட்டார்” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nACMC Newsவவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வு\nACMC Newsமாடு அறுப்பதற்கான தடையை மீள்பரிசீலனை செய்யவும் – நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nACMC Newsநிந்தவூரில் டெங்குவை கட்டுப்படுத்த பிரதேச சபை – பொதுச் சுகாதார பணிமனை கூட்டு நடவடிக்கை\nACMC Newsமக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஆயுர்வேத சிகிச்சை முகாம்\n“சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கியதாக பிழையான ���ுற்றச்சாட்டு” – ஒரு வாரத்துக்குள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கையென முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு\nசஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகொழும்பில், இன்று மாலை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\n“சஹ்ரானுக்கும் அவருடன் இணைந்தவர்களின் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் தான் நிதியுதவி வழங்கியதாக, குறிப்பிட்ட சில இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இத்தகவலை வெளியிட்டதாக, அந்த இணையத்தள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nமன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் அலாவுதீனின் மருமகனான மற்றொரு வர்த்தகர் இன்ஷாப்பை தவிர, நான் சஹ்ரானையோ சஹ்ரானுடன் தொடர்புபட்ட எந்தக் குண்டுதாரியையோ இதுவரை கண்ணால் கூடக் கண்டதில்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே, மீண்டும் மீண்டும் என்மீது, பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட பொய்யான குற்றச்சாட்டுக்ள் விதம் விதமாக வெளிவருகின்றன.\nநான் முன்னர் பதவி வகித்த கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழுள்ள நிறுவனமான கைத்தொழில் அபிவிருத்தி சபையில், மேற்குறிப்பிட்ட குண்டுதாரியான இன்ஷாப் அஹமட்டின் நிறுவனமொன்றும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சின் கீழான 42 நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இன்ஷாப் அஹமட்டின் நிறுவனத்துக்கு, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஒழுங்கு விதிகளுக்கு அமையவே செம்பு விநியோகிக்கப்பட்டிருக்கின்றது.\nதுறைசார் அமைச்சர் என்ற வகையில், நிறுவனங்களின் கொள்கைத் தீர்மானங்களை எடுத்தல் மற்றும் பௌதீக, நிதி முன்னேற்றங்கள் தொடர்பான மேற்பார்வைகளே எனது பணிகளாக இருந்தன.\nகைத்தொழில் அபிவிருத்திச் சபையில் சுமார் 300 கம்பனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் குண்டுதாரி இன்ஷாபின் நிறுவனமும் ஒன்று. ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் கூட, குறித்த நிறுவனத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டொன் செம்பை வழங்கியிருக்கின்றது.\nஆனால், இதுபற்றி இதுவரை எந்த விசாரணைகளும் இடம்பெற்றதாக தெரியவில்லை. குண்டுதாரி இன்ஷாபின் நிறுவனத்துக்கு செம்பு மற்றும் ஏனைய மூலப்பொருட்களை வழங்குமாறு, கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு சிபாரிசுக் கடிதங்களை வழங்கியிருக்கின்றன. ஆனால், அது தொடர்பிலும் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்தும் இதுவரை எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் என்னை சம்பந்தப்படுத்தி, விரல் நீட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், முழுமையான விசாரணையின் பின்னர், பதில் பொலிஸ்மா அதிபர் கையெழுத்திட்டு, பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருந்த கடிதத்தில், ரிஷாட் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் எந்தப் பயங்கரவாத தக்குதலுடனும் தொடர்பில்லை என, அறிக்கையிட்டிருக்கிறார். ஆனால், இப்போது, அந்தக் கடிதம் செல்லுபடியற்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினத்திலிருந்தே, என்மீது இதனுடன் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். பொலிஸாரின் விசாரணையின் பின்னரே இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதே பொலிஸ்மா அதிபரே இப்போதும் இருக்கின்றார் என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்டுகின்றேன். இப்போது இவ்வாறு தெரிவிப்பதும், என்மீது பயங்கரவாத சாயம் பூசுவதும் அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே நான் கருதுகின்றேன்.\nஅதுமாத்திரமின்றி, எனது சகோதரரை வேண்டுமென்றே, மூன்று மாதங்களாக நான்காம் மாடியியில் தடுத்து வைத்துள்ளனர். அவர் என்ன குற்றம் செய்தார் என்பதைக் கூட இதுவரை நீதிமன்றத்தல் தெரிவிக்கப்படவில்லை. எனது சகோதரரும் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். எனவே, என்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கிலேயே, சகோதரரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர்.\nஎனினும், நீதியும் நியாயமும் வெல்லும் என்பதை உறுதியாக நம்புகின்றேன். என்றார்.\n��ந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் பாயிஸ், மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535378/amp", "date_download": "2020-11-28T13:19:04Z", "digest": "sha1:WLI7NUOHSGLQEMTKKZSGFCLMXKTNDFWL", "length": 7827, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Naruhito was crowned Emperor of Japan at a ceremony in Tokyo | டோக்கியோவில் நடந்த விழாவில் ஜப்பான் பேரரசாக நருஹிடோ முடிசூட்டப்பட்டார் | Dinakaran", "raw_content": "\nடோக்கியோவில் நடந்த விழாவில் ஜப்பான் பேரரசாக நருஹிடோ முடிசூட்டப்பட்டார்\nடோக்கியோ: ஜப்பான் பேரரசாக நருஹிடோவுக்கு டோக்கியோவில் நடந்த விழாவில் முடிசூட்டப்பட்டது. ஜப்பான் பேரரசர் முடிசூட்டு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் உட்பட 100 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பேரரசாக முடிசூட்டப்பட்டதை அடுத்து மன்னருக்கான சிம்மாசனத்தில் அமர்ந்து நருஹிடோ வாழ்த்துக்கள் பெற்றார்.\nஇஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை : உலக நாடுகள் அதிர்ச்சி\nகுறைந்த இடைவௌி தூரத்தில் இந்திய - ரஷ்ய செயற்கைகோள்கள் விண்வெளியில் மோதும் அபாயம் : இருநாட்டு விஞ்ஞானிகளும் தீவிர ஆலோசனை\nதிமிங்கலமும் முதலையும் நேருக்கு நேர் சந்தித்தால்...\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி உலகளவில் பரிசோதனை\nகண்ணாடி வழியாக ஜாலம் விண்வெளி வீரர் எடுத்த பூமியின் அழகிய வீடியோ\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற டிரம்ப் நிபந்தனை அந்த பெரும் தவறு மட்டும் நடந்தால்...\nதுபாய் பாலைவனத்தில் பிளாஸ்டிக் தின்று உயிரிழந்த 300க்கும் மேற்பட்ட ஒட்டகங்களின் எலும்பு கூடுகள் கண்டெடுப்பு\nஇந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகையுடன் கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரரால் பரபரப்பு\nஅறுவடை திருநாளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு டிரம்ப்\nசுவீடன் இளவரசருக்கு கொரோனா பாதிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 1,437,629 லட்சத்தை தாண்டியது.. பாதிப்பு 6.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,436,844 பேர் பலி\n2 டோஸ் பெற்றவர்களுக்கு 62% மட்டுமே பலன் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பில் குளறுபடி: ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ரா ஜெனிகா திடீர் அறிவிப்பு\nவளர்ச்சி பாதிப்பதை தடுக்க இந்தியாவின் ஒரே தேவை ஒரே நாடு; ஒரே தேர்தல்: சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.07 கோடியாக உயர்வு; 14.25 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,148,698 பேர் பலி\nஅதிபராக தேர்வான பிடென் அறிவிப்பு: உலகத்தை வழி நடத்த மீண்டும் தயாராகி விட்டது அமெரிக்கா: தீவிரவாதத்தை வேரறுப்பதாக சூளுரை\nபெண்களை பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம், மரண தண்டனை: பாகிஸ்தானில் அதிரடி சட்டம்\nவேணாம்... நியாயமில்லை: சீனா புலம்பல்\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் கற்பழிப்புகள்: குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/kamalhasan/", "date_download": "2020-11-28T14:23:05Z", "digest": "sha1:ZH3EGSVBCUA23TPPWW63UM4BDKBUKVHZ", "length": 56937, "nlines": 569, "source_domain": "snapjudge.blog", "title": "Kamalhasan | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 14, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஅஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.\nசந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.\nநிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.\nபார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் ��யணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்\nசோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.\nசஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.\n பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.\nஇன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.\nகூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.\nமகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்\nபூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.\nஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.\nநேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்\nபாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.\nதாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.\nInsomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.\nசௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.\nகிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.\nதான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.\nமே 27, 2009 குமுதம் இதழில் இருந்து:\n‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் முக்கியமான பாடலை நீங்கள்தான் எழுதவேண்டும் என்றார் கமல். எனக்கு இன்ப அதிர்ச்சி.\nநான் பாடல் எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அதுவும் கமலஹாசன், மோகன்லால் என இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் அறிமுகம் என்றால் எப்படி இருக்கும்\nஷ்ருதி, அவர் பாடிப் பதிவு செய்த ஒரு சரணத்தைக் கொடுத்து, பாடலின் இயல்பைப் பற்றிக் கூறினார். ஹிந்தியில் இருந்த அந்த சரணத்தின் அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. ஆனால், ஷ்ருதி அதைப் பாடிய விதத்தில் வெளிப்படுத்திய ஆழ்ந்த துயரம் மனம் கசியச் செய்தது.\nஷ்ருதியின் அற்புதமான இசையில் கமல் அந்தப் பாடலைப் பாடியபோது எனது வரிகளைத் தாண்டி அது மனதை கரையச் செய்யும் வேறொரு கலைப்படைப்பாக மாறுவதைக் கண்டேன். என் கண்களில் நீர் தளும்பியது.\nPosted on ஜூலை 11, 2007 | 8 பின்னூட்டங்கள்\n1. ‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’\n2. சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”\n3. கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்\n4. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடியடி: கமலும் ஆஸ்கார் ரவியும் பதிலடி\n5. டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு\n6. தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா\n7. கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்\nகு���ிச்சொல்லிடப்பட்டது 10, Asin, அசின், கதை, கமல், கேயெஸ் ரவிக்குமார், சினிமா, தகவல், தசவதாரம், திரைப்படம், பத்து, ரவிகுமார், விமர்சனம், Cinema, Dasavatharam, Films, Kamal, Kamalahassan, Kamalhasan, KS Ravikumar, KSR, Movies, Oscar, Ravikkumar\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nவெறும் பொழுது - உமா மகேஸ்வரி\nஅரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/91", "date_download": "2020-11-28T14:39:54Z", "digest": "sha1:SMQVO6WTNO53UDMCZOPVDMCUE2KVHHYV", "length": 6584, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/91 - விக்கிமூலம்", "raw_content": "\nதிரு. ஓ. பி. இராமசாமி ரெட்டியார்\nஓமாந்தூர் திரு ஒ. பி. இராமசாமி ரெட்டியார் அவர்களைத் தமிழகம் நன்கறியும். ஓமாந்துரிலுள்ள ஒரு பெருங் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குத் தம்பிகள் இருவர் உண்டு. இவருக்குக் குழந்தைகள் இல்லை. இளமைப் பருவத்திலேயே மனைவியை இழந்திருந்தும் மறுமணம் செய்து கொள்ளவும் விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இல்லறத்தில் வாழ்ந்த ஒரு துறவி என்றே சொல்லலாம்.\nதமிழகத்துக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவர், காந்தியடிகளிடத்தும் அவரது கொள்கைகளிடத்தும் நீங்காத பற்றுடையவர். காந்தியடிகளின் வழியில் தவறாது நடந்து, அவரது நிழல்போலக் காட்சியளித்தவர் திரு ரெட்டியார் அவர்கள்.\nஅவர் வாழ்நாளில் பொய்யே பேசியதில்லை. உண்மை பேசுகிறவன் அரசியல் வாதியாகவும் ஆகலாம் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர். தவறு செய்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவரைக் கண்ணெதிரிலேயே கண்டித்துத் திருத்தும் பழக்கம் அவருக்குண்டு. பொய்யர்களை அடியோடு வெறுத்துவிடுவார். அநீதியை எதிர்க்காதவன் ஆண்மகன் அல்ல’ என்பது அவரது வாக்கு. பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டிருக்கும் அவரால், பிறர் செய்கின்ற தவறைச் சகிக்க முடிவ முடிவதில்லை. இதனால் அவரைச் சிலர் ‘முன்கோபி’ எனக் கூறுவதுண்டு.\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2019, 02:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-11-28T13:12:33Z", "digest": "sha1:SGMR4XOGRZQEJOIAJIGNBHAZMEDFPVJY", "length": 9712, "nlines": 150, "source_domain": "urany.com", "title": "ஆரம்பத்திலிருந்து இன்று வரையான ஆலயப் பணிகளுக்கான கணக்கு விபரம். – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / நிதி விபரங்கள் / ஆரம்பத்திலிருந்து இன்று வரையான ஆலயப் பணிகளுக்கான கணக்கு விபரம்.\nஆரம்பத்திலிருந்து இன்று வரையான ஆலயப் பணிகளுக்கான கணக்கு விபரம்.\nவழங்கப்பட்ட காசுக்குரிய கணக்கு விபரமே இவையாகும்.இதை விட சுற்று மதிலுக்கென தாமாகவே சிலர் முன் வந்து கோயில் கல் மண்ணைப் பாவித்து தாமே கூலி போட்டு கல் அரிந்து தந்தார்கள். அவை பற்றிய விபரங்கள் குறித்த காலத்திலேயே அவ்வப்போது இத்தளத்தில் வெளியாகியிருந்தமை யாவரும் அறிந்ததே.\nஇதை விடவும் சிரமதானப் பணிகள் மூலமாகவே தேவையான கற்கள் யாவும் அரிந்து முடிக்���ப்பட்டன. அந்த உடல் உழைப்புக்கள் அளப்பெரியன.இக்கூலிகளையும் சேர்ப்பின் மதிலின் பெறுமதி அதிகம். எனவே இவற்றையும் கருத்தில் கொள்க.\nதாபரிப்புக்காக பணம் தந்தோர் அதன் முழு கணக்கின் விபரம் மற்றும் விருந்துச் செலவு விபரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.\nPrevious ஆலய சுற்று மதில் கணக்கு விபரம்\nNext ஆக்கபூர்வமாக நடைபெற்றது ஆலய பொதுக் கூட்டம்.\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஊர் விடுபட்ட உற்சாகத்துடன் நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தி இணைந்து பணிபுரியும் சட்டதரணிகளின் மூலம் ஆரம்பித்தURANY DEVELOPMENT FONDATION மூன்றாவது ஆண்டிலும் …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nநரேந்திர மோதி அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியைச் சுற்றி கடுங்குளிர், கொரோனாவை மீறி போராட்டம்\nவங்கக் கடல், இந்தியப் பெருங்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nஇரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை: பழி வாங்கப் போவதாக இரான் பதறுவது ஏன்\nநிவர் புயல் நாசம் செய்த வட தமிழக வாழை பொருளாதாரம்: 1,500 மரங்களை பறிகொடுத்த குறிஞ்சிப்பாடி பெண்ணின் கதை\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2020-11-28T13:56:24Z", "digest": "sha1:SMRDXETE3ZUNLGVQY2RIH6VDXW6PV4SS", "length": 9470, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீனவர் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇளம் வயது தந்தை ஆற்றில் சடலமாக மீட்பு\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு முழுமையாக வழங்கவில்லை - ரோஹித அபேகுணவர்தன\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு ��ரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை - மக்கள் விசனம்\n430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nகாணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nபுத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று சனிக்கிழமை சடலமாக மீட...\nமுல்லைதீவு வில்லுக்குளத்தில் தென்பகுதியை சேர்ந்த மீனவரின் சடலம் மீட்பு\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் இன்றையதினம்(23) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .\nநன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்ய பங்களாதேஷின் ஒத்தாசைகளை பெற டக்ளஸ் முயற்சி\nநன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுபவத்தினையும் உதவிகளையும் வ...\nகடலுக்குச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு\nசேராக்குளி பகுதியில் நேற்று அதிகாலை 5. மணியளவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் காணாமல் போனதையடுத்து உறவினர்களால்...\nபடகு கவிழ்ந்ததில் ஒருவர் மாயம்\nகடற்றொழிலுக்காக படகில் கடலுக்கு சென்ற மீனவரின் படகு கவிழ்ந்ததில் மீனவர் காணாமல் போயுள்ளார்.\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nநாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடு தனக்க...\nமீனவர்களின் பிளாஸ்டிக் பாவனையை கண்காணிக்க விசேட நடவடிக்கை\nகடலுக்கு செல்லும் பல நாள் மீன்பிடியாளர்களின் பிளாஸ்டிக் பாவனை , கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து கவனம் செ...\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nமன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்ற...\nதிருகோணமலையில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nதிருகோ��மலை - மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கற்பாறையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மீனவ...\nமீனவர்கள் வலையில் சிக்கிய விண்கலத்தின் பாகம்\nஇந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களின் வலையில் பி .எஸ்.எல்.வி வகை விண்கலத்தின் பூஸ்டர் ஒன்று சிக்கிய நிலையில் கு...\nசிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nUPDATE : புதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு விளக்கமறியல்\nபசறையில் 11 வயது சிறுமி உட்பட நால்வருக்கு கொரோனா..\nயாழ்.விடத்தல்பளை விபத்தில் காயமடைந்தோருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தலில்\nபத்தரமுல்ல - தியவன்ன ஓயாவில் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/08/lankapura-ps-chairman-votes-despite-under-quarantine.html", "date_download": "2020-11-28T14:16:23Z", "digest": "sha1:NHNKRD7UMI5A5KGLRB2GIHFX2GUBXCBD", "length": 4508, "nlines": 46, "source_domain": "www.yazhnews.com", "title": "தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி வாக்களித்த பிரதேச சபை தலைவர்!", "raw_content": "\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி வாக்களித்த பிரதேச சபை தலைவர்\nலங்காபுரா பிரதேச சபைய தலைவர் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத் தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் வாக்களித்தார்.\nகொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை இன்னும் முடிக்காததால், அவரும் அவரது குடும்பத்தினரும் வாக்களிக்கும் சாவடிக்கு வருகை தந்து வாக்களிக்க முற்பட்ட போது சுகாதார அதிகாரிகள் மறுத்துள்ளனர். எனினும் அவர்கள் வாக்களித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅவர்கள் வாக்களித்ததாக தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் அவர்களை மீண்டும் தனிமைப்படுத்தl மையத்திற்கு அனுப்பியுள்ளனர்.\nகொரொனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து லங்காபுரா பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் ஒரு அரசாங்க வங்கி ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டன.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவ���த்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரொனா என எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் இரு உடல்கள் தற்போது கொரொனா இல்லை என அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2012/05/part-12.html", "date_download": "2020-11-28T13:40:19Z", "digest": "sha1:OV4M7HSLNLD7H464ESMBMXFSOSRO3PMR", "length": 41749, "nlines": 323, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: PART 12. இதுதான் இந்தியா இதெல்லாம் பாருங்க‌ பல பல பல‌", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி ம���ுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ ம��னுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nPART 12. இதுதான் இந்தியா இதெல்லாம் பாருங்க‌ பல பல பல‌\nர‌ஜினியின் ர‌சிக‌ர்கள் மண்சோறு உண்கிறார்க‌ள். உல‌கிலேயே சிறிய‌ பெண்.காப்பி அடிக்கும் ஆசிரிய‌ர்க‌ள். ஆர்.எஸ்.எஸ். ன் கொடூர உண்மை முகம்.\nமணல் கொள்ளை. ஒரிஸா வன்முறை. பழங்குடியினர் சாதி சான்றிதழ்\nப‌ரீட்சையில் காப்பி அடிக்கும் ஆசிரிய‌ர்க‌ள்\nமணல் கொள்ளை தடுக்க போராட்டம்\nம‌துரை-ஒரிஸா வன்முறையைக் கண்டித்து மாபெரும் கண்டன பேர‌ணி\nம‌துரை செப் : 1 : மதுரையில் கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஒரிஸ்ஸாவில் கிறித்துவர்கள், ஆதிவாசி மக்கள், தலித்துக்கள் மீது நடைப்பெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து இன்று மாலை பிரமாண்ட க‌ண்ட‌ன‌ப் பேரணி மற்றும் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநாங்கள் பழங்குடி இனத்து மக்கள். எங்களுக்கு சாதி சான்றிதழ் தருவதற்கு ரூபாய் 2500 கொடுத்தால்தான் இரண்டாண்டு கழித்து அந்த பாழாப்போன சாதி சான்றிதைழை தருகிறார்கள்..\nர‌ஜினியின் ர‌சிக‌ர்கள் மண்சோறு உண்கிறார்க‌ள்.\nஓகெனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தினை எதிர்த்து கன்னட் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..இதனால் இரு மாநில பகுதிகளிளும் பதற்றம் ஏற்பட்டது.கூட்டு குடிநீர் திட்டத்தினை நிறைவேற்றக்கோரி தமிழ் திரையுலகினர் சார்பாக போராட்டம் நடைப் பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் கர்நாடகத்தில் தமிழர்களும் க‌ர்நாட‌க‌ ம‌க்க‌ளும் ச‌கோத‌ர‌ மன‌ப்பான்மையுட‌ன் வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். ஆனால் ஒரு சில‌ர் த‌ங்க‌ளின் அரசியல் சுய‌ லாப‌த்திற்காக தண்னீர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்\nஇப்பேச்சுக்கு கன்னட அமைப்புகள் ‌க‌ண்ட‌ண‌ம் தெரிவித்தன‌ர்.\nஇந்நிலையில்கன்னட அமைப்புகள் ‌ர‌ஜினி ந‌டிக்கும் குசேல‌ன் ப‌ட‌ம் வெளியாவதை எதிர்த்து க‌ண்ட‌னம் தெரிவித்துள்ளன.\nஅவர்கள் ரஜினியின் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர்.\nஇத‌னால் ரஜினி தான் முன்பு பேசிய‌ கருத்துக்கு வ‌ருத்த‌ம் தெரிவித்தார். ப‌ழைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலிருந்து பாடம் க‌ற்றுள்ள‌தாக‌வும் இனி அவ்வாறு பேச‌ப்போவ‌தில்லை என‌வும் அறிவித்தார்.\nர‌ஜினியின் இந்த‌ இர‌ட்டை வேட‌த்தை ப‌ல‌ரும் விம‌ர்சித்துள்ள‌னர். ஆனால் இதை அறியாத‌ அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ளோ நேற்று மண் சோறு சாப்பிட்டும் 108 பால் குட‌ங்க‌ள் எடுத்து ர‌ஜினியின் க‌ட்டவுட்டிற்கு பாலபிசேக‌ம் செய்து திரைப்ப‌ட‌ம் வெள்ளி விழா கொண்டாட‌ வேண்டும் என சிறப்பு வ‌ழிபாடு ந‌டத்தின‌ர்.\nஆர்.எஸ்.எஸ். ன் கொடூர உண்மை முகம். 1.\nஆர்.எஸ்.எஸ். ன் கொடூர உண்மை முகம். 2.\n. இதெல்லாம் பாருங்க‌ இது பல பல பல பல‌ விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு . - நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..\nசொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்\nLabels: அரசியல், இதுதான் இந்தியா, நகைச்சுவை\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் May 8, 2012 at 11:30 PM\nஅருமை,அருமை....இதெல்லாம் பார்க்கும் பொழுது இந்திய 2025 ல வல்லரசு ஆய்டும்....\nஎங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்��ை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\n22. இதுதான் இந்தியா நம்ம நாட்டிலே என்னெவெல்லாம் நட...\n21 இதுதான�� இந்தியா. ஜெயலலிதாவின் நடனம். தமிழனின் அ...\n20. இதுதான் இந்தியா. ஒவ்வொன்றும் ஒரு விதம். படங்கள...\n19. இதுதான் இந்தியா. இது யார் தவறு.\nPART 18 இதுதான் இந்தியா வியப்பு நகைச்சுவை சாதனை ப...\nPART 17 இதுதான் இந்தியா நீ சொல் இது நியாயமானதா\nPART 16 இதுதான் இந்தியா நக்சலைட்ஸ் யார் உருவாக வன...\nPART 15 இதுதான் இந்தியா திகிலூட்டும் அதிர்ச்சி ரிப...\nPART 14 இதுதான் இந்தியா இந்த ஆட்டுக்கும் நம்ம‌நாட...\nPART 13 இதுதான் இந்தியா இந்தியாவில் ம‌ட்டுமே இவை \nPART 12. இதுதான் இந்தியா இதெல்லாம் பாருங்க‌ பல பல...\nPART 11 இதுதான் இந்தியா இது பல விதம் ஒவ்வொன்றும்...\nPART 10. இதுதான் இந்தியா அறிவான வியப்புகள் விநோதங்...\nPART 9 இதுதான் இந்தியா மானம் கெட்ட மனிதர்கள். \nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kalittokai/kalittokai52.html", "date_download": "2020-11-28T14:27:48Z", "digest": "sha1:GOQDKQ27DPARMQDMHQUY3OELKOR2IMKR", "length": 6791, "nlines": 72, "source_domain": "www.diamondtamil.com", "title": "கலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 52 - இலக்கியங்கள், கலித்தொகை, செய்குறி, இவள், கலித்தொகை, குறிஞ்சிக், வரின், ஆங்கு, வதுவை, முரண், எட்டுத்தொகை, சங்க, மறம், போல்", "raw_content": "\nசனி, நவம்பர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகலித்தொகை - குறிஞ்சிக் கலி 52\nகலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 52\nமுறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று,\nமறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்\nகுறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்\nநிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,\nமல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண், 5\nகல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட\nதாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை,\nநேர் இதழ்க் கோதையாள் செய்குறி நீ வரின்,\n'மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்\nஅணங்கு' என அஞ்சுவர், சிறுகுடியோரே; 10\nஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை,\nசோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின்,\nஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்,\n'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே\nஆர மார்பினை, அண்ணலை, அளியை, 15\nஐது அகல் அல்குலாள் செய்குறி நீ வரின்,\n'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்\nபுலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே\nவிலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள்; இவள் அன்றி, 20\nஅதனால், பொதி அவிழ் வைகறை வந்து, நீ குறை கூறி,\nவதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்கு,\nபுதுவை போலும் நின் வரவும், இவள்\nவதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல், யானே. 25\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகல��த்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 52, இலக்கியங்கள், கலித்தொகை, செய்குறி, இவள், கலித்தொகை, குறிஞ்சிக், வரின், ஆங்கு, வதுவை, முரண், எட்டுத்தொகை, சங்க, மறம், போல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2013/68-september/1132-2013-09-04-06-56-37.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-11-28T13:37:15Z", "digest": "sha1:QBDMA5LHXDCJASMY5Q4IW7BG2TJBGC5G", "length": 7848, "nlines": 11, "source_domain": "www.periyarpinju.com", "title": "மாணவர்கள் ஒரு பாடத்தில் மட்டும் கவனம் வைப்பது ஏன்?", "raw_content": "மாணவர்கள் ஒரு பாடத்தில் மட்டும் கவனம் வைப்பது ஏன்\nஒரு குழந்தை கணக்குப் பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் மொழி, வரலாறு போன்ற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இன்னொரு குழந்தை வரலாற்றுப் பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் பிற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும், இதற்குக் காரணம் அவர்களின் நுண்ணறிவாகும்.\nமனிதனின் நுண்ணறிவு பல கூறுகளால் ஆக்கப்பட்டது. நுண்ணறிவைப் பற்றிய உளவியல் கோட்பாடு ஒன்றின்படி நம் அனைவரின் நுண்ணறிவும் இரண்டு கூறுகளால் ஆக்கப்பட்டது என கொள்ளப்படுகிறது. வாழ்வதற்குத் தேவையான அடிப்படை அறிவை வழங்கும் பொதுக் காரணி ஒன்றும், ஏதேனும் ஒரு சிறப்புத் தன்மைக்குக் காரணமான சிறப்புக் காரணி ஒன்றும் நம் நுண்ணறிவில் உள்ளது. இதன்படி, பள்ளி சென்று படிப்பதற்குப் பொது நுண்ணறிவுக் காரணியும் அதோடு ஏதோ ஒரு படத்தில் சிறந்து விளங்கக் காரணமாக சிறப்புக் காரணியும் எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும். அதன் காரணமாகவே எல்லாப் பாடங்களையும் படிப்பதோடு கணக்கு, அறிவியல் அல்லது மொழிப்பாடம் என ஏதோ ஒன்றில் மாணவர்கள் அதிக ஆர்வமும் தனித்திறமையும் பெற்று விளங்குகிறார்கள். சில குழந்தைகள் எந்தப் பாடத்திலும் ஆர்வமில்லாமல் ஓவியம், இசை, நடனம், சமூக சேவை என வேறு ஏதேனும் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கலாம்.\nகுழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டறிய உளவியல் நாட்டச் சோதனைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாட்டச் சோதனைகள் குழந்தைகள் என்ன துறையில் அல்லது பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறியும் திறன் படைத்தவை. அதைப் போன்ற நாட்டமுள்ள பாடங்களில் கவனம் செலுத்திப் படித்தால் பிற்காலத்தில் என்னென்ன பணிக்குச் செல்லலாம் என்று தெரிந்து கொள்ள வசதியாக பணி விவர அகராதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் தங்கள் குழந்தைகள் எட்டாம் வகுப்புப் படிக்கும் போதே இச்சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தி ஆர்வங்களைக் கண்டறிந்து விடுகிறார்கள். பின்பு, அதற்கேற்ற படிப்புகளையும் வேலைகளையும் தேர்ந்தெடுக்க குழந்தைகளுக்குப் பெற்றோர் உதவி செய்கிறார்கள்.\nசிலர் நன்றாக நிறைய பேசும் இயல்பு கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் நாலு பேரிடம் பேசிக் கொண்டிருக்கவே விருப்பப்படுவர்.\nபேசாமல் இருக்கச் சொன்னால் அவ்வாறிருக்க அவர்களால் முடியாது. அதைப் போன்றே பேசாமல் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவர்களை கலகலவெனப் பேசக் கட்டாயப்படுத்தினால் அது அவர்களால் முடியாது. இதைப் போன்றதே பொறியியல் துறைகளில் ஆர்வமில்லா ஒருவரை அத்துறை சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும். தற்போது பெற்றோர்கள் நாட்டில் என்ன துறையை எல்லோரும் தேர்ந்தெடுத்துப் படித்தார்களோ அதே துறையைத் தம் குழந்தைகளையும் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.\nஅவ்வாறு கட்டாயப்படுத்துவது முட்டாள்தனம். எந்தத் துறையைச் சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தாலும் அதில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அதைப் புரிந்து கொள்ளாமல் ஆர்வமில்லா குழந்தையை இலட்சக்கணக்கில் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர்த்து விட்டாலும் அவர்களால் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற முடியாது. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்\n_ நன்றி: அணுஅறிவியல் துளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.understandqurantamil.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86/", "date_download": "2020-11-28T13:30:07Z", "digest": "sha1:ZRCONNJLBM7E35WRGRSBLQQTARVGX7H6", "length": 7021, "nlines": 118, "source_domain": "www.understandqurantamil.com", "title": "இணையத்தில் இலவசமாக குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்கும் பொருள் | Understand Quran Tamil", "raw_content": "\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nஇணையத்தில் இலவசமாக குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்கும் பொருள்\nUnderstand Quran Tamil > இணையத்தில் இலவசமாக குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்கும் பொருள்\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534796/amp", "date_download": "2020-11-28T14:30:02Z", "digest": "sha1:ZWTQF4IPYI6PDP6T4EU5CPZTCIUEVAVX", "length": 7156, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "The Johor Cup is 2nd for India | ஜொகோர் கோப்பை இந்தியாவுக்கு 2வது இடம் | Dinakaran", "raw_content": "\nஜொகோர் கோப்பை இந்தியாவுக்கு 2வது இடம்\nஜொகோர் பாரு: மலேசியாவில் நடைபெற்ற ஜொகோர் கோப்பை யு-19 ஆண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டித் தொடரில் இந்திய அணி 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. பைனலில் இங்கிலாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. இந்திய வீரர் குர்சாகிப்ஜித் சிங் 49வது நிமிடத்தில் கோல் போட்டார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் ருஷ்மியர் 50வது மற்றும் 60வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆட்டம் முடிய கடைசி 3 விநாடிகள் இருந்த நிலையில் இங்கிலாந்து கோல் போட்டது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம்\nதென்ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டி.20 போட்டி; 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nபிஞ்ச், ஸ்மித் அதிரடி சதம் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: தவான், ஹர்திக் பாண்டியா முயற்சி வீண்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா உடல் நல்லடக���கம் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டு பிரியாவிடை கொடுத்தனர்\nமுதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி\nகர்ப்பம், குழந்தை என்னை சிறந்த நபராக ஆக்கியது :சானியா மிர்சா உருக்கம்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\nநியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இன்று டி20 பலப்பரீட்சை\nதெ. ஆப்ரிக்கா- இங்கி. மோதல்\nசர்வதேச கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்: ஒரே சமயத்தில் 3 தொடர்கள்\nஐஎஸ்எல் தொடரில் முதல்முறையாக களமிறங்கும் ஈஸ்ட் பெங்கால்\nகர்ப்பம், குழந்தை என்னை சிறந்த நபராக ஆக்கியது: சானியா மிர்சா உருக்கம்\nசிட்னியில் முதல் ஒரு நாள் போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/yung-mung-sung.html", "date_download": "2020-11-28T15:11:03Z", "digest": "sha1:INMJVX7AJQJJM4SLRSCR7NEOWBLD4C7U", "length": 7850, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Yung Mung Sung (2022) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : பிரபு தேவா, லட்சுமி மேனன்\nDirector : அர்ஜுன் எம் எஸ்\nஎங் மங் சங் அறிமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில், பிரபு தேவா, லட்சுமி மேனன், ஆர் ஜே பாலாஜி, தங்கர் பச்சான் மற்றும் பலர் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம்.\nRead: Complete எங் மங் சங் கதை\nஇளம் இயக்குனரை புகழ்ந்த விஷ்ணு விஷால்.. படம் தாறுமாற வந்திருக்கு\nஇசைப்பள்ளி.. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு ஆந்திர அரசு அசத்தல் கவுரவம்.. அமைச்சர் தகவல்\nமுதல் முறையா கேப்டனயே ஜெயிலுக்கு அனுப்பும் ஹவுஸ்மேட்ஸ்.. மூன்றாவது முறையாக ஆரியும்\nமுன்னணி இயக்குனர்களின் ‘பாவக்கதைகள்‘ ..டிசம்பர் 18ல் நெட்���ிளிக்ஸில் ரிலீஸ்\nபூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் \nமாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nஎங் மங் சங் கருத்துக்கள்\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்)\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/husband-complaint-on-wife-for-second-marriage", "date_download": "2020-11-28T14:56:53Z", "digest": "sha1:RKJALHGXMZZTSC6U2MPGQKCXF24L5E5V", "length": 6939, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "2 குழந்தைகளை விட்டுவிட்டு திருட்டுத்தனமாக 2 -வது திருமணம்!! பெண் கூறிய காரணத்தை கேட்டா தலைசுற்றி போயிருவீங்க!! - TamilSpark", "raw_content": "\n2 குழந்தைகளை விட்டுவிட்டு திருட்டுத்தனமாக 2 -வது திருமணம் பெண் கூறிய காரணத்தை கேட்டா தலைசுற்றி போயிருவீங்க\nதக்கலை அருகே காஞ்சாம்புரம் வயக்கல்லூர் காவடி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் . இவர் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் எனக்கு ப்ரீத்தி என்ற பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில், எனது மனைவி வேறு நபருடன் தகாத முறையில் பழகி வந்தார்.\nஅதனை தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் என்னையும் எனது குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார். மேலும் அந்த வாலிபரை திருட்டுதனமாக இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.