diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0396.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0396.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0396.json.gz.jsonl" @@ -0,0 +1,379 @@ +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/16154", "date_download": "2020-11-26T12:39:08Z", "digest": "sha1:GBS4JF5VVICSO7U3BJADQKUHBPMBZGZA", "length": 4920, "nlines": 132, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | actorprasanna", "raw_content": "\nபிரசன்னா ட்வீட்டுக்கு விளக்கம் அளித்த மின்சார வாரியம்\n அவர்கள் நம்பமுடியாதவர்கள்'' - பிரசன்னா கேள்விக்குப் பதிலளித்த விஜயலக்ஷ்மி\n''இவர்கள் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..'' - பிரசன்னா கேள்வி\n'அஜித்துடன் என்றால் அப்படி நடிக்க ஆசை' - பிரசன்னா \nஅருண்விஜய்க்கு இதுவரை கிடைக்காத ஒரு விசயம்... மாஃபியா சேப்டர் 1 - விமர்சனம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2017/09/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-11-26T12:32:34Z", "digest": "sha1:6FL3AJYMCB34VPVVG6GDHSVJSPPDKXD5", "length": 4113, "nlines": 114, "source_domain": "sivankovil.ch", "title": "சிவா உணவுச் சேவை | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome சேவைகள் சிவா உணவுச் சேவை\nPrevious articleமூதாளர் அன்பு இல்லம்\nNext articleசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 24வது ஆண்டு கலைவாணி விழா\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 15.11.2020 தொடக்கம் 20.11.2020 வரை.\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/", "date_download": "2020-11-26T12:13:39Z", "digest": "sha1:IIERUCYVEIW5ZQRLJK7ZYXRL3RVJ3OBC", "length": 14709, "nlines": 189, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | பண பயிர்கள் விளையும் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப��ன்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nஏனைய அரசு துறைகள் ….\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகிராம ஊராட்சி செயலர் காலி பணியிடங்களுக்கான நேரடி நியமன அறிவிக்கை\nபணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன அறிவிக்கை மற்றும் விண்ணப்ப படிவம்\nகன்னியாகுமரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய (1672 சதுர கி.மீ) மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறது. கல்வியறிவில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக விளங்குகிறது. இடவடிவமைப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வேறுபட்டு நிற்கிறது. உலகத்தில் இங்கு மட்டுமே சூரியன் உதயத்தினையும், சூரியன் மறைவினையும் ஒரே இடத்தில் பார்க்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது.\nஇம்மாவட்டமானது மூன்று பக்கங்களிலும் 71.5 கி.மீ நீளம் கடல்களால் சூழ்ந்துள்ளது. இந்த சிறிய மாவட்டமானது, நீண்ட நெல் வயல்களினாலும், தென்னந்தோப்புகளாலும், ரப்பா் தோட்டங்களாலும், அரிய வகை காடுகள், அரிய வகை மணல்தாதுக்களை கொண்ட மேற்கு கடற்கரை மற்றும் எழில்மிகு மேற்குத்தொடா்ச்சி மலை பிரதேசங்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்றது\nகன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறையிலிருந்து விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர மேலும் 2 புதிய பயணியர் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2020 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது\nதினக்கூலி பணியாளர்களுக்கு 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான புதிய தினக்கூலி விபரங்கள்\nதிரு. மா.அரவி��்த், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்\nகன்னியாகுமரி மாவட்ட நிர்வாக அலகுகள்\nவளர்ச்சி துறைஊராட்சி ஒன்றியங்கள் 9\nபரப்பளவு : 1672 ச.கி.மீ\nநகர்ப்புற மக்கள் : 15,39,802\nகிராமப்புற மக்கள் : 3,30,572\nமக்கள் அடர்த்தி : 1119/கி.மீ\nபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஇணையவழி சேவைகள் - நிலம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளம்\nதீ தடுப்பு, பாதுகாப்பு - 101\nமாவட்ட கட்டுப்பாட்டு அறை - 1077 / 1070\nகாவல் கட்டுப்பாட்டு அறை - 100\nகுழந்தைகள் பாதுகாப்பு - 1098\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 26, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaimurasu.blogspot.com/2005_08_14_archive.html", "date_download": "2020-11-26T11:42:15Z", "digest": "sha1:JNC6LYIVTVVQMM4JEV3MHM5CXA3MFEIF", "length": 8534, "nlines": 93, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: 2005-08-14", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nகாலம்:20(சனி) 21(ஞாயிறு) ஆகஸ்ட் இரவு 8.00\nஅரங்கு: Substation ஆர்மீனியன் வீதி(பிரதான தேசிய நூலகத்திற்கு எதிரே)\nசிங்கப்பூரின் நாடகாசிரியரும் கவிஞருமான இளங்கோவன் அவர்களின் தயாரிப்பில் Substationஅரங்கில் அரங்கேறுகிறது, ஆங்கில நாடகம் கண்ணிவெடி(Mines)\nஇளங்கோவன் சிங்கப்பூரில் மட்டுமன்றி தனது இயக்கத்தில் வெளிவந்த ஆங்கில தமிழ் நாடகங்களுக்காக உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர்.\nசமீபத்தில் அவரது விரிவான நேர்காணல் ஒன்றை உயிர்மை பிரசுரித்திருந்தது.அதில் அரங்காற்றுகை சம்பந்தமான தனது அனுபவங்களோடு சிங்கப்பூரில் தனது முயற்சிகள் எதிர்நோக்கும் விளைவுகளையும் விபரித்திருந்தார்.அவரது இன்னொரு படைப்பு\nஇந்த வாரம் அன்புத் தோழி ஜெயந்தியைப் பற்றி இரண்டு நல்ல செய்திகள்\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஜெயந்தியின் கதை 'சேவை' பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. சிங்கை தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடந்திய அமரர் சே. வே. சண்��ுகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் 'மழலைச் சொல் கேளாதவர்' என்ற கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.\n இன்னும் பல பரிசுகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/5/", "date_download": "2020-11-26T11:57:56Z", "digest": "sha1:ACNOY5Q3PK2SNJ2PJ5GP2SD5DTEQAOBG", "length": 4721, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சிறுகதை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 21, 2020 இதழ்\nஅலைபேசியினால் வந்த ஆபத்து (சிறுகதை)\n“அம்மா எனக்கு இந்தப் பாடம் புரியல, சொல்லிக் கொடும்மா” என்று புத்தகத்தோடு தன் அருகில் ....\nநான் கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை மணி ஆறு ஆகிவிட்டது என்பதைப் பார்த்ததும் அரக்கப் பரக்க ....\nநிவேதிதா பன்னாட்டு கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரிவில் மேலாளராக பணி செய்கிறாள். வயது முப்பத்திரண்டு. ....\nமரகததேசத்தின் மன்னர் விக்ரமன், சிறுவயதிலேயே பட்டத்திற்கு வந்தவர். சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ஆனால் அரசகாரியங்களில் ....\nரம்யா கை ஒடிந்த மாதிரி இருந்தது. இருக்காதா பின்னே வாட்ஸ் அப் பார்க்க முடியாம ....\nஒரு யானை ஒரு ராஜா (சிறுகதை)\nஒரு காட்டில் யானை ஒன்று இருந்தது, நீண்ட தந்தங்களுடன் கரியமேகம் ஒன்று தரைக்கு இறங்கி ....\nமலையின் விளிம்பில் ஒதுங்கிக் கிடந்தது அந்த காலனி. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைத்துப் போட்ட தீப்பெட்டிகளைப்போல ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/11/Harivamsa-Vishnu-Parva-Chapter-141-085.html", "date_download": "2020-11-26T12:03:35Z", "digest": "sha1:IAVEYJICZKGLMWCNFC5QHQCULSOUI4ZF", "length": 39977, "nlines": 66, "source_domain": "harivamsam.arasan.info", "title": "கிருஷ்ணாசுரப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 141 – 085", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகிருஷ்ணாசுரப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 141 – 085\nபகுதியின் சுருக்கம் : யாதவப் படையின் மகரவியூகம்; தானவர் நகர முற்றுகை; பிரத்யும்னன் செய்த ஏற்பாடு; ஷட்புரத்துக்குள் நுழைதல்; பிரம்மதத்தரைத் தேற்றிய பிரத்யும்னன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"மக்களின் பார்வைக்குள் தெளிந்த சூரியன் வந்த கணத்திற்குள் பலதேவன், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோர் தார்க்ஷியனின் {கருடனின்} முதுகில் மகிழ்ச்சியுடன் ஏறினர்.(1) போரிடும் விருப்பம் உள்ள அந்த வீரர்கள் {மூவரும்}, உடும்புத் தோலுறைகள், கவசம், விரலுறைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு வில்வ இலைகளுக்கும், நீருக்கும் தலைவனான {வில்வோதகனான} சிவ தேவனை வழிபட்டனர்.(2) ஓ குரு குலப் புலியே {ஜனமேஜயனே}, ருத்திரனிடம் வரமும், அவனது சொற்களால் கங்கையைப் போன்ற புனிதமும் பெற்ற ஆவர்த்தகையெனும் புனித ஆற்றின் நீரில் அவர்கள் நீராடினர்.