\nமேலும் அவர் எனது மனைவியின் உண்மையான பெயர் ப்ரீத்தி.ஆனால் என்னிடம் அவரது குடும்பத்தினர் சிந்து என பொய் கூறியுள்ளனர் .அதுமட்டுமின்றி திருமணத்தின் போது அவருக்கு வயது 17 ஆனால் என்னிடம் 22 வயது என பொய் கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார்.\nஅதனை தொடர்ந்து ப்ரீத்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் எனது தாயாரின் பெயர்தான் சிந்து. எனக்கு என் குடும்பத்தினர் 17 வயதிலேயே திருமணம் செய்துவிட்டனர், அப்பொழுது எனக்கு எதுவும் தெரியாது எனது தாயார்தான் அவரது பிறப்பு சான்றிதழில் காண்பித்து எனக்கும் ரமேஷ் குமாருக்கும் ���ிருமணம் செய்து வைத்தார் என நினைக்கிறேன் என கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஏற்பட்ட கொரோனா மரணம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n8 மாத காதல்.. ஆடம்பரமாக நடந்த திருமணம்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்.. உண்மை தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..\nபிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கவலைக்கிடம்.. மருத்துவமனையில் அனுமதி..\nஇன்று இரவோடு முடிவடைகிறது பிரபல சன் டிவி சீரியல்.. எந்த சீரியல் தெரியுமா..\nதனுஷ் படத்திலிருந்து விலக்கப்பட்ட விஷால் பட நடிகை அதுவும் எதனால் தெரியுமா நீண்ட நாட்களுக்கு பிறகு அவரே வெளியிட்ட தகவல்\nசூப்பர் ஹிட் இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்\n ஹீரோயினாக அவதாரம் எடுக்கிறாரா குட்டி நயன் அனிகா அதுவும் எந்த படத்தில் பார்த்தீர்களா\nபாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி ரத்து\nகர்ப்பிணி பசுவை தட்டி தூக்கிய கார். துடிதுடித்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்.\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிமுக அமைச்சர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/police-saved-passenger-from-train", "date_download": "2020-11-28T14:49:00Z", "digest": "sha1:WSNJLE265ZIDLEURKOIRVNP6RSPZELAX", "length": 6634, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த நபர்! கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரை காப்பாற்றிய போலீஸ்! அதிர்ச்சி வீடியோ! - TamilSpark", "raw_content": "\nஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரை காப்பாற்றிய போலீஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரை காப்பாற்றிய போலீஸ்\nமேற்கு வங்க மாநிலம், மிதுனபுரி ரயில் நிலையத்தில் ரயில் ஏற முயன்றபோது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கவிருந்த நபரை, உரிய நேரத்தில் ஆா்பிஎஃப் போலீஸாா் ஒருவர் வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார்.\nஇந்தியாவின் மேற்குவங்கத்தை சேர்ந்த சுஜோய் கோஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில், காரக்பூர்-அசன்சோல் பயணிகள் ரயிலில் மிதுனபுரி ரயில் நிலையத்தில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது, ரயில் படிக்கட்டுகள் அவரது தலையிலும், கால்களிலும் தாக்கின.\nஅப்போது, அங்கு வந்த ஆா்பிஎஃப் போலீஸ் தா்மேந்திர யாதவ் என்பவர் சுஜோய் கோஷை கால்களால் பற்றி வெளியே இழ���த்து மீட்டாா். பிளாட்பாரத்தின் சி.சி.டி.வி -யில் கோஷ் ரயிலால் இழுத்துச் செல்லப்படுவதும், படிக்கட்டுகளும் ரயில்பெட்டிகளும் அவரது தலை மற்றும் கால்களில் தாக்குவது பதிவாகியுள்ளது.\nமருத்துவமனையில் சுஜோய் கோஷ், சிகிச்சைக்கு பின் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் ஆா்பிஎஃப் போலீஸ் தா்மேந்திர யாதவ் என்பவர் சுஜோய் கோஷை மீட்டதால் பயணியின் உயிர் பாதுகாக்கப்பட்டது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.\n8 மாத காதல்.. ஆடம்பரமாக நடந்த திருமணம்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்.. உண்மை தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..\nபிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கவலைக்கிடம்.. மருத்துவமனையில் அனுமதி..\nஇன்று இரவோடு முடிவடைகிறது பிரபல சன் டிவி சீரியல்.. எந்த சீரியல் தெரியுமா..\nதனுஷ் படத்திலிருந்து விலக்கப்பட்ட விஷால் பட நடிகை அதுவும் எதனால் தெரியுமா நீண்ட நாட்களுக்கு பிறகு அவரே வெளியிட்ட தகவல்\nசூப்பர் ஹிட் இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்\n ஹீரோயினாக அவதாரம் எடுக்கிறாரா குட்டி நயன் அனிகா அதுவும் எந்த படத்தில் பார்த்தீர்களா\nபாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி ரத்து\nகர்ப்பிணி பசுவை தட்டி தூக்கிய கார். துடிதுடித்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்.\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிமுக அமைச்சர்.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றியதா இந்த பிரபல ஓடிடி நிறுவனம் வெளிவந்த தகவலால் செம ஷாக்கில் தளபதி ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2020-11-28T13:40:00Z", "digest": "sha1:5SLCDMZBDQ6IV373IWAHSDV43HSTKZIK", "length": 9407, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீனவர் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇளம் வயது தந்தை ஆற்றில் சடலமாக மீட்பு\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு முழுமையாக வழங்கவில்லை - ரோஹித அபேகுணவர்தன\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு வரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை - மக்கள் விசனம்\n430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nபுத்தளம் , காலி ஊடக மாத்தறை வரையான கடற்பிராந்நியங்களில் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு...\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவறட்சியினால் மீன்பிடி பாதிப்பு , முதலைகளினாலும் அச்சுறுத்தல் : இரணைமடு மீனவர்கள்\nவறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியிலும் பாதிப்பு ஏற்படுவதோடு,குளத்தில் கொண்டுவந்து விடப்படும் முதலகைளாலும் அச்சுறுத்தப்படு...\nஅம்பாறையில் சிக்கிய மோட்டார் குண்டுகள்: தீவிர விசாரணையில் பொலிஸார்..\nஅம்பாறை மாவட்டம் பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில் மீனவரொருவரின் வலையில் 81 மி. மீட்டர் ரக மோட்டார் செல் குண்டுகள் சிக்...\nமீனவரின் படகு மீது கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் படகு பலத்த சேதம்\nயாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும் கரைக்கு திரும்பிய மீனர்களது படகின் மீது இர...\nதிருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களில் ஒரு மீனவரைக் காணவ...\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nதிருகோணமலை - உப்பாரு பிரதேசத்தில் கடற்படையினரால் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விர...\nகடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை\nபேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ள தெரிவி...\nவலையில் சிக்கிய புள்ளி சுறாவால் மீன் ; கைது செய்யப்பட்ட மீனவர் பிணையில் விடுதலை\nகிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் கடற்றொழிலாளர்களின் வலையில் புள்ளி சுறா சிக்கியது. இதையடுத்து குறித்த கடற்றொழிலாளி கைத...\nவலையில் சிக்கியது இரண்டாயிரம் கிலோ மீன்\nநாச்சிக்குடா மீனவரின் வலையில் இரண்டாயிரம் கிலோ மீன் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று காலை நாச்சிக்குடா கடல் பகுதி...\nசிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nUPDATE : புதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு விளக்கமறியல்\nபசறையில் 11 வயது சிறுமி உட்பட நால்வருக்கு கொரோனா..\nயாழ்.விடத்தல்பளை விபத்தில் காயமடைந்தோருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தலில்\nபத்தரமுல்ல - தியவன்ன ஓயாவில் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2058440", "date_download": "2020-11-28T14:49:40Z", "digest": "sha1:HWGYHOCDIFGX7FP5FBMAXRMWXSJ4MCJC", "length": 4744, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மினா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மினா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:15, 30 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n16:56, 29 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஜுபைர் அக்மல் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:15, 30 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஜுபைர் அக்மல் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-28T14:31:00Z", "digest": "sha1:43ACVWLTI3PBE64XDTWKZU6BWRNOS4YF", "length": 8372, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கொங்கு மண்டல சதகங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொங்கு மண்டல சதகங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கொங்கு மண்டல சதகங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொங்கு மண்டல சதகங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்���ுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசதகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி. அ. முத்துசாமிக் கோனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கு மண்டல சதகம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுமுடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுடியலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்செங்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயமங்கலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கு நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடியார்க்கு நல்லார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவுண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாரமங்கலம் கைலாசநாதர் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கை இராமாயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமுருகன்பூண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்ககிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசதிக்கோவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்குவேளிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லிப்பாவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்பிச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்க்கரை (ஆள் பெயர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்க்கரை மன்றாடியார் (வள்ளல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்காரையூர் சர்க்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரையூர் சர்க்கரை மன்றாடியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமிண்டன் (புலவர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமிண்டன் (வள்ளல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலிக் காமிண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னத்தியாகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கேயன் (புலவர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாணராயன் (வள்ளல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்தரைய அரச குலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கு பிராட்டியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Iramuthusamy/தொடங்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கு நாட்டு வனப்பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/mejor-sezhian-captain-aazhichsezhian-memorial/", "date_download": "2020-11-28T14:28:21Z", "digest": "sha1:3M34WDVK5GS7Z36MDWKXKNDNO2UUY2MH", "length": 26395, "nlines": 342, "source_domain": "thesakkatru.com", "title": "மேஜர் செழியன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமேஜர் செழியன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவ���க்க நாள்\nஆகஸ்ட் 8, 2020/தேசக்காற்று/வீரவணக்க நாள்/0 கருத்து\nமேஜர் செழியன், லெப்டினன்ட் ஈழமலை, லெப்டினன்ட் காளைத்தமிழன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.\n08.08.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” நடவடிக்கையின்போது ஆனையிறவு முகாமிலிருந்து வெளியேற முயன்ற சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் வரதன், லெப்டினன்ட் காந்தி , 2ம் லெப்டினன்ட் விசா, 2ம் லெப்டினன்ட் இளங்கதிர், 2ம் லெப்டினன்ட் அமலதாஸ், வீரவேங்கை பதுமநிதி ஆகிய வேங்கைகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப்டினன்ட் வரதன் (கந்தர் தர்மகுலசிங்கம் – உருத்திரபுரம், கிளிநொச்சி)\nலெப்டினன்ட் காந்தி (கந்தசாமி கிருஸ்னகுமார் – வன்னிவிளாங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் விசா (பிறின்ஸ்ராகல் றாயன் – பாலையூற்று, சாம்பல்தீவு, திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் இளங்கதிர் (ஆறுமுகம் ரகுவப்பா – பலையூற்று, திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் அமலதாஸ் (நடராசா சிறீதரன் – அன்புவழிபுரம், திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் சிவபாலன் (மருதுபிள்ளை சத்தியநாதன் – பூந்தோட்டம், வவுனியா)\n2ம் லெப்டினன்ட் வாசு (கறுப்பையா மாணிக்கம் – பூந்தோட்டம், வவுனியா)\n2ம் லெப்டினன்ட் யசோ (பஞ்சலிங்கம் ராஜ்குமார் – ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கவி (யோகராசா சிவபாலன் – 4ம் கட்டை, புல்மோட்டை, திருகோணமலை)\nவீரவேங்கை குணேஸ் (கறுப்பையா திவாகர் – தலைமன்னார் துறைமுகம், மன்னார்)\nவீரவேங்கை ஆனந்தன் (தங்கரத்தினம் அரிச்சந்திரன் – ஆனந்தன் வீதி, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை ஜெனா (சிறிதங்கராஜா சிறிநவநீதன் – மீசாலை வடக்கு, கொடிகாமம்)\nவீரவேங்கை விக்ரர் (இராசரட்ணம் சத்தியபாலன் – புல்மோட்டை, திருகோணமலை)\nவீரவேங்கை டலஸ் (குழந்தைவேல் ஜெயரட்ணம் – அம்பாள்குளம், கிளிநொச்சி)\nவீரவேங்கை தியாகராயன் (முருகையா ராஜ் – பாலையூற்று, திருகோணமலை)\nவீரவேங்கை ஜீவராசா (சின்னையா நாதன் – தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு)\nவீரவேங்கை மாக்ஸ் (பத்மநாதன் ராஜ்குமார் – தட்சணாமருதமடு, மடுக்கோயில், மன்னார்)\nவீரவேங்கை பில்லா (வேலாயுதபிள்ளை கருணண் – அம்பலவன்பொக்கணை ம��ல்லைத்தீவு)\nவீரவேங்கை செல்விற் (வேலாயுதம் நாகேஸ்வரன் – தண்டுவான், மணலாறு, முல்லைத்தீவு)\nவீரவேங்கை சங்கர் (இந்திரலிங்கம் கிரிதரன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பகீர் (ஜெயராசா சுனில் – சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பதுமநிதி (சிறிதரன் சுதாஜினி – வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கில்பேட் (ஜோன்சிங்கம் செல்வராஜா – 5ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை)\nவீரவேங்கை விஜி (பாலச்சந்திரன் இலங்கேஸ்வரன் – குச்சவெளி, திருகோணமலை)\nவீரவேங்கை ஜோதி (பாலசிங்கம் றூபராசா – உருத்திரபுரம், கிளிநொச்சி)\n08.08.2007 வவுனியா மாவட்டம் பாலமோட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் செழியன், 2ம் லெப்டினன்ட் இன்னழகன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n08.08.2007 வவுனியா மாவட்டம் ஈச்சங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ஆழிவேந்தன், லெப்டினன்ட் சுபன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய்மண்ணின் விடிவிற்காக 08.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் ஈழமலை, லெப்டினன்ட் காளைத்தமிழன், லெப்டினன்ட் கதிர்ச்சேந்தன், 2ம் லெப்டினன்ட் மலரவன், வீரவேங்கை காந்தநிலவன் ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nநெடுங்கேணி சமளங்குளம் படுகொலை →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/10/the-annual-festivals-held-by-prakriti.html", "date_download": "2020-11-28T13:05:56Z", "digest": "sha1:7FNZGPZ2B6HQIXZOCWEWY55DKFHP2ZLU", "length": 10607, "nlines": 183, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : The annual Festivals held by Prakriti Foundation", "raw_content": "\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஇலவசமாக பொறியியல் படிப்பு படிக்க வைத்து, மாதம்தோறு...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முட...\nபுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.ச...\nபிப்ரவரி 19 இல் பிளஸ் 2 தேர்வு ஆரம்பம்\nவினாத்தாள் பிழையால் தமிழாசிரியர் நியமனத்துக்கு மறு...\nசத்தான உணவை உண்ண முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை\nTRB தேர்வில் பிழையான வினாத்தாள்: மறுதேர்வு உத்தரவு...\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS...\nநீங்கள் கணினியில் நீண்ட நேரம் செலவிடுகின்றீர்களா அ...\nRTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ...\nபுக்கர் விருது பெற்ற பெண் எழுத்தாளர் இலினார் கேத்த...\nதெரிந்த வினாக்களுக்கு முதலில் விடைகள் எழுதுங்கள்: ...\nஅரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186023/news/186023.html", "date_download": "2020-11-28T13:40:03Z", "digest": "sha1:AYMM72UU2UZS732JGSSKHQLTHINSWPVV", "length": 16812, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்கள் நாப்கின் தரமானதா?(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதொலைக்காட்சிகளில் வரும் கவர்ச்சி கரமான விளம்பரங்களைப் பார்த்து நாப்கின்களை வாங்குபவர்களாகவே பெரும்பாலும் நாம் இருக்கிறோம். ஆனால் நாம் வாங்கும் நாப்கின்கள் தரமானதா என்பதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறோமாபெண்கள் தங்கள் அழகை மேம்படுத்தவும், அழகானவர்களாய் தம்மை வெளிக் காட்டவும் அழகு சாதனப் பொருட்களில் துவங்கி, ஆடை, அணிகலன், காலணி எனப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, நாப்கின்களை வாங்குவதில் காட்டுகிறோமா என்றால், பெரும்பாலும் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாதவர்களாகவே இருக்கிறோம்.\nஇயற்கை நியதியின் காரணமாக, மாதச் சுழற்சியாய் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து, ஃபீல் ஃப்ரீ பெண்ணாய், தன்னம்பிக்கையுடன் இயங்க வைப்பதில் முக்கியப் பங்காற்றும் நாப்கின்களின் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்து அறிய மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவராக பணியில் இருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுளாவிடம் பேசியபோது…பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் நான்கு விதமான லேயர்களால் வடிவமைக்கப்படுகிறது.\n*நாப்கினின் மேல் பகுதியான முதல் லேயர் சுத்திகரிக்கப்படாத பிளாஸ்டிக்கால் தயாரானது.\n*இரண்டாவது லேயர் மறுசுழற்சி செய்யப்பட்ட டிஸ்யூ பேப்பர் கொண்டு தயாரானது. பார்க்க வெள்ளை நிறத்தில் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காகவே டிஸ்யூ பேப்பரை ப்ளீச் செய்வார்கள். எல்லோரும் அறிந்த ஒன்றுதான், ப்ளீச் என்றாலே அது கெமிக்கல் இல்லாமல் செய்ய இயலாது.\n*மூன்றாவது லேயர் என்பது ஜெல். இந்த லேயர்தான் ஈரப்பதத்தை அதிக அளவில் தாங்கக் கூடிய சக்தி கொண்டது. பெட்ரோலியத்தின் என்ட் ஃபுராடக்ட்தான் இந்த ஜெல். இதைப் பயன்படுத்திதான் ஈரத்தை உள்வாங்கக் கூடிய மூன்றாவது லேயர் தயாராகிறது.\n*கடைசியாக இருக்கும் நான்காவது லேயர் பாலிதின் லேயர். இது ஆன்டி லீக் ஸ்டெரெயின் ஆகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகிறது.\nஇந்த நான்கு அடுக்குகளிலுமே மிகமிக நுண் துகள்களாக, அதாவது மிக மெல்லிய நுண் துகள்களாக வேதியல் பொருட்கள் கலந்திருக்கும். இந்த வேதியல் பொருட்கள் மீது ஈரத்தன்மை படும்போது வேறுவிதமான வேதிப்பொருளாக அது உருமாறுகிறது. இந்த மாற்றம் அடைந்த வேதிப்பொருள், பெண்களின் பிறப்பு உறுப்பு வ��ியாக உடலில் பரவும்போது தீங்குகள் ஏற்படும்.உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் தோலை விட, வஜினா மற்றும் வல்வாவில் உள்ள தோல் மிகவும் மென்மையான தன்மை கொண்டதாக இருக்கும். மென்தன்மை காரணமாக இது எளிதில் பாதிப்படையக் கூடியது. ப்ளீச் செய்ய பயன்படுத்தப்படும் கெமிக்கல், ஈரப்பதம் படும்போது உண்டாகும் வேதியல் மாற்றத்தினால், வஜினாவில் உள்ள மென்தன்மையான தோல் பாதிப்படையும். அதன் வழியாக நுண்கிருமிகள் உள்ளே ஊடுருவி கர்ப்பப்பை கருக்குழாய்களையும் சேர்த்தே பாதிப்படைய செய்யும். இது பெண்களுக்கு குழந்தையின்மையை ஏற்படுத்துவதற்குக்கூட காரணமாக அமைகின்றது.\nஜெல் லேயரில் இருக்கக்கூடிய பெட்ரோலியம் பொருளின் மீது ஈரத் தன்மை படும்போது டயாக்சின் என்கிற வேதிப் பொருளாக உருமாறுகிறது. டயாக்சின் கேன்சரை உருவாக்கக்கூடிய ஒரு வேதிப் பொருள். இது அதிக அளவில் பயன்படுத்தும்போது உடலில் அதிக அளவில் பரவி புற்றுநோயை உண்டாக்க வழிவகுக்கும்.பெண்கள் இடைவெளியின்றி 6 முதல் 12 மணி நேரம் வரை கூட வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அந்த மாதிரியான சூழலில், அடிக்கடி நாப்கின்களை மாற்றுவதென்பது அவர்களுக்கு இயலாத காரியமாக உள்ளது. இந்த மாதிரியான சூழல்களால், சந்தைகளில் எளிதாகக் கிடைக்கக்கூடிய, நீண்ட நேரம் தாங்கக் கூடிய தன்மை கொண்ட அல்ட்ரா தின், எக்ஸ்ட்ரா லார்ஜ் போன்ற நாப்கின்களை விளம்பரங்களைப் பார்த்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். எந்தவகையான நாப்கினாக இருந்தாலும் 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் பெண்கள் மாற்றுதல் வேண்டும். பயன்படுத்திய நாப்கின் அதிகமாக நனையவில்லை என்றாலும் அல்லது இரவு நேரமாக இருந்தாலும், நாப்கினை அடிக்கடி மாற்றுவதே நல்லது.\nஎன்ன, நாம் சாதாரணமானது என நினைத்து பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நாப்கினில் இத்தனை இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறதா நாப்கினை வாங்கும்போது கண்களை மூடிக் கொண்டு ஏதோ ஒரு பிராண்ட் என வாங்காமல், அழகாக பேக் செய்யப்பட்டுள்ள இந்த நாப்கின் எதனால் செய்யப்பட்டுள்ளது நாப்கினை வாங்கும்போது கண்களை மூடிக் கொண்டு ஏதோ ஒரு பிராண்ட் என வாங்காமல், அழகாக பேக் செய்யப்பட்டுள்ள இந்த நாப்கின் எதனால் செய்யப்பட்டுள்ளது அதன் மூலக் கூறுகள் என்னென்ன என்பதை படித்துப் பார்த்து மி���வும் கவனமாக வாங்க வேண்டும். அதிலும் குறிப்பாக டயாக்சின் ஃப்ரீயாக உள்ளதா, அன்ப்ளீச்டா, ஐ.எஸ்.ஐ. தரச் சான்று பெற்றதா என்பவற்றைக் கவனித்துப் பார்த்து வாங்குதல் மிகவும் நல்லது.ப்ளீச் செய்யப்படாத நாப்கின்களை வாங்கி பயன்படுத்தும்போது, நாப்கின்கள் ஈரத்தன்மையோடு இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் மற்றும் ஒரு சில சிரமங்கள் ஏற்படலாம். உடலின் நன்மைகளைகருத்தில் கொண்டால் இந்த சின்னச் சின்ன சிரமங்கள் நமக்கு ஒன்றுமே இல்லை.\nகு ழந்தைகளுக்காகப் பயன்படுத்தும் டயப்பரும் நாப்கினைப் போன்றதே. பெண்கள் பயன்படுத்தும் நாப்கினில் இருப்பது போன்றே இதிலும் நான்குவிதமான லேயர்கள் உண்டு. நாப்கினில் இருப்பது போன்றே டயப்பரிலும் அதே ரசாயனப் பொருட்களே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேலோ அல்லது குறிப்பிட்ட வயதிற்கு மேலோ டயப்பரை தொடர்ந்து குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் அது அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கத் துவங்கும். தொடர்ந்து டயப்பரை பயன்படுத்தும்போது சிறுநீரகத் தொற்று அபாயம் குழந்தைகளுக்கு ஏற்படும். 3 அல்லது 4 வயது வரை டயப்பரை பயன்படுத்தி பழகிய குழந்தைகள் சிறுநீரைக் கட்டுப்படுத்துவதற்கு பழக்கப்படாமலே இருப்பார்கள். குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போதே பெற்றோர்கள் அல்லது குழந்தையை வளர்ப்பவர்கள் டயப்பர் பயன்பாட்டைக் குறைத்து, சிறுநீர் கழிக்க, கழிப்பறைகளுக்கு அழைத்துச்சென்று பழக்கப்படுத்துதலே நல்லது\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுகம் வெள்ளையாக சில இயற்கை வழிமுறைகள் \nமோசடி வலையில் சிக்கிய Vijay Tv Pugazh ஐயோ பாவம்\nநியாயத்தை தட்டிக் கேட்ட Bravo க்கு நடந்த அநீதி \nRoman reigns கதை முடிஞ்சி போச்சு இனி இவர் WWE விளையாடவே முடியாது இனி இவர் WWE விளையாடவே முடியாது \nபல நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம் ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை \nஇலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/master-plan/tnpsc-master-plan-july-test-14-pdf/", "date_download": "2020-11-28T13:56:13Z", "digest": "sha1:SPTRJDYGVOQKBG3KIGGWRG4XJPTVX6CP", "length": 6134, "nlines": 186, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Master Plan July Test 14 PDF - Athiyaman team", "raw_content": "\nதினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் தினமும் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.\nTNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/07/15/926868/", "date_download": "2020-11-28T14:45:33Z", "digest": "sha1:2DRCUJEYE3PXNDZQ75I5M2PKRUY3NTYD", "length": 6491, "nlines": 61, "source_domain": "dinaseithigal.com", "title": "ஐசிசி டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியல் : ஜான்சன் ஹோல்டர் சாதனை முன்னேற்றம் – Dinaseithigal", "raw_content": "\nஐசிசி டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியல் : ஜான்சன் ஹோல்டர் சாதனை முன்னேற்றம்\nஐசிசி டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியல் : ஜான்சன் ஹோல்டர் சாதனை முன்னேற்றம்\nடெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி, 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.\nபந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 32 புள்ளிகளை கூடுதலாக பெற்று ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது தரவரிசைபுள்ளி எண்ணிக்கை 862 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் தரவசரிசை பட்டியலில் ஜான்சன் ஹோல���டரின் சிறந்த நிலை மட்டுமல்லாது கடந்த 20 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஒருவரின் அதிகபட்ச புள்ளியும் இதுவாகும். இதே டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் மேலும் 46 புள்ளிகள் பெற்று மொத்தம் 726 புள்ளிகளுடன் ஒரு இடம் உயர்ந்து 18-வது இடத்தை பிடித்துள்ளார்.\nடாப்-10 பந்து வீச்சாளர்களில் இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே (7-வது இடம்) அங்கம் வகிக்கிறார்\nஅடுத்த ஐசிசி கூட்டத்தில் டி20 உலககோப்பை குறித்த முடிவு\nலா லிகா கால்பந்து போட்டி : ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியான 9-வது வெற்றி\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தோற்கும் : இங்கிலாந்து முன்னாள் வீரர் கணிப்பு\nநியூசிலாந்தில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா தொற்று\nஐபிஎல் அணியில் விட்டதை தேசிய அணியில் பிடித்த மேக்ஸ்வெல் : ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்\nநீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் : நியூசிலாந்து அரசுக்கு அக்தர் அதிரடி பதில்\nபெற்றோர்களுடன் இணைந்த மாரடோனா : பெல்லா விஸ்டா கல்லறையில் நல்லடக்கம்\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தோற்கும் : இங்கிலாந்து முன்னாள் வீரர் கணிப்பு\nநியூசிலாந்தில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா தொற்று\nஐபிஎல் அணியில் விட்டதை தேசிய அணியில் பிடித்த மேக்ஸ்வெல் : ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/obc-reservation-case-judgement-on-october-26th-in-apex-court/", "date_download": "2020-11-28T13:15:40Z", "digest": "sha1:C4YLOV6F7KHK734GX3XOPTZZL7IU44WC", "length": 13349, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "மருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்தாண்டே 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்��ில் வரும் 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.\nமத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக்கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமானது இட ஒதுக்கீட்டை அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்று கூறி இருந்தது.\nஇந் நிலையில் இந்தாண்டே, இட ஒதுக்கீட்டை செயல்படுத்த கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், வரும் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு இந்த தீர்ப்பை வழங்குகிறது.\nமருத்துவ படிப்பில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம் பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம்கோர்ட்டில் யுஜிசி பதில் நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது: சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nPrevious மகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\nNext தமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின�� தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\n10நாட்டு தூதர்கள் வருகை எதிரொலி: கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வரும் 3பிரபல நிறுவனங்களில் பிரதமர்…\nகார்த்திகை தீபத்திருநாள்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nரூ.280 கோடி ஊழல் புகார்: சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தகவல்…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-11-28T13:59:36Z", "digest": "sha1:DX4P3BZT5RSP5KYCL6ZTGV2UYPCJRVM5", "length": 15941, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "சச்சின் பைலட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கன் நியமனம்: காங்கிரஸ் அறிவிப்பு\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கனை காங்கிரஸ் நியமித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், கே.சி….\nஎதிர்க்கட்���ிகள் என்ன முயற்சித்தும் பலன் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது: சச்சின் பைலட் கருத்து\nஜெய்ப்பூர்: எதிர்க்கட்சிகள் என்ன முயற்சி செய்தும், அதன் பலன் அரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது என்று ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி…\nபரபரப்பான சூழலில் ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று கூடுகிறது…\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக கடுமையான அரசியல் சுழல் சுழன்றடித்து ஓய்ந்துள்ள நிலையில், இன்று மாநில சட்டமன்ற கூடுகிறது….\nராகுல் – சச்சின் பைலட் சந்திப்பு எதிரொலி: ராஜஸ்தானில் இன்று மாலை 4 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்…\nஜெய்ப்பூர்: ராகுல்காந்தியுடன் சச்சின் பைலட் சந்திப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த உள்கட்சி மோதல் முடிவுக்கு…\nமூவர் குழு மூலம் ராஜஸ்தான் விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் : சச்சின் பைலட் உறுதி\nடில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ள மூவர் குழு மூலம் ராஜஸ்தான் விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்…\nஅசோக் கெலாத்தை சந்தித்த சச்சின் பைலட் ஆதரவாளர் பன்வார்லால் சர்மா\nஜெய்ப்பூர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத்தை சச்சின் பைலட் ஆதரவாளரான பன்வார்லால் சர்மா சந்தித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி…\n‘’அரியானாவில் சச்சின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு’’\n‘’அரியானாவில் சச்சின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு’’ ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்ததால், துணை முதல்வர்…\nசச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் இணைவாரா\nசச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் இணைவாரா ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் துணை முதல் –அமைச்சராக இருந்தவர், சச்சின்…\n”கட்சி மேலிடம் மன்னித்தால் சச்சினை ஏற்றுக்கொள்வேன்’’ -அசோக் கெலாட்\n”கட்சி மேலிடம் மன்னித்தால் சச்சினை ஏற்றுக்கொள்வேன்’’ -அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் செய்த சச்சின் பைலட், துணை முதல்வர்…\nராஜஸ்தானில் திடீர் திருப்பம்: காங்.அரசுக்கு எதிராக வாக்களிக்க பிஎஸ்பி எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு\nஜெய்ப்பூர்: ராஜஸ்��ானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் அனுமதி வழங்கிய நிலையில்,…\nமீண்டும், மீண்டும் ஒரே விதமான காட்சிகள் தான் அரங்கேறுகின்றன\nமீண்டும், மீண்டும் ஒரே விதமான காட்சிகள் தான் அரங்கேறுகின்றன நெட்டிசன்: சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு… எந்த படிக்கட்டுகளிலும் கால்படாமல்…\nகட்சியைத் தெருக்கூத்தாக மாற்ற வேண்டாம் : சச்சின் பைலட்டுக்கு கபில்சிபல் எச்சரிக்கை\nடில்லி ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட் விரும்புவதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nஇயக்குநர் சிவாவின் தந்தை காலமானார்……\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு\nஓடி���ி தளத்தில் ரிலீஸாகிறதா ‘மாஸ்டர்’……\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 14 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/manima-mohan-latest-new-tweet-fans-replay-37557-2/", "date_download": "2020-11-28T14:09:16Z", "digest": "sha1:NW4FUBZSS5RFNCJI2JCLY2LX7RRJFUTC", "length": 8329, "nlines": 102, "source_domain": "www.tamil360newz.com", "title": "அடியே குந்தாணி சோறு நீயா போடுவ.? மஞ்சிமா மோகனை வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் பதிவு - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் அடியே குந்தாணி சோறு நீயா போடுவ. மஞ்சிமா மோகனை வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள். மஞ்சிமா மோகனை வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்.\nஅடியே குந்தாணி சோறு நீயா போடுவ. மஞ்சிமா மோகனை வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள். மஞ்சிமா மோகனை வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது, அதைப்போல் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஊடரங்கு ஒரு தடவை நாடு முழுவதும் மக்கள் அனைவரும் பின்பற்றி வருகிறார்கள் அதனால் மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி விழிப்புணர்வு வீடியோவையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பிரபல நடிகையான மஞ்சிமா மோகன் பதிவிட்ட பதிவிற்கு ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள், மஞ்சிமா மோகன் அவர்கள் கூறியதாவது மக்கள் வீட்டில் தங்குவது மிகவும் கடினம் என ஏன் நினைக்கிறார்கள் எனக்கு இன்னும் புரியவில்லை வீட்டிலேயே இருங்கள் அது தான் உங்களுக்கு நல்லது எனக் கூறியுள்ளார்.\nஇதை பார்த்த ரசிகர் ஒருவர் அடியே குந்தாணி நீ சோறு போடுவியா என கமெண்ட் செய்துள்ளார், இதற்கு பதிலளித்த மஞ்சிமா மோகன் எங்களுக்கு மட்டும் பணம் என்ன வானத்தில் இருந்தா கொட்டுகிறது எனக் கேட்டுள்ளார், இதைப் பார்த்த ஒரு ரசிகர், வீட்டிலேயே நீங்கள் இருங்கள் என ஈசியாக சொல்லிவிடுவீர்கள், ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் கடன் இஎம்ஐ போன்றவையை எப்படி கட்ட முடியும்.\nவெளியே செல்பவர்களை ���ுறை சொல்லாதீர்கள் அவர்களுக்கு பண பிரச்சனை இருக்கிறது என்றால் அதற்கு மஞ்சிமா மோகன் கடன் இஎம்ஐ உள்ளிட்டவை எங்களுக்கும் இருக்கிறது அதை நாங்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை யாரும் உயிர் விஷயத்தில் தேவையில்லாமல் டிரஸ் கெடுக்காதீர்கள் எனக்கூறினார்.\nPrevious articleதூங்குவதை தவிர வேறு என்ன செய்கிறீர்கள் என கூறி மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அணு இம்மானுவேல்.\nNext articleஅப்பாவை போலவே மகளும் இறங்கிவிட்டரே. வைரலாகும் விஜய பாஸ்கரின் மகள் வீடியோ\nமுதல்முறையாக படுக்கை அறை காட்சியில் சுருதிஹாசன்.\nபல வருடம் கழித்து கருத்த நடிகருடன் களமிறங்கும் நடிகை த்ரிஷா.. காரணத்தை கேட்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள்..\nசூரரை போற்று திரைபடத்தில் அபர்ணா நடத்திய பொம்மி பேக்கரியின் உண்மையான பெயரை கேட்டால் தூக்கி வாறிபோட்டுடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/1.html", "date_download": "2020-11-28T13:44:27Z", "digest": "sha1:NNN5A3O2KJ76AVLIMVFEXJKNEE22OP7A", "length": 16498, "nlines": 201, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்", "raw_content": "\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்\nஅரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1–வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவ–மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.\nமுதல் அமைச்சர் ஜெயலலிதா கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதையொட்டி மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், பஸ்பாஸ், கலர்பென்சில்கள், கிரையான்ஸ், புத்தகப்பை முதலியவை வழங்கப்பட்டு வருகிறது. பிளஸ்–1 மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிளும் வழங்கப்படுகிறது. பிளஸ்–2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட திட்டங்களால் பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்���ள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுபற்றி தொடக்கப்பள்ளி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:–\n1 லட்சம் மாணவர்கள் அதிகம்\nஅரசு மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள், புத்தகங்கள், பை, காலணி, பஸ்பாஸ், கலர் பென்சில்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், அட்லஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விலை இன்றி அரசு வழங்கி வருகிறது. அதுவும் பள்ளிகள் திறந்தஅன்றே பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள் முதலியவற்றை வழங்கி வருகிறோம். மேலும் ஆங்கில பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.\nகடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டில் உள்ள 837 உதவி தொடக்க கல்வி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி மாணவர்சேர்க்கையை அதிகரிக்க தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன்காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1–வது வகுப்பில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.\nகடந்த ஆண்டு அரசு தொடக்கப்பள்ளியில் 1–வது வகுப்பில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 947 மாணவ–மாணவிகள் இருந்தனர். இந்த ஆண்டு 4 லட்சத்து 14 ஆயிரத்து 567பேர் சேர்ந்துள்ளனர்.\nஇது மகிழ்ச்சிகரமாக உள்ளது. வருகிற ஆண்டுகளிலும் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் விலைஇல்லா திட்டங்கள் மாணவர்களையும், பெற்றோர்களையும் சரியாக சென்றடைந்துள்ளது.\nஇவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில�� கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/242797", "date_download": "2020-11-28T14:25:37Z", "digest": "sha1:J3UIYMR6UXH54OXWAQETWIYE3LFSTLNQ", "length": 15448, "nlines": 195, "source_domain": "www.arusuvai.com", "title": "கார உணவு உண்ண மறுக்கும் 41/2 வயது குழந்தையை மாற்றுவது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகார உணவு உண்ண மறுக்கும் 41/2 வயது குழந்தையை மாற்றுவது எப்படி\nஎன்னுடைய மகளுக்கு 41/2 வயதாகிறது. ஆனால் காரமான உணவு ( (சிறிதளவு காரம் கூட) எதையும் உண்ண மறுக்கிறாள். அவளை சற்று காரமான உணவு உண்ண வைக்க எப்படி பழக்குவது என்று ஏதேனும் யோசனை இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.\nபெரிசாக ஆக மெல்ல தானே பழகும் அதுவரை விட்டுடுங்க காரம் அவ்வளவு நல்லதில்லை..அதனால் சாப்பிட வைக்க தேவையுமில்லை.நாமளும் காரம் குறைத்து சமைப்பது தான் நல்ல வழி\nஉங்கள் பதிலுக்கு நன்றி தளிகா\nஉங்கள் பதிலுக்கு நன்றி தளிகா :) எனக்கும் புரிகிறது.. நானும் அவளை கட்டாயபடுத்துவது இல்லை... ஆனால் அவள் விரும்பி உண்பது தயிர், மோர், மற்றும் காரம் குறைந்த சாம்பார் தான். மற்றபடி எந்த உணவையும் அவளுக்காக தனியாக காரம் தெரியாமல் செய்து தந்து பழக்கம் ஆகிவிட்டது... ஆனால் அது சரியா என்று சந்தேகமாக இருக்கிறது... ரொம்ப செல்லம் கொடுத்து spoil செய்கிறேனோ என்று தோன்றுகிறது...\nரொம்ப காரம் வேண்டாம் சிறிது காரம் அதுவும் pepper சேர்த்த உணவு மட்டுமாவாது அவள் சாப்பிட தொடங்கினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது...\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nஎன்னுடைய புகுந்த வீட்டில் இப்படித்தான் காரம் பழகுவார்கள் குழந்தை சாப்பிட தொடங்கும் போதே .அதாவது ஏழு எட்டு மாதங்களில் முட்டை ஆம்லேட் செய்யும் போது இரண்டு மிளகு தட்டி போடுவார்கள் .பின் சிறிது சிறிதாக மிளகின் அளவை கூட்டுவார்கள் .பிள்ளை மூன்று வயதாகும் போதே மற்றவர்கள் சாப்பிடும் காரத்தை பழகி விடும் .மிளகு உடலிற்கு குளிர்ச்சியை தருவதுடன் நோயெதிர்ப்பு சக்தியையும் கூட்டும் .நீங்களும் இப்படி முயற்சி செய்து பாருங்கள் .\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nநான் மசாஜ் சென்டர் வைத்துல்லேண் உங்கள் உடம்பில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகலு���்கும் உடலுக்கு ஏற்ரார் போல் உங்கள் வீட்டிலேயே வந்து மசாஜ் செய்யப்படும் கட்டனம் : 500தொடர்புக்கு :9843787941\nநான் மசாஜ் சென்டர் வைத்துல்லேண் உங்கள் உடம்பில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகலுக்கும் உடலுக்கு ஏற்ரார் போல் உங்கள் வீட்டிலேயே வந்து மசாஜ் செய்யப்படும் கட்டனம் : 500தொடர்புக்கு :9843787941\nRathiya, நீங்கள் சொன்னதை போல் மிளகு பொடி கொண்டு முயற்சி செய்து பார்த்தேன்... முதலில் கொஞ்சம் அடம் பிடித்தாலும், இப்போது சாப்பிடுகிறாள்.\nஇப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பழகி விடுவாள் என்று நம்புகிறேன்...\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nநன்றி Poorni.. என் மகளுக்கு\nஎன் மகளுக்கு கொஞ்சம் காரமாக சாதம் கொடுத்தாலும், ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து முடிக்கும் வரை அடுத்த வாய் சாதம் வாங்க மாட்டாள். வெளியில் வேடிக்கை காட்டி, பிடித்த படங்கள் போட்டு கொடுத்து, விளையாட விட்டு, சாக்லேட் தருகிறேன் என்று லஞ்சம் கொடுத்து, இப்படி என்ன செய்தாலும் அதே தான்.\nஇப்போதெல்லாம் ஆம்லெட் செய்யும் போது அவளையும் கூட அருகில் உட்கார வைத்து எதை எதை எதற்காக சேர்க்கிறேன் என்று சொல்லி கொஞ்சம் மிளகையும் சேர்த்து கொடுக்க தொடங்கி இருக்கிறேன். முதலில் அடம் பிடித்தாலும், இதை சாப்பிட்டால் சளி பிடிக்காது எவ்வளவு வேண்டுமென்றாலும் ஐஸ் கிரீம் சாக்லேட் சாப்பிடலாம் என்றெல்லாம் சொல்லி இப்போது கொஞ்சம் பரவாயில்லை :)\nஒரு 6-7 வயதாகும் போது நார்மல் காரம் சாப்பிட தொடங்குவாள் என்று நம்புகிறேன்...\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\n3 வயது கொழந்தை எப்படி பேசுவாங்க \nகுழந்தையின் இருமல், தடுக்க என்ன வழி\nசளித்தொல்லை - ஆலோசனை தேவை\nஎவை இங்கு இடம் பெறும்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85868/Diwali-sale-2020-Best-gadgets-Smart-TVs-smartwatches-you-can-buy", "date_download": "2020-11-28T14:41:07Z", "digest": "sha1:6JCLFGCJSAAPMEWTS2IIWE5JSMMMTQ25", "length": 13420, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்த லிஸ்ட ப���ருங்க... தீபாவளி ஆஃபர்களை அதிரடியாய் அள்ளிவீசும் இணையதளங்கள்...! | Diwali sale 2020 Best gadgets Smart TVs smartwatches you can buy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇந்த லிஸ்ட பாருங்க... தீபாவளி ஆஃபர்களை அதிரடியாய் அள்ளிவீசும் இணையதளங்கள்...\nஅடுத்தவாரம் தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில் ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்கும் பிரபல இணையதளங்கள் ஆஃபர்களை அள்ளி வீசியிருக்கின்றன. அந்த ஆஃபர்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.\n13,000 ரூபாய்க்கு எல்.இ.டி. ஸ்மார்ட் டிவி.\nரியல்மீ நிறுவனத்தின் 32 அங்குல எல்.இ.டி டிவி முன்னதாக 13,999 ரூபாய் க்கு விற்கப்பட்ட நிலையில், பண்டிகை காலச்சிறப்பு சலுகையாக தற்போது 12,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் அந்தச் சலுகையை பெற நீங்கள் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் கார்டு வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். இதனை நீங்கள் ரியல்மீயின் அதிகாரப்பூர்வ தளத்திலும் வாங்கலாம்.\nகூடவே அங்கு எக்ஸ்சேஞ் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்டு இணையதளத்தில் எக்ஸ்சேஞ் பொருட்களுக்கான கழிவு விலையானது 11,000 வரை\n55 அங்குல நோக்கியா 4 கே ஸ்மார்ட் டிவி\nஇந்தியாவில் முன்னதாக 41,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட 55 அங்குல நோக்கியா 4 கே ஸ்மார்ட் டிவி தற்போது 39,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஜே.பி.எல் ஆடியோ டெக்னாலாஜியுடன், 24 வார்ட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டதாக இருக்கும் இந்த டிவியானது 2.25 ஜிபி ரேமைக் கொண்டது. அதே போல 55 அங்குல எம்.ஐ நிறுவனத்தின் டிவி 4 எக்ஸ் 36,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.\nஎம்.ஐ.பேண்ட் 5 கைக்கடிகாரம் உடற்பயிற்சியில் ஆர்வமிக்கவர்களுக்கு ஆதர்ச நண்பனாக வலம் வருகிறது. நீங்கள் 5000 ரூபாய்க்கும் கீழாக இது போன்ற கைக் கடிகாரங்களை வாங்க நினைத்தால் எம்.ஐ. கடிகாரத்தை வாங்கலாம். அமேசான் மற்றும் எம்.ஐ இணையதளங்களில் கிடைக்கும் இந்தக் கைக்கடிகாரம் தற்போது 2,499 ரூபாய்க்கு கிடைக்கிறது. கலர் டிஸ்ப்ளே, டச் வசதி, வாட்டர் ரெசிஸ்டண்ட், யோகா சார்ந்த பயிற்சிகளை ட்ராக் செய்தல் போன்ற வசதிகளும் இதில் அடக்கம்.\nஹூவாய் வாட்ச் ஜிடி 2\nஇந்தக் கைக்கடிகாரம் 12,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. 4.6 செ.மீ நீளம் கொண்ட இந்தக் கடிகாரம் 1.36 அங��குல டிஸ்ப்ளே வசதியைக்கொண்டது. இதில் ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட 15 வகையான உடற்பயிற்சிகளை ட்ராக் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் தூங்கும் போது உங்களில் இதயத்துடிப்பை அளவீடும் வசதியும் இதில் கிடைக்கிறது.\nஃபிட் பிட் வெர்சா 2\nஇந்தக் கைக்கடிகாரமும் உடற்பயிற்சியிக்கான உற்ற நண்பனாக இருக்கிறது. முன்னதாக 20,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்தக் கடிகாரம் தற்போது ப்ளிப்கார்ட் இணையதளத்தில் 12,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. டச் வசதி கொண்ட இந்தக் கடிகாரத்தில் 300 பாடல்கள் இலவசமாக கிடைக்கிறது.\nவையர் லெஸ் ஹெட்செட்டை நீங்கள் விரும்புபவரானால், ரியல்மீ பட்ஸ் வையர்லெஸ் ப்ரோ சிறந்த தேர்வாக இருக்கலாம். ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இந்த ஹெட்செட் 2,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 22 மணி நேர பேட்டரி சேவையை வழங்கும் இந்த ஹெட்செட்டில் அதிக இரைச்சலை குறைக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக 5,499 ரூபாய்க்கு விற்கப்பட்ட இதன் விலை தற்போது 2,249 ரூபாய்க்கு கிடைக்கிறது. பேபரிக் வடிவமைப்பு துல்லியமான ஓசையை அளிக்கிறது.\nகிண்டில் ஐப்பேடு (10 ஜெனரேசன்) தற்போது 6,499 ரூபாய்க்கு அமேசான் இணையதளத்தில் கிடைக்கிறது. 6 அங்குல டிஸ்ப்ளே, வைஃபை வசதிகளை உள்ளடக்கிய கிண்டிலின் முன்பக்கத்தில் சரிசெய்யக்கூடிய ஒரு லைட் வசதியும் இருக்கிறது. நீங்கள் அமேசான் ப்ரைம் பயனாளாராக இருப்பின் நீங்கள் அமேசான் தளத்தில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக படித்துக்கொள்ளலாம். ஆனால் இதில் ஆடியோ புத்தகங்களை கேட்க முடியாது.\n“ எஸ்.ஏ.சியிடம் விஜய் பேசுவதில்லை” - உண்மையை உடைத்த விஜய்யின் தாய் ஷோபா\nபெங்களூருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஹோல்டர்\n - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு\n'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி' - புதிய தகவலால் சலசலப்பு\n\"புயல் போய் மூணு நாளாச்சு. ஆனா...\" - செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதி அவலம் பேசும் படங்கள்\n‘ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை’ - பங்க்குகளில் பதாகைகள் வைக்க உத்தரவு\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்��ு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ எஸ்.ஏ.சியிடம் விஜய் பேசுவதில்லை” - உண்மையை உடைத்த விஜய்யின் தாய் ஷோபா\nபெங்களூருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஹோல்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-28T13:13:49Z", "digest": "sha1:JYW7VJOKEJLBBCEERYSGY5N3RAY3HGYD", "length": 15085, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "குடும்ப அரசியல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ குடும்ப அரசியல் ’\nஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க\nஐயா இளவரசரே, உங்கள் பாட்டியோ, உங்கள் தந்தையோ கொலை செய்யப்பட்டதற்கு இந்த நாடே கண்ணீர் விட்டு அழுதது. உங்களுக்குத் தெரியாது, பாவம், நீங்கள் அப்போது சின்ன பாப்பா. இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்த குற்றவாளிகள் யார் என்பதையெல்லாம் காவல்துறை, புனலாய்வுத் துறை இவை தூண்டித் துருவி கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டு விட்டது... தம்பி இது என்னவோ பள்ளிக்கூடத்து நாடகம் இல்லை. இது ஒரு பெரிய நாட்டின் வரலாற்று நிகழ்வு. இந்த அரசியலில் வெற்றி, தோல்வி, நாட்டின் முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள் இவை அனைத்துமே உள்ளடங்கியிருக்கின்றன.... உங்களையெல்லாம் மூட்டை முடிச்சோடு வண்டி ஏற்றிவிட மக்கள் தயாராகி... [மேலும்..»]\nடெசோ: புதிய மொந்தையில் பழைய கள்\nஎப்போதெல்லாம், தனக்கும் திமுகவுக்கும் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்னைக்காக உருகுவது கருணாநிதிக்கு வாடிக்கையாகிவிட்டது. இப்போது கடைசியாக அவர் மீண்டும் எடுத்துள்ள ஆயுதம் தான் ‘டெசோ’. இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது 2009 ல் ராஜபக்ஷே அரசு கடுமையான ராணுவத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, கண் மூடி அமைதி காத்த மகானுபாவரான கருணாநிதி, இப்போது ‘தமிழ் ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்; அவர்களது போராட்டத்தை முன்னெடுப்போம்; தமிழ் ஈழம் மலரச் செய்வோம்’ என்று கூறிக்கொண்டு, 1985 ல் உருவாக்கப்பட்ட டெசோ அமைப்பை மீண்டும் துவங்கி இருக்கிறார். கேப்பையில் நெய் வடிகிறது என்று அவர் சொன்ன போதெல்லாம்... [மேலும்..»]\nசன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்\nஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார் தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா... இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.... [மேலும்..»]\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன... அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன... இந்தத் தகவல்களின் சாரம் என்ன \nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)\nநெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்\nஇந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5\nலோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்\nநீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]\nமோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு\nபரமக்குடி முதல் பாடசாலை வரை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]\nஇக்காலத்தில் சமஸ்க்ருத மொழி வளர்ச்சி\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA/71-187853", "date_download": "2020-11-28T14:04:01Z", "digest": "sha1:CSCWU7PFST35ZR4B3U73OA2VAKN4ITZL", "length": 10237, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நாய் கடிக்கு உள்ளாகி பெண் உயிரிழப்பு TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 28, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் நாய் கடிக்கு உள்ளாகி பெண் உயிரிழப்பு\nநாய் கடிக்கு உள்ளாகி பெண் உயிரிழப்பு\nநாய் கடிக்கு உள்ளான பெண், ஒரு மாதத்துக்குப் பின்னர், சிகிச்சை பலனின்றி யாழ். போனா வைத்தியசாலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.\nபருத்தித்துறை அல்வாய் பகுதியினை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான தர்மபாலன் ரதிமலர் வயது(55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇந்தப் பெண், தனது வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்ற போது தெருவில் நின்ற நாய் கடித்து குதறியதில் அவரது விரல் ஒன்று துண்டிக்கப்பட்டது.\nஉடனடியாக, பருத்தித்துறை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சைக்கு உட்படுத்திய வைத்தியர், அப்பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு தெரியப்படுத்தி, நாயின் தலையினை துண்டித்து எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.\n“பசியின் காரணமாகவே நாய் கடித்துள்ளதுடன். விசர் தொற்று இருப்பதாக தெரியவில்லை” என சுகாதார வைத்திய அதிகாரிக்கு, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். அதனையடுத்து, இரண்டு நாட்கள் சிகிச்சைப் பெற்ற பெண், வீடு திரும்பியுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 9ஆம் திகதி திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, அவர் மீண்டும் பருத்தித்துறை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nபின்னர், மேலதி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமரண விசாரணைகளை வைத்தியசாலையின் திடிர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.\nஇந்த நாயானது, இதுவரை ஜந்து நபர்களை கடித்து குதறியுள்ள நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் நாயை இன்று(11) அடித்து கொன்றுள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’துணை கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்’\nநான்கு மாதக் குழந்தைக்குத் தனிமை\nகிழக்கில் 177 பேருக்குக் கொரோனா\nகம்பஹாவில் 5,211 பேருக்கு தொற்று\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-28T14:00:02Z", "digest": "sha1:CRSERCARBWHTP3X6QZKWJ6STHCLXGDTI", "length": 5856, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "\"நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொலையாளியின் மனமாற்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொலையாளியின் மனமாற்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொலையாளியின் மனமாற்றம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொலையாளியின் மனமாற்றம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவனும் நம்மோடு இருக்கிறான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/முதல் பள்ளிவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/shahid-khader.html", "date_download": "2020-11-28T15:01:19Z", "digest": "sha1:CJXJIOBHQYIZIRCHZONZSKSBUSRH27C7", "length": 6819, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷஹீத் கதர் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஷாஹித் காதர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். ReadMore\nஷாஹித் காதர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார்.\nDirected by ஷஹீத் கதர்\nசெம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nகண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n வில்��ன் யாரு.. ஹீரோ யாரு சொடக்கு போட்டு மிரட்டும் கமல்.. அதிர வைக்கும் புரமோ\nஇந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ\nதனுஷுடன் இணையும் ராம்குமார்.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-orders-to-give-reply-on-cinema-financier-s-plea-373858.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-28T14:53:23Z", "digest": "sha1:HG3YZPLOBJY7BXBZ36IHOVVBNDIVIAIN", "length": 20023, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ககன் போத்ரா மனு.. சென்னை கமிஷனர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Chennai HC orders to give reply on Cinema Financier's plea - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும��� மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nMovies செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nககன் போத்ரா மனு.. சென்னை கமிஷனர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கபட்டதால் 500 கோடி நஷ்ட ஈடு கோரி பைனான்ஸியர் ககன் போத்திரா தொடர்ந்த மனுவிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல்துறை ஆணையர்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக சென்னை சவுகார்பேட்டை, மின்ட் தெருவை சேர்ந்த ககன் போத்ரா என்பவர் இந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது தந்தை முகுந்த்சந்த் போத்ரா பிரபல சினிமா பைனான்சியராக இருந்து வந்தார்.\nநடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர், தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார். இந்நிலையில் தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் குமார் கணபதி உள்ளிட்ட 4 பேர் தனது தந்தைக்கும் எதிராக காவல் துறையில் புகார் அளித்தனர்.\nகொடுத்த பணத்திற்கு அவர்களின் ஓட்டலை மிரட்டி எழுதி வாங்க நினைப்பதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக கைது செய்தனர்.\nஇதனையடுத்து பல சிவில் புகார்களை பெற்ற காவல்துறை என்னையும் எனது தந்தையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே எனக்கும் எனது தந்தைக்கும் எதிராக புகார் அளித்தவருக்கு எதிராக சிவில் வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nசிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எனக்கும் எனது தந்தைக்கும் எதிரான புகாரின் பேரில் கைது செய்து பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nசெட்டிநாடு அறக்கட்டளை குதிரைகள் ரேஸில் பங்கேற்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nபின்னர் குண்டர் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சட்டத்திற்கு எதிராகவும், அதிகார பலத்தில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஇதனால் எனது நற்பெயருக்கும், தொழிலுக்கும் பெரும் பாதிப்பு எற்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் மூலமாக குண்டர் சட்டத்தில் கைது செய்ததால் எனக்கு திருமணம் தடை ஏற்பட்டுள்ளது.\nஎனவே சட்டத்திற்கு எதிராக, அதிகார பலத்தில் என்னையும் எனது தந்தையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் தமிழக அரசு எனக்கு 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன���னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nதிடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. ஒரே நாளில் செம பரபரப்பு.. சபாஷ் போட வைத்த நாகரீகம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\n\"மனசெல்லாம் ரியோ.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்..\" நெகிழ்ச்சி நிஷா\nஇந்த 2 காரணத்தால்.. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai high court cinema சென்னை உயர்நீதிமன்றம் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-28T13:57:32Z", "digest": "sha1:3IT3HEEOXQEHZGQF5FQJBJHXU7T4IZH7", "length": 9953, "nlines": 73, "source_domain": "www.dinacheithi.com", "title": "‘மீள்கிறார்’ ரபேல் நடால் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் – Dinacheithi", "raw_content": "\n‘மீள்கிறார்’ ரபேல் நடால் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ்\nFebruary 14, 2016 February 14, 2016 - உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு\n‘மீள்கிறார்’ ரபேல் நடால் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ்\nபியுனோஸ் அயர்ஸ், பிப். 14:-\nஅர்ஜென்டினாவில் நடந்துவரும் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரரும், நடப்பு சாம்பியனான ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.\nபியுனோஸ் அயர்ஸ் நகரில் களிமண் ஆடுகளத்தில் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரபேல் நடாலை எதிர்த்து மோதினால் இத்தாலி வீரர் பாலோ லாரன்ஸ்.\nகளிமண் ஆடுகளத்தில் மன்னரான நடாலுக்கு இந்த போட்டி சவாலாக அமைந்தது. 100 டிகிரி பாரன்ஹீட் மேல் கொளுத்திய வெயிலில் பாலா லாரன்சும், நடாலும் கடும் மோதல் நிகழ்த்தினர். பரப்பரப்பாக நடந்த ஆட்டத்தில் லாரன்சை 7-6(7-3), 6-2 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு நடால் முன்னேறினார். களிமண் ஆடுகளத்தில் நட��ல் பெறும் 348-வது வெற்றி இதுவாகும்.\nகடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் பெர்னான்டோ வெர்டாஸ்கோவிடம் முதல் சுற்றில் நடால் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அடைந்த பெருந்தோல்வியில் இருந்து மீள்வதற்கும், அடுத்து வரவுள்ல பிரெஞ்சு ஓபனில் சிறப்பாக செயல்படவும் நடால் இத்தொடரை பயன்படுத்தி வருகிறார். அரையிறுதியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீமை எதிர்கொள்கிறார் நடால்.\nதொடர்கிறது ‘சானியா-ஹிங்கிஸ்’ வெற்றி செயின்ட் பீட்டர்ஸ் பர்க் கோப்பை டென்னிஸ்\nதெ. ஆப்பிரிக்காவை காப்பாற்றிய ‘மோரிஸ்’ 4-வது போட்டியில் இங்கிலாந்து போராட்டம் ‘வீண்’\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ர��ய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/11/02162455/1269335/Honda-City-BS6-petrol-to-be-launched-soon.vpf", "date_download": "2020-11-28T14:16:55Z", "digest": "sha1:EL7ANBCEA4OWYKGTEI2QFOKGHLLEUL7F", "length": 15897, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "நான்கு புதிய வேரியன்ட்களில் ஹோண்டா சிட்டி || Honda City BS6 petrol to be launched soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 28-11-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநான்கு புதிய வேரியன்ட்களில் ஹோண்டா சிட்டி\nஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார் நான்கு புதிய வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார் நான்கு புதிய வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nநடுத்தர ரக செடான் கார்களில் ஹோண்டா சிட்டி காருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த கார் தற்போது பி.எஸ்.6 புகை விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப் பொலிவோடு அறிமுகமாகிறது. புதிய மாடலில் 4 வேரியன்ட்களை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.\nபி.எஸ்.6 புகை விதி சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த மாடல் கார் அதை பூர்த்தி செய்துள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் புகை விதி 6 சோதனையின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள கார் ரகத்தில் ஹோண்டா சிட்டி முதலாவதாகத் திகழ்கிறது.\nஏற்கனவே இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்த விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கார்கள் பிரிவில் ஹோண்டா சிட்டி முதலாவதாக வந்துள்ளது. நான்கு சிலிண்டரைக் கொண்ட இந்த காரின் என்ஜின் 119 ஹெச்.பி. திறன் கொண்டதாகும். முதல் கட்டமாக இந்த மாடலில் மேனுவல் கியர் டிரான்ஸ்மிஷன் கார்களே தயாரிக்கப்பட்டுள்ளன.\nதற்போது எஸ்.வி., வி, வி.எக்ஸ்., இசட்.எக்ஸ். என நான்கு வேரியன்ட்கள் ��யாரிக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்.வி. மாடல் 2 ஏர் பேக்குகளைக் கொண்டுள்ளது. இது ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார், எல்.இ.டி., டி.ஆர்.எல்., 15 அங்குல அலாய் சக்கரத்துடன் வந்துள்ளது.\nஇத்துடன் ரிமோட் லாக்கிங், பவர் விங் மிரர், ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர், புளூடூத் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் உள்ளது. வி மாடலில் 7 இன்ச் தொடு திரை, கீலெஸ் மற்றும் பின்புற கேமரா ஆகியன கூடுதலாக இடம்பெற்றுள்ளது. வி.எக்ஸ். மாடலில் சன்ரூப் வசதி உள்ளது.\nடெலஸ்கோப்பிக் ஸ்டீரிங் சக்கரம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், 16 இன்ச் அலாய் சக்கரம் ஆகியவற்றோடு பக்கவாட்டு ஏர் பேக்குகளை கூடுதலாகக் கொண்டுள்ளது. தானாக எரியும் முகப்பு விளக்கு, மழைத்துளி பட்டவுடன் செயல்படும் வைப்பர், சொகுசான இருக்கைகள் ஆகியன கூடுதலாக இசட்.எக்ஸ். மாடலில் உள்ளன.\nதற்போது ஹோன்டா சிட்டி கார் ரூ.9.81 லட்சம் முதல் ரூ.14.16 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வேரியன்ட்களின் விலை இதைவிட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nமேலும் இது புதுசு செய்திகள்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nசர்வதேச சந்தையில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் அறிமுகம்\nஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்\nஅசத்தல் அப்டேட்களுடன் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் அறிமுகம்\nநிசான் மேக்னைட் வெளியீட்டு விவரம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/saindamarudu-kabeer", "date_download": "2020-11-28T14:19:58Z", "digest": "sha1:3GUC4YQT52CTILDR4M37NINO7YP43OQY", "length": 7911, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "மார்க்கப்பற்றுள்ள மகிழ்ச்சியான குடும்பம்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nவரதட்சனை ஓர் வன் கொடுமை – (Eravur 28-08-2015)\nஸஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் – சாய்ந்தமருது\nஇறைவனால் சபிக்கப்பட்ட மீலாதும், மவ்லீதும்\nஷிர்க்கிற்கான ஆதாரங்களுக்கு வரிக்குகரி பதில் – சாய்ந்தமருது\nசிதனத்தினால் சீரழியும் சமுதாயம் – கின்னியா\nதவ்ஹீத் போர்வையும் தடம் புரளும் தருணங்களும் – கஹடேவிட\nசமூக திமைகள் – பள்ளிவாசல்துரை\nபரகத் நிறைந்த எளிய திருமணம் – பரகஹதெனிய\nதலைமை உரை – குச்சவெளி\nஇஸ்லாத்தை வேரறுக்கும் இணைவைப்பு – புழுதிவயல்\nசீதனக் கெபடுமையும் சீரழியும் சமூகமும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84653/Rescue-team-saves-life-of-a-stranded-Ganges-river-Dolphin", "date_download": "2020-11-28T14:51:33Z", "digest": "sha1:QKICSXSBRDEKTJQ6L6LXDVD4VCGDC7XB", "length": 8608, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வழிதவறி கால்வாயில் சிக்கிய டால்பின்...கங்கை ஆற்றில் விட்ட மீட்புக்குழுவினர் | Rescue team saves life of a stranded Ganges river Dolphin | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவழிதவறி கால்வாயில் சிக்கிய டால்பின்...கங்கை ஆற்றில் விட்ட மீட்புக்குழுவினர்\nகங்கை ஆற்றிலிருந்து வழிதவறி கால்வாயில் சிக்கிய டால்பினை மீட்புக்குழுவினர் காப்பாற்றி ஆற்றில் விட்டுள்ளனர்.\nஉத்தரபிரதேசம் மாநிலம் பாரபன்கி மாவட்டத்தில் நேற்று ஷர்தா கால்வாயில் வழிமாறி வந்து சிக்கித்தவித்த 4.2 அடி நீளமுள்ள டால்பினை ஆமைகள் பராமரிப்புக் குழுவினர், வனத்துறையினருடன் சேர்ந்து மீட்டு, ஆற்றில் விட்டுள்ளனர்.\nஆமை சர்வைவல் அலையன்ஸ்(Turtle Survival Alliance -TSA) கால்வாயிலிருந்து டால்பினை மீட்டதுமுதல் ஆற்றில் பாதுகாப்பாக விட்டதுவரையிலான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nடால்பினின் முகத்தில் தண்ணீர் தெளித்து, பாதுகாப்பாக கொண்டுசென்று ஆற்றில் விட்டுள்ளனர். நீர்வாழ் வனவிலங்கு உயிரியலாளர் சைலேந்திர சிங்கும் இந்தப் புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உபி பாரபன்கியில் கால்வாயில் சிக்கித் தவித்த டால்பினை மீட்பதைவிட நல்லவிஷயம் வேறு என்ன இருக்கப் போகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலை செய்ததற்காக பலரும் மீட்புக்குழுவினரைப் பாராட்டிவருகின்றனர்.\nசிஎஸ்கே-வை ‘முதியோர் சங்கம்’ என கலாய்த்த ஷேவாக்\nஒட்டகச்சிவிங்கியிடம் உதைப்பட்டு பயத்தில் ஓட்டம் எடுக்கும் காண்டாமிருகம்: வைரல் வீடியோ\n - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு\n'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி' - புதிய தகவலால் சலசலப்பு\n\"புயல் போய் மூணு நாளாச்சு. ஆனா...\" - செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதி அவலம் பேசும் படங்கள்\n‘ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை’ - பங்க்குகளில் பதாகைகள் வைக்க உத்தரவு\n#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிஎஸ்கே-வை ‘முதியோர் சங்கம்’ என கலாய்த்த ஷேவாக்\nஒட்டகச்சிவிங்கியிடம் உதைப்பட்டு பயத்தில் ஓட்டம் எடுக்கும் காண்டாமிருகம்: வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/07/tnpsc-current-affairs-today-in-tamil-medium-download-as-pdf-.html", "date_download": "2020-11-28T14:08:43Z", "digest": "sha1:H4JO2BFPOOQGNTF23AFPPIKXX4XVVYLS", "length": 9833, "nlines": 73, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today in Tamil Medium July 29th, 2018 - TNPSC Master -->", "raw_content": "\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீத் -ஏ -இன்சாப் கட்சி உருவெடுத்துள்ளது.\nசென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்பம் வடிவமைப்பு உற்பத்தி கல்வி நிறுவனமும், ஜப்பான் நாட்டின் நாகசாகி பல்கலைக்கழகமும் இணைந்து கல்வி ஆராய்ச்சி பரிமாற்றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.\nமுதல் காற்று சுத்திகரிப்பான் கருவி\nசென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் இடம்பெற்றுள்ள ஏர்.ஓ.கே. நிறுவனம் 'விஸ்டர்' 550' என்ற காற்று சுத்திகரிப்பான் கருவியை வடிவமைத்துள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் காற்று சுத்திகரிப்பான் கருவி இதுவே ஆகும்.\nஉயர்கல்வி சேர்க்கை - அறிக்கை\nஅகில இந்திய உயர் கல்வி சர்வே (ஆயிஷா) யின் படி நடப்பாண்டில் (2017-2018) இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கையிலும், பெண்கள் உயர்கல்வி சேர்க்கையிலும் தமிழகம் இரண்டாம் இடம் வகித்துள்ளது. முதலிடத்தில் சண்டிகர் முதலிடத்தை வகிக்கிறது.\nஇந்தியாவில் உயர்கல்வி சேர்க்கையில் மாநிலங்கள் பெற்றுள்ள தரவரிசை.\n2. தமிழ் நாடு (45.4)\n5. ஹிமாச்சல் பிரதேஷ் (37.9)\nபெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் மாநிலங்கள் பெற்றுள்ள தரவரிசை\n2. தமிழ் நாடு (48.2)\n5. ஹிமாச்சல் பிரதேஷ் (42.2)\nஉயிர்சக்தி டீசல் இயந்தரம் - ராணுவத்துக்கு அர்ப்பணிப்பு\nசென்னை ஆவடி இயந்திர தொழிற்சாலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முற்றுலும் உள்நாட்டிலேயை தயாரிக்கப்பட்ட உயிர்சக்தி டீசல் இயந்தரங்களை (டி-72, டி-90) ராணுவத்துக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ந���ர்மலா சீதாராமன்.\nதிப்பு சுல்தான் காலத்திய ராக்கெட்டுகள் கண்டு பிடிப்பு\nபதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுமார் 1000 ராக்கெட்டுகள் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பிதானுறு கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டுகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.\nதற்போதைய இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (TRAI) தலைவராக ஆர்.எஸ்.ஷர்மா உள்ளார்.\nஇந்தியா - நேபாளம் சிந்தனையாளர்கள் மாநாடு\nஇந்தியா - நேபாளம் சிந்தனையாளர்கள் மாநாடு நேபாளத்தலைநகர் காத்மாண்டுவில் 31.07.2018 ல் தொடங்குகிறது. இம்மாநாட்டை நேபாளத்தைச் சேர்ந்த 'Asian Institute of Diplomacy & International Affairs ' அமைப்பும், இந்திய நேரு நினைவு அருங்காட்சியகமும் இணைத்து நடத்துகிறது.\nஆதார் சட்டத்தில் திருத்தம் - ஸ்ரீ கிருஷ்ணா குழு\nதகவல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு ஸ்ரீ கிருஷ்ணா குழு. இக்குழு ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.\nமத்திய கொள்கைக்குழு (நீதி ஆயோக்) தலைவர் - அறிக்கை\nமத்திய கொள்கைக்குழு (நீதி ஆயோக்) தலைவராக அமிதாப் காந்த் உள்ளார். இவர் கூறியுள்ளதாவது கல்வி, சுகாதாரம் மற்றும் தனிமனித ஆயுட்காலம் உள்ளிட்டவற்றில் ஐ.நா. அறிக்கையின் படி சர்வதேச அளவில் 131-ஆவது இடத்தில உள்ளது.\nஇந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போது 200 பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளது.\nஒடிசா மாநில உணவுப் பாதுகாப்பு சட்டம் - அமல்\nஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் மாநில உணவுப் பாதுகாப்பு சட்டம் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள்\nருமேனியா தேசிய கீத தினம்\nஅமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது (1959)\nபன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது (1957)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/11/11.html", "date_download": "2020-11-28T14:21:59Z", "digest": "sha1:ZDIL6IQKSGUDDNWGTE4IZMUG6T4TDDAW", "length": 28585, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-���குதி:11 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகுதி:11\nஅதை மக்கள் உணரும் காலம் வெகு விரைவில் வரும்.]\nசித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு தொடர்ச்சி....\nஇன்றைய உலகில் மக்கள் ஞான நிலையை அடைந்து விட, மிகவும் பிரயாசைப்பட்டு அலைந்து வருகின்றார்கள். பாரதம், புராணம், இதிகாச கதைகளை படித்தால், இவைகளை சொற்பொழிவுகள் கேட்டால் ஞானம் வரும், கடவுளை வணங்கி பக்தி செலுத்தி வாழ்ந்தால் ஞானம் உண்டாகும், இவைகளை கடைபிடித்து வாழ்பவன் தான் ஞானி, என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். இது ஞானம் பெற வேதாந்தம் கூறும் வழி முறைகள் என்று கூறி வருகின்றார்கள். இன்றைய மக்கள் இந்த வேதாந்த முறையை கடைபிடித்தே இன்று ஞானத்தை தேடி, தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.\nசைவ சித்தாந்த கொள்கையை நமக்கு அருளிய அகத்திய முனிவரும் அவரின் சீடர்களாகிய பதினெட்டு சித்தர்களும், ஞானம் என்றால் என்ன இந்த ஞானம் எங்குள்ளது என எல்லாவற்றிற்கும் தெளிவான, குழப்பமில்லாத எளிதான வழியை கூறியுள்ளார்கள்.\nசித்தர்கள், ஞானம் பெற பக்தி மார்க்கம் உதவாது, கடவுளை வணங்கி வழிபட்டு வருவதால் ஞானம் உண்டாகாது. ஞான வாழ்வை பெற முடியாது என்று கூறுகின்றார்கள்.\nஇன்று கலிகால மக்கள் ஞானம் அடையும் வழி என்று கூறிக்கொண்டு பூஜை, ஹோமம், யாகம் வேள்வி என்று கடவுளை வணங்கி அர்ச்சனை, அபிஷேகம், என செய்தல் மற்றும் நாம மந்திரம் கூறுதல், கூட்டமாக சேர்ந்து பசனை பாடல்களை பாடுதல் ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ சடங்குகளை செய்தல், தீட்சை வாங்குதல், தீட்சை மந்திரம் கூறி ஜபம் செய்தல் என இன்னும் பல வழிகளில் ஞானம் அடைய, தன் முன்வினைகளை தீர்த்துக் கொள்ள பணம் பொருள், என செலவு செய்து அலைந்து வருகின்றார்கள். இது போன்ற செயல்களை மக்கள் தன் வாழ்வில் கடைபிடித்து வருவதால், இந்த வேதாந்த முறைகளை சார்ந்து செயல்பட்டு வாழ்வதால் ஞானம் அடையமுடியாது, நல்வாழ்வை பெறமுடியாது.