(3) கௌரவங்களை அளிப்பவனும், நல்லோரின் புகலிடமுமான தலைவன் கிருஷ்ணன், அந்த நேரத்தில் படையின் முன்னணியில் பிரத்யும்னனை நிறுத்தி, பாண்டவர்களை யஜ்ஞத்திற்குப் பொறுப்பாக்கி {வேள்வியைக் காப்பதில் அவர்களை ஈடுபடுத்தி},(4) எஞ்சிய படைவீரர்களைக் குகையின் வாயிலில் நிறுத்திவிட்டு, ஜயந்தனையும், பிரவரனையும் மனத்தில் நினைத்தான்.(5) ஓ குரு குலப் புலியே {ஜனமேஜயனே}, ருத்திரனிடம் வரமும், அவனது சொற்களால் கங்கையைப் போன்ற புனிதமும் பெற்ற ஆவர்த்தகையெனும் புனித ஆற்றின் நீரில் அவர்கள் நீராடினர்.(3) கௌரவங்களை அளிப்பவனும், நல்லோரின் புகலிடமுமான தலைவன் கிருஷ்ணன், அந்த நேரத்தில் படையின் முன்னணியில் பிரத்யும்னனை நிறுத்தி, பாண்டவர்களை யஜ்ஞத்திற்குப் பொறுப்பாக்கி {வேள்வியைக் காப்பதில் அவர்களை ஈடுபடுத்தி},(4) எஞ்சிய படைவீரர்களைக் குகையின் வாயிலில் நிறுத்திவிட்டு, ஜயந்தனையும், பிரவரனையும் மனத்தில் நினைத்தான்.(5) ஓ பரதனின் வழித்தோன்றலே, {அவன் அவ்வாறு} நினைத்த உடனேயே அவர்களும் அங்கே வந்தனர். அந்தத் தலைவனால் {கிருஷ்ணனால்} மட்டுமே அவர்களைக் காண முடிந்தது, அவர்கள் பிரத்யும்னனுக்கு மேல் {ஆகாயத்தில்} நிறுத்தப்பட்டனர்.(6)\nகிருஷ்ணனின் ஆணையின் பேரில��, போருக்கான பேரிகையும், ஜலஜம் {சங்கு}, முரஜம் {முரசு} ஆகியனவும், பிற இசைக் கருவிகளும் முழக்கப்பட்டன.(7) ஓபரதனின் வழித்தோன்றலே, சாம்பனும், கதனும் படைவீரர்களை மகர வடிவத்தில் {மகர வியூகத்தில்} அணிவகுக்கச் செய்தனர். சாரணன், உத்தவன், போஜ குலத்தைச் சேர்ந்த வைதரணன்,(8) அறம்சார்ந்தவனான அனாதிருஷ்டி, விப்ருது, பிருது, கிருதவர்மன், தங்ஷ்டரன், பகைவரைக் கலங்கடிப்பவனான நிசக்ஷு,(9) அறம் சார்ந்த சனத்குமாரன், சாருதேஷ்ணன் ஆகியோர் அனிருத்தனுக்கு உதவத் தொடங்கி, படையின் பின் பகுதியைப் பாதுகாத்தனர்.(10)\n குலத்திற்குப் புகழ் சேர்ப்பவனே {ஜனமேஜயனே}, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றையும், மனிதர்களையும் உள்ளடக்கிய {ரத கஜ துரகப் பதாதி கலந்த} யாதவப் படையின் எஞ்சிய பகுதி போர் வியூகத்தின் மத்தியில் நின்றிருந்தது.(11) தானவர்களும், மேகங்களின் இடியொலியைப் போல முழங்கிக் கொண்டு, கழுதைகள், யானைகள் ஆகியவற்றில் ஏறி ஷட்புரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(12) அவர்களில் சிலர் முதலைகள், முயல்கள், குதிரைகள், எருமைகள், சிங்கங்கள், ஆமைகள் ஆகியவற்றில் வந்தனர்.(13) பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களும், கிரீடம், ஆபீடம், மகுடம், அங்கதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பயங்கரர்களுமான அவர்களின் தேர்கள் பலவும் அவ்விலங்குகளாலேயே இழுக்கப்பட்டன.(14) ஓ மன்னா, தேவர்களின் தலைவன் தேவ படைக்குத் தலைமையேற்று வெளிப்படுவதைப் போலவே, நிகும்பனும் அசுரப் படைக்குத் தலைமையேற்று,(15) மேகவொலி போன்ற பேரிகை முழக்கத்தையும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பு ஒலிகளையும் உண்டாக்கியவாறு சங்குகளையும் முழக்கிக் கொண்டு வெளிப்பட்டான்.(16) அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த தானவர்கள், பல்வேறு வகைகளில் முழக்கங்களையும், சிங்க முழக்கங்களையும் செய்து, வானத்தையும், பூமியையும் அவ்வொலியால் நிறைத்தனர்.(17)\n ஜனமேஜயா, சேதி நாட்டுப் படைவீரர்களும், பிற மன்னர்களின் படைவீரர்களும் பெருங்கவனத்துடன் அசுரர்களுக்குத் துணைபுரிந்து கொண்டிருந்தனர்.(18) ஓ வீர மன்னா, துரியோதனனால் தலைமை தாங்கப்பட்ட நூறு சகோதரர்களும், பெருஞ்சடசடப்பொலியை உண்டாக்குபவையும், கந்தர்வ நகரத்தைப் போன்றவையும் {போன்று பெரியவையும்}, வேகமாகச் செல்லக்கூடியவையுமான தங்கள் தேர்களில் சேதி மன்னன் சிசுபாலனின் தொண்டர்களுக்கு மத்தி��ில் நின்று கொண்டிருந்தனர்.(19) ருக்மியும், ஆஹ்விருதியும் பனை மரங்களைப் போன்றிருந்த தங்கள் அழகிய விற்கள் இரண்டையும் அசைத்துக் கொண்டு தங்கள் மனத்தைப் போருக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.(20) யாதவர்களுடன் போரிட்டு வெற்றியடையும் நோக்குடன் மன்னன் பகதத்தன், சல்யன், சகுனி, ஜராசந்தன், திரிகர்த்தன், விராடன், உத்தரன் ஆகியோரும், நிகும்பனின் தலைமையிலான அசுரர்களும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.(21,22)\nபோரில் நிகும்பன் பாம்புகளைப் போன்ற கணைகளால் பைமர்களின் பயங்கரப் படையைத் தாக்கத் தொடங்கிய போது, யது படையின் தலைவனான ஆனாதிருஷ்டியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(23) அவனும் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகளால் பகைவரின் படையினரைக் கொல்லத் தொடங்கினான்.(24) கணைகளால் அனைத்தும் மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் நிகும்பனும் புலப்படவில்லை, அவனது தேரும், கொடிமரமும், குதிரைகளும் புலப்படவில்லை.(25) மாய சக்தி படைத்தோரில் முதன்மை வீரனான நிகும்பன் இதைக் கண்டு கோபத்தால் நிறைந்தான். அவன் தன் மாய சக்திகளின் மூலம் பைமத் தலைவன் ஆனாதிருஷ்டியைக் கலங்கடித்தான்.(26) வீரமிக்க நிகும்பன், தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி ஆனாதிருஷ்டியை மயக்கமடையச் செய்து, ஷட்புரம் என்ற பெயரைக் கொண்ட குகைக்கு அவனைக் கொண்டு சென்று அங்கே அவனைச் சிறையிலடைத்தான். மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பிய அவன்,(27) தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி, கிருதவர்மன், சாருதேஷ்ணன், போஜகுலத்தின் வைதர்ணன், சனத்குமாரன், ஜாம்பவதியின் மகனான ருக்ஷன், {பலராமனின் மகன்களான} நிசடன், உல்முகன் ஆகியோரையும், இன்னும் எண்ணற்ற யாதவர்கள் பிறரையும் அங்கே {அந்தக் குகைக்குக்} கொண்டு சென்றான்.(28,29) ஓ மன்னா, அவன் ஷட்புரத்தின் பயங்கரக் குகைக்கு யாதவர்களைக் கொண்டு சென்ற போது, தன்னை எவராலும் காண முடியாத படிக்கு மாயாசக்தியால் மறைத்துக் கொண்டான்.(30) பைமர்களின் பயங்கரப் படுகொலையைக் கண்ட தலைவன் கிருஷ்ணன், பலதேவன், சாத்யகி ஆகியோர் கோபமடைந்தனர்,(31) பகை வீரர்களைக் கொல்பவனான சாம்பன், தடுக்கப்பட முடியாதவனான அனிருத்தன் ஆகியோரும், எண்ணற்ற பைமர்கள் பிறரும், குறிப்பாகப் பிரத்யும்னனும் பெருங்கோபத்தில் நிறைந்தனர்.(32)\n மன்னா, சாரங்கபாணி (கிர���ஷ்ணன்), தன் சாரங்க வில்லில் நாண் பூட்டிக் கணைகளை ஏவியவாறே நெருப்பின் தேவன் {அக்னி} புற்களில் திரிவதைப் போல அந்தத் தானவர்களின் மத்தியில் திரிந்தான்.(33) தானவர்கள், எரியும் நெருப்பை நோக்கி விரையும் விட்டில் பூச்சிகளைப் போல யமனின் பாசக்கயிற்றால் இழுக்கப்பட்டவர்களாக அந்தப் பிரகாசமிக்கத் தேவனை நோக்கி ஓடினர்.(34) அவர்கள், ஆயிரக்கணக்கான சதக்னிகள், பரிகங்கள், நெருப்பைக் கக்கும் சூலங்கள், எரியும் கோடரிகள், பயங்கரப் பாறைகள், பெருங்கற்கள் ஆகியவற்றை எடுத்தனர், மதங்கொண்ட யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் தூக்கி வீசினர்[1].(35,36) எனினும், ஓ வீரா, நாராயண நெருப்பில் அனைத்தும் எரிந்தன. பெரும் பிரகாசமிக்கவனும், உலகுக்கு நன்மை செய்பவனுமான அந்த யது குலத் தலைவன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே தன் கணைகளின் நெருப்பால் அவர்கள் அனைவரையும் கலங்கடித்தான்.(37) கூதிர் கால மழைப்பொழிவால் துன்புறும் காளையைப் போலவே அவன் அவர்களின் கணைமாரியைப் பொறுத்துக் கொண்டான்.(38) இவ்வாறே அந்தப் போர் சிறிது நேரம் தொடர்ந்தபோது மழையைத் தாக்குப்பிடிக்கமுடியாத மண் அணையைப் போல நாராயணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளை அசுரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.(39) ஓ வீரா, நாராயண நெருப்பில் அனைத்தும் எரிந்தன. பெரும் பிரகாசமிக்கவனும், உலகுக்கு நன்மை செய்பவனுமான அந்த யது குலத் தலைவன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே தன் கணைகளின் நெருப்பால் அவர்கள் அனைவரையும் கலங்கடித்தான்.(37) கூதிர் கால மழைப்பொழிவால் துன்புறும் காளையைப் போலவே அவன் அவர்களின் கணைமாரியைப் பொறுத்துக் கொண்டான்.(38) இவ்வாறே அந்தப் போர் சிறிது நேரம் தொடர்ந்தபோது மழையைத் தாக்குப்பிடிக்கமுடியாத மண் அணையைப் போல நாராயணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளை அசுரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.(39) ஓ பரதனின் வழித்தோன்றலே, அகலத்திறந்த வாயுடன் கூடிய சிங்கத்தின் முன்பு நிற்க முடியாத காளைகளைப் போலவே அசுரர்களால் கிருஷ்ணனின் முன்பு நிற்க முடியவில்லை[2].(40)\n[1] 34, 35, 36 ஆகிய ஸ்லோகங்களின் பொருள் மற்ற இருபதிப்புகளுடனும் ஒப்புநோக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், சதக்னி முதலிய ஆயுதங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் பயன்பட���த்தியதாகப் பொருள் அமையும். இங்கே கிருஷ்ணன் பயன்படுத்தியது சாரங்க வில்லை மட்டும்தான்.\n[2] மற்ற இரு பதிப்புகளை ஒப்புநோக்கி இந்த ஸ்லோகம் மாற்றப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், \"அகலத்திறந்த ஐந்து வாய்களுடன் கூடிய சிவதேவனின் முன்பு நிற்க முடியாத காளைகளைப் போலவே அசுரர்களால் கிருஷ்ணனின் முன்பு நிற்க முடியவில்லை\" என்று இருக்கும்.\n ஜனமேஜயா, நாராயணனான கிருஷ்ணனால் இவ்வாறு கொல்லப்பட்டபோது, அச்சத்தால் பீடிக்கப்பட்ட அசுரர்கள் வானத்தில் உயர எழுந்தனர். ஓ தலைவா, அவர்கள் வானில் எழுந்தவுடனேயே ஜயந்தனும், பிரவரனும் நெருப்பு போல எரியும் கணைகளால் அவர்கள் அனைவரையும் கொன்றனர்.