\n\"தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்\nசார்வாக பாராட்டும் ஞானம் வேறே\"\nமக்கள் தயங்காமல், வாழ்வில் பாவம், சாபம், ஊழ்வினை பாதிப்பு இல்லாமல் ஞானம் பெற்று நல்ல வாழ்வை அடைய நான் வழி கூறுகின்றேன் என்கிறார் என் குரு அகத்தியர்.\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், பிறக்கும் போது ஒரு திறமையுடன் தான் பிற��்கின்றான். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள தனிப்பட்ட திறமையே அறிவு என்றும், பாண்டித்தியம், திறமை என கூறுவார்கள். தன் தனிப்பட்ட திறமையை அறிந்து கொண்டு மேலும், மேலும் வளர்த்துக் கொண்டு உலகிற்கு வெளிப்படுத்துபவனை மற்றவர்கள் \"மேதை\" என்றும், \"ஞானம் உள்ளவன்\" என்றும் கூறுவார்கள். தன்னைப் பற்றி அறிதலே ஞானம், தன்னையறியும் அறிவு உடையவன் ஞானி ஆவான். இந்த ஞானம் என்பது பலவகைப்படும்.\nகணிதம், விஞ்ஞானம், மருத்துவம், ஜோதிடம், வான் இயல், அரசியல், பேச்சு, இசை, நடிப்பு, எழுத்து, ஓவியம் என இது போன்று இன்னும் பல விதமான வகைகளில் மனிதனின் திறமை, ஆற்றல் உள்ளிருந்து செயல்பட்டு கொண்டு இருக்கும். ஒரு மனிதன் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிவை ஆதிமுதல் அந்தம் வரை ஆராய்ந்து நுட்பமாக உணர்ந்து அதனை மேலும், மேலும், விருத்தி செய்து கொள்வதே ஞானம் அடைதல் ஆகும். தன் திறமையை, உலக மக்கள் நன்மைக்காக செயல்படுத்தி வாழ்பவன் \"ஞானி\" என்று மக்களால் போற்றி புகழப்படுவான்.\nஞானம் என்பது பிறக்கும் போதே நம்முடன் உருவாகி வந்த திறமை அறிவு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் சிறு வயதில் ஞானம் தான் முதலில் வெளிப்படும். சிறு வயது குழந்தைகள் பெற்றோர்களை, பெரியோர்களை பார்த்து, தன் கண்ணில்படும் ஒவ்வொரு பொருளை பற்றியும், அவை சம்பந்தமான விபரங்களை ஏன் எப்படி என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டு கொண்டு இருக்கும். இது உலகில் தன் பார்வையில் பட்ட, உருவங்களை பற்றிய ஆராய்ச்சி குணம், அவைகளை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆர்வம், இந்த கேள்வி கேட்கும் செயலே ஞானம் உந்துதல் நிலை என்ற முதல் நிலையாகும். எவன் ஒருவன் ஒரு பொருளின் மூலாதாரத்தை அறிந்து கொள்ள முயற்சித்து கேள்விகள் கேட்கின்றானோ அவன் மூலாதார உண்மையை அறிந்து கொள்ள அதைப் பற்றிய தெளிவினை அடைய, ஞான முயற்சியில் ஈடுபட்டு விட்டானே என உணர்தல் வேண்டும். இது ஞானம் வெளிப்படும் நிலையாகும். இதனை சந்தேகம் தெளிதல் என கூறலாம். ஆனால் பெற்றோர்களும், பெரியோர்களும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அல்லது இவர்களுக்கே பதில் சொல்ல தெரியாமல் குழந்தைகளை அடக்கி விடுவார்கள். இன்னும் சில பேர் புராண, இதிகாச கதைகளை, மாய மந்திர கதைகளை கூறி, தெளிவான உண்மை விளக்கத்தைக் கூறாமல் குழந்தைகளின் ஞானம்வெளிப்படுத்தலை, ஆராயும்திறனை ஆரம்பத்திலேயே முடக்கி விடுகின்றார்கள். இதனால் குழந்தைகள் இளம் வயதிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடியாமல், தன் ஞான நிலையை வெளிப்படுத்தி கொள்ள முடியாமல் போவதற்கு பகுத்தறிவு இல்லாத பெற்றோர்களே காரணமாகி விடுகின்றார்கள்.\nஒரு குழந்தை பிறந்தது முதல் 5ம் வகுப்பு கல்வி பெறும் வயது வரை பிறரை சார்ந்து வாழும் பருவ வயது காலம், பற்றுதல் என்ற பக்தி நிலை வயது காலம் என்று கூறினோம். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மேல்நிலை கல்வி பயிலும் கால பருவ ஞானநிலை உதிக்கும் காலம் எனலாம். இந்த பருவ வயது காலத்தில் சரீரம், மனதில் முதிர்ச்சி தோன்றக் கூடிய காலம் ஆகும். இந்த 12 வயதிற்கு மேல் தான் ஒருவர் தன்னிடம் உள்ள தனிப்பட்ட திறமையை, சக்தியை அறிந்து, தன் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கு வழி அமைத்துக் கொள்ள ஆரம்ப காலம் ஆகும். இந்த பள்ளி படிப்பு காலத்தில் தான் கணிதம், இரசாயணம், கலை, மருத்துவம், இசை என, மனிதன் தன் திறமையை உணர்ந்து, அந்த கல்வியை சிறப்பு பாடமாக பெற்று, அதில் மேன் மேலும் நுட்பங்களை அறிந்து, அதில் ஞானம், திறமை அடையும் காலமாகும். தன் திறமையை அறிந்து, அதனை விருத்தி செய்து, தன் எதிர்கால வாழ்விற்கு அடிகோலுகின்றான். இப்படி தன் தனிப்பட்ட அறிவை சரியாக அறிந்து வளர்த்துக் கொண்டவன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவன் ஆவான். இவன் தன் எதிர்கால நல்வாழ்விற்கு சரியான வழி அமைத்துக் கொண்டவன், தன் வாழ்வில் யாரையும் நம்பி வாழாமல் தானே சுயமாக வாழும் தகுதியை பெற்றவன் ஆகின்றான். ஒருவன் தன் திறமையை தன் சுய அறிவால் அறிந்து, அதனை விருத்தி செய்து தேர்ச்சி பெற்றவன், அந்த துறைகளில் புகழ் அடைவான். கணித மேதை, விஞ்ஞானி, சாத்திர ஞானி, இசை ஞானி, மருத்துவ ஞானி, பண்டிதன், கலைஞானி, என நிபுணன், ஞானி, மேதை என மற்றவர்களால் புகழப்படுவான். இதுவே மனிதன் ஞானம் அடையும் நிலை, ஞானியான நிலை. இவன் தன்னிடம் உள்ள இயற்கையான திறமையை அறியாமல், கடவுளை மட்டும் வணங்கி பூசைகள் செய்து கொண்டிருந்தால் இவனின் ஞானம் வெளிப்பட்டு இராது, தன் திறமையை உணராமலே, வாழ்வில் பிறரை நம்பியே வாழ வேண்டிய நிலையில் வாழ்க்கை அமைந்துவிடும். கடவுளை வணங்கி பக்தி செலுத்துபவன் ஞானி இல்லை.\nபகுதி 12 வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு..12.:\nஆரம்பத்திலிருந்து வா��ிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01 Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...07\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரி...\nசிரிப்பு வருது சிரிப்பு வந்தா .......சுகம் வருது\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பக...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nபிறந்த குழந்தையின் முதல் 12 மாதத்தில் மாற்றங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஅன்பின் விலை -short film\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கன்னியாகுமரி]போலாகுமா\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா, இல்லையா\nசிரித்து நலமடைய ......சிரிக்க...நகைச்சுவை ...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nசொல்லத் தோன்றும் பள்ளிக் காதல் short film\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு பகு...\nபடியாத மேதை- short film\nவீறு கொண்ட மேடை நடனம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை ந���ம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/10/31/972980/", "date_download": "2020-11-28T14:58:33Z", "digest": "sha1:SAXZLMQD662BMBFF5J4ONTGMUDGBJ36C", "length": 5964, "nlines": 57, "source_domain": "dinaseithigal.com", "title": "நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது – முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி – Dinaseithigal", "raw_content": "\nநடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது – முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி\nநடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது – முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி\nநடிகர் தர்ஷன், நடிகை அமுல்யா ஆகியோர் நேற்று ஆர்.ஆர்.நகரில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி அளித்தபோது, பா.ஜ.க.வினர் சினிமா நடிகர்-நடிகைகளை வைத்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியாது. சினிமா நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது. நடிகர்கள் மக்களிடம் ஓட்டு கேட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்பது இல்லை. எனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசை கவிழ்த்தது யார் என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல. மந்திர�� அசோக்கிற்கும், சிரா தொகுதிக்கும் என்ன சம்பந்தம் சிராவில் எத்தனை தொகுதிகள் உள்ளன, மக்களின் கஷ்டம் என்ன என்பது அவருக்கு தெரியுமா சிராவில் எத்தனை தொகுதிகள் உள்ளன, மக்களின் கஷ்டம் என்ன என்பது அவருக்கு தெரியுமா பெங்களூருவில் உட்கார்ந்து கொண்டு சிராவில் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெற முடியாது என்று சொல்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு சிரா தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.\nமுகம்மது அலி சாலையில் ஒட்டப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள்\nஇடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நாளை ஓய்கிறது\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தோற்கும் : இங்கிலாந்து முன்னாள் வீரர் கணிப்பு\nநியூசிலாந்தில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா தொற்று\nஐபிஎல் அணியில் விட்டதை தேசிய அணியில் பிடித்த மேக்ஸ்வெல் : ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்\nநீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் : நியூசிலாந்து அரசுக்கு அக்தர் அதிரடி பதில்\nபெற்றோர்களுடன் இணைந்த மாரடோனா : பெல்லா விஸ்டா கல்லறையில் நல்லடக்கம்\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வரலாம் – நரேந்திர சிங் தோமர் அழைப்பு\nஐதராபாத்தில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு\nஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/porn-actress-turns-preacher-045961.html", "date_download": "2020-11-28T14:59:19Z", "digest": "sha1:YX3CIXF3NFTRHIP6XOVIPJJVEIGCMBPC", "length": 13705, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடவுள் அழைக்கிறார் என மத போதகரான ரூ.1.92 கோடி சம்பளம் வாங்கிய ஆபாசப் பட நடிகை | Porn actress turns preacher - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n20 min ago செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n51 min ago கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \n1 hr ago கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nAutomobiles இந்தியாவில் இருந்து வெளிநாடுகளு��்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nNews தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடவுள் அழைக்கிறார் என மத போதகரான ரூ.1.92 கோடி சம்பளம் வாங்கிய ஆபாசப் பட நடிகை\nநியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை மத போதகராகியுள்ளார்.\nஅமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டல் பாஸ்ஸட்(33). 16 வயதில் கர்ப்பமான அவர் வீட்டை விட்டு வெளியேறி ஹாலிவுட் வந்துள்ளார்.\nசில காலம் மாடலாக இருந்த அவர் குழந்தை பெற்ற பிறகு ஆபாசப் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.\n10 ஆண்டுகளாக ஆபாசப் படங்களில் நடித்து வந்த கிறிஸ்டல் ஆண்டுக்கு ரூ. 1.92 கோடி சம்பளம் வாங்கி வந்துள்ளார். தற்போது அவர் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.\nமாலிபுவில் பெரிய மான்ஷன், ஃபெராரி உள்பட 7 கார்கள், கிறிஸ்டல் கிளப் ஆகியவை இருந்தும் அவர் மகிழ்ச்சியாக இல்லை. இந்நிலையில் தான் அவர் கார் விபத்தில் சிக்கினார்.\nகை நிறைய சம்பாதித்தாலும் மகிழ்ச்சி இல்லாமல் இருந்த கிறிஸ்டலுக்கு கடவுள் அழைப்பதாக தோன்றியுள்ளது. இதையடுத்து அவர் ஆபாசப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார். அவரை டேவிட் பாஸ்ஸட்(26) என்ற போதகர் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.\nகணவருடன் சேர்ந்து கிறிஸ்டலும் மத போதகராகிவிட்டார். இருவரும் சேர்ந்து தேவாலயம் ஒன்றை கட்டியுள்ளனர். கிறிஸ்டலுக்கும், டேவிட்டுக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு கார்டர் என்று பெயர் வைத்துள்ளனர்.\nமியா கலீஃபாவின் அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஆபாசப்பட நடிகை மர்மமான முறையில் மரணம்\nபிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீ��பா சினிமாவுக்கு வருகிறார் - வரவேற்கும் மல்லுவுட்\nசன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு பாலிவுட் படமாகிறது\nரசிகர்களிடமிருந்து விந்தனுக்களை சேகரிக்கும் ஜப்பான் ஆபாச நடிகை\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\n: இலியானாவுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லையாம்\nகடவுள்-னா யாரு சார்... ‘அன்பே சிவம்’ தரும் விளக்கத்தைக் கேளுங்களேன் பாஸ்\nஅதெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.. பீலாகும் சிம்பு\n - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை\nகமல் எனக்கு கடவுள் மாதிரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nநிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/film-directors-other-occupants-an-apartment-seek-security-185757.html", "date_download": "2020-11-28T15:02:58Z", "digest": "sha1:MCD6UPAAY3YJQQEO52RTFT63U4DX7GI5", "length": 19079, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அபார்ட்மென்ட்டில் மோதல்: கமிஷனர் அலுவலகத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா குடும்பத்தினர் புகார் | Film directors and other occupants of an apartment seek police security - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n24 min ago செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n55 min ago கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \n1 hr ago கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nAutomobiles இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nNews தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட���டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅபார்ட்மென்ட்டில் மோதல்: கமிஷனர் அலுவலகத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா குடும்பத்தினர் புகார்\nசென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு கோரி இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா, பேரரசு ஆகியோரின் குடும்பத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.\nசென்னை விரும்பாக்கம் போலீஸ் நிலையம் அருகில் சியாமளா கார்டன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சினிமா இயக்குநர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.\nகடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் 4 கார்களில் வந்த கும்பல் அங்கிருந்த காவலாளியை தாக்கிவிட்டு வன்முறையில் ஈடுபட்டது. அது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.\nஅதில் எங்களது குடியிருப்பில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் சரியாக செயல்படாததால் அவர்களை மாற்றிவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். இதனால் ஆத்திரம் அடைந்த பழைய பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஇது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரையும் அவரது மகனையும் கைது செய்தனர்.\nஇந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாசின் மனைவி ரம்யா, ரமேஷ் கண்ணாவின் மனைவி ஷோபா, பேரரசுவின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் அந்த குடியிருப்பில் வசித்து வரும் பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ��ால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட 50 பேர் இன்று மதியம் வேப்பேரியில் உள்ள புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்டனர். தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் எனவே உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர்கள் புகார் மனு அளித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nகடந்த மாதம் 24-ந்தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக எங்களது குடியிருப்பில் வசிக்கும் மாறன் என்பவரது வீட்டுக்கு சிலர் சமாதானம் பேச சென்றுள்ளனர். அப்போது சமாதானமாக செல்லலாம் என்று கூறி இருக்கிறார்கள்.\nபின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குடியிருப்பு வாசிகள் தாக்கிவிட்டதாக பொய் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஎன்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். மேலும் எங்கள் குடியிருப்பு முன்பு வந்து சிலர் கோஷம் எழுப்பி சென்றுள்ளனர். எனவே எந்த நேரத்தில் எது நடக்குமோ என்று எங்களுக்கு பயமாக உள்ளது.\nமேலும் எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வசித்து வருகிறார்கள். அப்படி இருந்தும் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. எனவே குடியிருப்புக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதுடன் நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கையும் போலீசார் ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nகதைப் பிரச்னை.. விஜய் படத்தில் இருந்து திடீரென விலகினார் ஏஆர் முருகதாஸ்.. அடுத்த இயக்குனர் யார்\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nஇயக்குனர் ஏ. ஆர். முருகதாஸுக்கு இன்று பிறந்தநாள்.. பாக்ஸ் ஆபீஸை அலறவிட்ட சிறந்த 5 படங்கள் \nதளபதி 65.. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்.. ஆனால், அதை மட்டும் சொல்லல\nபட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nசம்பளம் இவ்வளவு தான்.. தயாரிப்பு நிறுவனம் கண்டிஷன்.. அதிர்ச்சியில் முருகதாஸ்\nஉதிரிப்பூக்கள் என்னை கவர்ந்த படம்.. ரசித்து ரசித்து பார்த்தேன்.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் \nடிரெண்டாகும் தளபதி 65.. 4வது முறையாக இணையும் கூட்டணி.. இதுதான் டைட்டிலா\nவாவ்.. ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் மகன்.. அதுவும் இந்த இயக்குநர் கூடவா\nதர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்\n ஷங்கர், முருகதாஸ், அட்லீ...டாப் இயக்குனர்களின் லேட்டஸ்ட் சம்பளம்\nதர்பார்.. படம் முடிந்தபோது.. நண்பர் கேட்டார்.. உண்மையிலேயே இது முருகதாஸ் படம் தானா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇளம் இயக்குனரை புகழ்ந்த விஷ்ணு விஷால்.. படம் தாறுமாற வந்திருக்கு\nமாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\nஅந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/Cinema/2571-vivek-photoshoot.html", "date_download": "2020-11-28T13:49:17Z", "digest": "sha1:QVY2PNCRMYNVHW7USAPIZZAERSYU56N4", "length": 8436, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - விவேக் போட்டோ ஷூட் ஆல்பம் | vivek photoshoot", "raw_content": "சனி, நவம்பர் 28 2020\nவிவேக் போட்டோ ஷூட் ஆல்பம்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nசாம்ராஜின் பேசும் படங்கள்: நிலைகுலைய வைத்த நிவர் புயல்\nஇயக்குநர் பி.வாசுவின் மகள் திருமண ஆல்பம்\nசந்தானம் நடித்துள்ள ’பிஸ்கோத்’ ஆல்பம்\nஇயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் திருமண ஆல்பம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/interview-with-politician-nanjil-sampath", "date_download": "2020-11-28T14:31:47Z", "digest": "sha1:MFYONOSPIE2ZTD3RW3DBDKFYWIPDJGX2", "length": 7797, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 November 2020 - “மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல!” |Interview with politician Nanjil Sampath", "raw_content": "\n - ரெய்டு... யாத்திரை... கலகம்... எஸ்கேப்...\n“மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்���\nஅரசமைப்புச் சட்டம் புதைத்த மனு நூலுக்கு மறுவாழ்வா\n“தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை\nமிஸ்டர் கழுகு: அடகுக் கடையில் பணம் - தேர்தலுக்குத் தயாராகும் ஆளுங்கட்சி...\n - 2 - விண்வெளியில் பேய்களா\nதம்பி... டீ இன்னும் வரல\nபேரனின் ‘குடி’ க்காக ஏந்திய பிச்சைப் பாத்திரம்...\nரௌடிகள் ராஜ்ஜியமாகிறதா கொங்கு மண்டலம்\n - தெரிந்த பிரபலம்... தெரியாத தகவல்\n“மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/ultimate-cheap-web-hosting-guide/", "date_download": "2020-11-28T13:52:59Z", "digest": "sha1:VYBPHJP5LFLSEUPFUZOKGHHQWC24DHIN", "length": 126768, "nlines": 548, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "10 இல் கருத்தில் கொள்ள 2020 மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / mo)", "raw_content": "\nஅத்தியாவசிய கருவிகள் & வழிகாட்டி\nஉங்கள் முதல் வலைத்தளத்தை உருவாக்க நீங்கள் ஒத்திகை பயிற்சிகள் மற்றும் சேவைகள்.\nவலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள்\nசிறந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த வலைத்தள அடுக்கு மாடி\nசிறந்த SSL சான்றிதழ் வழங்குநர்கள்\nஅவுட்சோர்ஸ் வலை தேவ் பணிகள்\nஒரு வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nவெற்றிகரமான வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஒரு மம்மி வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nவலை ஹோஸ்டை மாற்றுவது எப்படி\nகணக்கெடுப்பு: வலைத்தள ஹோஸ்டிங் செலவு\nமின்னஞ்சல் ஹோஸ்டிங்கிற்கான இறுதி வழிகாட்டி\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nவலை ஹோஸ்டிங் ஒப்பீட்டு கருவி\nசிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த இலவச ஹோஸ்டிங் வழங்���ுநர்கள்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது\nசிறந்த VPN சேவைகளை ஒப்பிடுக\nசீனாவில் வேலை செய்யும் வி.பி.என்\nஉங்கள் IP முகவரி மறைக்க எப்படி\nஉங்கள் தளத்தில் SSL ஐ அமைக்கவும்\nஉங்கள் வலை ஹோஸ்ட் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது\nநடைமுறை வலைத்தள பாதுகாப்பு வழிகாட்டி\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\nபார்வையிட இருண்ட வலை வலைத்தளங்கள்\n50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nவீட்டு வேலைகளிலிருந்து வேலையைக் கண்டறியவும்\nஃப்ரீலான்ஸ் எழுதும் வேலைகளைக் கண்டறியவும்\nஉங்கள் கலையை ஆன்லைனில் விற்கவும்\nஉங்கள் வலைப்பதிவை மேம்படுத்துவது எப்படி (தளம்)\n, 100,000 XNUMX க்கும் அதிகமான வலைத்தளங்களை உருவாக்கி புரட்டவும்\nசிறிய பிஸுக்கான தனியுரிமைக் கொள்கை வழிகாட்டி\nபிஸ் தீர்வுகள்: AppSumo போன்ற தளங்கள்\nபிஸ் தீர்வுகள்: பேபால் போன்ற தளங்கள்\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nஅல்டஸ் ஹோஸ்டிங்EU மேல் ஹோஸ்டிங் mo 5.95 / mo இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nshopifyசிறந்த ஆன்லைன் ஸ்டோர் பில்டர் ($ 29 / mo).\nSitejetஏஜென்சிக்கான வலை உருவாக்குநர்கள் ($ 19 / mo).\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nWixஎளிய வலைத்தள கட்டடம் ($ 12.50 / mo).\nWixசமீபத்திய வலைத்தள உருவாக்குநர் ($ 15.99 / mo).\nஸ்கலா ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 6.99 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nமுகப்பு |பிரபலமான தள உருவாக்குநர்கள் ($ 12 / mo).\nஸைரோபுதியவர்களுக்கு மலிவான வலைத்தள உருவாக்குநர் ($ 1.99 / mo.)\nNordVPNபனாமாவை தளமாகக் கொண்ட VPN வழங்குநர் ($ 3.49 / mo.)\n> அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInterserverபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் வாழ்நாள் 50% தள்ளுபடி.\nஇயக்க நிலையில்பகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 60% வரை தள்ளுபடி.\nBlueHostபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் 60% வரை தள்ளுபடி.\nHostingerபகிரப்பட்ட ஹோ���்டிங் / களங்களில் 90% + 10% தள்ளுபடி.\nஸைரோஅனைத்து திட்டங்களிலும் 85% + 10% தள்ளுபடி.\nHostPapaபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் 75% வரை தள்ளுபடி.\nகருப்பு வெள்ளிக்கிழமை வலை ஹோஸ்டிங் ஒப்பந்தங்கள்அனைத்து BF2020 ஒப்பந்தங்களையும் காண்க.\nA2 ஹோஸ்டிங்பகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 75% வரை தள்ளுபடி.\nAltusHostபகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 40% தள்ளுபடி.\nhostgatorபகிரப்பட்ட / மேகக்கட்டத்தில் 75% வரை தள்ளுபடி.\nகருப்பு வெள்ளிக்கிழமை வி.பி.என் ஒப்பந்தங்கள்V 2.21 / mo க்கு மேல் VPN.\nமுகப்பு / சிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் சேவைகள் (mo 5 / mo க்கு கீழே)\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் சேவைகள் (mo 5 / mo க்கு கீழே)\nஜெர்ரி லோவின் கட்டுரை. .\nபுதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 29, 2013\nபல்வேறு காரணிகளுக்கு நன்றி, வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள் இப்போது குறைவாகவே வழங்க முடியும். இது உங்களைப் போன்ற நுகர்வோருக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் தேர்வையும் குறிக்கிறது.\nஇன்று பெரும்பாலான பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்கள் mo 5 / mo ஐ விட மலிவானவை. குறைந்த ஆதாரக் கோரிக்கைகளைக் கொண்ட புதிய அல்லது எளிய தளங்களை ஹோஸ்ட் செய்பவர்களுக்கு - மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் ஒரு சிறந்த தொடக்க புள்ளியாகும்.\nWHSR இல் எங்கள் குழு உள்ளது 60 க்கும் மேற்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களை சோதித்தது மற்றும் 1,000 ஹோஸ்டிங் திட்டங்களின் விலை ஆய்வு. நாங்கள் பரிந்துரைக்கும் ஹோஸ்டிங் நிறுவனங்களின் சில மலிவான திட்டங்களைப் பற்றிய விரைவான பார்வை இங்கே.\nA2 ஹோஸ்டிங் $ 3.92 / மோ $ 7.99 / மோ இல்லை ஆம் 1 எந்த நேரமும் A2 ஹோஸ்டிங் கிடைக்கும்\nBlueHost $ 2.95 / மோ $ 7.99 / மோ ஆம் ஆம் 1 30 நாட்கள் ப்ளூ ஹோஸ்ட் கிடைக்கும்\nInterServer $ 4.00 / மோ $ 4.00 / மோ இல்லை ஆம் வரம்பற்ற 30 நாட்கள் இன்டர்சர்வரைப் பெறுங்கள்\nInMotion ஹோஸ்டிங் $ 2.49 / மோ $ 7.49 / மோ ஆம் ஆம் 1 90 நாட்கள் InMotion ஹோஸ்டிங் கிடைக்கும்\nஸ்கலா ஹோஸ்டிங் $ 3.95 / மோ $ 5.95 / மோ ஆம் ஆம் 1 30 நாட்கள் ScalaHosting ஐப் பெறுக\nTMD ஹோஸ்டிங் $ 2.95 / மோ $ 4.95 / மோ ஆம் ஆம் 1 60 நாட்கள் TMD ஹோஸ்டிங் கிடைக்கும்\nFastComet $ 2.95 / மோ $ 4.90 / மோ ஆம் ஆம் 1 45 நாட்கள் ஃபாஸ்ட் காமட் கிடைக்கும்\nபகிர்வு ஹோஸ்டிங் உங்கள் வலைத்தளங்கள் சேவையக வளங்களை (சேவையக நினைவகம், CPU சக்தி, அலைவரிசை போன்றவை) பிற வலைத்தளங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடமாகும். இது மிகவும் செலவு குறைந்ததாகும் இன்று ஒரு வலைத்தளத்தை நடத்துங்கள். 90% க்கும் அதிகமான தனிநபர்கள் தங்கள் டொமைன் மற்றும் தளங்களை பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டத்தில் ஹோஸ்ட் செய்கிறார்கள்.\nஉள்ளன சில பொதுவான சிக்கல்கள் (விரைவான சேவையகம் போன்றவை) குறைந்த கட்டண ஹோஸ்டிங் திட்டங்களுடன். நான் எழுதியுள்ளேன் இந்த சிக்கல்களில் சிலவற்றிற்கான தீர்வுகள் இந்த பக்கத்தின் கீழே - அவற்றைப் பாருங்கள்.\nசில நிறுவனங்கள் வெளியே கொடுக்கின்றன இலவச டொமைன் (பொதுவாக 1 ஆம் ஆண்டுக்கு) புதிய வாடிக்கையாளர்களுக்கு ஆனால் அது உங்கள் முக்கிய கருத்தாக இருக்கக்கூடாது. ஒரு .com டொமைனுக்கு ஆண்டுக்கு $ 10 - $ 15 செலவாகிறது - இது உங்கள் வாங்கும் முடிவைப் பாதிக்கும்.\nமலிவான ஹோஸ்டிங் ஒப்பந்தங்கள் எப்போதும் மலிவாக இருக்காது. பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை மலிவான விலையில் ஈர்க்கின்றன, பின்னர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தும். இந்த நிறுவனங்களில் பல வாடிக்கையாளர்களைக் கொண்ட முதல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பணத்தை இழக்கின்றன, எனவே அவர்கள் தங்கள் இழப்புகளை ஈடுசெய்ய அதிக விலைகளை பின்னர் வசூலிக்கிறார்கள். இது முக்கியம் புதுப்பித்தல் விலையைப் பாருங்கள் நீங்கள் பதிவுபெறும் போது.\nகுறைந்த கட்டண ஹோஸ்டைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​நீங்களும் வேண்டும் உங்கள் தற்போதைய வலைத்தளத் தேவைகளைப் பாருங்கள் எதிர்கால தேவைகளை ஒரு ஹோஸ்ட் ஆதரிக்க முடியுமா என்பதைக் கவனியுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் தளம் பிரபலமடைகிறது என்றால், போன்ற சக்திவாய்ந்த விருப்பங்களுக்கு எளிதாக செல்லலாம் VPS ஹோஸ்டிங்\nசிறந்த 10 மலிவான ஹோஸ்டிங் வழங்குநர்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டனர்\nமலிவான திட்ட பதிவு: $ 0.99 / mo - இப்போது ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்க\nHostinger ஹோஸ்டிங் சேவைகள் பல்வேறு வழங்குகிறது, ஒரு பகிர்வு ஹோஸ்டிங் தொடங்குவதற்கு விரும்பும் ஆரம்ப VPS மேகம் ஹோஸ்டிங் திட்டங்களை மேம்பட்ட இருந்து.\nஹோஸ்டிங்கரின் மலிவான திட்டம் - “ஒற்றை” விலை mo 0.99 / mo. ஒரு டாலருக்கும் குறைவான விலையில், நீங்கள் 1 ஜிபி வட்டு இடம் மற்றும் 10 ஜிபி அலைவரிசை கொண்ட 100 வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய முடியும், மேலும் முன்கூட்டிய கிரான் வேலைகள், கர்ல் எஸ்எஸ்எல், மரியாடிபி மற்றும் இன்னோடிபி தரவுத்தளம், வாராந்திர காப்புப்பிரதி போன்ற புதுமையான அம்சங்கள் - நீங்��ள் வழக்கமாக செய்யாத பொருட்கள் பட்ஜெட் ஹோஸ்டிங் திட்டத்திலிருந்து கிடைக்கும்.\nநீங்கள் சற்று அதிகமாக பணம் செலுத்த விரும்பினால், ஹோஸ்டிங்கரின் பிரீமியம் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டம் ($ 2.89 / mo இல் தொடங்குகிறது) இலவச பிட்நின்ஜா ஸ்மார்ட் பாதுகாப்புடன் வருகிறது, இது XXS, DDoS, தீம்பொருள் மற்றும் பல இணைய தாக்குதல்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்கிறது; மற்றும் அஞ்சல் கொலையாளி, இது ஸ்பேம் மெயில்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.\nஎங்கள் மதிப்பாய்வுக்கு Hostinger பற்றி மேலும் அறிய.\nசுருக்கமாக, ஹோஸ்டிங்கரைப் பற்றி நான் விரும்புவது மற்றும் விரும்பாதது இங்கே. இந்த ஆழமான ஹோஸ்டிங் மதிப்பாய்வில் எங்கள் அனுபவத்தைப் பற்றி மேலும் அறியலாம்.\nதிட ஹோஸ்டிங் செயல்திறன் - இயக்க நேரம்> 99.98%, வேக சோதனை A +\nபதிவுபெறும் போது அதிக தள்ளுபடி, “ஒற்றை” திட்டம் mo 0.99 / mo இல் தொடங்குகிறது\nசிறந்த வேர்ட்பிரஸ் செயல்திறனுக்காக (எல்.எஸ்.சி.டபிள்யூ.பி) திட்டம் உகந்ததாக உள்ளது\nமுதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு இலவச தள இடம்பெயர்வு\nபுதிய நட்பு: மென்மையான on- போர்டிங் செயல்முறை\nபுதுமையான அம்சங்கள், ஆதரவு கர்ல், கிரான் வேலைகள், MariaDB, மற்றும் InnoDB.\nபிரீமியம் திட்டம் ($ 2.89 / மாதங்கள்) இலவச BitNinja ஸ்மார்ட் செக்யூரிட்டி (XXS, DDoS, தீம்பொருள் மற்றும் ஸ்கிரிப்ட் ஊசி தாக்குதல்)\nஹோஸ்டிங் விலை முதல் காலத்திற்கு பிறகு அதிகரிக்கும்\nநுழைவு திட்டத்திற்கு SSH / sFTP அணுகல் இல்லை\nமலிவான திட்ட பதிவு: $ 4.00 / mo - ஆர்டர் இங்கே கிளிக் செய்யவும்\nஒரு எளிய பயன்படுத்தக்கூடிய மலிவு ஹோஸ்டிங் வழங்குநரை சுய-தர்மம், InterServer பகிர்வு, VPS, அர்ப்பணிப்பு மற்றும் இணை-இடம் ஹோஸ்டிங் தீர்வுகளை சிறப்பாக வழங்குகிறது.\nஇன்டர்ஷீவர் பற்றி இரண்டு விஷயங்களை நான் விரும்புகிறேன்:\nமுதல் காலத்திற்குப் பிறகு நிறுவனம் அவற்றின் விலையை அதிகரிக்காது - இன்டர்சர்வர் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்கள் mo 5 / mo (அல்லது நீங்கள் பதிவுசெய்து மூன்று வருடங்களுக்கு புதுப்பித்தால் $ 4 / mo) பூட்டப்பட்டுள்ளது, மற்றும்\nபயனர்கள் வரம்பற்ற களங்களை mo 5 / mo க்கு கீழே ஹோஸ்ட் செய்ய அவை அனுமதிக்கின்றன (இந்த கட்டுரையில் நாங்கள் விவாதிக்கும் பெரும்பாலான பட்ஜெட் திட்டங்கள் ஒரு கணக்கிற்கு ஒரு டொமைனை மட்டுமே அனுமதிக்கின்றன)\nஇந்த இரு காரணிகளும் InterServer ஐ ��ளிதாக ஒரு தேர்வு செய்தால், பல (குறைந்த போக்குவரத்து) வலைத்தளங்களை ஒரு கணக்கில் 5 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nவிரைவு விமர்சனம்: நான் Interserver பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nநான் இன்டர்நெர்வர் பயன்படுத்தி முதல் தொடங்கியது மற்றும் செக்க்குஸில் நிறுவனத்தின் தலைமையகத்தை பார்வையிட்டது, நியூ ஜெர்சி XX. அவற்றின் சேவையக செயல்திறன் ராக் திடமானது மற்றும் தொழில்நுட்ப ஆதரவு சிறந்தது (அனைத்திலும் உள்ள-வீட்டில் பணியாளர்களால் செய்யப்பட்டது). நீங்கள் என் படிக்க முடியும் விவரம் InterServer ஆய்வு இங்கே.\nராக் திட சேவையக செயல்திறன், எங்களது பதிவுகளின் அடிப்படையில் 99.97% க்கும் மேலாக ஹோஸ்டிங் வழங்கப்படுகிறது\nமற்றவர்கள் தங்கள் காலத்தை முதல் காலத்திற்குப் பிறகு உயர்த்திக்கொள்ளும் சந்தர்ப்ப விலை ($ 5 / MO)\nதொழில்நுட்ப ஆதரவு 100% உள்ள வீட்டில்\nவரம்பற்ற களங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை வழங்குக\nஅனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் இலவச தள இடம்பெயர்வு\nநிறுவனம் இரண்டு நல்ல நண்பர்களால் நிறுவப்பட்டது மற்றும் வழிநடத்துகிறது - மைக்கேல் லாவ்ரிக் மற்றும் ஜான் குவாகிலேரி; 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபிக்கப்பட்ட வணிக தட பதிவு.\nஇலவச டொமைன் பெயரை வழங்கவில்லை ($ 15 / ஆண்டு கூடுதல் செலவு)\nயுனைடெட் ஸ்டேட்ஸில் மட்டுமே சேவையக இருப்பிடம் - நிறுவனம் நியூ ஜெர்சியில் தங்கள் சொந்த தரவு மையத்தை உருவாக்கி இயக்குகிறது.\nமலிவான திட்ட பதிவு: $ 2.49 / mo - இப்போது ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்க\nInMotion ஹோஸ்டிங் நம்பகமானதாக உள்ளது, அம்சங்கள் நிறைந்த, மற்றும் மலிவு.\nலைட் திட்டம் mo 2.49 / mo இல் தொடங்குகிறது. இது பயனர்களை 1 வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய அனுமதிக்கிறது மற்றும் இலவச டொமைன், SSH அணுகல், PHP 7 ஆதரவு, தள காப்பு மற்றும் மீட்டமைத்தல், கிரான் மற்றும் ரூபியில் முழு ஆதரவு மற்றும் தீம்பொருள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் வருகிறது. மேலும் என்னவென்றால் - நீங்கள் முதல் முறையாக வாடிக்கையாளராக இருந்தால், InMotion Hosting இல் உள்ளவர்கள் உங்கள் தளத்தை இலவசமாக நகர்த்த உதவும்.\nஒப்புக்கொண்டபடி, இன்மொஷன் ஹோஸ்டிங் நகரத்தில் மலிவான திட்டத்தை வழங்கவில்லை, ஆனால் அவை எனது அனுபவத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக சிறந்த ஹோஸ்டிங் வழங்குநராக இருக்கின்றன.\nநான் InMotion Hosting ஐ தனிப்��ட்ட முறையில் பயன்படுத்துகிறேன் மற்றும் InMotion Hosting uptime மற்றும் வேக சோதனை ஆகியவற்றில் பதிவுகள் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அறிய, தயவுசெய்து பாருங்கள் என் ஆழ்ந்த InMotion ஹோஸ்டிங் ஆய்வு இங்கே.\nஇன்மொஷன் ஹோஸ்டிங் பற்றி நான் விரும்புவது மற்றும் விரும்பாதது இங்கே.\nதிட சேவையக செயல்திறன், நேரம்> 99.95% TTFB ~ 400ms\nமுதல் வருடம் இலவச டொமைன் பெயர்\nநல்ல நேரடி அரட்டை மற்றும் மின்னஞ்சல் ஆதரவு\nமுதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு இலவச தள இடம்பெயர்வு\nவணிக வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய தேவையான அனைத்து அம்சங்களுடனும் நுழைவு நிலை திட்டங்கள் (லைட் மற்றும் வெளியீடு) நிரம்பியுள்ளன\n90 நாட்கள் பணம் திரும்பும் குரான்டி (தொழில்துறையின் #1)\nஹோஸ்டிங் விலைகள் புதுப்பித்தலின் போது அதிகரிக்கும்\nஅமெரிக்காவில் சர்வர் இடங்களின் தேர்வு மட்டும்\nமலிவான திட்ட பதிவு: $ 2.95 / mo - ஆர்டர் இங்கே கிளிக் செய்யவும்\nட்ரே கார்ட்னரால் XXX இல் நிறுவப்பட்ட கிரீன் ஜீக்ஸ் பல பெரிய ஹோஸ்டிங் நிறுவனங்களில் தனது விரிவான அனுபவத்திலிருந்து பயனடைந்திருக்கிறார். இன்று, டிரே மற்றும் அவரது அனுபவமிக்க தொழில் குழுவானவர்கள் GreenGeeks ஐ ஆரோக்கியமான, நிலையான மற்றும் போட்டி நிறுவனமாக உருவாக்கினர்.\nநிறுவனத்தின் வேர்கள் வட அமெரிக்காவில் பொய் மற்றும் 35,000 வலைத்தளங்களை விட 300,000 வாடிக்கையாளர்கள் பணியாற்றினார். ஒரு சுற்றுச்சூழல் நட்பு நிறுவனமாக, இது ஒரு நேர்மறையான ஆற்றல் தடையை விட்டு வெளியேறுவதோடு பயன்படுத்தப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி மூன்று மடங்கு சக்தியைப் பயன்படுத்துகிறது.\nஆனால் அதெல்லாம் இல்லை - சுற்றுச்சூழல் நட்பாக இருப்பதற்கு மேல், கிரீன்ஜீக்ஸ் மிகவும் பட்ஜெட் நட்பு. அவற்றின் ஆல் இன் ஒன், 300% பச்சை பகிர்வு ஹோஸ்டிங் திட்டத்திற்கு பதிவுபெறும்போது 2.95 XNUMX / mo மட்டுமே செலவாகும்.\nஅவற்றின் நன்மை தீமைகள் குறித்த விரைவான பார்வை இங்கே. நீங்களும் செய்யலாம் டிமோதி மதிப்பீட்டில் GreenGeeks பற்றி மேலும் அறியவும்.\nகிரீன்ஜீக்ஸ் பற்றி என்ன நல்லது & கெட்டது\nசுற்றுச்சூழல் நட்பு - 83% பச்சை ஹோஸ்டிங் (தொழிற்துறை மேல்)\nசிறந்த சர்வர் வேகம் - அனைத்து வேக சோதனை ஒரு மற்றும் மேலே மதிப்பிடப்பட்டது\nநிரூபிக்கப்பட்ட வியாபார டிராக்கை பதினைந்து வருடங்களுக்கு மேல்\nமுதல் வருடம் இலவச டொமைன் பெய��்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச தளங்கள் குடியேறுதல்\nநன்கு மதிப்புள்ள பணம் - $ 2.95 / MO ஒரு கணக்கில் வரம்பற்ற தளங்களை நடத்த (தினசரி காப்பு)\nஎங்கள் சோதனை தளம் மார்ச் / ஏப்ரல் மாதம் வரை சுமார் 30 நிமிடங்கள் வரை செல்கிறது.\nபில்லிங் நடைமுறைகளை வாடிக்கையாளர் புகார்கள்.\nதிரும்பப்பெற இயலாது $ 15 அமைப்பு கட்டணம் வாங்கும் போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nமுதல் கட்டத்திற்குப் பிறகு விலை $ 9.95 / m ஆக அதிகரிக்கிறது.\nமலிவான திட்ட பதிவு: $ 2.95 / mo - ஆர்டர் இங்கே கிளிக் செய்யவும்\nமுதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு, டிஎம்டி பகிரப்பட்ட திட்டம் mo 2.95 / mo இல் தொடங்குகிறது - நிலையான புதுப்பித்தல் விலையிலிருந்து 60% விலை குறைப்பு. இந்நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது மற்றும் அமெரிக்காவில் நான்கு தரவு மையங்களும், ஆம்ஸ்டர்டாமில் ஒரு வெளிநாட்டு தரவு மையமும் உள்ளன.\nநாங்கள் சமீபத்தில் TMDHosting மூலம் ஒரு இலவச கணக்கு வழங்கப்பட்டது எனவே நாம் சோதனைக்கு ஹோஸ்டிங் வழங்குநரை வைக்க முடிவு. அவுட் திரும்ப - பட்ஜெட் ஹோஸ்ட் அனைத்து மோசமாக இல்லை.\nஇந்த ஆழமான மதிப்பாய்வுகளில் TMD ஹோஸ்டிங் பற்றி மேலும் அறியவும்.\nடிஎம்டி ஹோஸ்டிங் நன்மை மற்றும் தீமைகள்\nடி.எம்.டி ஹோஸ்டிங் பற்றி நான் விரும்புவது மற்றும் விரும்பாதது இங்கே.\nபயனர் டாஷ்போர்டு பயன்படுத்த எளிதானது\nசேவையக வரம்பில் தெளிவான வழிகாட்டுதல்கள்\n60 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம்\nபுதிய கையொப்பங்களுக்கு பெரிய தள்ளுபடி - கூப்பன் குறியீட்டை “WHSR” பயன்படுத்தவும்\nஆறு ஹோஸ்டிங் இடங்களை தேர்வு செய்தல்\nதானியங்கு காப்பு அம்சம் சிறந்தது\nமுதல் காலத்திற்கு பிறகு விலை உயர்வு\nமலிவான திட்ட பதிவு: $ 3.92 / mo - ஆர்டர் இங்கே கிளிக் செய்யவும்\nA2 ஹோஸ்டிங் வேகமானது, நம்பகமானது மற்றும் மலிவானது. அவர்களின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் லைட், ஸ்விஃப்ட் மற்றும் டர்போ ஆகிய மூன்று சுவைகளில் வருகிறது.\nலைட், அனைத்து மலிவான திட்டம், பயனர்கள் வலைத்தளம் ஹோஸ்ட் அனுமதிக்கிறது, வலைத்தளம் தரவுத்தளங்கள், மற்றும் மின்னஞ்சல் கணக்குகள்.\nலைட் அதன் அம்சங்களைப் பார்த்து ஒரு பட்ஜெட் திட்டம் என்று உங்களுக்குத் தெரியாது: முழு எஸ்.எஸ்.டி சேமிப்பு, எஸ்.எஸ்.எச் அணுகல், ரூ.சிங்க், எஃப்.டி.பி / எஃப்.டி.பி.எஸ், கிட் மற்றும் சி.வி.எஸ் தயார், நோட்.ஜெ���் மற்றும் கிரான் ஆதரவு, மற்றும் சிறந்த வேர்ட்பிரஸ் செயல்திறனுக்காக முன்பே கட்டமைக்கப்பட்டவை ( உள்நாட்டில் கட்டப்பட்ட WP சொருகி பயன்படுத்துதல் - A2 உகந்ததாக). இவை அனைத்தும் ஒரு மாதத்திற்கு 3.92 XNUMX.\nஎன் A2 ஹோஸ்டிங் மதிப்பீட்டில் மேலும் அறிக.\nA2 ஹோஸ்டிங் நன்மை தீமைகள்\nசிறந்த சேவையக செயல்திறன்; TTFB <550ms\nஆபத்து இலவச - எப்போது பணத்தை திரும்ப உத்தரவாதம்\nநுழைவு நிலை திட்டங்கள் (லைட்) ஒரு வணிக வலைத்தளத்தை நடத்த தேவையான அனைத்து அம்சங்களையும் நிரம்பியுள்ளது\nஅமெரிக்காவில், ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் சர்வர் இடங்களின் தேர்வு.\nவளர நிறைய அறை - பயனர்கள் தங்கள் சேவையகங்களை VPS, மேகம், மற்றும் அர்ப்பணிப்பு ஹோஸ்டிங்கிற்கு மேம்படுத்தலாம்\nகணக்கு ஒன்றுக்கு ஒரு டொமைன் மட்டுமே ஹோஸ்ட் செய்யுங்கள்\nலைவ் அரட்டை ஆதரவு இல்லை அடிப்படையில் xxx & xxx என் நேரடி அரட்டை சோதனை.\nமலிவான திட்ட பதிவு: $ 3.95 / mo - ஆர்டர் இங்கே கிளிக் செய்யவும்\nஜேமி ஒபால்குக் என்பவரால் நிறுவப்பட்டது, HostPapa ஆனது ஒன்டாரியோ, கனடாவில் உள்ளது.\nஹோஸ்ட்பாபா நிறுவனர் ஜேமி ஓபல்ச்சுக் என்பவரை நான் டிசம்பர் 2016 இல் ஒரு நேர்காணல் செய்தேன். நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வணிக கவனம் பற்றி நாங்கள் பேசினோம்; திரு. ஜேமி மிகவும் வெளிப்படையானவர் மற்றும் அவரது பதில்களுக்கு உதவியாக இருந்தார்.\nவலைப்பின்னலை ஹோஸ்டிங் செய்துள்ளோம். நீங்கள் என் அனுபவத்தைப் பற்றி மேலும் அறியலாம் இந்த விவரம் HostPapa விமர்சனம்.\nதனிப்பட்ட முறையில் நான் ஹோஸ்ட்பாபாவை ஒரு சரியான ஹோஸ்டாகக் கண்டேன் - அவை சிறந்தவை அல்ல, ஆனால் அவற்றின் மலிவான விலைக் குறி நிச்சயமாக ஒரு பெரிய பிளஸ் ஆகும் - மலிவான திட்டத்தில் இலவச டொமைன் பெயர், 100 ஜிபி சேமிப்பு மற்றும் 120 இலவச முன் கட்டப்பட்ட தள வார்ப்புருக்கள் உள்ளன.\nசுருக்கமாக, ஹோஸ்ட்பாபாவின் நன்மை தீமைகள் இங்கே -\nசமீபத்திய சேவையக நேர செயல்திறன் தொழில் தரத்தை பூர்த்தி செய்கிறது. நேரம்> 99.98%\nபதிவுபெறும்போது இலவச டொமைன் பெயர் - ~ $ 15 ஐ சேமிக்கவும் (டொமைன் பதிவு கட்டணம்)\nநல்ல வர்த்தக பதிவுடன் கூடிய புகழ் பெற்ற நிறுவனம் (A + மதிப்பீட்டைக் கொண்ட BBB அங்கீகாரம் பெற்ற வணிகம்)\nஎன் அனுபவத்தின் அடிப்படையில் உதவிகரமான நேரடி அரட்டை ஆதரவு\nசுற்றுச்சூழல் நட்பு ஹோஸ்டிங் - உங்கள் கார்பன் தடம் குறைக்கவ���ம்\nசேவையக இடங்களில் விருப்பமின்மை (கனடாவில் மட்டுமே ஹோஸ்ட்)\nவிலையுயர்ந்த புதுப்பித்தல் கட்டணம் - ஸ்டார்டர் திட்டத்திற்கு முதல் காலத்திற்குப் பிறகு 7.99 XNUMX / மாதம் செலவாகும்\nமலிவான திட்ட பதிவு: $ 3.95 / mo - ஆர்டர் இங்கே கிளிக் செய்யவும்\nMo 3.95 / mo என்ற மிக நியாயமான விலையில் தொடங்கி, ScalaHosting வழங்க நிறைய உள்ளது. பெரும்பாலான ஹோஸ்டிங் திட்டங்களின் ஒற்றை-தளம்-மட்டுமே கருத்துக்கு இது உண்மையாக இருந்தாலும், மற்ற இடங்களில் இது தாராளமானது. நீங்கள் வலை ஹோஸ்டிங்கில் புதியவராக இருந்தால், இது தொடங்குவதற்கு சிறந்த இடம்.\nஇது அனைத்து புதிய பயனர்களுக்கும் இலவச வலைத்தள இடம்பெயர்வு, டொமைன் பெயர் மற்றும் SSL ஐ வழங்குகிறது. இது மட்டுமே பணத்திற்கான மிகவும் வலுவான மதிப்பாகும். மென்பொருள் நிறுவி, தானியங்கு காப்புப்பிரதிகளின் 7 நாள் சுழற்சி மற்றும் பலவும் இதில் அடங்கும்.\nமிக முக்கியமாக, ஸ்கலா ஹோஸ்டிங்கில் வளர நிறைய இடம் உள்ளது. பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களின் வரம்பிலிருந்து, நீங்கள் அவற்றின் சிறந்தவற்றுக்கும் செல்லலாம் VPS திட்டங்களை வழங்குதல்.\nScalaHosting பற்றி நான் விரும்பும் மற்றும் விரும்பாத சில விஷயங்கள் பின்வருமாறு:\n1x CPU சக்தி மற்றும் 50 ஜிபி சேமிப்பகத்துடன் சிறந்த தொடக்க விலைகள்\nமுதல் வருடம் இலவச டொமைன் பெயர் (~ $ 15 ஐ சேமிக்கவும்)\nநியாயமான புதுப்பித்தல் வீதம் - அதே திட்டம் முதல் காலத்திற்குப் பிறகு mo 5.95 / mo ஆக புதுப்பிக்கப்படுகிறது\nதானியங்கு காப்பு மற்றும் தரவு மறுசீரமைப்பு\nமேம்படுத்தல் ஹோஸ்டிங் தீர்வு முழு அளவிலான - வி.பி.எஸ், அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் WP திட்டம்\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் SSD மற்றும் டிரேடிடோனல் டிரைவ்களின் கலவையைப் பயன்படுத்துகிறது\nமலிவான திட்ட பதிவு: $ 2.95 / mo - ஆர்டர் இங்கே கிளிக் செய்யவும்\nஃபாஸ்ட்கோமெட் ஹோஸ்டிங் உலகில் ஒரு அரிய ரத்தினம். பயனுள்ள அம்சங்கள் மற்றும் குறைந்த விலைக் குறிச்சொற்களின் நீண்ட பட்டியலுடன் - வலை ஹோஸ்ட் புதியவர்கள் மற்றும் மேம்பட்ட பயனர்களுக்கு ஏற்றது.\n2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஃபாஸ்ட்கோமில் ஒரு சோதனை தளம் அமைக்கப்பட்டது, மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்களின் சேவையக செயல்திறனைக் கண்காணித்தோம். நாங்கள் பெற்ற முடிவுகளை நீங்கள் பார்க்கலாம் இந்த விவரம் ஃபாஸ��ட் காமட் விமர்சனம்.\nஃபாஸ்ட்கோட் மலிவான ஹோஸ்டிங் திட்டம் பதிவுபெறும் போது நம்பமுடியாத அளவிற்கு குறைந்த விலை - அவற்றின் மலிவான திட்டமான ஃபாஸ்ட்க்ளூட், பதிவுபெறும்போது மாதத்திற்கு 2.95 15 மட்டுமே செலவாகும். இந்த திட்டத்தில் XNUMX ஜிபி எஸ்.எஸ்.டி வட்டு இடம், தீம்பொருள் ஸ்கேன் மற்றும் அறிக்கை, இலவச நெட்வொர்க் ஃபயர்வால், எஸ்.எஸ்.எச் அணுகல் மற்றும் தினசரி காப்புப்பிரதி ஆகியவை உள்ளன.\nசுருக்கமாக ஃபாஸ்ட் காமட் பற்றி நான் விரும்புவது மற்றும் விரும்பாதது இங்கே.\nஎங்கள் கண்காணிப்பின் அடிப்படையில் திட சேவையக நேர முடிவுகள்\n10 சேவையக இருப்பிடங்களின் தேர்வு.\nபகிரப்பட்ட திட்ட ஆதரவு NGINX, HTTP / 2 மற்றும் PHP 7\nதானியங்கு தீம்பொருள் ஸ்கேனிங் மூலம் பாதுகாப்பான ஹோஸ்டிங் சூழல்\nஹோஸ்டிங் நிறுவனத்தின் நேரடி அரட்டை அமைப்பைப் பற்றிய எனது ஆய்வின் அடிப்படையில் சிறந்த நேரடி அரட்டை ஆதரவு\nஉள்ளூரில் தளத்தில் கட்டடம் + தயாராக + தயாராக விட்ஜெட்டை மற்றும் X + + நவீன வடிவமைக்கப்பட்ட கருப்பொருள்கள் கொண்டு\nசிறந்த நற்பெயர் - சமூக ஊடகங்களில் பயனர்களிடமிருந்து பல டன் நேர்மறையான கருத்து\nஅதன் விலை பூட்டு உத்தரவாதத்தை உடைத்தது\nVPS கிளவுட் பயனர்களுக்கான 7 நாட்கள் மட்டுமே சோதனை\nமலிவான திட்ட பதிவு: $ 2.95 / mo - ஆர்டர் இங்கே கிளிக் செய்யவும்\nப்ளூ ஹோஸ்ட் 2003 இல் வலை ஹோஸ்டிங் சந்தையில் நுழைந்தது, அதன் பின்னர் வலுவாக உள்ளது. ப்ரோவோ, உட்டாவை தளமாகக் கொண்ட நிறுவனம் இன்று நன்கு அறியப்பட்டிருக்கிறது மற்றும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வலைத்தளங்களை வழங்குகிறது.\nஇன்றைய ஹோஸ்டிங் இடத்தில் உள்ள பல நிறுவனங்களைப் போலல்லாமல், ப்ளூஹோஸ்ட் தங்கள் சேவையகங்கள் எங்கு ஹோஸ்ட் செய்யப்படுகின்றன என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. உட்டாவில் இருப்பதைத் தவிர, உண்மையில் அதிகம் அறியப்படவில்லை, பதிவுபெறுவதில் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க வேறு வழிகள் இல்லை.\nநேரடி அரட்டை, தொலைபேசி மற்றும் டிக்கெட் அமைப்பு வழியாக ஆதரவு கிடைக்கிறது. உங்களுக்கு கூடுதல் சிறப்பு உதவி தேவைப்பட்டால், உங்கள் தேவைகளுக்கு உங்களுடன் பணியாற்றக்கூடிய சந்தைப்படுத்தல் ஆலோசகர்களையும் ப்ளூஹோஸ்ட் கொண்டுள்ளது.\nஎனது தட பதிவின் அடிப்படையில் சிறந்த சேவையக செயல்திறன்\nதொழிற்துறையில் ஹோஸ்��ிங் நன்கு அங்கீகரிக்கப்பட்ட பிராண்ட்கள்\nபதிவர்கள் மத்தியில் பிரபலமான தேர்வு - WordPress.org ஆல் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்படுகிறது\nவிரிவான சுய உதவி ஆவணங்கள் மற்றும் வீடியோ பயிற்சிகள்\nபுதியவர்களுக்கு சிறந்தது - நீங்கள் பதிவுபெறும் போது உதவக்கூடிய தொடக்க மின்னஞ்சல்கள்\nவளைந்து கொடுக்கும் தன்மை - VPS க்கு மேம்படுத்தவும், பின்னர் ஹோஸ்டிங் அர்ப்பணிக்கவும்\nபுதிய நட்பு: மென்மையான on- போர்டிங் செயல்முறை\nபுதுப்பித்தலின் போது விலைகள் $ 7.99 / m ஆகும்\nவரம்பற்ற ஹோஸ்டிங் மற்ற கட்டுப்பாடுகளால் வரையறுக்கப்படுகிறது\nபயனர்கள் அமெரிக்காவில் தங்கள் தளங்களை மட்டுமே நடத்த முடியும்\nபட்ஜெட் ஹோஸ்டிங்: மலிவானது சிறந்தது\nகடந்த 10 - 15 ஆண்டுகளில் ஹோஸ்டிங் விலைகள் வெகுவாக மாறிவிட்டன. 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அடிப்படை அம்சங்களுடன் மாதத்திற்கு 8.95 7.95 தொகுப்பு மலிவானதாகக் கருதப்பட்டது. பின்னர் விலை 6.95 5.95 ஆகவும், பின்னர் 2020 XNUMX ஆகவும், மாதத்திற்கு XNUMX XNUMX ஆகவும், பின்னர் XNUMX இல் கூட குறைந்தது.\nநான் மேலே கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகக் குறைந்த விலையில் சில சலுகைகளைப் பார்த்தால் - இன்று, சில பகிரப்பட்ட ஹோஸ்டிங் சேவைகளுக்கு மாதத்திற்கு $ 1 க்கும் குறைவாக செலவாகும் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.\nஇன்றைய சந்தையில் மலிவான ஹோஸ்டிங் தீர்வாக கருதப்படுவதற்கு விலை எவ்வளவு குறைவாக செல்ல வேண்டும்\nஇந்த கேள்விக்கு பதிலளிக்க, உலகெங்கிலும் 1,000 க்கும் மேற்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களைப் பார்த்தோம். குறுகிய பதில் - “மலிவான ஹோஸ்டிங் வழங்குநர்” எனக் குறிக்க, ஒருவர் பதிவுபெறும்போது mo 5 / mo க்குக் கீழே செல்ல வேண்டும், நீங்கள் புதுப்பிக்கும்போது mo 10.00 / mo க்கு மேல் இல்லை.\nநாங்கள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக சந்தை ஆய்வு செய்தோம், 1,000+ ஹோஸ்டிங் திட்டங்களைப் பார்த்தோம், எங்கள் தரவு இங்கே வெளியிடப்பட்டுள்ளது.\nஆனால் காத்திருக்க, மலிவான ஹோஸ்டிங் திட்டம் உங்களுக்கு சரியானதாக இருக்காது\nவலை ஹோஸ்டிங் சேவையைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய பல காரணிகள் உள்ளன.\nவிலை இந்த காரணிகளில் ஒன்றாகும்.\nஹோஸ்டிங் நேரம், சேவையக வேகம், பாதுகாப்பு அம்சங்கள், மென்பொருள் பதிப்பு, விற்பனைக்குப் பிறகு ஆதரவு போன்ற பிற அளவுகோல்களும் உள்ளன; நீங்கள் கவனிக்க வேண்டும்.\nஒரு நல்ல வரவு செலவு திட்டம் ஹோஸ்டிங் குறைந்தது ஒரு குறைந்த போக்குவரத்து (நாள் ஒன்றுக்கு ~ 1,000 வருகைகள்) இணைய ஹோஸ்டிங் போதுமான சர்வர் வளங்களை வருகிறது.\nஹோஸ்டிங் திட்டத்தில் அடிப்படை சேவையக பராமரிப்பு அம்சங்கள், மின்னஞ்சல் சேவைகள், பிரபலமான ஸ்கிரிப்ட்களுக்கான எளிதான நிறுவி, PHP மற்றும் MySQL இன் சமீபத்திய பதிப்பு, நேரடி-அரட்டை தொழில்நுட்ப ஆதரவு, 99.9% சேவையக இயக்க நேரம் மற்றும் அடிப்படை ஹோஸ்டிங் அம்சங்களும் இருக்க வேண்டும். நியாயமான சேவையக பிணைய வேகம்.\nசில பட்ஜெட் ஹோஸ்டிங் நிறுவனங்கள் வழக்கமான சேவையக காப்புப்பிரதி, ஆட்டோ தீம்பொருள் ஸ்கேனிங், கூடுதல் அர்ப்பணிப்பு ஐபி மற்றும் ஒரு கிளிக்கையும் வழங்குகின்றன எஸ்எஸ்எல் செயல்பாட்டை குறியாக்கம் செய்வோம். இந்த அம்சங்கள் இருப்பது நல்லது, ஆனால் அவை “போனஸ்” போன்றவை. தீம்பொருள் ஸ்கேனிங் அல்லது காப்பு மற்றும் மீட்டெடுப்பு அம்சத்திற்காக ஹோஸ்டிங் நிறுவனங்கள் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனவா என்பதை நான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.\nஇது நம்மை மீண்டும் கொண்டுவருகிறது இந்த பக்கத்தின் மேற்பகுதியில் சிறந்த மலிவான ஹோஸ்டிங் பட்டியல்.\nமலிவான வலை ஹோஸ்டிங் தொடர்பான பொதுவான சிக்கல்கள் (மற்றும் அவற்றை எவ்வாறு தீர்ப்பது)\nஇதுவரை நாம் பரிசீலிக்க மலிவான, தரமான ஹோஸ்டிங் சேவைகளை பட்டியல் உள்ளடக்கியது.\nமலிவான ஹோஸ்டிங் ஒப்பந்தங்களில் எழும் பொதுவான சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சில பயனுள்ள உதவிக்குறிப்புகளுக்கான நேரம் இது.\nசிக்கல் # XXX: ஆக்கிரோஷமான அப்-விற்பனை மற்றும் குறுக்கு விற்பனை\nமிகக் குறைவான ஹோஸ்டிங் நிறுவனங்கள், ஆக்கிரமிப்பு விற்பனை மற்றும் குறுக்கு விற்பனையை நடைமுறைப்படுத்துகின்றன.\nபட்ஜெட் ஹோஸ்டிங் நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க சந்தையில் உள்ளன.\nமேலும் அவை சேர்ப்பதன் மூலம் அல்லது add-on சேவைகள் மற்றும் இணைய பயன்பாடுகளை பரிந்துரை செய்வதன் மூலம் அவ்வாறு செய்கின்றன SSL சான்றிதழ்கள், மேம்பட்ட மின்னஞ்சல் ஹோஸ்டிங் அம்சங்கள், டொமைன் பெயர்கள், CDN சேவைகள், மின்னஞ்சல் மார்க்கெட்டிங் கருவிகள், இன்னமும் அதிகமாக.\nசில பிரசாதங்கள் நேரடியானவை என்றாலும், சில மலிவான வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இலவச சோதனைக���ுக்கு பதிவு செய்ய ஏமாற்றுகிறார்கள். சோதனை முடிந்ததும், அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளுக்கு அதிக விலை வசூலிக்கிறார்கள். அவர்களின் வாடிக்கையாளர்கள் அவர்கள் முயற்சிக்க விரும்பும் சேவைகளுக்கான பிரீமியம் விலையை செலுத்துவதோடு, தேவையில்லை.\nஐபேஜிலிருந்து ஸ்கிரீன்ஷாட் பக்கத்தைப் பாருங்கள். இந்த அம்சங்கள் அனைத்தும் உங்களுக்குத் தேவையா உங்கள் ஆர்டரை வைக்கும்போது கவனமாக சரிபார்க்கவும்.\nதீர்வு: சோதனை போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்\nகாசோலை அவுட் செயல்முறை போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஹோஸ்டிங் நிறுவனம் எந்த மென்பொருள் அல்லது இணைய சேவை விசாரணை உங்களை கையெழுத்திடாதே என்று உறுதி. சந்தேகம் இருந்தால் நீங்கள் வலை ஹோஸ்ட் லைவ் அரட்டை ஆதரவோடு சோதிக்கலாம் மற்றும் எந்தவொரு வலை சேவையிலும் நீங்கள் கையொப்பமிட்டிருந்தால் கேட்கலாம்.\nஉங்கள் ஹோஸ்டிங் நிறுவனத்திலிருந்து பெறும் ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் பரிந்துரைகளையும் சந்தேகிப்பதாக இருங்கள். உங்கள் கணக்கில் எந்த add-ons கையெழுத்திட முன் கண்மூடித்தனமாக கிளிக் செய்து உங்கள் ஆராய்ச்சி செய்ய.\nசுருக்கமாக, ஒரு ஸ்மார்ட் நுகர்வோராக இருங்கள் - நீங்கள் சரியாக இருப்பீர்கள்.\nபிரச்சனை # 2: நொடி சேவையகங்கள்\nசில பட்ஜெட் ஹோஸ்டிங் நிறுவனங்கள் ஒரு சர்வரில் தங்கள் திறனை மற்றும் புரவலன் வழி பல வலைத்தளங்களை அதிகரிக்க முனைகின்றன.\nநடைமுறையில் உள்ளது overselling. ஹோஸ்டிங் செலவைக் குறைப்பதில் அதிக விற்பனை நல்லது என்றாலும் (எனது மற்ற கட்டுரையில் மேலும் அறிக - வரம்பற்ற ஹோஸ்டிங் உண்மை); அது சில நேரங்களில் பயனர் அனுபவத்தை பாதிக்கும். நெரிசலான சேவையகத்தில் வழங்கப்படும் தளங்கள், மெதுவான பதிலளிப்பு வீதம் மற்றும் அடிக்கடி நேரம் குறைக்க வழிவகுக்கிறது.\nதீர்வு: விரைவான சேவையகங்களுடன் வலை ஹோஸ்ட்டை தவிர்க்கவும்; கையொப்பமிட்ட பின் தடமறிதல் தடமறிதல்\nஒரு மெதுவான மற்றும் அடிக்கடி கீழே சேவையகம் உங்கள் இணைய பயனர் அனுபவத்தை பாதிக்கிறது Google தரவரிசை மோசமாக. நாம் சர்வரில் அதிக நேரம் வலியுறுத்தி, பதில் விகிதத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம் எங்கள் ஹோஸ்டிங் விமர்சனங்களை. யாரும் மெதுவாக மற்றும் நிலையற்ற வலை ஹோஸ்டில் தங்கள் தளங்களை நடத்தக்கூடாது.\nஒரு புதிய ஹோஸ்டிக்காக நீங்கள் பதிவு செய்தவுடன்:\nமூன்றாம் தரப்பு கருவியாக உங்கள் தளம் நேரத்தை கண்காணிக்கலாம் உப்பு ரோபோ, Monitis, அல்லது மீது Pingdom.\nபயன்படுத்தி உங்கள் சர்வர் பதில் விகிதம் (நேரம் முதல் முதல் பைட் அளவீடுகள் பார்த்து) சோதிக்க வலைப்பக்கங்கள் டெஸ்ட் or Bitcatcha.\nமேலும் உதவிக்குறிப்புகள்: நேரத்தை ஹோஸ்டிங் செய்வது என்ன\nஉகந்த நேரம் உங்கள் வலைத்தளமானது, இயங்கும் நேரம், பார்வையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது; நேரமல்லாத எதுவும் வேலையில்லாமல் இருக்கும் - அதை மிகைப்படுத்தி, வேலையில்லா நேரமும் மோசமாக உள்ளது.\nவேலையில்லா நேரம் என்பது உங்கள் தளத்தை அடைய முடியாது, இதனால் போக்குவரத்து மற்றும் வருவாயைக் குறைக்கும் அதே நேரத்தில், உங்கள் பார்வையாளர்களை ஏமாற்றலாம். கூடுதலாக, உங்கள் தளத்தை முதல் முறையாக மக்கள் அடைய முடியாவிட்டால், அவர்கள் மீண்டும் முயற்சி செய்யக்கூடாது. ஹோஸ்டிங் வழங்குநர்கள், குறைந்தபட்ச நேர உத்திரவாத உத்தரவை வழங்கும், இது உங்கள் தளம் மற்றும் மொத்த மணி நேரத்தில் மொத்தத்தில் ஒரு நாளில் இயங்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறது.\nஹோஸ்டிங் வழங்குநர்களுடன் சமாளிக்க வேண்டாம், இது 99.9% க்கும் குறைவான நேரம் உத்தரவாதத்தை கொடுக்கும். உங்கள் தற்போதைய ஹோஸ்டிங் வழங்குநரை தொடர்ந்து 99.9% க்கும் குறைவான நேரத்தைச் செய்தால், வலை ஹோஸ்டை மாற்ற வேண்டிய நேரம் இது.\nWHSR இல் வெளியிடப்பட்ட மாதிரிகள் மாதிரிகள்\nInMotion ஹோஸ்டிங் நேர பதிவு (பிப்ரவரி / மார்ச் 2017): 100%. InMotion ஹோஸ்டிங் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்கள் mo 2.95 / mo இல் தொடங்கி, ஒப்பிட்டு மேலும் அறியவும் https://www.inmotionhosting.com/.\nA2 ஹோஸ்டிங் நேர பதிவு (ஜூன் 9): 9%. A2017 ஹோஸ்டிங் ஹோஸ்டிங் திட்டங்களை தொடங்க $ 100 / MO, ஒப்பிட்டு மற்றும் மேலும் அறிய https://www.a2hosting.com/.\nஅதிகமான கண்காணிப்புக் கருவிகளைப் பற்றி மேலும் (இது பயன்படுத்த)\nஆன்லைனில் கிடைக்கும் சர்வர் கண்காணிப்புக் கருவிகளை இலகுவாக டஜன்களாகக் கொண்டுள்ளன - சிலர் இலவசமாகவும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழிக்கின்றனர்.\nஉங்கள் தளம் இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த சில எளிய எளிய HTTP காசோலைகள், மற்றொன்று ஒரே நேரத்தில் 50 சோதனைச் சாவிகளை கண்காணிக்க மிகவும் சிக்கலான மீண்டும் இறுதி வேலைகளை செய்கிறது.\nபல்வேறு கருவிகள் ஸ்பெக்��்ரெட்டின் ஒவ்வொரு முடிவிலும் இயங்குகின்றன, இது பயனர்களுக்கு ஒரு பிட் அதிகமாக இருக்கும், ஆனால் உங்கள் தேவைகளையும் பட்ஜெட்டையும் பொருத்துவதற்கு ஒரு கருவி உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.\nஉதாரணமாக, நான் போன்ற இலவச கருவிகள் பயன்படுத்த உப்பு ரோபோ, மற்றும் மீது Pingdom அடிக்கடி ஒரு வலை புரவலன் கண்காணிக்க.\nநீங்கள் நிறுவன நிலை வலைத்தளங்களை இயக்கி அதிக சக்தி வாய்ந்த கருவிகள் தேடுகிறீர்கள் என்றால், பாருங்கள் நாகோஸ் அப்டிம் மற்றும் கள்ளியும்.\nபிரச்சனை # XXX: மோசமான அண்டை\nஎப்போதாவது, மலிவான புரவலன்கள் பொதுவாக மோசமான அண்டை நாடுகளால் அழைக்கப்படுவதன் மூலம் ஊடுருவி வருகின்றன.\nஇந்த கெட்ட அயலவர்கள் சேவையக வளங்களை அல்லது ஹேக் செய்யப்பட்ட கவனக்குறைவான வெப்மாஸ்டர்களை சாப்பிடும் ஸ்பேமர்கள். நீங்கள் ஒரு ஸ்பேமருடன் சேவையகத்தைப் பகிர்ந்து கொண்டால், உங்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருக்காது. நீங்கள் ஒரு ட்ரோஜன் அல்லது கணினி வைரஸ் பெறும் ஒருவர் சர்வர் பகிர்ந்து என்றால், உங்கள் தளத்தில் கூட தொற்று இருக்கலாம்.\nதீர்வு: சர்வர் பாக்ஸை மாற்ற வேண்டுகோள்\nபழைய நாட்களில், மலிவான வலை புரவலர்கள் பெரும்பாலும் ஸ்பேமர்கள் மற்றும் ஹேக்கர்கள் மூலம் சுரண்டப்படுகிறார்கள். நான் இந்த அடிக்கடி ஹோஸ்டிங் நிறுவனங்கள் இந்த நாட்களில் ஸ்பேமர்கள் மற்றும் ஹேக்கர்கள் எதிராக மிகவும் கடுமையான கொள்கை வேண்டும் என்று நடக்கும் என்று நம்புகிறேன்.\nஉங்கள் கணக்கு உள்ளே இருந்து ஹேக் செய்தால், ஒரு இடமாற்றம் செய்ய கோரிக்கை மற்றும் ஹோஸ்ட் கேட்க நீங்கள் மற்றொரு சர்வர் தொகுதி மாற்ற முடியும்.\nபிரச்சனை #XNUM: பிளாக்-ஹோலெட் ஐபி\nமலிவான வலை ஹோஸ்டுக்கு குழுசேரும்போது நீங்கள் பகிரப்பட்ட ஐபி முகவரியைப் பெறுவீர்கள். அரிதான சந்தர்ப்பத்தில், பிற பயனர்களின் செயல்பாடுகள் காரணமாக இந்த பகிரப்பட்ட ஐபி முகவரி கருப்பு பட்டியலிடப்படலாம்.\nதீர்வு: கையொப்பமிடுவதற்கு முன்பாக ஹோஸ்ட் ஐபி சரிபார்க்கவும்\nஇது உங்கள் வலை ஹோஸ்ட் ஐபி சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது SpamHaus பிளாக் பட்டியல் உங்கள் கணக்கு கிடைத்தவுடன். அல்லது சிறந்தது, பதிவுபெறுவதற்கு முன் சரிபார்க்க ஐபிக்களின் பட்டியலை அவர்களிடம் கேளுங்கள்.\nஉங்கள் வலைத்தள IP முகவரியை நிர்ணயிக்க, உங்கள் PC கட்டளை வரியில் பின்வரும் குறியீட்டை உள்ளிடவும்.\nதுரதிருஷ்டவசமாக உங்கள் சர்வர் ஐபி பட்டியலில் இருந்தால், நீங்கள் செய்யக்கூடிய இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன: 1. வெள்ளை பட்டியலில் ஐபி வலை ஹோஸ்ட் தள்ள; மற்றும் 2. இடமாற்றத்திற்கான வேண்டுகோள் அல்லது IP முகவரி மாற்றம்.\nபிரச்சனை # 5: மோசமான தொழில்நுட்ப ஆதரவு\nசில மலிவான ஹோஸ்டிங் நிறுவனங்கள் மோசமான வாடிக்கையாளர் ஆதரவைக் கொண்டுள்ளன, மேலும் வாடிக்கையாளர் கோரிக்கைகளுக்கு சரியான நேரத்தில் பதிலளிக்கத் தவறிவிடுகின்றன. மெதுவான மறுமொழி நேரங்கள் எப்போதும் அக்கறை இல்லாததால் இல்லை. சில சந்தர்ப்பங்களில், மலிவான ஹோஸ்ட்களில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கோரிக்கைகளுக்குச் செல்ல போதுமான தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை.\nதீர்வு: கையெழுத்திடுவதற்கு முன்பாக பணியாளர்களுக்கு ஆதரவாக பேசுங்கள்\nஏராளமான விற்பனையை ஆதரிக்கும் ஒரு ஹோஸ்டிங் கம்பெனியுடன் நாம் ஏராளமாக ஈடுபட முடியாது.\nபிற அம்சங்கள் (விலை, ஹோஸ்டிங் செயல்திறன், அம்சங்கள் போன்றவை) நன்றாக இருந்தால் - நீங்கள் தங்கியிருந்து அதை சமாளிக்க விரும்பலாம். இல்லையெனில், உங்களிடம் உள்ள ஒரே தேர்வு அவர்களை விட்டு வெளியேறுவதுதான்.\nஸ்பூன் உண்ணும் ஆதரவைப் பெற விரும்பும் புதியவர்களுக்கு, மோசமான சேவையை வழங்கும் நிறுவனங்களைத் தவிர்ப்பதே சிறந்தது. நீங்கள் உங்கள் ஆர்டரை வழங்குவதற்கு முன்னர் துணைத் துறைக்குச் செல்லவும், தொடர்புடைய தொழில்நுட்ப கேள்விகளைக் கேட்கவும் (inodes limits, CPU சுழற்சிகள், ரூபி ஆன் ரெயில்ஸ் போன்றவை) மற்றும் பதில்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் தரத்தை நிர்ணயிக்கவும்.\nஉங்கள் குறிப்புக்கு, நான் ஒரு இரகசிய பரிசோதனை செய்தேன், 28 ஹோஸ்டிங் நிறுவனங்களுடன் பேசினேன் (அவற்றில் பல மாதத்திற்கு 5 டாலருக்கும் குறைவாக வசூலிக்கின்றன, மேலும் அவை “மலிவான வலை ஹோஸ்ட்” என வகைப்படுத்தலாம்) 2017 இல் ஆதரவு - இந்த ஆய்வில் நான் கண்டுபிடித்ததைப் பாருங்கள்.\nசிக்கல் #6: மறைக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள்\nசில குறைந்த விலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் சந்தேகத்திற்கிடமான வணிக நடைமுறைகள் மற்றும் தெளிவற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டுள்ளன.\nதீர்வு: படிக்கவும்; சந்தேகத்திற்குரிய பயனர் கொள்கையுடன் மலிவான ஹோஸ்டிங் நிறு���னங்கள் தவிர்க்கவும்\nமலிவான ஹோஸ்ட் ஏன் இருக்கக்கூடாது என்பதை மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் விளக்குகின்றன சிறந்த ஹோஸ்டிங் தேர்வு.\nதவிர்க்கவும், நான் மீண்டும், தவறான ரத்து கட்டணம் விதிக்க எந்த மலிவான வலை புரவலன் தவிர்க்க.\nTOS (விரைவான குறிப்பு: ஹோஸ்டின் ToS பக்கம் சென்று, Ctrl + F ஐ அழுத்தி, 'ரத்து' மற்றும் 'பணத்தை திரும்பப்' போன்ற முக்கிய வார்த்தைக்குத் தேடுக) தெளிவாகவும், எப்படி ரத்து செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தவும். இணைய ஹோஸ்ட் டொமைன் பதிவுக்காக கட்டணம் விதிக்கலாம் (இது ஒரு முறை $ 25 கட்டணம் வரை போகலாம்) மற்றும் SSL சான்றிதழ் கட்டணம்; ஆனால் அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை.\nஅவர்கள் எவ்வளவு மலிவானவை என்பதை மீனவர்களிடமிருந்து ரத்து செய்யக் கூடாது.\nகவர்ச்சிகரமான மலிவான ஹோஸ்டிங் சலுகைகள் எப்பொழுதும் உள்ளன.மேலும் அறிய).\nபிரச்சனை # 7: முதல் காலத்திற்கு பிறகு கட்டணம் அதிகரிக்கும்\nமலிவான ஹோஸ்டிங் நிறுவனங்கள் எப்போதும் மலிவாக இருக்காது.\nஉண்மையில், மலிவான விலையில் பல வாடிக்கையாளர்களை கவர்ந்து, பின்னர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிப்பு கட்டணத்தை தட்டுங்கள்.\nதுரதிருஷ்டவசமாக, இது தொழில் நுட்பமாகும். இந்த நிறுவனங்களில் பலர் முதல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒரு வாடிக்கையாளரைக் கொண்ட பணத்தை இழக்கின்றனர், எனவே அவர்கள் இழப்புக்களை மீண்டும் பெறுவதற்கு அதிக விலைகளை வசூலிக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் நிறைய விலை உயர்ந்த விலை கொடுக்க போகிறார்கள் என்பதை உணரவில்லை, அவர்கள் தங்கள் கடன் அட்டை அறிக்கையில் தானாகவே கட்டணம் வசூலிக்கும்போது ஸ்டிக்கர் அதிர்ச்சி கிடைக்கும்.\nதீர்வு- X: ஹோஸ்டிங் ஹோஸ்ட்\nமலிவு ஹோஸ்டிங் திட்டங்களுக்கான புதுப்பித்தல் விலை பொதுவாக கையொப்பமிடுவதை விட அதிகமானதாகும்.\nஎடுத்துக்காட்டாக, iPage விளம்பர விலை சமிக்கை நேரத்தில் $ 1.99 / MO மற்றும் அது புதுப்பிப்பு வரும் போது, ​​அது வரை செல்லும் $ 9.99 / MO (எழுத்து நேரத்தில்).\nஅதே கொள்கை உள்ளிட்ட பெரும்பாலான பட்ஜெட் ஹோஸ்டிங் நிறுவனங்களில் இயங்குகிறது A2 ஹோஸ்டிங், SiteGround, GoDaddy, hostgator, Bluehost, InMotion ஹோஸ்டிங், மற்றும் பல.\nதீவிர குறைந்த விலை குறிச்சொல் ஹோஸ்டிங் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஹோஸ்ட் செய்வதற்கு எவ்வாறு வசூலிக்கின்றன.\nபுதுப்பித்தல்களுக்கு, விலைகளை குறைவாக வைத்திருப்பதற்கான ஒரே வழி 'வலை ஹோஸ்ட் நம்பிக்கை' செய்வதாகும் - அதாவது, ஒப்பந்தம் காலாவதியாகும் ஒவ்வொரு முறையும் ஹோஸ்டை மாற்றிக் கொள்ளுங்கள். மேலும், 'எப்போது வேண்டுமானாலும் பணம் திரும்ப உத்தரவாதம்' வழங்கும் பட்ஜெட் ஹோஸ்ட்களுக்கு, குறைந்த விலையை சிறிது நேரம் அனுபவிக்க உங்களை அனுமதிக்கும் என்பதால் நீண்ட சந்தா காலத்திற்கு பதிவுபெற பரிந்துரைக்கிறேன் (உங்கள் ஹோஸ்டை நீங்கள் விரும்பவில்லை என்றால் பணத்தை திரும்பப் பெறுங்கள் மேலும்).\nInterserver புதுப்பித்தல் தங்கள் விலை வரை குலுக்கல் இல்லை (மூல).\nதீர்வு -2: ஏற்றுக்கொள்ளக்கூடிய புதுப்பித்தல் கட்டணங்களை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்திருங்கள்\nசில வரவு செலவு வலை வலைப்பின்னல்கள், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் புதுப்பித்தல் விலையில் பதிவு பெறுவதற்கு அனுமதிக்கின்றன.\nஉதாரணமாக, InterServer மற்றும் FastComet உங்கள் பதிவு விகிதத்தில் புதுப்பித்தல் விலை பூட்ட.\nஎதிர்காலத்தில் உங்கள் ஹோஸ்டிங் சந்தாவை புதுப்பிப்பதற்கான விலையாக நீங்கள் உள்நுழைக்கும் விலை. உதாரணத்திற்கு, FastComet மூன்று வருடங்களுக்கு 2.95 2.45 / மாதத்திற்கு பதிவுபெறும் வாடிக்கையாளர்கள் பின்னர் தங்கள் திட்டங்களை மாதத்திற்கு XNUMX XNUMX க்கு புதுப்பிக்க முடியும். அதே செல்கிறது InterServer - இது பதிவுபெறும் விலையில் வாடிக்கையாளர்களை புதுப்பிக்க அனுமதிக்கிறது.\nசிக்கல் # XXX: நீண்ட சந்தா காலம்\nசில வலை புரவலன்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை குறிச்சொற்களை பரிமாறிக்கொள்ள மிக நீண்ட காலத்திற்கு பதிவு செய்ய வேண்டும்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு, லுனர்பேஜ்கள் அதன் பகிர்வு ஹோஸ்டிங் ஒப்பந்தத்தை $ 4.95 / MO என்று சந்தைப்படுத்தின. ஆனால் 4.95 ஆண்டுகளுக்கு முன்பாக பணம் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு $ XNUM / MO ஒப்பந்தம் மட்டுமே கிடைக்கும் - இது ஒரு கிழித்தெறியும். எட்டு ஆண்டுகள் ஏறத்தாழ 5 ஆண்டுகளில் ஆன்லைன் நடக்க முடியும், ஹோஸ்டிங் நிறுவனம் உங்கள் பணம் மற்றும் நெருக்கமான கடை எடுத்து இருக்கலாம்.\nதீர்வு: அதிகபட்சம் 24 மாதங்களுக்கு கையொப்பமிடாதீர்கள்\nசந்தா காலகட்டத்தில் நீங்கள் எந்த நேரத்தையும் ரத்து செய்யலாம் மற்றும் மறுபடியும் கேட்கலாம்; வேறு எங்காவது ஒப்பந்தம் வேறு எங்கும் செல்லாதது.\nசிக்கல் # 9: வரம்பிட்ட அனுமதிக்கப்பட்ட உள்ளீடுகள்\nசில பட்ஜெட் ஹோஸ்டிங் பயனர் பயன்பாட்டில் ஐஓடு பயன்பாட்டை சேமிப்பக திறன் மற்றும் சேவையக ஆதாரங்களை கட்டுப்படுத்தும்.\nதீர்வு: XXx ஐடொன்ஸையும் மேலேயும் அனுமதிக்கும் புரவலன் உடன் ஒட்டவும்\nநான் இந்த நாட்களில் inodes மீது மிகவும் வலியுறுத்தி இல்லை, ஆனால் நான் கணக்கில் ஒவ்வொரு ஐந்து வழங்கல் ஹோஸ்டிங் கொண்டு செல்ல முடியாது.\nநீங்கள் பதிவுபெறுவதற்கு முன்பு நிறுவனத்தின் ToS (விரைவான உதவிக்குறிப்பு: ஹோஸ்டின் ToS பக்கத்திற்குச் சென்று, Ctrl + F ஐ அழுத்தி, 'ஐனோட்கள்' மற்றும் 'கோப்புகளின் எண்ணிக்கை' போன்ற முக்கிய சொற்களைத் தேடுங்கள்) எளிதான தீர்வு.\nமறுபுறம், உங்கள் கணக்கில் உள்ளோள்களின் எண்ணிக்கை குறைக்க உங்கள் பொறுப்பு. வரம்பற்ற ஹோஸ்டிங் குறைவாக இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கணக்கில் எந்த போலி ஆவணங்களையும் வைத்திருங்கள், தேவையற்ற கோப்புகளை நீக்குங்கள், தொடர்ந்து மின்னஞ்சல்களை நீக்கலாம் (வெற்று இன்பாக்ஸில் மற்றும் பதிலாக உங்கள் உள்ளூர் பிசிக்கு மின்னஞ்சல் பதிவிறக்கங்கள்), மற்றும் உங்கள் தரவுத்தளங்களை மேம்படுத்த.\nஎடுத்துக்காட்டு: ஹோஸ்டிங் பகிர்வு ஹோஸ்டிங் கணக்கிற்கு 250,000 ஐண்டுகள் வரை அனுமதிக்கிறது (இது ஒரு $ 2.15 / MO ஹோஸ்டுக்கு தாராளமாக உள்ளது). மேலும் அறிக எங்கள் Hostinger ஆய்வு.\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதற்கான மலிவான வழி எது\nபதில் $ 0. ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், பூஜ்ய செலவில் ஒரு வலைத்தளத்தை உருவாக்க மற்றும் இயக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய துணை டொமைன்களுடன் (அதாவது. Mydomain.000webhost.com) வரும் 000Webhost போன்ற இலவச வலை ஹோஸ்டிங் சலுகைகள் உள்ளன. இருப்பினும், இலவச ஹோஸ்டிங்கில் பல்வேறு வரம்புகள் மற்றும் அபாயங்கள் உள்ளன - நீங்கள் மாதத்திற்கு $ 3 - $ 10 செலுத்த முடிந்தால், அதற்கு பதிலாக பட்ஜெட் வலை ஹோஸ்டுடன் செல்ல நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்.\nநீங்கள் பரிந்துரைக்கும் மலிவான கட்டண-ஹோஸ்டிங் வழங்குநர் யார்\nஹோஸ்டிங்கர் பகிரப்பட்ட ஹோஸ்டிங் மாதத்திற்கு 0.90 XNUMX இல் தொடங்குகிறது - அவை சிறந்த ஹோஸ்டிங் வழங்குநர்களிடையே மலிவானவை. ஹோஸ்டிங்கரின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு, நான் ஒரு சோதனை தளத்தை அவற்றின் மேடையில் ஹோஸ்ட் செய்கிறேன் மற்றும் நான் சேகரிக்கும் நேர / வேக தரவை வெளியிடுகிறேன் இங்கே. இதில் எனது அனுபவத்தைப் பற்றி நீங்கள் படிக்கலாம் விரிவான ஹோஸ்டிங்கர் விமர்சனம்.\nபல்வேறு வகையான ஹோஸ்டிங் சேவைகள் யாவை\nவலை ஹோஸ்டிங்கில் நான்கு முக்கிய வகைகள் பகிரப்பட்டுள்ளன, மெய்நிகர் தனியார் சேவையகம் (வி.பி.எஸ்), கிளவுட் மற்றும் பிரத்யேக சேவையக ஹோஸ்டிங். ஒவ்வொரு சலுகையும் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மாறுபட்ட அளவுகளில் உள்ளன.\nஇலவசமாக ஒரு வலைத்தளத்தை நான் எங்கே ஹோஸ்ட் செய்யலாம்\nWix மற்றும் 000Webhost போன்ற வழங்குநர்கள் இலவச திட்டங்களை வழங்குகிறார்கள். இருப்பினும், பல சிறந்த வலை ஹோஸ்ட்கள் நியாயமான விலையில் பகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் சோதனை காலங்களை வழங்குகின்றன, மேலும் வேறுபாட்டைக் காண இரண்டையும் முயற்சி செய்ய பரிந்துரைக்கிறோம்.\nவிக்ஸ் உண்மையில் ஒரு வரையறுக்கப்பட்ட இலவச திட்டத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த இலவச திட்டம் உங்கள் தனிப்பயன் டொமைனை இணைக்க முடியாமல் போனது மற்றும் உங்கள் தளத்தில் விக்ஸ் விளம்பரங்களை அமல்படுத்தியது உள்ளிட்ட பல குறைபாடுகளுடன் வருகிறது.\nவேர்ட்பிரஸ் சிஎம்எஸ் பயன்படுத்த இலவசம் மற்றும் நீங்கள் இதை வேர்ட்பிரஸ்.காமில் இலவசமாக பயன்படுத்தலாம் (வரம்புகளுடன்).\nநீங்கள் மிகவும் அடிப்படை, குறைந்த போக்குவரத்து அளவு வலைத்தளத்தை இயக்க விரும்பினால் தவிர, இலவச ஹோஸ்டிங் பொதுவாக நீண்ட கால பயன்பாட்டிற்கு பொருத்தமானதல்ல. பெரும்பாலான வலைத்தளங்கள் வளர வளர அதிக வளங்கள் தேவைப்படும், மேலும் இலவச ஹோஸ்டிங் அந்த வளர்ச்சிக்கு இடமளிக்கும் சாத்தியம் இல்லை.\nசுருக்கமாக: அனைத்து மலிவான வலை புரவலர் மோசமாக உள்ளது\nஅனைத்து பகிர்வு ஹோஸ்டிங் நிறுவனங்கள் மோசமாக உள்ளன. மலிவான வரம்பற்ற பகிர்வு ஹோஸ்டிங் திட்டங்களை இந்த நாட்களில் மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த உள்ளன. பகிர்வு ஹோஸ்டிங் திட்டத்தில் தனிப்பட்ட டொமைன்களான டொமைன் மற்றும் டொமைன்களை விட அதிகமானது.\nஅவர்கள் நன்றாக வேலை செய்கிறார்கள்.\nநீங்கள் விலையுயர்ந்த ஹோஸ்டிங் தீர்வைத் தேர்ந்தெடுப்பதால் இது உங்கள் தளங்களை 'குளிராக' அல்லது சிறந்ததாக மாற்றாது. குறிப்பிட இல்லை - நீங்கள் ஒப்பீடு செய்தால், விஷயங்கள் ஏராளமான ஒரு அர்ப்பணித்து அல்லது VPS ஹோஸ்டிங் கூட தவறாக போக முடியும்.\nசில தள உரிமையாளர்கள் குழுசேர்ந்துள்ளனர் VPS அல்லது அர்ப்பணிப்பு ஹோஸ்டிங் வெறுமனே அவர்களின் ஈகோ காரணமாக - அவர்கள் வித்தியாசமாகவும் சிறந்தவர்களாகவும் நினைக்கும் மனநிலையுடன். ஆனால் அது உண்மை இல்லை. உண்மையில், சில சிறு வணிக உரிமையாளர்களை நான் அறிவேன், அவர்கள் தேவைப்படாதபோது அர்ப்பணிப்பு ஹோஸ்டிங்கிற்கு மாறினர், அவர்கள் வருந்தியுள்ளனர். தேவையற்ற சேவையக வளங்களுக்காக அவர்கள் பணத்தை செலவிட்டிருக்கிறார்கள் மற்றும் பகிர்வு ஹோஸ்டிங் நன்றாக இருக்கும் போது நிபுணர் தொழில்நுட்ப உதவி.\nநீங்கள் அதிக போக்குவரத்து தளம் / வலைப்பதிவை உருவாக்கும் வரை, அதிக நேரத்தையும் பணத்தையும் ஒரு சக்திவாய்ந்த ஹோஸ்டிங் திட்டத்தில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இது நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதாகும்.\nஅதற்கு பதிலாக, உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.\nஉங்களுக்குத் தேவையில்லாத ஒன்றை நீங்கள் வாங்குகிறீர்களானால், எவ்வளவு மலிவான அல்லது நல்லதாக இருந்தாலும் பணத்தை வீணடிக்கிறீர்கள்.\nஅதனால்தான் நீங்கள் உங்கள் ஹோஸ்டிங் தேவைகளை அறிந்து கொள்ள வேண்டும் புதிய வலை ஹோஸ்ட் ஒன்றைத் தேர்வுசெய்யவும். வலை ஹோஸ்டை வாங்க இந்த பக்கத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் வலை ஹோஸ்ட் மற்றும் டொமைன் பெயரில் அடிப்படை புரிதல். எங்கள் சொந்த தேவைகளைப் பற்றி முழுமையாக சிந்தித்து இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவும் -\nநீங்கள் எந்த வகையான வலைத்தளத்தை கட்டியுள்ளீர்கள்\nஉங்களுக்கு பொதுவான ஏதாவது வேண்டுமா\nஉங்களுக்கு விண்டோஸ் பயன்பாடு தேவையா\nஉங்களுக்கு மென்பொருள் (அதாவது PHP) சிறப்பு பதிப்பு தேவையா\nஉங்கள் இணையதளத்தில் சிறப்பு மென்பொருள் தேவையா\nஎவ்வளவு பெரிய (அல்லது சிறிய) இணைய போக்குவரத்து தொகுதி செல்ல முடியும்\nவலைத்தளத்திற்கு உங்கள் 12 (அல்லது 24) மாத வரவு செலவு திட்டம் என்ன\nஇந்த பணத்தை எவ்வளவு ஹோஸ்டிங் செய்ய வேண்டும்\nநீங்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சம்பாதிக்கக்கூடிய வலை ஹோஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தளம் / வலைப்பதிவு எந்தவொரு பணத்தையும் முதலில் செய்யாமல் போகலாம், குறிப்பாக முதலில், நீங்கள் நிதி இல்லாமை காரணமாக வலைப்பதிவை மூடிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஇப்போது உங்களுக்கு பிரீமியம் வலை ஹோஸ்டிங் சேவைகள் தேவையில்லை. ஒரு மலிவு பகிரப்பட்ட வலை ஹோஸ்ட் இப்போது போதுமானதாக இருக்க வேண்டும். இட வரம்புகள் மற்றும் சேவையக நேரத்தைப் பற்றி சரிபார்க்க நினைவில் கொள்ளுங்கள்.\nஇப்போது நீங்கள் பயனுள்ள உள்ளடக்கத்தை உருவாக்கி உங்கள் சமூகத்தை வளர்க்க கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் மார்க்கெட்டிங் மற்றும் உள்ளடக்கத்தை அதிகம் செலவழிக்க வேண்டும். ஒரு நல்ல செய்திமடல் சேவையைப் பெற்று, உங்கள் மின்னஞ்சல் பட்டியலை கட்டியெழுப்ப, சமூக மீடியா சந்தைப்படுத்தல் விளம்பரங்களைத் தொடங்கவும், உள்ளூர் வலைப்பதிவர்களுடன் தொடர்பு கொள்ளவும், உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் அவற்றை அமர்த்தவும் தொடங்கவும்.\nவாடிக்கையாளர் சேவையைப் பற்றி கேள்விகளைக் கேட்கவும், நீங்கள் வலைதளத்திற்கு புதிதாக இருப்பதால், வலைத்தளத்தை இயங்குவதை புரிந்து கொள்ள உதவுங்கள்.\nபரிந்துரை பட்ஜெட் நட்பு வலை புரவலன்: Hostinger, InMotion ஹோஸ்டிங், GreenGeeks\nஅனுபவமுள்ள பதிவர்கள் மற்றும் தள உரிமையாளர்களுக்கு -\nஉங்கள் வேலை பகுதியாக இப்போது உங்கள் வாசகர்கள் உங்கள் தளத்தில் / வலைப்பதிவில் உள்ள மென்மையாக செல்லவும் முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் வேகமான வலை புரவலன் தேவை.\nPingdom மற்றும் Uptime Robot போன்ற கருவிகளைக் கொண்டு உங்கள் தளத்தின் நேரத்தையும், மறுமொழி வேகத்தையும் கண்காணிக்கலாம்.\nஉங்கள் வலைப்பதிவின் நினைவகப் பயன்பாட்டை கண்காணிக்கவும், உங்கள் வரம்பை அறிந்து கொள்ளவும் - உங்கள் வலைப்பதிவில் ஒதுக்கப்பட்ட நினைவகத்தின் 80% (இந்த பகிர்வு ஹோஸ்ட்டை முதலில் பகிர்ந்த ஹோஸ்ட்டில் நீங்கள் சந்திப்போம்), அது VPS அல்லது மேகம் ஹோஸ்டிங்கிற்கு மேம்படுத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டிய நேரம்.\nபரிந்துரை பட்ஜெட் நட்பு வலை புரவலன்: A2 ஹோஸ்டிங், Interserver, Cloudways\nஒரு வலை ஹோஸ்ட்டைத் தேடுகிறவர்களுக்காக பல செயல்படும் வழிகாட்டிகள் மற்றும் பயனுள்ள ஹோஸ்டிங் மதிப்புரைகளையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.\nஹோஸ்டிங் வழங்குநர்களின் முழு பட்டியல் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம்\nவழிகாட்டி: பகிரப்பட்ட & வி.பி.