(41,42) அந்த நேரத்தில் அசுரர்களின் தலைகள் மரத்தில் இருந்து விழும் பனங்கனிகளைப் போலப் பூமியில் விழுந்தன.(43) காலனால் கொல்லப்பட்ட ஐந்து தலை பாம்புகளைப் போலத் தைத்தியர்களின் கரங்கள் பூமியின் பரப்பில் விழுந்தன.(44)\nருக்மிணியின் அறம்சார்ந்த வீரமகன் {பிரத்யும்னன்}, மேலும் க்ஷத்திரியக் கூட்டத்தை வெளிவர விடாமல் அழிப்பதற்காக வாயில் புலப்படாத மற்றுமொரு பயங்கரக் குகையை உண்டாக்கிவிட்டு,(45) கதன், சாரணன், சுதன் {தன் மகன் அனிருத்தன்}, சாம்பன் ஆகியோருடனும், பிற வீரர்களுடனும் அதே குகையின் வழியிலேயே யாரும் காணாமல் வெளியே வந்தான்.(46) கிருஷ்ணனின் பலம்வாய்ந்த மகன் {பிரத்யும்னன்} வெளியே வந்தவுடனேயே போர்க்களத்தின் முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் கவனமாகத் திரிந்து கொண்டிருந்த கர்ணனைப் பிடித்து அந்தப் பயங்கரக் குகையில் அடைத்தான்[3].(47)\n[3] மற்ற இரண்டு பதிப்புகளையும் ஒப்புநோக்கி இந்த ஸ்லோகத்தின் பொருள் மாற்றப்பட்டிருக்கிறது. சித்திரசாலை பதிப்பில், \"போரின் முன்னணியில் இருந்த கிருஷ்ணனின் பலம்வாய்ந்த மகன் (பிரத்யும்னன்) போர்க்களத்தில் வெற்றியடைய முயன்று கொண்டிருந்தவனும், போராடிக் கொண்டிருந்தவனுமான கர்ணனைப் பிடித்து, அந்தப் பயங்கரக் குகைக்குள் அவனைத் தள்ளினான்\" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், \"கிருஷ்ணன் மகன் பலவான் ப்ரத்யும்னன் பின் போர் முன்னணியில் அங்குமிங்கும் துள்ளும் கர்ணனைப் பிடித்துக் கோரமான மாயக் குகையில் கோஷமிட்டுக் கொண்டு வைத்தான்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் ��திப்பின் படியே மொழிபெயர்த்திருந்தால், \"கிருஷ்ணனின் பலம்வாய்ந்த மகன் {பிரத்யும்னன்} வெளியே வந்தவுடனேயே போர்க்களத்தின் முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் கவனமாகத் திரிந்து கொண்டிருந்த நிகும்பனைத் தாக்கத் தொடங்கினான்\" என்று இருக்கும்.\n மன்னா, தன் சிங்க முழக்கத்தால் குகையை எதிரொலிக்கச் செய்தபடியே மன்னன் துரியோதனன், விராடன், துருபதன்,(48) சகுனி, சல்யன், நீலன், பீஷ்மர், விந்தன், அனுவிந்தன், ஜராசந்தன்,(49) திரிகர்த்த, மாளவ மன்னர்கள், பெருஞ்சக்திவாய்ந்த வாசால்யர்கள், திருஷ்டத்யும்னன், ஆயுதப் பயன்பாட்டை அறிந்தவர்களான பாஞ்சால நாட்டின் பிற இளவரசர்கள்,(50) ஆஹ்விருதி, தன் மாமனான ருக்மி, பேரரசன் சிசுபாலன், பகதத்தன் ஆகியோரை அழைத்து அவர்களிடம்,(51) \"ஓ மன்னர்களே, மேன்மையான உங்கள் நிலையையும், என்னுடன் நீங்கள் கொண்ட உறவுமுறையையும் கருத்தில் கொண்டே நான் உங்களை இந்தப் பயங்கரக் குகைக்குள் தள்ளாமல் இருக்கிறேன்[4].(52) நுண்ணறிவுமிக்கவனும், திரிசூலபாணியும், வில்வத்துக்கும், நீருக்கும் தலைவனான தேவனே {வில்வோதகனே / சிவனே}, உங்கள் அனைவரையும் இந்தக் குகைக்குள் தள்ளுமாறு எனக்கு ஆணையிட்டிருக்கிறான்.(53) பெருஞ்சக்திவாய்ந்த நிகும்பனின் சம்பரி மாயை {சம்பர மாயை} மூலம் சிறையிலிடப்பட்டிருக்கும் யாதவர்களை விடுவிக்க என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக நான் முயற்சிப்பேன்\" என்றான் {பிரத்யும்னன்}. (54)\n[4] சித்திரசாலை பதிப்பில், \"உங்கள் உறவுமுறையையும், கண்ணியத்தையும் நான் மதிக்கிறேன். இந்தப் பயங்கரக் குகைக்குள் உங்களைத் தள்ளுகிறேன். திரிசூலபாணியான வில்வோதகன் (சிவன்) உங்களைக் குகையில் அடைக்குமாறு எனக்கு ஆணையிட்டான்\" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், \"உங்களுடன் ஸம்பந்தத்தையும், பெருமையையும் மதிக்கிறேன். இந்தக் கோரரூப குகையில் உங்களை வைக்கிறேன். புத்திமான், சூலந்தரித்த வில்வோத ஈஸ்வரனால் உன்னால் அவ்வரசர்கள் குகையில் வைக்கத்தக்கவர்கள் என்று நான் கட்டளையிடப்பட்டிருக்கிறேன்\" என்றிருக்கிறது.\nஇவ்வாறு சொல்லப்பட்டதும், மன்னர்களின் படைத்தலைவனான சிசுபாலன், பைமர்களை, குறிப்பாகப் பிரத்யும்னனைக் கணைகளால் தாக்கினான்.(55) அப்போது ருக்மிணியின் மகன் சிவனை வணங்கிவிட்டுப் பேரரசன் சிசுபாலனைக் கட்டத் தொடங்கி���ான்.(56) அதேவேளையில், சிவகணங்களில் முதன்மையான நந்தி, ஆயிரக்கணக்கான பாசக்கயிறுகளை எடுத்துக் கொண்டு அங்கே வந்து, பெருஞ்சக்திவாய்ந்தவனும், வீரனுமான ருக்மிணியின் மகனிடம் {பிரத்யும்னனிடம்},(57) \"ஓ யதுவின் வழித்தோன்றலே, வில்வோதகேஷ்வரன் (சிவன்) உன்னிடம் இரவில் சொன்னதைச் செய்யுமாறு உனக்கு ஆணையிட்டிருக்கிறார்.(58) கன்னியருக்கான கையூட்டாக ரத்தினங்களைப் பெற்றுக் கொண்ட இந்த மன்னர்களைப் பாசக்கயிறுகளில் கட்டுவாயாக. {பின்னர்} அவர்களை விடுவிக்கும் அதிகாரமும் உனக்குண்டு.(59) ஓ யதுவின் வழித்தோன்றலே, வில்வோதகேஷ்வரன் (சிவன்) உன்னிடம் இரவில் சொன்னதைச் செய்யுமாறு உனக்கு ஆணையிட்டிருக்கிறார்.(58) கன்னியருக்கான கையூட்டாக ரத்தினங்களைப் பெற்றுக் கொண்ட இந்த மன்னர்களைப் பாசக்கயிறுகளில் கட்டுவாயாக. {பின்னர்} அவர்களை விடுவிக்கும் அதிகாரமும் உனக்குண்டு.(59) ஓ வீரா, ஓ பெருங்கரங்களைக் கொண்டவனே, அசுரர்களில் ஒருவரையும் விடாமல் ஒழிப்பாயாக. இந்தச் செய்தியை ஜனார்த்தனனுக்குச் சொல்வாயாக\" என்றான்.(60)\nஅதன்பிறகு பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, ஓ குருவின் வழித்தோன்றலே, பாம்புகளைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மன்னன் பகதத்தன், சிசுபாலன், ஆஹ்வதி, ருக்மி ஆகியோரையும், பிற மன்னர்களையும் ஹரனால் கொடுக்கப்பட்ட பாசக்கயிறுகளால் கட்டி அவர்கள் அனைவரையும் மாயக் குகைக்கு அழைத்துச் சென்றான்.(61,62) ஓ குருவின் வழித்தோன்றலே, பாம்புகளைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மன்னன் பகதத்தன், சிசுபாலன், ஆஹ்வதி, ருக்மி ஆகியோரையும், பிற மன்னர்களையும் ஹரனால் கொடுக்கப்பட்ட பாசக்கயிறுகளால் கட்டி அவர்கள் அனைவரையும் மாயக் குகைக்கு அழைத்துச் சென்றான்.(61,62) ஓ பரதனின் வழித்தோன்றலே, யதுவின் வழித்தோன்றலான பிரத்யும்னன், தன் மகன் அனிருத்தனைக் குகைக்குக் காவலாக நிறுத்திவிட்டு,(63) அந்த க்ஷத்திரியர்களின் யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு எஞ்சியிருந்த படைத்தலைவர்களையும், கருவூலக் காவலர்களையும் சங்கிலிகளில் கட்டினான்.\n தலைவா, கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} அசுரர்களைக் கொல்லத் தயாரானபோது,(64,65) கவசங்களுடன் கூடிய அவன் {பிரத்யும்னன்}, இரு பிறப்பாளர்களில் முதன்மையான பிரம்மதத்தரிடம், \"{வேள்வியைச் செய்வீராக}. தனஞ்��யர் {அர்ஜுனர்} உமக்கு உதவப் போகிறார் என்பதைக் காண்பீராக.(66) உமக்கு அச்சமேதுமில்லை. உறுதியான இதயத்துடன் உமது பணியைச் செய்வீராக. ஓ இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பாண்டவர்கள் உங்களைப் பாதுகாப்பதில் ஈடுபடும்போது, தேவர்களிடமோ, அசுரர்களிடமோ, வேறு எந்த உயிரினத்திடமோ நீர் அச்சங்கொள்ள வேண்டியதில்லை.(67) அசுரர்களால் உமது மகள்களை மனத்தாலும் தீண்ட இயலவில்லை; என் மாயா சக்திகளால் நான் அவர்களை வேள்விக்களத்தில் வைத்திருப்பதைப் பாரும்\" என்றான் {பிரத்யும்னன்}.\"(68)\nவிஷ்ணு பர்வம் பகுதி – 141 – 085ல் உள்ள சுலோகங்கள் : 68\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: அனிருத்தன, கிருஷ்ணன், நிகும்பன், பிரத்யும்னன், விஷ்ணு பர்வம்\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிதி அதிரதன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சால்வன் சிசுபாலன் சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மார்க்கண்டேயர் முசுகுந்���ன் முரு முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/politics/massive-voting-in-the-by-polls-in-the-state-and-the-bjp-will-also-post-a-bumper-victory/", "date_download": "2020-11-26T13:02:38Z", "digest": "sha1:Y4ZY5E4JEA5XNRROAIMJNF563VPPWBD2", "length": 8519, "nlines": 121, "source_domain": "puthiyamugam.com", "title": "மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும் -", "raw_content": "\nHome > அரசியல் > மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்\nமத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்\nமத்திய பிரதேசத்தில் நேற்று நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.\nமத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.\nஇந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பா.ஜ.க.வால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும்.\nஅதேசமயம் இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியும்.\nஇதனால் மத்திய பிரதேச இடைத்தேர்தல் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.\nமுதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்\nமத்திய பிரதேசத்தில் நேற்று 28 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. ஒட்டு மொத்த அளவில் இடைத்தேர்தலில் 66 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகின.\nவாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். இந்த இடைத்தோ்தலில் பா.ஜ.