எஸ் ஹோஸ்டிங்கிற்கு எவ்வளவு செலுத்த வேண்டும்\nகையேடு: ஒரு வலைத்தளத��தை உருவாக்க எவ்வளவு செலவாகும்\nகருவி: வலை ஹோஸ்டிங் சேவைகளை ஒப்பிடுக\nபட்டியல்: வணிகங்களுக்கு சிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nபட்டியல்: சிறந்த இலவச இணைய ஹோஸ்டிங் சேவைகள்\nபட்டியல்: சிறந்த ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nபட்டியல்: வணிகங்களுக்கு சிறந்த வலை ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த மலிவு ஹோஸ்டிங் சேவைகளை ஒப்பிடுக\nபட்ஜெட்டை ஹோஸ்டிங் செய்ய எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nமலிவான ஹோஸ்டுடன் பொதுவான சிக்கல்கள்\nஉங்கள் ஹோஸ்டிங் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள்\nNewbies சரியான வலை புரவலன்\nமேம்பட்ட பயனர்களுக்கான சரியான வலை ஹோஸ்ட்\nகருத்தில் கொள்வதற்கான மலிவான ஹோஸ்டிங்\nInMotion ஹோஸ்டிங் - mo 2.49 / mo இல் தொடங்குங்கள்\nTMD ஹோஸ்டிங் - mo 2.95 / mo இல் தொடங்குங்கள்\n> அனைத்தையும் ஒரே அட்டவணையில் ஒப்பிடுக\n* விலை மலிவான ஹோஸ்டிங் திட்டத்தின் புதிய இணைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.\n** வெளிப்படுத்தல் சம்பாதித்தல்: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து பரிந்துரை கட்டணங்களை WHSR பெறுகிறது.\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . வலைப்பதிவு . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nAppSumo மாற்று: பணத்தை சேமிக்கவும்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு | / ஸைரோ\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஹாக்ஹோஸ்ட் கருப்பு வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2020)\nAppSumo போன்ற தளங்கள்: பணத்தைச் சேமிக்கவும், AppSumo மாற்றுகளில் கூடுதல் ஒப்பந்தங்களைக் கண்டறியவும்\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nஅறியப்பட்ட ஹோஸ்ட் கருப்பு வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள்\nGreenGeeks பிளாக் வெள���ளி ஒப்பந்தங்கள் (2020)\nஇருண்ட வலையை அணுகுவது எப்படி: TOR உலாவியைப் பயன்படுத்தி இருண்ட வலையை உலாவ வழிகாட்டி\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் மற்றும் பிற வேலைகளை வீட்டிலிருந்து கண்டுபிடிப்பதற்கான ஆதாரங்கள்\nஹோஸ்ட்கேட்டர் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nப்ளூஹோஸ்ட் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஇன்டர்சர்வர் கருப்பு வெள்ளிக்கிழமை ஒப்பந்தங்கள் (2020)\nA2 ஹோஸ்டிங் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nHostinger கருப்பு வெள்ளி சலுகைகள் (2020)\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/chennai-lost-a-chance-for-play-off-in-ipl2020.html", "date_download": "2020-11-28T14:04:57Z", "digest": "sha1:QBO226GK4BQO76USZQBN7A5GXT4O3IOS", "length": 10734, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி!", "raw_content": "\n’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் உறுதி : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட் டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’ டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’ மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார் மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார் மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 99\nமனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர் – மருத்துவர் எஸ்.ஏ.அசோகன்\nபுன்னகைத் தருணங்கள் - அந்திமழை இளங்கோவன்\nமும்பைக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவிய சென்னை அணி ஐ.பி.எல் வரலாற்றில் முதல்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமும்பைக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவிய சென்னை அணி ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கிறது.\nசார்ஜாவில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணியில் ஜாதவ் மற்றும் வாட்சன் நீக்கப்பட்டு ருதுராஜ், ஜெகதீசன், இம்ரான் தாஹிர் களமிறக்கப்பட்டனர்.\nஆரம்பம் முதலே சென்னையின் அணியின் பேட்டிங் சரிவை நோக்கி சென்றது. தொடக்க வீரர் ருதுராஜ் (0), ஜெகதீசன் (0), தீபக் சஹார் (0) என நேற்று சென்னை அணியில் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சென்னை அணி 43 ரன்களுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்தது. இதனையடுத்து நிலைத்து விளையாடிய சாம் கர்ரண் அரைசதத்தை பூர்த்தி செய்து சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.\n20-வது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்திருந்த போது கடைசி பந்தில் சாம் கர்ரன் அவுட்டானார். 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த சாம் கர்ரன் 9-வது விக்கெட்டுக்கு இம்ரான் தாஹீருடன் ஜோடி சேர்ந்து 43 ரன்களை எடுத்தார். இதுவே ஐ.பி.எல் வரலாற்றில் 9-வது விக்கெட்டுக்கான அதிக பார்ட்னர்ஷிப் ரன்களாகும்.\nமும்பை தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிரன்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி ஒரு மைடனுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதனையடுத்து சென்னை அணி நிர்ணயித்த இலக்கை 12.2 ஓவர்களில் அடித்து மும்பை அபார வெற்றி பெற்றது. குவிண்டன் டி காக் 46 ரன்கள் (37 பந்துகள், 5 பவுண்டரி, ச் சிக்ஸர்), இஷான் கிஷன் 68 ரன்கள் (37 பந்துகள், 6 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.\nஇதுவரை நடந்த சீசன்கள் அனைத்திலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியாக சென்னை அணி இருந்தது. ஆனால், இந்த சீசனில் ஆரம்பம் முதலே தடுமாறிய சிஎஸ்கே, கடைசி 4 போட்டிகளில் கட்டாயம் ஜெயிக்க வேண்டிய நிலையில் மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.\nசிறுநீரக தொற்று, நீரிழிவு சிகிச்சைக்காக பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி\n'தலைக்கவசம் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை' - போக்குவரத்துக் காவல்துறை\nகொரோனா தொற்று: மழைக்காலத்தில் கவனம் தேவை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nடெல்லியில் தடியடி நடத்திய காவல்துறையினருக்கு உணவளித்த விவசாயிகள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/06/blog-post_11.html", "date_download": "2020-11-28T14:40:08Z", "digest": "sha1:W7JSXXN4SRA43TKAJPC6PFSM66ORTFIL", "length": 9340, "nlines": 166, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : இணையதளத்தில் யு.பி.எஸ்.சி., மதிப்பெண்", "raw_content": "\nயு.பி.எஸ்.சி., என்ற மத்திய பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ், - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., .உட்பட உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்துகிறது. முதல் நிலை , பிராதான தேர்வு, நேர்முகத்தேர்வு என 3 கட்டமாக நடக்கிறது.\nஇதில், முதல் நிலை மற்றும், பிரதான தேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தபால் தெரிவிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விபரங்களை, யு.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇ���ாமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஅகஇ - 6 முதல் 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி...\nசி.ஆர்.சி மையக் கூட்டங்களும் பணியிடைப் பயிற்சி பற்...\nதொடக்கக் கல்வி - அரசின் நலத்திட்டங்கள் முறையாக செய...\nபிளஸ்2 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் ச...\nடி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு\nபொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்\n19/6/2013 சங்க பிரதிநிதிகள் கூட்டம் ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகுடம் சூட்டிய ஆசிரியர்கள்\nபள்ளிக்கல்வி - குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்று...\nபள்ளிக்கு செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது\n9-ம் வகுப்புக்கு முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/three-idiots/", "date_download": "2020-11-28T13:46:30Z", "digest": "sha1:KT6N7K7JEDEJGYCEIYTDQS53KINTAO6L", "length": 13186, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) . |", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட்டார் வாகன விதிகளில் திருத்தம்\nமூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .\nபிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .\nராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதில் வல்லவர். அதை நான் பார்த்திருக்கிறேன். பிகார் மக்களும் அதை ரசித்த துண்டு. ஆனால், அண்மைக் காலமாக லாலுவுக்கும், நிதீஷுக்கும் இடையே குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, உறவினர்களுக்கு சாதகமாக செயல்படுவது, உண்மைக்கு புறம்பான தகவல் களை கூறுவது என பல விஷயங்களில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதுபோல, வேடிக்கை காட்டுவதிலும் அவர்களிடையே போட்டி நிலவுகிறது. நிதீஷ் குமார் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடத்தியதை நான் நேற்று பார்த்தேன். தனது ஆதரவாளர்கள், செய்தியாளர்களை அருகில் வைத்து கொண்டு கவிதையை ஒப்பித்தார். இதுபோன்ற வேடிக்கையின் மூலம், லாலுவை மிஞ்சிவிடலாம் என் அவர் நினைக்கிறார்.\nமகாகூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகள் இருப்பது எனக்கு தெரியும். ஆனால், \"த்ரி இடியட்ஸ்' (ஆமிர் கான் நடித்த பிரபல ஹிந்திப் படம்) படத்திலிருந்த பாடலை, அவர் ஏன் தனது நிகழ்ச்சிக்கு தேர்வுசெய்தார் என்பதை பார்த்து நான் ஆச்சர்யப் பட்டேன். கவிதையை நையாண்டியாக தெரிவிக்க விரும்பினால், த்ரி இடியட்ஸ் படம் ஏன் அவரது ஞாபகத்துக்கு வந்தது இது போன்ற வேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்கு இன்னும் சிலவாரங்கள் உங்களுக்கு இருக்கிறது. அதன்பிறகு, உங்களது ஐந்து, ஆறுசேவகர்களை அழைத்து, வேடிக்கை காட்டுங்கள் நிதீஷ்குமார்.\nபயிற்சி செய்யுங்கள். திறமையை வளர்த்து கொள்ளுங்கள். நவம்பர் 8ம் தேதிக்குப்பிறகு, அதுபோன்ற வேடிக்கை நிகழ்ச்சியை நடத்துவதற்கு உங்களுக்கு அதிகவாய்ப்புகள் கிடைக்கும். அப்போது, உங்களது வேதனை குறித்து பாடுங்கள். ஒரு வரை விட்டுவிட்டு, மற்றொருவருடன் கூட்டணிசேர்ந்தது குறித்து பாடுங்கள். இவையெல்லாம் குறித்து கவிதை எழுதுங்கள். கண்ணீர்விடுங்கள்.\nதேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், மகாகூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. இதனால், பொய்சொல்வது, ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம்செய்யும் செயல்களில் அக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.\nமந்திரவாதியை சென்று நிதீஷ் குமார் பார்த்த சம்பவமானது, அவரிடையே நம்பிக்கை குறைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற மாந்திரீகம் அவர்களை காப்பாற்றுமா அனைத்து பாதைகளும் மூடப்பட்டுவிட்டதாக கருதுவோர்தான், மந்திரவாதிகளை நாடுவார்கள்.\nபிகாரில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரவசதி ஏற்படுத்தி தருவேன் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்தவாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனால், பல இடங்களில் பல நாள்களுக்கு பிறகே மின்சாரம் வருகிறது. பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சிக்குவந்தால், 2019-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும், 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரவசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார் பிரதமர் மோடி.\nபீஹார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி\nபிகார் முதல்வராக நிதீஷ்குமார் 7-வது முறையாக…\nஎங்களுடைய ஆதரவு என்றும் உண்டு\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nகர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி\nஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், த்ரீ இடியட்ஸ், மகா கூட்டணி, ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nமனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக ச ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/10/31/972918/", "date_download": "2020-11-28T14:53:21Z", "digest": "sha1:TBPL2NPHCD6OP7QIYOHG2CEEQ3T3BMXK", "length": 3968, "nlines": 57, "source_domain": "dinaseithigal.com", "title": "சளி தொல்லையில் இருந்து விடுபட தேங்காய்எண்ணெய் கற்பூரம் – Dinaseithigal", "raw_content": "\nசளி தொல்லையில் இருந்து விடுபட தேங்காய்எண்ணெய் கற்பூரம்\nசளி தொல்லையில் இருந்து விடுபட தேங்காய்எண்ணெய் கற்பூரம்\nதேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சூடேறியது அதில் கற்பூர வில்லைகள் சேர்த்து, சூடு ஆறியதும் முகம், நெற்றி, மூக்கு, மூக்கை சுற்று. முதுகுப்பகுதி, கழுத்திலிருந்து மார்பு வரை என்று இலேசாக தடவுங்கள். தினமும் 4 ல் இருந்து 6 முறை இதை தடவி வந்தால் நெஞ்சுக்கூட்டில் இருக்கும் சளி எவ்வளவு கெட்டியாக இருந்தாலும் கரைந்து வெளியேறிவிடும். இதனை பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை பயன்படுத்தலாம்.\nஇதய அடைப்பை தடுக்கும் திராட்சை ஜூஸ்\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தோற்கும் : இங்கிலாந்து முன்னாள் வீரர் கணிப்பு\nநியூசிலாந்தில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா தொற்று\nஐபிஎல் அணியில் விட்டதை தேசிய அணியில் பிடித்த மேக்ஸ்வெல் : ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்\nநீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் : நியூசிலாந்து அரசுக்கு அக்தர் அதிரடி பதில்\nபெற்றோர்களுடன் இணைந்த மாரடோனா : பெல்லா விஸ்டா கல்லறையில் நல்லடக்கம்\nதற்போது ஊரடங்கு விஷயத்தில் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்\nகர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறிவதற்கு காரணங்கள் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/pregnant-police-officer-enforces-lockdown-in-raipur.html", "date_download": "2020-11-28T14:33:15Z", "digest": "sha1:5XXYQD3CMQRFVTSU3LW5S7TPWTBX4E6N", "length": 9102, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pregnant police officer enforces lockdown in Raipur | India News", "raw_content": "\n'7மாச கர்ப்பிணி, அப்போ ஏன் டூட்டி பாக்குறீங்க'... 'போலீஸ் அதிகாரி அம்ரிதா சொன்ன பதில்'... நெகிழ்ந்து போன மக்கள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதான் கர்ப்பிணியாக இருந்தபோதும், விடுமுறை எடுத்துக்கொண்டு ஓய்வு எடுக்காமல் களத்தில் நின்று பணியாற்றி வரும் பெண் காவல்துறை அதிகாரியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பல அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் சத்தீஸ்கரின் ராய்பூரில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர், அம்ரிதா சோரி. 7 மாத கர்ப்பிணியான இவர், சாலையில் நின்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த நிகழ்வு பலருக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேசியபோது, '' காவல்துறை பணி என்பது மிகவும் முக்கியமானது. நான் சாலையில் நிற்கும்போது என்னுடன் இருக்கும் காவல்துறை பணியாளர்களுக்கு அது மேலும் ஊக்கம் தருவதாக இருக்கிறது. உடன்பணியாற்றும் மூத்த, இளைய காவல்துறை பணியாளர்கள் மிகுந்த ஆதரவாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nமக்களுக்காக பணியாற்றும் இதுபோன்ற அதிகாரிகளை பார்த்தாவது மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என, நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் உங்களது உடல்நிலையையும் பார்த்து கொள்ளுங்கள் மேடம் என பலரும் பாசமாக தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.\n\"ஒரு பாட்டிம்மா சொல்லிக் கொடுத்தாங்க\".. சாலையில் வடமாநில 'பெண்ணுக்கு பிரசவம்' பார்த்த 'வெற்றிமாறன்' பட 'நாவலாசிரியர்'.. பிரத்தியேக பேட்டி\n'ஊரடங்கால் சிக்கித் தவிக்கும்'... 'வெளிமாநில தொழிலாளர்களுக்காக'... 'மத்திய அரசின் புதிய திட்டம்'\n'கொரோனா'வுக்கு எதிராக... பல்நோக்கு தடுப்பூசியை 'கையில்' எடுத்த இந்தியா... '6 வாரங்களில்' முடிவு தெரிந்து விடும்\nநாளை முதல் எவை இயங்கும் எவை இயங்காது... மத்திய அரசு அறிவிப்பு\n‘கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர்’... 'ஆறுதல் அடையும் நகரம்’... ‘எனினும் எச்சரிக்கும் ஆளுநர்’\n'கொரோனா பரவலை தடுக்க'... ‘கோயிலில் சாமி முன்பு’... ‘இளைஞர் செய்த உறைய வைக்கும் காரியம்’... ‘அதிர்ந்துப்போன கோயில் அர்ச்சகர்’\n'இந்த' டைம்க்கு மேல 'கோயம்பேடு' மார்க்கெட் வந்தா... 'பைக்கை' பறிமுதல் பண்ணிருவோம்\n‘கொரோனா வைரஸ்’... ‘இப்படித்தான் உருவாக்கப்பட்டது’... ‘நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்’\n\"எல்லாம் ஷூட்டிங்ல பட்டது.. ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கு\".. கேப்டனுக்கு கட்டிங், ஷேவிங் செஞ்சு டை அடித்துவிடும் பிரேமலதா\n'10-ஆம் வகுப்பு மாணவர் உட்பட மேலும் 105 பேருக்கு கொரோனா'.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு\n'20 ஆயிரம் குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள்' .. 'தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம்' .. 'தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்���ு ரூ.1 கோடியே 10 லட்சம்'.. 'நெகிழ வைத்த ஆச்சி மசாலா'\n\"வண்டில இருந்து கைய எடுங்க சார்\".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்\".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்\n'82% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை...' 'திணறும் அசாம் அரசு...' '4 நெகடிவ்' முடிவுகள் வந்தால் மட்டுமே 'விடுவிக்க முடிவு...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-s-aaa-tamil-nadu-rights-fully-sold-046611.html", "date_download": "2020-11-28T15:10:31Z", "digest": "sha1:4JDFMH36UGJHN4U4IB6ZTVW6DOOKWJJC", "length": 13637, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாட் சேல்ஸில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்! | Simbu's AAA Tamil Nadu rights fully sold out - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n31 min ago செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n1 hr ago கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \n1 hr ago கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nAutomobiles இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nNews தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹாட் சேல்ஸில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்\nசிம்புவின் அடுத்த ரிலீஸான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் (அஅஅ) படத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளது.\nஇந்தப் படத்தின் சென்னை உரிமையை ஜாஸ் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. இதற்காக பெரிய விலையும் கொடுத்துள்ளது.\nமதுரை - ராமநாதபுரம் விற்பனை உரிமை சுஷ்மா சினி ஆர்ட்ஸுக்கும், வட - தென்னாற்காடு விநியோக உரிமை செந்திலுக்கும் தரப்பட்டுள்ளது. ஏக போட்டி நிலவும் செங்கல்பட்டு ஏரியா உரிமையை லலித் என்பவர் வாங்கியுள்ளார். திருநெல்வேலி - கன்னியாகுமரி உரிமையை மணிகண்டன் பெற்றுள்ளார்.\nசேலம் விநியோக உரிமை செல்வராஜுக்கும், கோவை உரிமை கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டருக்கும தரப்பட்டுள்ளது.\nஇன்னும் ட்ரைலர், பாடல்கள் கூட வெளியாகாத நிலையில் இந்தப் படம் முழுவதுமாக விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பாகங்களாக தயாராகும் அஅஅ-வின் முதல் பாகம் வரும் ஜூன் 23-ம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறது.\nஈஸ்வரன்' பாம்பு பிரச்னை.. சுசீந்திரனின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வனத்துறை.. என்னமா பண்றாங்க\nஎஸ்டிஆரின் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் எப்படி.. அலசும் இளம் விமர்சகர் அஷ்வின்\nஅதர்மம் தலை தூக்கும் போதெல்லாம்.. நான் அவதரிப்பேன்.. அதிர வைக்கும் சிம்புவின் மாநாடு செகண்ட் லுக்\nஒரு பக்கம் ரத்தம்.. மூன்றாம் கண்ணாக புல்லட்.. 'மாநாடு' பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. ஃபேன்ஸ் உற்சாகம்\nஈஸ்வரன் பட டீசரை உடனடியாக நிறுத்த வேண்டும்.. விலங்குகள் நலவாரியம் அதிரடி\nஇந்த பக்கம் துப்பாக்கி.. பின்னணியில் கலவரம்.. சிம்புவின் மாநாடு பர்ஸ்ட் லுக்..படக்குழு ஜில் அப்டேட்\nஅதே டைம்.. நயன்.. நயன்.. நெற்றிக்கண் டீசர் டைம்லயே நாளைக்கு மாநாடு மாஸ் அப்டேட்.. கு(சி)ம்புதான்\n'தண்ணிக்குள்ள என்ன பண்றீங்க பாஸ்..' வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபாம்பு பிரச்னை.. அதுக்கு ஆதாரம் இருந்தா காட்டுங்க.. சிம்புவுக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ்\nசிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தில்.. அவர் அக்கா, இவர் தங்கச்சி.. இயக்குனர் சுசீந்திரன் தகவல்\nதினமும் கொரோனா டெஸ்ட்.. சித்த மருத்துவக் குழுவை அழைத்துச் சென்ற சிம்புவின் 'மாநாடு' படக்குழு\n'ஈஸ்வரன்' முடிந்ததும் 'மாநாடு'க்கு சென்ற நடிகர் சிம்பு.. புதுச்சேரியில் இன்று ஷூட்டிங் தொடக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: simbu சிம்பு அன்பானவன் அடங்காதவன் அசராதவன்\nமாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\nஅந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்���ி ட்விட்\nமாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/siva-karthikeyans-superhit-movie-director-gets-married-news-272702", "date_download": "2020-11-28T14:23:33Z", "digest": "sha1:6QKLKPPXSVXWO2JHQK5NSFLEV2HCVTQB", "length": 10098, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "Siva Karthikeyans superhit movie director gets married - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nசென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வெற்றி திரைப்படமான ‘ரெமோ’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் தற்போது கார்த்தி நடித்துவரும் ’சுல்தான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், சென்னையை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இன்று நடந்த இந்த திருமணத்தில் சிவகார்த்திகேயன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளம் மூலம் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்\nபாக்யராஜ் கண்ணன் மற்றும் ஆஷா ஆகிய இருவரும் சந்தோஷமான திருமண வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு நல்ல பயணத்தை தொடங்க வேண்டும் என்றும் கார்த்தி தனது சமூக வலைத்தல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்\nஅமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி: 'மாஸ்டர்' மாளவிகாவுக்கு ரசிகரின் கமெண்ட்\n10 வருஷத்துக்கு முன்னால எப்படி இருக்கேன்: த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை\n'மாஸ்டர்' முதல்நாள் முதல்காட்சி டிக்கெட்டை என்கிட்ட யாரும் கேட்காதீங்க: அர்ச்சனா கல்பாதி\nஓடிடி ரிலீஸ் குறித்து 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nகமல் சார் வச்சுருக்காரு சாட்டை: ஆரி ��ந்தோஷத்தை பார்த்தா, பாலாவுக்கு செம டோஸ் போல\nதமிழகத்தை நோக்கி இன்னொரு புயல்: எங்கே\nகடல் நிறத்தில் காஸ்ட்யூம்: சமந்தாவின் க்யூட் புகைப்படம் வைரல்\nவெளியேறுகிறார் இந்த பிக்பாஸ் போட்டியாளர்: கடைசி நேரத்தில் ரசிகர்களின் முயற்சி வீண்\nஅர்ச்சனாவின் அன்பு அம்புக்கு விடை கொடுக்கும் கமல்\nகடல் மணலே படுக்கை: வைரலாகும் தமிழ் நடிகையின் ஹாட் பிகினி ஸ்டில்\nதனுஷை 'தலைவா' என அழைத்த பிரபல நடிகை\nவிஜய்யின் 'மாஸ்டர்': மிகப்பெரிய தொகைக்கு ஓடிடியிடம் பேச்சுவார்த்தையா\nகமல் முன் குவிந்து கிடக்கும் பஞ்சாயத்துக்கள்: சாட்டையை சுழற்றுவாரா\nசிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறிய இன்னொரு பிரபல தமிழ் நடிகர்\nகர்ப்பமான நிலையிலும் டான்ஸ் ஆடி அசத்தும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nசீரியஸான நிலையில் சின்னத்திரை நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nபிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவரா\nஇறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங்க வைக்கும் மர்மக் கதை\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்\nஇறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங்க வைக்கும் மர்மக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madhya-pradesh-by-polls-2020-sanju-jatav-turns-star-campaigner-for-congress/", "date_download": "2020-11-28T14:47:39Z", "digest": "sha1:W22ARHOSIVL42QDXMNCN3ZURU7XLTD4H", "length": 15370, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ம.பி. இடைத்தேர்தல் : காங்கிரஸ் கட்சியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு ஜாடவ் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nம.பி. இடைத்தேர்தல் : காங்கிரஸ் கட்சியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு ஜாடவ்\nம.பி. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பாஜக-வுக்கு எம்.எல்.ஏ.க்கள் தாவியதையடுத்து நடந்த அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு 28 தொகுதிகளில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nஇங்குள்ள குவாலியர் மற்றும் சம்பல் பிராந்தியத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொ��ுதிகளில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சஞ்சு ஜாடவ் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஇவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் இவரது பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் திரண்டு வருவதுடன் இவருடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nபொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றுள்ள இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராவார். பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினராக அரசியலை துவங்கிய இவர் அக்கட்சி சார்பில் ‘பிந்த்’ பகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபின்னர் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜக-வில் சேர்ந்து தலைவராக தேர்வானார்.\n2018-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், பாஜக முதல்வர் வேட்பாளர் சிவ்ராஜ் சிங் சவுகானுடன் இவரது கணவருக்கு ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து 2017 டிசம்பரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சு, இந்தாண்டு ஜீலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\n“உங்கள் கூட்டங்களுக்கு கூடும் மக்களில் ஆண்கள் அதிகமா அல்லது பெண்களா \n“இளம் வயதினர் முதல் முதியவர் வரை உள்ள ஆண்கள், பெண்கள் என்று அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் எனது பிரச்சார கூட்டத்திற்கு வருகிறார்கள்” என்று கூறுகிறார்.\nதனது பிரச்சார கூட்டத்திற்கு வரும் அனைவரின் வாக்குகளையும் கவர்வதே தன் இலக்கு என்ற லட்சியத்துடன் பயணித்து வரும் சஞ்சு-வைப் பார்த்து குவாலியர் பகுதியில் உள்ள மற்ற கட்சி தலைவர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.\nம.பி. சட்டமன்றம் ஒத்திவைப்பு: உச்சநீதி மன்றத்தில் முன்னாள் பாஜக முதல்வர் வழக்கு ம.பி. அரசியல் நெருக்கடி: 24 மணிநேரத்திற்குள் பதில் தெரிவிக்க சபாநாயகர், முதல்வருக்கு உச்சநீதி மன்றம் கெடு… குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : மற்ற காங்கிரஸ் முதல்வர்களைப் பின்பற்ற உள்ள கமல்நாத்\nPrevious போலீசாரிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி ஓடிய பாஜக தொண்டர்கள்\nNext மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே ஒரு ‘நெபோடிசம்’ கங்கனா ரனாவத் கடும் சாடல்\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்\nமிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nஅர்ஜுன் தாஸின் ‘அந்தகாரம்’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்…..\nமுதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு….\nஅவினாசி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மறைவு…\n‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் DESI LADY பாடல் வீடியோ வெளியீடு…..\nராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/1871", "date_download": "2020-11-28T13:18:36Z", "digest": "sha1:XME5JRBFI4OLUKM67QK7ATJHYIHO3FPP", "length": 5455, "nlines": 64, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "இன்னொரு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ உருவாகிறது – சரண்யா பொன்வண்ணன்! - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > News > இன்னொரு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ உருவாகிறது – சரண்யா பொன்வண்ணன்\nஇன்னொரு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ உருவாகிறது – சரண்யா பொன்வண்ணன்\nவிஜய் சேதுபதியின் ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் சரண்யா பொன்வண்ணன்.\nஇந்த நிலையில் தற்போது அவர் அறிமுக நடிகர் நடித்து வரும் ராஜா நடித்து வரும் ’அருவா சண்டை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nபடத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் ராஜாவின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சரண்யா “கடந்த சில வருடங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது. விஜய்சேதுபதியுடன் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நடிக்கும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இந்தப் படத்தில் நடிக்கும்போது கிடைத்தது. ராஜா இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்..\nபடத்திற்கு டப்பிங் பேசும்போது நான் என்னை அறியாமலே கண் கலங்கி விட்டேன். இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தைரியமாக தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்துள்ள ராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.\nPrevious Article இளைய தலைமுறையிடம் காம வக்கிரங்களை விதைக்கும் ‘இரண்டாம் குத்து’ – திரை ரசிகர்கள் கடும் கண்டனம்\nNext Article ரஜினியை கிண்டல் செய்து படமெடுக்கும் ராம்கோபால் வர்மா\nதிரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் – மாஸ்டர் படக்குழு தகவல்\nநாள் 54 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nவிஜய் சேதுபதி கேரக்டருக்கு பதிலாக வில்லனாக மாறினாரா விக்ரம்\nமீண்டும் ஒரு மருத்துவ முத்தமா – வைரல் பிக் பாஸ் குறும்படம்\nஅடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் – பிக் பாஸ்\nதிரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் – மாஸ்டர் படக்குழு தகவல்\nநாள் 54 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nவிஜய் சேதுபதி கேரக்டருக்கு பதிலாக வில்லனாக மாறினாரா விக்ரம்\nமீண்டும் ஒரு மருத்துவ முத்தமா – வைரல் பிக் பாஸ் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/3653", "date_download": "2020-11-28T13:12:31Z", "digest": "sha1:ZXO35KYZN5TPDPA5YJK23B7JBJPDIFH2", "length": 5329, "nlines": 71, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "நாள் 45 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4 - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > Bigg Boss Tamil > நாள் 45 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nநாள் 45 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.\nவழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇது நேற்று ஒளிபரப்பான நாள் 45 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…\nமிக குறைவான மீம்ஸ்கள் பகிரப்பட்ட இன்னொரு நாளாக நேற்றைய பிக் பாஸ் அமைந்தது…\nஅடேய் #BalajiMurugaDoss எல்லாரும் எழுப்பி விட்ட உடனே எழுந்திரிக்குறாங்க\nஉனக்கு மட்டும் என்னவாம் சொகுசா இருக்கணும்னா நீயெல்லாம் ஏன்டா பிக் பாஸ்க்கு வர\nஇதுல எழுப்பி விடுறவங்கள வேற நீ திட்டுற\nஅது பத்தாததுக்கு டாஸ்க் வேற உண் இஷ்டத்துக்கு கேவலமா பண்ணுற 🤦‍♂️#BiggBossTamil4\nஏமாத்துற டாஸ்க் கொடுத்தா அண்ணன் பயில்வான் அசத்துவாரு… யோவ் பிக்பாசு..உனக்கு தில்லு இருந்து டாஸ்க்கை கொடுத்து பாருயா\nPrevious Article விஜய் சேதுபதியின் 8 படங்கள் வெளிவரத் தயார் நிலையில்\nNext Article ‘ஈஸ்வரன்’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் – அதிர்ச்சியில் படக்குழுவினர்\nதிரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் – மாஸ்டர் படக்குழு தகவல்\nநாள் 54 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nவிஜய் சேதுபதி கேரக்டருக்கு பதிலாக வில்லனாக மாறினாரா விக்ரம்\nமீண்டும் ஒரு மருத்துவ முத்தமா – வைரல் பிக் பாஸ் குறும்படம்\nஅடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் – பிக் பாஸ்\nதிரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் – மாஸ்டர் படக்குழு தகவல்\nநாள் 54 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nவிஜய் சேதுபதி கேரக்டருக்கு பதிலாக வில்லனாக மாறினாரா விக்ரம்\nமீண்டும் ஒரு மருத்துவ முத்தமா – வைரல் பிக் பாஸ் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=8", "date_download": "2020-11-28T13:27:11Z", "digest": "sha1:VIXQKAD3JO6CR3CD3MKWBBRYWILJPZKD", "length": 9580, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீனவர் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇளம் வயது தந்தை ஆற்றில் சடலமாக மீட்பு\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு முழுமையாக வழங்கவில்லை - ரோஹித அபேகுணவர்தன\nசுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு வரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை - மக்கள் விசனம்\n430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nநெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரையும் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிவரை நீத...\nபடகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி\nஅம்பாறை - பொத்துவில் கடற்பகுதியில் மீனவப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது\nதலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (21) கைதுசெய...\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது\nநெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளன...\nஅத்துமீறும் இந்திய மீனவர்களால் 9000 மில்லியன் நஷ்டம்\nஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபட்டுவருவதால் வருடத்துக்கு 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் இ...\nவடக்கு முதல்வர், வட மீனவர்களுக்காக ஒரு கடிதமாவது எழுதியுள்ளாரா\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மீனவர்களுக்காக எத்தனை கடிதம் எழுதியிருப்பார்.\nஇலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை ; ஜனவரியில் உயர் மட்ட பேச்சுவார்த்தை\nஇலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்பிடி மற்றும் கடற்...\nசிலாபத்துறை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது\nமன்னார் - சிலாபத்துறை கடற் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.\nவட மாகாணத்தில் மூன்றில் இரண்டு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் : அனந்தி சசிதரன்\nஇயற்க்கை அனர்த்தத்தாலும் இனப்பிரச்சினையாலும் நீண்ட வரலாறு கொண்ட சமூகமாகத்தான் எமது மீனவ விவசாய சமூகம் இருக்கின்றது என்று...\nமாணவர்கள் கடலில் மூழ்கியதால் ; 1500 மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nமட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடலில் தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 1500 மீனவர்கள் இன்...\nசிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nUPDATE : புதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு விளக்கமறியல்\nபசறையில் 11 வயது சிறுமி உட்பட நால்வருக்கு கொரோனா..\nயாழ்.விடத்தல்பளை விபத்தில் காயமடைந்தோருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தலில்\nபத்தரமுல்ல - தியவன்ன ஓயாவில் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/08/mrp-68.html", "date_download": "2020-11-28T13:46:52Z", "digest": "sha1:GTUCKK36FCOUFXPNWDFVPF6PSVNBDQS3", "length": 22902, "nlines": 298, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ MRP முகமது சேக் அலி (வயது 68)", "raw_content": "\nதஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் ...\nபேராவூரணியில் TNTJ அமைப்பினர் 26 யூனிட் இரத்தம் தா...\nஅதிராம்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் (...\nமரண அறிவிப்பு ~ அவிஸோ ஏ.ஷேக் அப்துல்லா (வயது 38)\nபுதுப்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் (ப...\nதஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வு திட்ட கண...\nSDPI கட்சி சார்பில் அதிராம்பட்டினத்தில் இரு வேறு இ...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தான...\nபட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தையல் இயந்தி...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் உயர் கல்விக்கான உதவித்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் (வயது 85)\nஅதிராம்பட்டினம் பகுதியில் ரூ 35.28 கோடியில் 336 அட...\nதஞ்சையில் தமிழக முதல்வர் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி பகுருதீன் (வயது 56)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷினா அம்மாள் (வயது 65)\nதமிழக முதல்வர் நாளை (ஆக.28) தஞ்சை வருகை: முன்னேற்ப...\nஅதிராம்பட்டினத்தில் தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடக...\nகண்டியூரில் TNTJ அமைப்பினர் 71 யூனிட் இரத்தம் தானம...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் சிறுநீரக நோயாளிகளுக்கு...\nமரண ��றிவிப்பு ~ முகமது காசிம் (வயது 86)\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nமரண அறிவிப்பு ~ கே.பி.எம் ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nமரண அறிவிப்பு ~ எஸ்.ஏ அப்துல் மஜீது (வயது 65)\nமல்லிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வா...\nசெந்தலைபட்டினத்தில் TNTJ அமைப்பினர் 50 யூனிட் இரத்...\nஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கப சூரக் க...\nமரண அறிவிப்பு ~ சரபுனிஷா (வயது 55)\nஅதிராம்பட்டினம் மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் என்....\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜலீலா அம்மாள் (வயது 62)\nஅதிராம்பட்டினத்தில் கப சூரக் குடிநீர் வழங்கல்\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாத அறிக்கை, நிர்வாகி...\nமல்லிபட்டினத்தில் TNTJ அமைப்பினர் 50 யூனிட் இரத்தம...\nதனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி: LKG சேர்க்...\nமரண அறிவிப்பு ~ K.E காதர் மஸ்தான் (வயது 73)\nபட்டுக்கோட்டை சார் ஆட்சியராக எஸ்.பாலசந்தர் பொறுப்ப...\n“கோ கோ கொரானா” விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளி...\nமரண அறிவிப்பு ~ அக்கிதா அம்மாள் (வயது 75)\nதஞ்சை மாவட்டத்தில் முதன் முதலாக சித்தா கோவிட் தடுப...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வலைதளம...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ அமைப்பினர் 62 யூனிட் இரத்...\nதுபையில் அதிரை ஏ.ஜாஹிர் உசேன் (50) வஃபாத்\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 79...\nமுதியோர் உதவித்தொகை பெற உதவிய தன்னார்வலர்கள்\nமரண அறிவிப்பு ~ நூர்ஜஹான் (வயது 72)\nதஞ்சை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை: ...\nமரண அறிவிப்பு ~ லத்திபுனிசா (வயது 35)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிய கோரி அதிரா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கேஷியர் எஸ்.எம் சேக் மீரான் (...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு...\nமரண அறிவிப்பு ~ நெய்னா முகமது (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் இருவேறு இடங்களில் கரோனா விழிப்...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்...\nபுதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெறக்கோரி அதிராம்பட...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்தி...\nஎஸ்டிபிஐ கட்சி சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டா...\nஅதிரையில் மஜக சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட...\nஅதிரையில் தமாகா சார்பில் சுதந்திர தின விழாக் கொண்ட...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின வி...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க சுதந்திர தின விழாக் க...\nசுதந்திர தினத்தில் TNTJ அமைப்பினர் இரத்த தானம் (பட...\nசுதந்திர தின விழாவில் தியாகிகள் கெளரவிப்பு (படங்கள்)\nகடற்கரைத்தெரு ஜமாத்தார்கள் சார்பில் சுதந்திர தின வ...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் சுதந்திர தின வ...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் சுதந்திர தின விழாக் க...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய சுதந்தி...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க சுதந்திர தின விழாக் கொண...\nபட்டுக்கோட்டையில் 50 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண...\nகரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி...\nமரண அறிவிப்பு ~ 'தாஜுல் மரைக்காயர்' என்கிற செய்யது...\nபட்டுக்கோட்டை வட்டார மழலையர் மற்றும் தொடக்கப் பள்ள...\nசென்னையில் ஜுலைஹா அம்மாள் (63) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஃபஜலுல் ஹக் (வயது 60)\nகாதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில...\nமரண அறிவிப்பு ~ சாரா அம்மாள் (வயது 42)\nமீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோ...\nமரண அறிவிப்பு ~ கமருன்னிஷா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.அ அகமது கபீர் (வயது 67)\nகரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவ...\nமரண அறிவிப்பு ~ இ.மு.செ நெய்னா முகமது (வயது 68)\nகரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள...\nமரண அறிவிப்பு ~ ஹபீப் கனி (வயது 65)\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 5 அ...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி 2 கிளைகளுக்கான ...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் அரசின் வழிகாட்டுதலின்ப...\nஅன்பும், பணிவும் கொண்டவர் ஹாஜி LMS கமால் பாட்சா மர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி லெ.மு.செ கமால் பாட்சா மரைக்கா...\nமரண அறிவிப்பு ~ தைய்யூப் (வயது 62)\nமரண அறிவிப்பு ~ லெ.மு அப்துல் ரஹ்மான் பாஸ் (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் கே.சொக்கலிங்க பத்தர் (72) காலம...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமரண அறிவிப்பு ~ MRP முகமது சேக் அலி (வயது 68)\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.R.P முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், M.R.P நெய்னா முகமது, M.R.P மர்ஹூம் கோஸ் முகமது, M.R.P மதரசா, M.R.P பக்கீர் முகமது, M.R.P முகமது முஸ்தபா ஆகியோரின் சகோதரரும், சாகுல் புரூஸ் அவர்களின் மாமனாருமாகிய கப்புகப்பா என்கிற MRP முகமது சேக் அலி (வயது 68) அவர்கள் இன்று மாலை காயல்பட்டினம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (04-08-2020) இரவு காயல்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nஅல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழ���ப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2020-11-28T12:57:44Z", "digest": "sha1:7ECROKCQMVJ7WHMMUHQN277D7DWWT3EG", "length": 4049, "nlines": 62, "source_domain": "www.minnangadi.com", "title": "வன்முறை வர்மா குழு சட்டங்கள் | மின்னங்காடி", "raw_content": "\nHome / சட்டம் / வன்முறை வர்மா குழு சட்டங்கள்\nவன்முறை வர்மா குழு சட்டங்கள்\nபெண்களுக்குப் பாதுகாப்பான,கண்ணியமான வாழ்வுஸ் சூழலை அளிப்பது அரசின் கடமை என்று வர்மா குழு அடித்துப் பேசுகின்றது.மேலும் முந்தைய பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்காதது,பாலியல் வன்கொடுமைகளை மானஅவமான பிரச்னையாகப் காண்பதிலிருந்து சமூகம் மாற வேண்டும் எனும் கருத்து போன்றவற்றையும் அறிக்கை உள்ளடக்கியது.எல்லாவற்றுக்கும் மேலாக வேண்டியது நீதி,கருணை அல்ல என்பதையும் ஏற்றுக்கொள்கிறது.\nCategories: சட்டம், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Tags: உ.வாசுகி எம்.கிரிஜா, சட்டம், பாரதி புத்தகாலயம்\nபெண்களுக்குப் பாதுகாப்பான,கண்ணியமான வாழ்வுஸ் சூழலை அளிப்பது அரசின் கடமை என்று வர்மா குழு அடித்துப் பேசுகின்றது.மேலும் முந்தைய பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்காதது,பாலியல் வன்கொடுமைகளை மானஅவமான பிரச்னையாகப் காண்பதிலிருந்து சமூகம் மாற வேண்டும் எனும் கருத்து போன்றவற்றையும் அறிக்கை உள்ளடக்கியது.எல்லாவற்றுக்கும் மேலாக வேண்டியது நீதி,கருணை அல்ல என்பதையும் ஏற்றுக்கொள்கிறது.\nபெரியார் : ஆகஸ்ட் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131854/news/131854.html", "date_download": "2020-11-28T13:49:00Z", "digest": "sha1:2X2OFFT5LCOGCFHJ6PR3W3NSIPW63OAG", "length": 9832, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண், பெண் உடலுறவில் ஏற்படும் வேறுபாடு ��ற்றும் ஒப்பீடுகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண், பெண் உடலுறவில் ஏற்படும் வேறுபாடு மற்றும் ஒப்பீடுகள்…\nஉடலுறவு என்பது ஆண் பெண்ணுக்கு மத்தியில் பொதுவாக இருப்பினும். இதில், ஆண், பெண் இருவரின் ஆசைகளும், விருப்பங்களும் ஒரே போன்று இருப்பது இல்லை.\nஆண்களின் விரும்பும் சிலவன பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம், பெண்கள் விரும்பும் சில விஷயங்கள் ஆண்களுக்கு பிடிக்காமல் போகலாம். பொதுவாகவே ஆண்கள் உடலுறவில் விரைவாக கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள்.\nஆனால், பெண்களால் அப்படி கிளர்ச்சி அடைய முடியாது. பெண்கள் கிளர்ச்சி அடைய ஆண்களின் உதவி கட்டாயம் தேவை. இதை ஆண்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்….\nஜாஸ்தி 60வது வயதுக்கு குறைவான ஆண்களுக்கு உடலுறவில் நாட்டம் அதிகம்.\nகுறைந்தபட்சம் ஒரு நாளில் ஒரு முறையாவது உடலுறவு சார்ந்த எண்ணம் ஆண்களின் மனதில் எழுந்து விடுகிறது.\nபெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் இரட்டிப்பு மடங்க அதிகமாக உடலுறவு சார்ந்த நாட்டம் கொள்கின்றனர்.\nஆண்களுக்கு உடலுறவில் பேரார்வம் உண்டு. உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தையும் தாண்டி, அதை தேடும் வேட்கை ஆண்களுக்கு அதிகம்.\nஆண்களில் மூன்றில் ஒருவர் சுய இன்பம் காணும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்.\nஇதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், சுய இன்பம் காண்பதை ஓர் குற்ற உணர்வாக தான் பார்க்கிறார்கள்.\nஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்கள் 40% பேர் சுய இன்பம் காணும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள் என கூறப்படுகிறது.\nஆனால், ஆண்கள் அளவுக்கு அடிக்கடி ஈடுபடுவது இல்லை.\nஉடலுறவில் அதீதமான ஈடுபாடு கொண்டு, பாலியல் தொழிலாளியை நாடி செல்வதிலும் ஆண்கள் தான் அதிகம்.\nபாலியல் தொழில் இல்லை எனிலும், வேறு ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடும் நாட்டம் பெண்கள் மத்தியில் மிகவும் குறைவாக தான் இருக்கிறார்கள்.\nஉடலுறவு சார்ந்த ஆசை அல்லது கிளர்ச்சி ஏற்படுவதில் பெண்கள் கொஞ்சம் சிக்கலானவர்கள்.\nஆண்கள் உடலுறவு சார்ந்த விஷயங்கள் பார்க்கும் போதோ, பேசும் போதோ கூட கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை.\nபெண்கள், உடல் ரீதியான தீண்டுதல்களால் தான் முழுமையாக கிளர்ச்சி அடைகிறார்கள்.\nமற்றபடி பேசுதல், காணொளி பார்த்தல் போன்றவை பெண்களுக்கு பெருமளவில் கிளர்ச்சியை ஏற்படுத்துவது இல்லை.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\n*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமுகம் வெள்ளையாக சில இயற்கை வழிமுறைகள் \nமோசடி வலையில் சிக்கிய Vijay Tv Pugazh ஐயோ பாவம்\nநியாயத்தை தட்டிக் கேட்ட Bravo க்கு நடந்த அநீதி \nRoman reigns கதை முடிஞ்சி போச்சு இனி இவர் WWE விளையாடவே முடியாது இனி இவர் WWE விளையாடவே முடியாது \nபல நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம் ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை \nஇலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india.tamilnews.com/2018/08/29/adi-diddharth-lying-70-childrens-death-dr-kapilkan-turmoil/", "date_download": "2020-11-28T13:00:38Z", "digest": "sha1:2WNQIMAOTYFUL3VL7TI33CU3WS6E7WHH", "length": 41390, "nlines": 465, "source_domain": "india.tamilnews.com", "title": "adi diddharth lying 70-children's death dr.kapilkan turmoil", "raw_content": "\n70 குழந்தைகள் இறப்பில் ஆதித்யநாத் பொய் சொல்கிறார் : டாக்டர் கபீல்கான் கொந்தளிப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n70 குழந்தைகள் இறப்பில் ஆதித்யநாத் பொய் சொல்கிறார் : டாக்டர் கபீல்கான் கொந்தளிப்பு\nலக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 70 குழந்தைதள் இறந்த விவகாரத்தில் முதல்வர் ஆதித்யநாத் அரசியல் செய்கிறார், மக்களைத் திசைத் திருப்புகிறார் என்று டாக்டர் கபீல்கான் கொந்தளித்துள்ளார்.adi diddharth lying 70-children’s death dr.kapilkan turmoil\nஉத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி இறந்தன.\nமருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்துக்கு, நிலுவை தொகையை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியதே, ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்பட்டது.\nஎனினும், அப்போது குழந்தைகள் பிரிவில் பணியாற்றிய டாக்டர் கபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார்.\nஇந்தச் செயலுக்காக அவர் பொதுமக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார். டாக்டர் கபீல்கான் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் குழந்தைகள் நலப்பிரிவு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.\nஆனால், பாஜக முதல்வரான ஆதித்யநாத், குழந்தைகள் இறப்புக்கு கபீல்கான் மீதே குற்றம்சாட்டி அவரைச் சிறையில் அடைத்தார்.\nஜாமீன்கூட பெற முடியாத அளவுக்கு சித்ரவதைகளை அளித்தார். இதனால் சிறையிலேயே கடும் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான கபீல்கான், 8 மாதங்களுக்கு பிறகே, கடுமையாக போராடி வெளியே வந்தார்.\nஇதனிடையே, 70 குழந்தைகள் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கோரக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஆதித்யநாத், கோரக்பூர் மருத்துவமனையின் மருத்துவர்களுக்குள் நடந்த பூசல்தான் குழந்தைகள் இறப்புக்குக் காரணம் என்றும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமல்ல என்றும் மீண்டும் புனைகதை ஒன்றை அவிழ்த்து விட்டார். இது பிரச்சனையை மீண்டும் கிளறிவிடுவதாக அமைந்தது.\nமுதல்வர் ஆதித்யநாத்தின் குற்றச்சாட்டைக் கேட்டு ஆவேசமடைந்த டாக்டர் கபீல்கான், தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது, “முதல்வர் ஆதித்யநாத் பேசுவது அனைத்தும் தவறானது” என்ற அவர், “குழந்தைகள் பிரிவுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம், கடிதம் எழுதி, தங்களுக்கு நிலுவையில் இருக்கும் தொகையை செலுத்தக்கோரிக் கேட்டிருந்தனர்.\nஅதைச் செலுத்தினால்தான் ஆக்சிஜன் சப்ளை செய்யமுடியும் என்று தெரிவித்திருந்தனர்; ஆனால், மருத்துவமனை நிர்வாகம் பணத்தை செலுத்தவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும், “ பச்சிளங்குழந்தைகள் யாரும் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படவில்லை; ஏராளமான குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல்தான் இறந்தனர்.\nஆனால் முதல்வர் ஆதித்யநாத் குழந்த���கள் இறந்த விவகாரத்திலும் அரசியல் செய்கிறார், மக்களை திசைதிருப்ப பொய்களை சொல்கிறார்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nதிமுக தலைவரானார் ஸ்டாலின் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமணப்பாறை அருகே சாலை விபத்து – 4 பேர் பலி\nமறக்க முடியுமா கலைஞரை – திரையுலக பிரபலங்கள்\n13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு\nகோவிலில் கொள்ளை முயற்சி – மடக்கிப்பிடித்தவருக்கு கத்திக்குத்து\nஒரே நாளில் 5 ரவுடிகளுக்கு குண்டாஸ் – கைதிகள் வேலூர் சிறைக்கு மாற்றம்\nஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கு – இன்று வெளியாகிறது தீர்ப்பு\nபோதை மருந்து கொடுத்து சிறுமியை கற்பழித்த காவல் அதிகாரி\nபோட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் – நாளை பதவியேற்பு\nபோலீஸ் விசாரணைக்கு போன மாணவன் – ரயில்வே டிராக்கில் தலை துண்டிப்பு\nஎடப்பாடி பழனிசாமி : தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளார் – டி.டி.வி தினகரன் சாடல்\nஎன்னை முதலமைச்சர் ஆக்கினாள் என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி\n​பாராளுமன்ற தேர்தலில் DMDK தனித்து போட்டியிடும் – விஜயகாந்த்\nசிறையில் திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் அவதி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலம் நீக்கம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறத��� – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nகேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: ஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி\nபசியோடு உணவு கேட்கும் கேரள சிறுமி.. (காணொளி )\n4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” ��ில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உட���ுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர்\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதம்பதியினர் உல்லாசமாக இருக்கும்போது படம்பிடித்து மிரட்டிய கடை முதலாளி\nகாதலன் – முதலில் உடலுறவு… பிறகு குழந்தைக்காக திருமணம்…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலம் நீக்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/5579/", "date_download": "2020-11-28T13:28:29Z", "digest": "sha1:EPW7G5FOP5GXN6FDWH6ZIRKIWKTDHOSF", "length": 3879, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "மேட்டூர் அணையின் நீர்மட்ட��் 84 அடியாக உயர்வு! | Inmathi", "raw_content": "\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக உயர்வு\nForums › Communities › Farmers › மேட்டூர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக உயர்வு\nகா‌வி‌ரி ‌நீ‌ர்‌ப்‌பிடி‌‌ப்பு பகு‌திக‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்து வருவதா‌ல் மே‌ட்டூ‌ர் அணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் ‌வேகமாக உய‌ர்‌ந்து வரு‌கிறது. இன்று காலை நிலவரப்படி மே‌ட்டூ‌ர் அணையின் ‌நீ‌ர்ம‌ட்ட‌‌ம் 84 அடியாக உ‌ள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதனையடுத்து கபினி அணை திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nகடந்த 13ஆ‌ம் தேதி முதல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று மாலையில் அணைக்கு 61 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதனால், அணையின் நீர்மட்டம் 82 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 44 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.\nஇன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு 53 ஆயிரத்து 483 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர் நீர்வரத்தால், அணையின் நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்தது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-fans-expected-his-return-in-december-but-disappointed-017602.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-28T13:24:13Z", "digest": "sha1:XV24HDXFWAFNUYKNQPDWJDSLCJKBH52J", "length": 18781, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "அதுக்கு வாய்ப்பில்ல ராஜா.. ஆசை ஆசையாய் காத்திருந்து ஏமாந்து போன தோனி ரசிகர்கள்! | Dhoni fans expected his return in december but disappointed - myKhel Tamil", "raw_content": "\nNZL VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» அதுக்கு வாய்ப்பில்ல ராஜா.. ஆசை ஆசையாய் காத்திருந்து ஏமாந்து போன தோனி ரசிகர்கள்\nஅதுக்கு வாய்ப்பில்ல ராஜா.. ஆசை ஆசையாய் காத்திருந்து ஏமாந்து போன தோனி ரசிகர்கள்\nDhoni fans disappointed | காத்திருந்து ஏமாந்து போன தோனி ரசிகர்கள்\nராஞ்சி : தோனி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் பரவியது. தோனி மீண்டும் இந்திய அணியில் இணைந்து கிரிக்கெட் ஆடப் போகிறார் என்ற தகவல் பரவியது.\nஆனால், அப்படி எல்லாம் எதுவும் நடக்கப் போவதில்லை என பிசிசிஐ வட��டாரத்தில் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது.\nஅதனால், ஆசை ஆசையாய் காத்திருந்த தோனி ரசிகர்கள் ஏமாந்து போய் உள்ளனர்.\nதோனி 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இதுவரை ஓய்வு பற்றி வாய் திறக்கவில்லை. ஜார்கண்ட் கிரிக்கெட் வட்டாரத்தில் தோனி மீண்டும் இந்திய அணியில் ஆட உள்ளதாகவே கூறப்பட்டு வருகிறது.\nஉலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி நீண்ட விடுப்பில் இருக்கிறார். தோனி விடுப்பு எடுத்துக் கொண்டார் என்ற தகவல் பிசிசிஐ அதிகாரிகள் மூலமாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் தான் இதுவரை வெளியாகி உள்ளது.\nசிலர் தோனிக்கு ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடரின் போது காயம் ஏற்பட்டது. அதனால் தான் ஓய்வில் இருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், பிசிசிஐ வெளிப்படையாகவே தோனி குறித்து அணித் தேர்வில் சிந்திக்கவில்லை என கூறி அதிர வைத்தது.\nவங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் அணித் தேர்வின் போது ஊடகத்திடம் பேசிய தேர்வுக் குழு தலைவர் பிரசாத், தோனி பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் என இளம் வீரர்களை நோக்கி சென்று விட்டோம் என வெளிப்படையாகவே கூறினார்.\nஇந்த நிலையில் தான், தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியானது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் முதன் முறையாக தோனி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.\nஅந்த வீடியோ இணையத்தில் பரவியது. சில தோனி ரசிகர்கள், அவர் மீண்டும் இந்திய அணியில் இணைய இருப்பதால் பயிற்சி செய்கிறார் என்ற தகவலை பரப்பி வந்தனர். இந்திய அணி டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஆட இருப்பதால், தோனி அப்போது மீண்டும் அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.\nஇந்த நிலையில் தான் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பதிலில், தோனி வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஆடப் போவதில்லை என கூறி இருக்கிறார்.\nஇந்த தகவலை அடுத்து தோனி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த தொடரிலும் தோனி பங்கேற்காவிட்டால், அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலாவது பங்கேற்பாரா என விடை தெரியாமல் காத்திருக்கின்றனர்.\nதோனி இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவது இனி கடினம் தான். எனினும், அவர் 2௦20 ஐபிஎல் தொட���ில் ஆடப் போவது உறுதி என்றும், அதிலும் அவர் தான் அந்த அணியின் கேப்டன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த அணி அறிவித்துள்ளது.\nதோனி ஓய்வு பெற வேண்டி ஒரே ஒரு தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக முன்பு ஒரு தகவல் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.\n2 செஞ்சுரி.. 3 மேட்ச்.. தோனி, ரோஹித், சச்சின் ரெக்கார்டு காலி.. கோலியின் அடுத்த சம்பவம்\nதோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\nஎங்கப்பா தோனி பெயரையே காணோம் மானத்தை காப்பாற்றிய சிஎஸ்கே.. நம்பர் 1 இடத்தில் சச்சின்.. என்னங்க இது\nதோனி ராஜினாமா செய்வார்.. அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. பரபர சீக்ரெட்டை உடைத்த முன்னாள் கோச்\nகருங்கோழின்னா உசுரு. அதுக்காக 2000 கோழியா அட்வான்ஸ் பேமன்ட் செய்த தோனி.. துள்ளிக் குதித்த விவசாயி\nதோனி சொன்னதுக்கு அர்த்தம் இதுதான் மொத்த வீரர்களையும் வீட்டுக்கு அனுப்பும் சிஎஸ்கே.. அதிரடி திட்டம்\nகோலிக்கு டீம் முக்கியமே இல்லை.. தோனி இப்படியா நடந்து கொண்டார்\nகொஞ்சம் பொறுமையா இருங்க.. மும்பை வீரரிடம் நேரடியாக பேசிய தோனி.. என்ன நடந்தது\n\\\"யார்க்கர் புயல்\\\".. இந்திய அணியில் தேர்வான நடராஜனுக்கு.. போன் செய்த ஸ்டாலின்.. என்ன பேசினார்\nஇந்திய அணியில் தேர்வான நடராஜன்.. முதல்வர் சொன்ன வாழ்த்தை பாருங்க.. ப்ப்பா செம பார்மில் இபிஎஸ்\nநடராஜன் செய்த காரியம்.. கொக்கி போட்டு தூக்கிய கேப்டன் கோலி.. இந்திய அணியில் இடம் பிடித்தது எப்படி\nபாவம் அந்த தமிழக வீரர்.. எவ்வளவு கனவுகளோடு இருந்திருப்பார்.. கேகேஆர் அணியால் நேர்ந்த கதி.. மோசம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n10 min ago ஏமாற்றிய இளம் வீரர்.. கடுப்பில் கேப்டன் கோலி.. தமிழக வீரருக்கு செம லக்\n56 min ago ஒரு மேட்ச் கோட்டை விட்டாச்சு.. இப்ப என்ன பண்ணப் போறீங்க\n2 hrs ago இந்தியா ஜெயிக்கணுமுனா இவர் வரணும்... நைசாக தம்பிக்கு வாய்ப்பு கேட்கும் ஹர்திக்\n2 hrs ago அதுக்குன்னு ஒரு அளவு இல்லையா எல்லை மீறிய விராட் கோலி.. ஐசிசி எடுத்த அதிரடி ஆக்ஷன்\nFinance பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nMovies ஆமாங்க அது நானே தான்.. சமீரா ரெட்டி வெளியிட்ட பழைய புகைப்படம்.. வாய்பிளந்த ரசிகர்கள் \nNews நான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nLifestyle கழிவறையில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீங்களா... அப்ப இது உங்களுக்கான செய்தி.. மறக்காம படிங்க...\nAutomobiles ஹெல்மெட் விஷயத்தில் வருகிறது புதிய ஆர்டர்... புது விதி என்ன கூறுகிறது என தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்சகட்ட போட்டி நிறைந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை: இந்த வருடம் என்ன நடக்கும்\nமுதல் ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை சீண்டினார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரசிகர்கள் அதிகம்: சமீபத்திய கருத்துக்கணிப்பு\nஇந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/the-conference-first-look-poster-that-came-to-trend-just/cid1792292.htm", "date_download": "2020-11-28T13:16:01Z", "digest": "sha1:ZGLZHIN3EC64G6CIRQVGDRZZDGHDZQGT", "length": 4389, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "ரிலீஸான அடுத்த நிமிடமே டிரெண்டுக்கு வந்த ‘மாநாடு பர்ஸ்ட்லுக்", "raw_content": "\nரிலீஸான அடுத்த நிமிடமே டிரெண்டுக்கு வந்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்\nநடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுவையில் நடைபெற்று வருகிறது\nஇந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நவம்பர் 21ஆம் தேதி 10.44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அறிவித்தபடியே சரியாக இன்று 10:44 மணிக்கு ‘மாநாடு’ போஸ்டர் சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது\nஇந்த போஸ்டருக்காக காத்திருந்த சிம்புவின் லட்சக்கணக்கான ரசிகர்கள் உடனடியாக இந்த போஸ்டர் குறித்த ஹேஷ்டேக்கை டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். ஒரு நடிகரின் போஸ்டர் வெளியான அடுத்த ஒரு சில நிமிடங்களிலே��ே டுவிட்டர் டிரெண்டில் வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது\nஇஸ்லாமிய இளைஞர் வேடத்தில் தொழுகையில் இருக்கும் சிம்புவின் தலையிலிருந்து ரத்தம் வருவது போன்று இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/211217?ref=archive-feed", "date_download": "2020-11-28T14:16:18Z", "digest": "sha1:XXFE2LICDPOXJ3UDU4R4I3ZYIWLR34ED", "length": 8142, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படுகொலை - வெட்டுகாயங்களுடன் சடலம் மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படுகொலை - வெட்டுகாயங்களுடன் சடலம் மீட்பு\nகொழும்பில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள சடலத்தால் அப்பகுதியில் பரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.\nதினியாவல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டிக்குள் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nபெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n30000 ரூபாய் பணத்துடன், தனது கடைக்கு தேவையான பொருட்கள் சிலவற்றை கொள்வனவு செய்ய குறித்த நபர் சென்றுள்ளார்.\nஇதன்போது அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக அவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகொலையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2008/10/how-to-use-windows-live-writer.html", "date_download": "2020-11-28T14:28:51Z", "digest": "sha1:A4O7SS36LBI5XM3TJI67WH23XLLY7WAC", "length": 14109, "nlines": 120, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: ஹவ் டு யூஸ் வின்டோஸ் லைவ் ரைட்டர் (How to use Windows Live Writer)", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nஹவ் டு யூஸ் வின்டோஸ் லைவ் ரைட்டர் (How to use Windows Live Writer)\nவின்டோஸ் லைவ் ரைட்டர் பயன் என்ன\nநீங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து நேரடியா உங்கள் வலைபக்கத்தில் பதிவு செய்ய முடியும்.\nபொதுவாக நீங்கள் பதிவு செய்ய உங்கள் வலைத்தளம் சென்று லாங்இன் செய்த பின்பு தான், பதிவு செய்ய முடியும்.\nஆனால் நீங்கள் இந்த வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து இருந்தால் (தமிழில் தட்டச்சு செய்ய நீங்கள் NHMWriter என்ற இந்த மென்பொருள் இன்ஸ்டால் செய்யவேண்டும்) தமிழில் அழகான முறையில் டைப் செய்து Publish என்ற பட்டனை தட்டினால் போதும் பதிவு உங்கள் வலைபக்கத்தில்.\nவின்டோஸ் லைவ் ரைட்டர் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது.\nமிக முக்கியமான கேள்வி மென்பொருளுக்கு கட்டணம் உண்டா என்று கேட்டால் இல்லை. தற்போது இலவசமாக மைக்ரோசாப்ட் இணையதளத்தில் இருந்து இறக்கிகொள்ள முடியும். முகவரி கீழ் தரப்பட்டுள்ளது\nவின்டோஸ் லைவ் ரைட்டரில் எவ்வாறு நமது அக்கவுன்ட்ஸ் செட்டப் செய்வது\nமெனுபாரில் உள்ள டூல்ஸ் என்ற மெனுவை கிளிக் செய்து, அக்கவுன்ட்ஸ் என்ற மெனுவை கிளிக் செய்யவும்.\nபுதிய அக்கவுன்ட்ஸ் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுன்ட்களை எவ்வாறு வைத்து கொள்வது\nபுதிய அக்கவுன்ட்ஸ் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுன்ட்களை உருவாக்க (Add) ஆட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் அக்கவுன்ட்ஸ் (Username, Password and Blog URL) விபரங்களை தரவும். பின்பு சேவ் (Save) செய்யவும்.\nநாம் நமது பதிவுகளை வகைப்படுத்துவது உண்டு (Categories or Label). அதை இங்கு ஏற்படுத்தும் முறையை அறிந்து கொள்வோம்.\nஉங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டரில் ஆக கீழ் பக்கத்தில் உள்ள சிறிய பார் ஒன்று தெரியும். அதில் (Set Categories) என்று குறிப்பிட்டு இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள வகைகள் (Categories) தெரியும். நீங்கள் வகைபடுத்த வேண்டிய தலைப்பை தேர்வு செய்யலாம் அல்லது புதிய தலைப்பை சேர்க்கவும் செய்யலாம்.\nநம்மில் பலர் வாரஇறுதி நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இடுவது போன்ற வழக்கம் உடையவர்கள் இருப்போம். அல்லது தட்டச்சு செய்து MS-Word டாக்குமென்டாக சேகரித்து வைத்து, பின்பு பதிவு இடுவோம்.\nநீங்கள் இதை வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுத்தி வாரஇறுதி நாட்களில் எழுதியதை வார நாட்களில் பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் பதிவு செய்ய விரும்பும் தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடுங்கள். அது சரியாக நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வலைதளத்தில் பதிவு செய்து விடும்.\nஅதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வின்டோஸ் லைவ் ரைட்டரில் ஆக கீழ் பக்கத்தில் உள்ள சிறிய பார் ஒன்று தெரியும். அதில் தேதி மற்றும் நேரம் இருக்கும். அதை கிளிக்செய்து தங்களுக்கு தேவையான தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடவும்.\nநீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வளைத்தளங்கள் வைத்து இருக்கும் பட்சத்தில், முதலில் எந்த வளைத்தளத்தில் பதிவு இட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அதைச்செய்ய நீங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டர் மெனுவில் weblog என்ற வார்த்தையை கிளிக் செய்தால் அதில் தங்கள் இணையத்தளங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் நீங்கள் வெளியிட விரும்பும் வலைத்தளம் பெயரை கிளிக் செய்து, பின்பு செய்தியை தட்டச்சு செய்யவும்.\nநீங்கள் தட்டச்சு செய்த பதிவுகளை பதிவு (Publish)செய்ய Publish என்ற பொத்தானை அமுக்கினால் போதும் உங்கள் வளைத்தளத்தில் பதிவு ஆகிவிடும்.\nநீங்கள் புதிதாக பதிவு செய்ய New என்ற பட்டனை அமுக்கினால் போதும். புதிய பதிவுக்கான பக்கம் உங்கள் முன்னால் தெரியும்.\nநீங்கள் தட்டச்சு செய்தவற்றை பாதியில் ���ேகரித்து வைக்க Save Draft என்ற பொத்தானை அமுக்கினால் போதும். அது நமது கணினியில் பதிவு ஆகிவிடும்.\nநம்முடைய வளைப்பதிவில் படங்கள், இணைப்புகள் மற்றும் வீடியோ பதிவுகள் இணைக்க கீழ் தரப்பட்டுள்ள மெனு மிக உதவியாக இருக்கும்.\nஎன்னை பொருத்தவரை இந்த மென்பொருள், வளைத்தளங்களில் பதிவு இடுவதை மிக எளிதாகவும் இளகுவாகவும் ஆக்கியிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகது. அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தி பெருமைக் கொள்வோம்.\nநண்பர் பைசல் விண்டோஸ் லைவ் ரைட்டர் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி, ஏற்கனவே உங்கள் Blog இருந்து டவுன் லோட் செய்திருருந்தேன் ஆனால் சோம்பேறிதனம் காரணமாக பயன்படுத்தி பார்க்க வில்லை. மிகவும் எளிதாக உள்ளது. எனது சந்தேகம் ஆங்கிலத்தில் பிழை நீக்கி (Spell Check) இருப்பதை போன்ற வசதி தமிழுக்கு இருக்கிறாதா OpenOffice.org 2.4 இல் அப்படி ஒரு வ்சதி இருப்பதாக தகவல், என்னால் அவர்களின் தமிழ் அகராதியை இன்ஸ்டால் செய்ய இயல வில்லை..\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nNHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது\nICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது\nஹவ் டு யூஸ் வின்டோஸ் லைவ் ரைட்டர் (How to use Wind...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/disease/growth-hormone-deficiency-ghd", "date_download": "2020-11-28T13:20:54Z", "digest": "sha1:U3NEGL7ALLOIOKFQ6AQQO2NIZUKQT6IN", "length": 16457, "nlines": 190, "source_domain": "uat.myupchar.com", "title": "குரோத் ஹார்மோன் குறைபாடு (வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Growth Hormone Deficiency (GHD) in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகுரோத் ஹார்மோன் குறைபாடு (வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு)\nகுரோத் ஹார்மோன் குறைபாடு (வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு) - Growth Hormone Deficiency (GHD) in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகுரோத் ஹார்மோன் குறைபாடு (வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு) என்றால் என்ன\nவளர்ச்சி ஹார்மோன் பற்றாக்குறை (ஜி.எச்.டி) என்பது முன்புற பிட்யூட்டரி (பல ஹார்மோன்களை சுரக்கும் மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஒரு சிறிய சுரப்பி), சாதாரண வளர்ச்சிக்கு தேவையான வளர்ச்சி ஹார்மோனை (ஜி.எச்) சுரக்காததால் ஏற்படும் ஒரு கோளாறு ஆகும்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nகுழந்தைகளில் உள்ள ஜி.எச்.டி உடன் தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் பின்வருமாறு:\nவளர்ச்சி விகிதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு.\nநீள் எலும்புகளின் தாமதமான வளர்ச்சி (நீட்டிப்பு).\nமண்டையோடு இணைப்பு மற்றும் உச்சிக்குழி இணைய தாமதமாதல்.\nமுக எலும்புகளின் வளர்ச்சி தாமதமாதல்.\nபுதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஹைபோக்லிஸ்கேமியா (குறைந்த இரதச் சக்கரை அளவு).\nபெரியவர்களில் ஏற்படும் ஜி.எச்.டி உடன் தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:\nகொழுப்பு நிறைந்த வளர்சிதை மாற்றம் (வயிறு மற்றும் உள்ளுறுப்புகளில்).\nதசை திரள் மற்றும் ஆற்றல் நிலை குறைதல்.\nகவலை அல்லது/மற்றும் மன அழுத்தம்.\nகொழுப்பு அளவு அதிகரித்தல் (எல்டிஎல்-கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு).\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nஜி.எச்.டி இன் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:\nமரபணு பிழைகள் அல்லது மூளையின் கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக பிறவி ஜி.எச்.டி ஏற்படுகிறது.\nஈட்டிய ஜி.எச்.டி பல்வேறு காரணிகளிருந்து உருவாகிறது.அவை பின்வருமாறு:\nஹைப்போதலாமஸ் அல்லது பிட்யூட்டரியின் கட்டிகள் (ஜர்மினோமா, பிட்யூட்டரி அடினோமா, க்ளியோமா, கிரானியோபோரிங்கியோமா, ராத்க்'ஸ் க்ளேஃப்ட் கட்டி).\nமூளையில் ஏற்படும் காயம் (பேறுகாலத்தில் அல்லது பிரசவத்திற்கு பின்).\nமைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தொற்று.\nஊடுருவும் நோய்கள் (காசநோய், லாங்கர்ஹான்ஸ் உயிரணுக்களின் ஹிஸ்டியோசைட்டோசிஸ், சர்காய்டோசிஸ்).\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஆரம்பத்தில், ஒருவரின் வயதிற்கு ஏற்ப உடல் பரிசோதனையை செய்து நோயறிதல் அறியப்படுகிறது.ஜி.எச்.டி காரணமாக வளர்ச்சி குறைபாடு உள்ளதா என சரிபார்க்க, பின்வரும் சோதனையை மருத்துவர் பரிந்துரைக்கிறார்:\nஎல்-டோபா, அர்ஜினைன், இன்சுலின் மற்றும் குளோனிடைன் போன்ற காரணிகளால் பிட்யூட்டரி மூலம் ஜி.எச் சுரப்பை தூண்டுவதற்கான சோதனைகள், இதனைத் தொடர்ந்து முறையான இடைவெளியில் ஜி.எச் அளவை சோதித்தல்.\nஇலவச டி 4, டி.எஸ்.எச், கார்டிசோல் மற்றும் செலியாக் ஆன்டிபாடிகள் உள்ளிட்ட மற்ற இரத்த பரிசோதனைகள்.\nஇன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி 1 (ஐ.ஜி.எஃப் -1) மூலம் ஜி.எச்.டி அளவை கண்டறிதல் மற்றும் ஜி.எச் சி��ிச்சையை கண்காணித்தல்.\nநோய் கண்டறிதலை உறுதிப்படுத்திய பின்னர் உடனடியாக சிகிச்சை தொடங்குகிறது. அவை:\nகுழந்தைகளில் ஜி.எச்.டி உடன் மீண்டும் மறுசேர்க்கை செய்யப்பட்ட மனித ஜி.எச் இன் நிலை.\nமருந்து குறைந்த அளவிலிருந்து பருவமடையும்போது அதன் அதிகமான அளவு வலை உயர்த்தப்படுகிறது மற்றும் பின்னர் எலும்பு முதிர்வு ஏற்பட்டவுடன் கிட்டத்தட்ட நிறுத்தப்படுகிறது.\nஉணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) ஜி.எச்.டி சிகிச்சைக்காக சோமாட்ரோபின் பயன்பாட்டை அங்கீகரித்துள்ளது.\nகுரோத் ஹார்மோன் குறைபாடு (வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு) க்கான மருந்துகள்\nகுரோத் ஹார்மோன் குறைபாடு (வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு) க்கான மருந்துகள்\nகுரோத் ஹார்மோன் குறைபாடு (வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/srilanka-teachers.html", "date_download": "2020-11-28T14:05:15Z", "digest": "sha1:BLSYD3DFZKP6BSL7MGN2U74XIW5QDXIH", "length": 16714, "nlines": 66, "source_domain": "www.vivasaayi.com", "title": "கடமை நிறைவேற்று அதிபர்கள் விடயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பற்ற அறிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகடமை நிறைவேற்று அதிபர்கள் விடயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பற்ற அறிக்கை\nகடமை நிறைவேற்று அதிபர்களாக நீண்ட காலம் சேவையாற்றியவர்களை வடமாகாணக் கல்வி அமைச்சர் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தியதாகக் கூறும் தென்னிலங்கையைச் சேர்ந்த இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்குக் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகளைக் கருத்திற்கொள்ளாது இவ்விடயத்தில் ஏதோ உள்நோக்கம் கருதிச் செயற்படுகின்றதா என்ற பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.\nவடமாகாணத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களாகச் சேவையாற்றுபவர்களை வடமாகாணக் கல்வி அமைச்சர் தனது வரட்டுச் செயற்பாடுகளுக்காகத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தெரிவித்துள்ளார். இவர் தென்னிலங்கையில் இருந்து செயற்படுவதால் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பேசுவது போலவும் தென்னிலங்கையிலுள்ள சகல வளங்கள், வசதிவாய்ப்புக்கள் வடமாகாணத்தில் இருந்தன, இருக்கின்றன என்ற எண்ணத்துடன் பேசுகின்றார்.\nவடமாகாணம் என்றால் யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவுக்கும் மட்டும் சென்று விட்டு அங்குள்ள நிலைமைகள்தான் வடமாகாணத்தின் நிலைமைகள் என முடிவெடுத்துவிட்டுப் பேசுபவர்கள்தான் தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் இப்போதும் உள்ளார்கள். வடமாகாணத்தில் யுத்தத்தால் எல்லாவகையிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற பகுதிகளை இப்படியானவர்கள் சிறிதளவும் கருத்திற்கொள்வதில்லை. ஆனாலும் அவ்வப்போது தமக்கேற்றவகையில் இப்பகுதிகளைப் பற்றியும் பட்டும்படாமலும் கண்துடைப்புக்காக கூறி வருவார்கள்.\nஅதிபர்கள் இல்லாத குறையைப் போக்கி நீண்ட காலமாக அதிபர்களாகச் சேவையாற்றி பாடசாலைகளை இயக்கி வந்த கடமை நிறைவேற்று அதிபர்களை உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும் அவர்கள் அரசியல் செல்வாக்குடன் கடமை நிறைவேற்று அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் அரசியல்வாதிகளின் காலைப் பிடித்து வந்தவர்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்பற்ற விதத்தில் தன்னிச்சையாகக் கூறி அறிக்கை விட்டுள்ளமை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.\nகஸ்டப் பிரதேசங்களில் அதிபர்கள் இல்லாத போது பாடசாலைகளை இயக்க முடியாத நிலை காணப்பட்ட வேளை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கல்வி அமைச்சின் அனுமதியுடன் பாடசாலைகளைக் கொண்டு நடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள்தான் இந்தக் கடமை நிறைவேற்று அதிபர்கள் என்பதைத் துளியளவும் கருத்திற்கொள்ளாத இலங்கை ஆசிரியர் சங்கம் அவர்களை அரசியலுக்காக அரசியல்வாதிகள் நியமித்தார்கள் என்று சொல்வது என்ன வகையில் நியாயமாகும் என்ற கேள்வி எழுகின்றது.\nவடமாகாணத்தின் கஸ்டப் பிரதேசங்கள் அதிகம் காணப்படும் பலருக்கு இன்னும் தெரியாத வன்னிப் பகுதிப் பாடசாலைகள் பலவற்றில் அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்பட்டது. இந்த நிலைக்கு அப்போதும் தற்போதும் வடமாகாணக் கல்வி அமைச்சு பொறுப்பல்ல இதற்கு முழுப்பொறுப்பும் தென்னிலங்கையைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சுதான் என்பதை இவர்கள் அறிவார்களா\nகடமை நிறைவேற்று அதிபர்கள் என்ற பிரச்சினைக்கே இலங்கையின் மத்திய கல்வி அமைச்சுதான் முழுக் காரணம் என்பதைக் கருத்திற் கொண்டு அவர்களை முதலில் சரியான முடிவெடுக்க, பிரச்சினைக்குத் தீர்வு காண வையுங்கள்.\nகடமை நிறைவேற்று அதிபர்களாகவுள்ளவர்களை நீண்ட காலமாக அதிபர்களாகச் சேவையாற்ற வைத்து விட்டு உளவியல், சமூகம், மனிதாபிமானம் பற்றிச் சிறிதளவும் சிந்திக்காமல் அவர்களை ஆசிரியர்களாகச் சென்று கல்வி கற்பியுங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும் இது கல்விச் சமூகத்திற்கு ஏற்ற செயல்தானா இது கல்விச் சமூகத்திற்கு ஏற்ற செயல்தானா இப்படித்தானா கல்வி இருக்க வேண்டும் இப்படித்தானா கல்வி இருக்க வேண்டும் கல்வி என்பது எதற்கானது என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் (கல்வி பற்றிப் பரந்த நோக்கில் சிந்தியுங்கள்)\nபரீட்சையில் சித்தியடைந்த புதிய அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்பட்டு அவர்ளை அதிபர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.\nவடமாகாணக் கல்வி அமைச்சர் செய்வதெல்லாம் சரியென இங்கு நிறுவ முன்வரவில்லை. அவரது, அவர் சார்ந்த பல செயற்பாடுகளில் பல முறைகேடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களும் பல உள்ளன.\nவடமாகாணக் கல்வி அமைச்சர் ஒன்றைச் சொல்ல வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலகம் இன்னொன்றைச் செய்யும். வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலகத்திற்கும் பாரிய இடைவெளி நிலவுகின்றது என்பது வெளிப்படையாகச் தெரிகின்றது. இதனால் இவர்கள் ஒன்றுபட்ட நிலையில் முடிவெடுக்க முடியாத நிலையில் காணப்படுகின்றார்கள். அண்மையில் இடம்பெற்ற வடமாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த இடமாற்றங்களை இரத்துச் செய்து 2017 ஏப்ரல் வரை நீடிப்பதாக முடிவெடுக்கப்பட்டு அனைவரையும் குழப்பியமை இதற்கு ஒரு சிறு எடுத்துக் காட்டாகும்.\nஇதே போல ஆசிரியர்களுக்கு வடமாகாணத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படும் போது தமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற அடிப்படையில் அவரும் கல்வி அமைச்சு சார்ந்த உயரதிகாரிகளும் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சு.சுகிர்தன், அனந்தி சசிதரன் போன்றோர் வடமாகாண சபையில் கல்வி அமைச்சு தொடர்பான அமர்வின் போது பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியிருந்தார்கள்.\nஇலங்கையில் ஆசிரியர்கள், அதிபர்களுக்காகக் குரல்கொடுப்பதற்காகவெனத் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்சங்கம் ஒரு விடயத்தைப் பற்றித் தீர ஆராயாமல் ஒருபக்கம் சார்ந்த நிலையில் ஆதாரங்கள் ஏதுமற்ற நிலையில் பாதிக்கப்பட்;டவர்களாகவுள்ள கடமை நிறைவேற்று அதிபர்களை வடமாகாணக் கல்வி அமைச்சரின் தூண்டுதலுக்கிணங்கப் போராட்டம் நடத்தினார்கள், அவர்கள் அரசியல் செல்வாக்குடன் நியமிக்கப்பட்டவர்கள் என்று பொறுப்பற்ற விதத்தில் அறிக்கை விடுவதன் நோக்கம்தான் என்ன\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/213634?ref=archive-feed", "date_download": "2020-11-28T13:51:45Z", "digest": "sha1:7RPTHLN74M7YVBQ4O26MNBJSFH6FL4DP", "length": 8491, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "புலம்பெயர்வோரை தடுக்க பிரான்சுக்கு பணம் கொடுக்கும் பிரித்தானியா! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுலம்பெயர்வோரை தடுக்க பிரான்சுக்கு பணம் கொடுக்கும் பிரித்தானியா\nபுலம்பெயர்வோர் படகுகளில் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்க பிரான்ஸ் பொலிசாரை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானியா, அவர்களுக்கான ஊதியத்தை தானே அளிக்க முன்வந்துள்ளது.\nசமீபத்தில் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Christophe Castanerம் பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலும் மேற்கொண்ட ஒரு சந்திப்பின்போது, சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் கடக்க முயல்வதை தடுக்க நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.\nசெப்டம்பர் 28 முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த கூட்டுத்திட்டத்தின்படி, கலாயிசை சுற்றியுள்ள கடற்கரை பகுதியில் அதிக பொலிசார் ரோந்துக்கு நியமிக்கப்படுவார்கள்.\nஏற்கனவே புலம்பெயர்தலை தடுப்பதற்காக பிரித்தானியா கொடுக்க முன்வந்துள்ள 7 மில்லியன் யூரோக்களுடன் இந்த பொலிசாருக்கான ஊதியத்தொகையும் சேர்த்துக்கொள்ளப்படும்.\nஇந்த புலம்பெயர்தலால் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்காக மட்டுமின்றி, மனித உயிர்கள் இழப்பை தடுப்பதற்காகவும், இதை முற்றிலும் நிறுத்துவது மிகவும் அவசியம் என்றார் Christophe Castaner.\nஆகத்து மாதத்தில் மட்டும் 1,473 புலம்பெயர்வோர், பிரான்ஸ் கரையிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றதாக உள்ளூர் அலுவலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/256", "date_download": "2020-11-28T13:03:48Z", "digest": "sha1:JMP2GTAJWZ24ZVZSFBUCPI7IQZWKSKID", "length": 8379, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/256 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nஇருந்த மலை நம் கண்ணில் படவில்லையே எனப் பெரிதும் வியப்பு எய்தினான். இருட்டு அவன் கண்ணில் எந்தப் பொருளும் படாதபடி செய்துவிட்டது. எல்லாப் பொருளும் ஒரே கறுப்பாகத் தான் அவனுக்குத் தோன்றியது. சிறிய பொருளாக இருந்தாலும் சரி, பெரிய பொருளாக இருந்தாலும் சரி அதனை மறைப்பது இருட்டு.\nஒளி வந்தபின் அவன் மலையைப் பார்க்கிறான்; மடுவைப் பார்க்கிறான்; எழில் மிக்க மலரைப் பார்க்கிறான். 'அடடா இவை யாவும் நம் கண்ணில் படாதவாறு இருந்தது என்னே இவை யாவும் நம் கண்ணில் படாதவாறு இருந்தது என்னே' என்று வியப்பு எய்துகிறான்.\nமேல் நாட்டில் ஆர்க்கிமிடீஸ் என்ற விஞ்ஞானி ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தபோது, கத்திக் கொண்டு குதித்தானாம். ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் வியப்பு உண்டாகும். இந்த மனிதனும் வியப்பில் மூழ்கினான். அவன் கண்டுபிடித்தது சாமானியமான பொருளா மிக உயர்ந்து நிற்கும் மலை. அந்த இடத்தில் திடீரென்று மலை முளைத்ததா மிக உயர்ந்து நிற்கும் மலை. அந்த இடத்தில் திடீரென்று மலை முளைத்ததா இல்லை. முன்பே இருந்த அந்தப் பெரிய மலையை, இருட்டுச் சூழ்ந்து கொண் டிருந்ததால், அவன் பார்க்கவில்லை. ஒளி தோன்றியவுடனேயே அந்த மலை அவன் அதிசயிக்கும்படியாக அவன் கண்ணில் தோன்றியது. புதியதாக அங்கே வந்து நின்றது போல இருந்தது அவனுக்கு. உடனே அதன் மேலே ஏற வேண்டு மென்று விரும்பினான். இருட்டிலே நேராக இருக்கின்ற பாதைகூடத் தெரியாது; சிறிய ஒளியின் துணை இருந்தால் நேரான பாதை தெரியும். ஆனால் கரடு முரடாக இருக்கிற ஒற்றை அடிப்பாதை தெரியாது. நல்ல ஒளி இருந்தால் என்ன கவலை இல்லை. முன்பே இருந்த அந்தப் பெரிய மலையை, இருட்டுச் சூழ்ந்து கொண் டிருந்ததால், அவன் பார்க்கவில்லை. ஒளி தோன்றியவுடனேயே அந்த மலை அவன் அதிசயிக்கும்படியாக அவன் கண்ணில் தோன்றியது. புதியதாக அங்கே வந்து நின்றது போல இருந்தது அவனுக்கு. உடனே அதன் மேலே ஏற வேண்டு மென்று விரும்பினான். இருட்டிலே நேராக இருக்கின்ற பாதைகூடத் தெரியாது; சிறிய ஒளியின் துணை இருந்தால் நேரான பாதை தெரியும். ஆனால் க���டு முரடாக இருக்கிற ஒற்றை அடிப்பாதை தெரியாது. நல்ல ஒளி இருந்தால் என்ன கவலை நேராக இல்லாத பாதையாக இருந்தாலும், காலை தூக்கி வைத்து ஏறுகின்ற செங்குத்துப் பாதையாக இருந்தாலும் நன்றாகத் தெரியும். ஆகவே, அவன் நல்ல ஒளியின் உதவியைக் கொண்டு மலை மேலே மெல்ல மெல்ல ஏறிப் போனான். மலை ஏற ஏற அவன் இருக்குமிடம் பூமி மட்டத்திலிருந்து உயர்ந்து கொண்டே போயிற்று.\nநிலத்தில் இருக்கும்பொழுது குறுகிய இடமே அவன்கண்ணில் பட்டது. வீட்டுக்குள் இருந்தால் அந்த வீட்டுக்குள் இருக்கும் பொருள்கள் மட்டுமே தோன்றும்; வீதி தெரியாது; வீதியில்\nஇப்பக்கம் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/corona-trump-warns-china-could-face-consequences-for-virusudbruddet.html", "date_download": "2020-11-28T14:27:54Z", "digest": "sha1:I5DI3YXJG7BUHMU5OPXYVYLC5YQJNZWX", "length": 12250, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Corona Trump warns China could face 'consequences' for virusudbruddet | Tamil Nadu News", "raw_content": "\n‘சொந்தமாக்கி கொள்ள முயற்சி செய்கிறது’... ‘சீனாவுக்கு பகிரங்கமாக’... ‘எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா வைரஸ் பிரச்சனையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் கொரோனா பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை. அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த செய்தி வெளியானதிலிருந்து அதிபர் ட்ரம்ப் அதிருப்தியான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கொரோனா வைரஸை சீனா கையாண்ட விதம் எங்களுக்கு மிகுந்த அதிருப்தி அளிக்கிறது. எந்த விதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை, அமெரிக்கா சார்பில் எந்தவிதமான தகவல் கேட்டாலும் வழங்கவில்லை.\nகொரோனா வைரஸ் பரப்பலை தெரிந்தேதான் சீனா பரப்பியது என்று கண்டுபிடிக்கப்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். கடந்த 1917-ம் ஆண்டுக்குப்பின் அமெரிக்காவில் இதுபோல் யாரும் உயிரிழப்பைச் சந்தித்தது இல்லை. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு நல்லவிதமாகத்தான் இப்போதுவரை இருக்கிறது. ஆனால் இதுபோன்ற விஷயங்களைக் கேட்டபின் திடீரென மிகப்பெரிய மாற்றம் இருக்கிறது. சீனா மீது கோபமாக இருக்கிறீர்களா எனக் கேட்கிறீர்கள். என்னுடைய பதில் ஆம்.\nஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள் தெரியாமல் செய்யும் தவறுக்கும், நம்மை மீறி நடப்பதற்கும், வேண்டுமென்றே ஒரு தவறைச் செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது உங்களுக்குத் தெரியும். சீனாவுக்கும், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பிடனுக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. ஒருவேளை அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றால், அமெரிக்காவை சீனா சொந்தமாக்கிவிடும். இப்போதுவரை உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்கள் பக்கத்தில் கூட சீனா வர முடியாது.\nஅதேபோல கொரோனா வைரஸ் உயிரிழப்பில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால்,நிச்சயம் நாங்கள் முதலிடத்தில் இருக்க முடியாது. சீனாதான் முதலிடத்தில் இருக்கும். வூஹானில் கொரோனா உயிரிழப்புகளை சீனா திருத்தி வெளியிடுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது உண்மையான உயிரிழப்பு அதிகமாக இருக்கும். ஆனால், சீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை அதை மறைக்கிறது’ என்று கடுமையாகப் பேசியுள்ளார்.\n'இந்த' டைம்க்கு மேல 'கோயம்பேடு' மார்க்கெட் வந்தா... 'பைக்கை' பறிமுதல் பண்ணிருவோம்\n‘கொரோனா வைரஸ்’... ‘இப்படித்தான் உருவாக்கப்பட்டது’... ‘நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்’\n\"எல்லாம் ஷூட்டிங்ல பட்டது.. ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கு\".. கேப்டனுக்கு கட்டிங், ஷேவிங் செஞ்சு டை அடித்துவிடும் பிரேமலதா\n'10-ஆம் வகுப்பு மாணவர் உட்பட மேலும் 105 பேருக்கு கொரோனா'.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு\n'20 ஆயிரம் குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள்' .. 'தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம்' .. 'த���ிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம்'.. 'நெகிழ வைத்த ஆச்சி மசாலா'\n\"வண்டில இருந்து கைய எடுங்க சார்\".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்\".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்\n'இந்திய கம்பெனிகளை வாங்க ப்ளான் போட்ட சீனா...' 'இந்த நேரம் தான் சரியான சான்ஸ் என...' சீனாவின் மாஸ்டர் ப்ளான்களை தவிடு பொடியாக்கிய இந்தியா...\n'82% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை...' 'திணறும் அசாம் அரசு...' '4 நெகடிவ்' முடிவுகள் வந்தால் மட்டுமே 'விடுவிக்க முடிவு...'\nஇந்த '4 நாடுகளிடம்' கற்றுக் கொள்ளுங்கள்... \"இவங்க இதுல கில்லாடிகள்...\" 'சார்ஸ், மெர்ஸ்' கற்றுக் கொடுத்த 'பாடம்'...\n'ஒரு வென்டிலேட்டரில்' 7 பேருக்கு 'சிகிச்சை...' 'புதிய சாதனத்தை' உருவாக்கிய 'பாகிஸ்தான் டாக்டர்...' 'வித்தியாசமாக' நன்றி தெரிவித்த 'அமெரிக்க மக்கள்...'\n'தமிழகத்தில்' 1372 பேருக்கு 'கொரோனா' தொற்று...' 'சென்னையில்' மொத்தம் '235 பேர்' பாதிப்பு... இன்று (ஏப். 18) 'வெளியான லிஸ்ட்...'\n'உலகிலேயே' கொரோனா பாதிப்பை 'சிறப்பாக' கையாளும்... 'பாதுகாப்பான' நாடுகள் எவை\n\"மகள் குணமடைந்து இறுதிச்சடங்கை நடத்துவாள்...\" 'மறைந்த' பின்னும் 'நம்பிக்கையுடன்' காத்திருக்கும் தாயின் சடலம்...' 'கொரோனா' ஏற்படுத்தும் 'ஆறாத காயங்கள்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vikranth-bikrid-movie-release-on-june-6th-ramzan-festival.html", "date_download": "2020-11-28T13:22:10Z", "digest": "sha1:DFJDZL3KWLNOKBB54PMVY7T4GANUOTGY", "length": 6639, "nlines": 122, "source_domain": "tamil.behindwoods.com", "title": "vikranth bikrid movie release on june 6th ramzan festival", "raw_content": "\nஎன்னாது ரம்ஜான் அன்னைக்கு பக்ரீத்தா \nமுகப்பு > சினிமா செய்திகள்\nஎம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியானது.\nஎம் 10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’.\nஇப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாட��்கள் அனைத்தும் இன்று வெளியானது.\nதற்போது இப்பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஜூன் மாதம் ரமலான் பண்டிகை அன்று வெளியாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/simbus-next-film-is-red-roses/cid1671618.htm", "date_download": "2020-11-28T13:58:29Z", "digest": "sha1:IFWRW7EK3B7B63HX7OGMFDDAO2P4IZS6", "length": 3895, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "சிம்புவின் அடுத்த படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’", "raw_content": "\nசிம்புவின் அடுத்த படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’\nஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்திற்குள் அவர் முடித்து விடுவார் என்று கூறப்படுகிறது\nஇந்த நிலையில் ஜனவரியில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தின் படத்தில்தான் அவர் நடிக்க இருப்பதாகவும் கமல் நடித்த வேடத்தில் தான் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது\nஇந்த படம் குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்தப் படம் சிம்புவின் திரையுலக வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/10/19095754/1985545/mailaduthurai-Theerthavari.vpf", "date_download": "2020-11-28T14:31:30Z", "digest": "sha1:HANSAYVU5OYIGVK64U43RSHIUZNULLXG", "length": 16776, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மயிலாடுதுறை காவிரிக்கரையில் ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரி || mailaduthurai Theerthavari", "raw_content": "\nசென்னை 28-11-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமயிலாடுதுறை காவிரிக்கரையில் ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரி\nபதிவு: அக்டோபர் 19, 2020 09:57 IST\nஇந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து அஸ்திரதேவர்கள் மட்டும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.\nமயிலாடுதுறை காவிரிக்கரையில் ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரி\nஇந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து அஸ்திரதேவர்கள் மட்டும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.\nமயிலாடுதுறையில் துலா உற்சவ முதல்நாள் தீர்த்தவாரி அஸ்திரதேவர் மட்டுமே காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கங்கை முதலான புன்னிய நதிகள் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஇதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் சாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர், அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர், காசிவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.\nஇதில் முதல்நாள் தீர்த்தவாரி, அமாவாசை தீர்த்தவாரி மற்றும் கடைசி 10 நாள் உற்சவத்தில் நான்கு கோவில்களில் இருந்து சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளோடு காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம்கொடுப்பது வழக்கம். பிரசித்திபெற்ற துலா உற்சவம் நேற்று தொடங்கியது.\nஇந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் முதல்நாள் தீர்த்தவாரி உற்சவத்திற்கு மாயூரநாதர்கோவில், வதானேஸ்வரர்கோவில், அய்யாறப்பர்கோவில், காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து அஸ்திரதேவர்கள் மட்டும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி பகல் 1.30 மணியளவில் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து ��ொண்டனர்.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nகார்த்திகைத் திருநாளில் சொல்ல வேண்டிய சண்முக கடவுள் 108 போற்றி\nநாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nசெவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவது இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு\nமருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆறாட்டு விழா\nதேரிவிளைகுண்டல் முருகனுக்கு ஆறாட்டு விழா\nசுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் முக்குள தீர்த்தவாரி\nமயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு விழா\nமயிலாடுதுறையில் காவிரி துலா கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/3358", "date_download": "2020-11-28T13:41:34Z", "digest": "sha1:WHUHJB3MQBR2HZXO2UTW2IQPK64ZJ7Y2", "length": 4396, "nlines": 64, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "முதுகில் டாட்டூ – இணையத்தில் வைரலாகும் யாஷிகா ஆனந்தின் ஹாட்டான இன்ஸ்டாகிராம் படம் - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > Bigg Boss Tamil > முதுகில் டாட்டூ – இணையத்தில் வைரலாகும் யாஷிகா ஆனந்தின் ஹாட்டான இன்ஸ்டாகிராம் படம்\nமுதுகில் டாட்டூ – இணையத்தில் வைரலாகும் யாஷிகா ஆனந்தின் ஹாட்டான இன்ஸ்டாகிராம் படம்\nதமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nஎப்போதும் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ஹாட்டாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nஇது யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சமீபத்திய வைரல் பதிவு……\nPrevious Article நாள் 36 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nNext Article திரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திரையரங்கு\nநடிகர் தனுஷை ‘தலைவா’ என்று அழைத்த பிரபல பாலிவுட் நடிகை\nதிரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் – மாஸ்டர் படக்குழு தகவல்\nநாள் 54 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nவிஜய் சேதுபதி கேரக்டருக்கு பதிலாக வில்லனாக மாறினாரா விக்ரம்\nமீண்டும் ஒரு மருத்துவ முத்தமா – வைரல் பிக் பாஸ் குறும்படம்\nநடிகர் தனுஷை ‘தலைவா’ என்று அழைத்த பிரபல பாலிவுட் நடிகை\nதிரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் – மாஸ்டர் படக்குழு தகவல்\nநாள் 54 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nவிஜய் சேதுபதி கேரக்டருக்கு பதிலாக வில்லனாக மாறினாரா விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/at-theni-meat-sales-went-down-on-diwali-but-soared-on-sunday", "date_download": "2020-11-28T14:10:11Z", "digest": "sha1:CLBSHZIP25XSI32PDTYINDHIV5W5LO7L", "length": 11793, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "தீபாவளியன்று மந்தம், ஞாயிற்றுக்கிழமை அமோகம்... பண்டிகைக் கால இறைச்சி விற்பனை எப்படி? - At theni meat sales went down on diwali but soared on sunday", "raw_content": "\nதீபாவளியன்று மந்தம், ஞாயிற்றுக்கிழமை அமோகம்... பண்டிகைக் கால இறைச்சி விற்பனை எப்படி\nதீபாவளி தினத்தன்று அமாவாசையாக இருந்ததால், பெரும்பாலானோர் இறைச்சி வாங்கி வீட்டில் சமையல் செய்யவில்லை.\nதீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசும் புதுத்துணியும்தான். அதற்கு அடுத்தபடியாக ஆட்டுக்கறியைக் குறிப்பிடலாம். கொரோனா ஊரடங்கு மக்களின் பொருளாதார நிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதன் விளைவாக ஜவுளி மற்றும் பட்டாசு வியாபாரம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மிகவும் மந்தமாகவே இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக, பட்டாசு மீதான கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைந்த காரணத்தால், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 50% மட்டுமே பட்டாசு விற்பனை ஆனதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஆட்டுக்கறி விற்பனையும் தீபாவளி தினத்தன்று மிகவும் மந்தமாக இருந்தது. இதற்கும் மக்களின் வாங்கும் திறன் காரணம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், தீபாவளிக்கு மறுநாள் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டுக்கறி விற்பனை படு ஜோராக நடந்துள்ளது.\n`மீண்டும் இறைச்சி சந்தையில் கொரோனா; மூடப்பட்ட மார்க்கெட்’ - சீனாவில் அதிகரிக்கும் வைரஸ் பரவல்\nநம்மிடையே பேசிய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டுக்கறி விற்பனையாளர் ராஜேந்திரன், \"தீபாவளி தினத்தன்று அமாவாசை நாள். அதனால், ஆட்டுக்கறி விற்பனை நாங்கள் நினைத்த அளவுக்கு இல்லை என்றாலும்கூட, ஓரளவுக்கு விற்பனை இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட அதிக விற்பனை நடந்தது. வழக்கமாகத் தீபாவளி அன்று 10 ஆடுகள் அறுப்போம். அன்று நான்கு ஆடுதான் விற்பனையானது.\nஅதேபோல வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு ஆடுகள்தான் அறுப்போம். ஆனால், தீபாவளி அன்று அறுக்க முடியாத ஆறு ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. அமாவாசை தினம் முன்னோர்களை மனதில் நினைத்து வழிபடக்கூடிய தினம். அதனால், மக்கள் யாரும் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கே ஆச்சர்யம் தந்துவிட்டது. எல்லா இடங்களிலும் விசாரித்தேன் நல்ல வியாபாரம் என்று கூறினார்கள்\" என்றார்.\nஒருபுறம் பட்டாசு, ஜவுளி விற்பனை மந்தம் என்றாலும்கூட, குடும்பத்தோடு இறைச்சி சமைத்து சாப்பிடுவதில் மக்கள் குறை வைக்கவில்லை. அதுவும் நாள் பார்த்து இறைச்சி வாங்கி சாப்பிட்டுள்ளனர் மக்கள் என்பதையே ஆட்டுக்கறி விற்பனை காட்டுகிறது.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ ச���ூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-11-28T13:30:06Z", "digest": "sha1:U3ENSVT5FVD574CLBUNCRHXV2KQMPOLS", "length": 10870, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை ஆரம்பம் | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஎத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.\nஇரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை Fits Air விமானம் ஆரம்பித்தது .\nஇது யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இடம்பெறும் முதலாவது விமான சேவையாக பதிவாகியுள்ளது. மீண்டும் இந்த விமானம் பி.ப.2.20 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு இரத்மலானையைச் சென்றடையும்.\nஇதேவேளை சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்க���ம் இடையிலான எலையன்ஸ் (Alliance Air) விமானசேவைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.\nஅதன்பின்னர் கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஎத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்\nஎத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத் தலைநகரான மிகேலியில் தாக்குதலுக்குப் பயந்து, அந்த நகரிலிருந்து மக்கள\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து, பி.சி.ஆர்.பரிசோதனை நடத்தியமை தொடர்பாக மக\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வருகைதர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தீர்மானம்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தயாராக உள்ளதாக தபால் திணைக்கள பிரதி தபால்மா அதி\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 200 ஆக உயர்வடைந\nசங்கானையில் வாள் வெட்டுத் தாக்குதல்: வயோதிபர்கள் இருவர் படுகாயம்\nசங்கானை தேவாலய வீதியில், வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர்கள் இருவர் இனந்தெரிய\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 430 பேர் குணமடைந்தனர் \nஇலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 430 பேர் குணமடைந்துள்ளத��க சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பி\nநுவரெலியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநுவரெலியா- கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (ச\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தீர்மானம்\nஇந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசங்கானையில் வாள் வெட்டுத் தாக்குதல்: வயோதிபர்கள் இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/8.html", "date_download": "2020-11-28T13:13:21Z", "digest": "sha1:NWWIU6772RFL3S7PQ6J5QZMAVI4PMUEY", "length": 5619, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி\nபதிந்தவர்: தம்பியன் 20 June 2017\nஆப்கானிஸ்தானின் பக்ராம் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 8 துருப்புக்கள் பலியானதாகத் தெரிய வருகின்றது.\nதிங்கட்கிழமை இரவு பக்ராம் மாவட்டத்திலுள்ள இராணுவ முகாமில் பணியாற்றுவதற்காகச் சென்ற இராணுவ வீரர்களை இடைமறித்தே தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 8 வீரர்கள் பலியானதுடன் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஆப்கானில் ஜனநாயக அரசுக்கும் அமெரிக்க இராணுவத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வரும் தலிபான்களே இத்தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கலாம் என ஊகிக்கப் படும் நிலையில் ஆப்கான் ஊடகங்கள் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளன.\n0 Responses to ஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி\nயாழ். ��ாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_85.html", "date_download": "2020-11-28T13:50:16Z", "digest": "sha1:6F4VO5HITCCLOTMUIJWGGKKP5V6O4YYS", "length": 5137, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2017\n“தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி. வடக்கில் புலிகளின் மீள் எழுச்சி என்பது சாத்தியமில்லாதது என்பதை இராணுவம் உறுதியாக நம்புகின்றது.” என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.\n“விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள் என்றோ, போரைத் தொடங்குவார்கள் என்றோ யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் எந்தவித விடயமும் எமது புலனாய்வுக்கு கிடைக்கவில்லை.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n���மிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/09/blog-post_671.html", "date_download": "2020-11-28T14:43:28Z", "digest": "sha1:E4FZJWYXZXMYBSOHPWWQJ3FERZFYPJHW", "length": 11056, "nlines": 203, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நீலக்கடம்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nராதை அறிமுகமான இரண்டாவது அத்தியாயத்திலேயே ஒரு முத்தாய்ப்பு வருகிறது. உண்மையிலே அதுதான் நாவல் தொடங்கும் முதல் அத்தியாயம்.\nபருவமடைந்த அவளைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். யமுனை கரைமேல் அவளுக்குப்பிடித்தமான மரக்கிளையை வெட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். அவள் தேர்ந்தெடுப்பது நீலக்கடம்பை\nஉயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்முதல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே\nகொஞ்சம் கூட யோசிக்காமல் ராதை போய் அந்த மலர்கடம்பின் கிளையைத்தான் ஒடித்துக்கொள்கிறாள். அதைப்பற்றித்தான் நினைத்துக்கொள்கிறாள். அந்தமரம் அவளுக்கு அன்னையாகவும் தோழியாகவும் இருக்கிறது. ஒரு நிரந்தரமான தோழி என்று சொல்லலாம்\nஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமர���். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.\nஅந்த மரத்தின் கீழே நின்றபோதுதான் அவ்வழியாகப்போகும் படகைப் பார்க்கிறாள். அதிலே கண்ணன் அன்று பிறந்த சின்னக்குழந்தையாகப் போகிறான். அவனுடைய கால்களை மட்டும் காண்கிறாள்\nஅதன்பிறகு அவள் கடைசி அத்தியாயத்தில் அவள் அந்த நீலக்கடம்பின் அடியில் தெய்வமாக நின்றிருக்கிறாள். யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருந்தாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருத்தாள்.\nஇப்போது சின்ன ராதை இருக்கிறாள். அவளும் அந்த நீலக்கடம்பில் ஏறித்தான் விளையாடுகிறாள். அவளும் யமுனையிலே கண்ணனைப்பார்க்கிறாள். படகு விலகிச்செல்லவில்லை. நெருங்கி வருகிறது. சின்னக்குழந்தை இல்லை, முதிய கண்ணன். கால்தெரியவில்லை. பீலி அணிந்த முடி தெரிகிறது\nஒவ்வொரு வரியையும் ஆயிரம் முறை யோசித்து எழுதியதுபோல இருக்கிறது இந்நாவல் ஜெ\nவியாசமனம்- மரபின் மைந்தன் எழுதும் தொடர். முதற்கனல் பற்றி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎங்கும் நிறைந்தவனில் ஒரு துளி\nஇங்கு ஒரு நதி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/afghanistan-cricket-team-captain-changed-before-world-c", "date_download": "2020-11-28T13:51:38Z", "digest": "sha1:SBEPTYDJMRAJGXTYTDTSMGYT6NIFGDVZ", "length": 6672, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "உலகக்கோப்பை அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்! வீரர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி! - TamilSpark", "raw_content": "\nஉலகக்கோப்பை அணியின் கேப்டன் அதிரடி மாற்றம் வீரர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி\nஐபில் போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில் இந்த மாதம் இறுதியில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது. உலக கோப்பை போட்டியில் விளையாடும் அணைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.\nஇதற்கு முன்னர் ஆஸ்கர் அஸ்கர் ஆஃப்கான் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு வெற்றிகளையும், கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது. சிறப்பாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய அஸ்கர் ஆஃப்கான் உலக கோப்பை போட்டிக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து தூக்க பட்டு அவருக்கு பதில் குல்பாதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த மாற்றம் குறித்து அணி வீரர்கள் உட்பட அனைவரும் அதிருப்தி அடைந்த நிலையில் இது குறித்து விலக்களித்துள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர். அதாவது இந்த உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் ஆனால் நிச்சயம் வெல்ல முடியாது.\nஎனவே அடுத்த உலக கோப்பைக்கு நாங்கள் இப்போதே தயாராகி வருகிறோம். அடுத்த உலக கோப்பை போட்டிக்கு நிச்சயம் நைப் தான் கேப்டன். சர்வேதேச அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே உலக கோப்பை வாய்ப்பை பயன்படுத்தி சர்வேத அணிகளின் நிலை, ஆப்கான் வீரர்களின் நிலையை நைப் புரிந்துகொள்ளவே கேப்டன் மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nதனுஷ் படத்திலிருந்து விலக்கப்பட்ட விஷால் பட நடிகை அதுவும் எதனால் தெரியுமா நீண்ட நாட்களுக்கு பிறகு அவரே வெளியிட்ட தகவல்\nசூப்பர் ஹிட் இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்\n ஹீரோயினாக அவதாரம் எடுக்கிறாரா குட்டி நயன் அனிகா அதுவும் எந்த படத்தில் பார்த்தீர்களா\nபாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி ரத்து\nகர்ப்பிணி பசுவை தட்டி தூக்கிய கார். துடிதுடித்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்.\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிமுக அமைச்சர்.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றியதா இந்த பிரபல ஓடிடி நிறுவனம் வெளிவந்த தகவலால் செம ஷாக்கில் தளபதி ரசிகர்கள்\nதமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது.\nமகனின் பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை. மகன் எடுத்த விபரீத முடிவு.\n மீன் பிடித்து விளையாடிய போது சிறுவன் பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195656.78/wet/CC-MAIN-20201128125557-20201128155557-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}