க. பெரிய வெற்றியை பெறும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேசத்தின் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், கோவிட்-19 பயத்தை வென்று மக்கள் வாக்களிக்க அதிகளவில் வந்தனர். இதுவே நமது ஜனந��யகத்தின் பலம்.\nபெரிய அளவில் வாக்குப்பதிவு நடந்தது, பா.ஜ.க.வின் வெற்றியும் பெரிதாக இருக்கும்.\nவாக்காளர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆர்வத்துடன் வாக்களித்தனர் என தெரிவித்தனர்.\nதிருச்சி சிவாவின் மகன் மேல் வழக்குப் பதிவு\n“எலிகளுக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது”- ஆர்.எஸ்.பாரதி\nபாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது – தினேஷ் குண்டுராவ்\n’கை’ சின்னத்திற்கு வாக்களியுங்கள்: பிரச்சாரத்தில் உளறிய பாஜக எம்பி\nபுண்படுது என்று போராடும் பாஜக இந்துக்களின் கல்வி உரிமைக்காக போராடியது உண்டா\nநீதிபதி மகள்கள் பெயரில் நில ஊழல் – வயர் செய்திக்கு தடைவிதித்த நீதிமன்றம்\nமகாலட்சுமி எங்கு வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்\nஎன்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி\nநிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை\nபுதிய முகம் டி.வி (170)\nநீதிபதி மகள்கள் பெயரில் நில ஊழல் – வயர் செய்திக்கு தடைவிதித்த நீதிமன்றம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:UserRights/Srithern", "date_download": "2020-11-26T13:39:40Z", "digest": "sha1:JAB3V6RAR6TUOCC554PKO7QRMYJNV2FD", "length": 3151, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் உரிமைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபயனரைத் தேர்க பயனர் பெயரொன்றை இடுக:\nபயனர் குழுக்களைப் பார்வையிடுக Viewing user rights of user Srithern (பேச்சு | பங்களிப்புகள்)\nஉறுப்பினர்: தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\n12:47, 13 அக்டோபர் 2016 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Srithern-இற்கான குழு அங்கத்துவத்தை தானியக்க சுற்றுக்காவலர்-இலிருந்து தானியக்க சுற்றுக்காவலர், சுற்றுக்காவலர்மற்றும் முன்னிலையாக்கர்-இற்கு மாற்றினார் (பயனர் பேச்சுப் பக்க விருப்பத்துக்கு ஏற்ப)\n15:29, 23 ஏப்ரல் 2015 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Srithern-இற்கான குழு அங்கத்துவத்தை (எதுவுமில்லை)-இலிருந்து தானியக்க சுற்றுக்காவலர்-இற்கு மாற்றினார் (தொடர் பங்களிப்பாளர்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிரு��்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2020-11-26T13:08:27Z", "digest": "sha1:P5GTODZSFSW4A23KFCA7FE3ZJXCTJXUI", "length": 6048, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "வாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள் | TN Business Times", "raw_content": "\nHome Tags வாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்\nTag: வாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்\nவாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்\nவாடிக்கையாளர்கள் (customer) மிகவும் விவரமானவர்கள். அவர்களுக்கு எந்த பொருட்களை, எந்த பிராண்டை (brand), எந்த கடைகளில் வாங்க வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். வாடிக்கையாளர்கள் தங்கள் நுகர்வுகளைப் (consumes) பற்றி தெளிவாக இருந்தாலும், சில சின்ன...\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nநமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி \n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..\nஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான ஆப்பிள் ஐபேட் ப்ரோ\nசிந்தனை : Hobby, Interest இதற்குள் அடங்கியிருக்கும் ஒருவித Passion\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_441.html", "date_download": "2020-11-26T12:36:23Z", "digest": "sha1:VSFHRONYSTZDMFNPYLH4LVO5AZXTAKM5", "length": 9557, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வெனிசூலா அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / வெனிசூலா அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்.\nவெனிசூலா அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்.\nவெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மெடூராவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அந்நாட்டில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றின் ஒரு பகுதியாக, கராகஸ் நகரில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. பேரணியின்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வன்முறை வெடித்ததால், கல்வீச்சுகளும், கண்ணீர்புகைக் குண்டுகள் வீச்சும் அரங்கேறின. அடுத்தடுத்த பரபரப்புகளால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈ��ுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&action=history", "date_download": "2020-11-26T12:17:30Z", "digest": "sha1:7AIZFWBX52AC4IQOL6JHPCIVZWLW7H5J", "length": 3308, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"பகுப்பு:சக்தி\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"பகுப்பு:சக்தி\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 22:59, 15 நவம்பர் 2020‎ Janatha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,289 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 07:43, 14 சூன் 2016‎ Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,289 எண்ணுன்மிகள்) (+83)‎\n(நடப்பு | முந்திய) 00:47, 29 பெப்ரவரி 2016‎ Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,206 எண்ணுன்மிகள்) (+1,134)‎\n(நடப்பு | முந்திய) 02:50, 13 பெப்ரவரி 2008‎ Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (72 எண்ணுன்மிகள்) (+72)‎ . . (New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thebiggboss.in/season-4/bigg-boss-tamil-4-contestant-gabriella-charlton-latest-photos/", "date_download": "2020-11-26T12:32:41Z", "digest": "sha1:IK63DW4P35O62ZW62S7WIMUN5MYG3IWN", "length": 2951, "nlines": 42, "source_domain": "thebiggboss.in", "title": "யாரென்று தெரிகிறதா?? கேப்ரியலா வா இது- Gabriella latest photos - The Biggboss Army", "raw_content": "\nபிக்பாஸ் 4 முதன் எலிமினேஷனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என நினைக்கிறீர்கள்\nஷிவானி நாராயணன் (14%, 16 Votes)\nரம்யா பாண்டியன் (11%, 12 Votes)\nகேப்ரியல்லா (5%, 5 Votes)\nபிக்பாஸ் சீசன் 3 ஐஷ்வர்யா ஹாட் போட்டோ ஷூட்\n“எலிமினேஷனுக்கு நீங்கள் வரக்கூடாதா, இதை செய்யுங்க…” ��ொடூரமான பிக்பாஸ் டாஸ்க்\nபிக்பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் முதல் போட்டியாளர் இவர் தான். ஏன்..\nஅர்ச்சனா பத்தி மொட்டை சொன்னது அப்போது உண்மைதானா… மொட்டை வேற ரகம் பார்த்து உஷாரு \nமனதை வென்ற மொட்டை சுரேஷ், கலங்கிய கேப்ரியலா- கண்கலங்க வைக்கும் மீம்ஸ் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-26T11:53:47Z", "digest": "sha1:3AY4PP6HLSXXNWOZYOU7SVPDYIR4E73K", "length": 22109, "nlines": 95, "source_domain": "www.haranprasanna.in", "title": "சன் டிவி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசன் டிவியிடம் தோற்றுவிட்டேன். கையேந்தி மடிப்பிச்சைதான் கேட்கவேண்டியிருக்கிறது. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும்தான் நிம்மதியாக இருந்தோம். கடந்த இரண்டு நாள்களாக நிம்மதியில் விழுந்தது இடி. இனி சனி அன்றும் மெகா தொடர்கள் உண்டாம். ஒவ்வொரு சீரியலிலும் நடிகர்கள் வந்து, நாங்க சனிக்கிழமையும் வருவோமே பெப்பே என்கிறார்கள். மிரண்டு போயிருக்கிறேன்.\nஇருப்பது சிங்கிள் பெட்ரூம் வீட்டில். எனவே மெகா தொடர்கள் பார்ப்பவர்கள் பார்க்கட்டும் என்று வேறு எங்கும் செல்லவும் முடியாது. என் அம்மாவை அடக்கி வைக்கவும் முடியாது. ’காசு கொடுத்துதான் எங்கயும் போகமுடியாது. வீட்ல நேரம் போகப் பார்க்கறதும் ஒனக்கு பொறுக்கலையா\nஎன் மாமாவுக்கு காது கேக்காது. எனவே அவர் வீட்டில் அவர் மெகா சீரியல் பார்க்கும்போது டிவி சத்தத்தை மினிம் 70ல் வைத்துத்தான் கேட்பார். அந்தத் தெருவே ம்யூட் செய்துவிட்டு இந்த வசனத்தைக் கேட்டுக்கொண்டே அவரவர்கள் வீட்டில் அதே சீரியலைப் பார்க்கலாம்.\nஇதிலெல்லாம் இருந்து விடுபடுவது சனிக்கிழமைகளில்தான். அதற்கும் உலை வைக்கிறார்கள் சன் டிவிக்காரர்கள். தயவுசெய்து இந்தக் கொலை முயற்சியை உடனே கைவிடுங்கள். இது நல்லதல்ல. ப்ளீஸ். இதற்குமேல் அழுதுடுவேன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சனிக்கிழமை, சன் டிவி, மெகா சீரியல்\nபல கதைகளில் ஒரு விதை\nசன் டிவியில் மகாபாரதம் இன்று முதல் தொடராக வரத் தொடங்கியிருக்கிறது. பிரபஞ்சன் கதையாக்கம் என்றதும் ஒரு ஹிந்துவாகவும், உயர் இலக்கியப் பிரதி ஒன்றின் வாசகனாகவும் கடும் வருத்தம் மேலிட்டது. என்னதான் மகாபாரதத்தை ஒருவர் வெறும் இலக்கியப் பிரதியாக மட்டுமே அடைய நினைத்தாலும், ஹிந்து மத வெறுப்பாளர் ஒருவரின் பார்வையில் எப்படி சரியான நியாயமான மகாபாரதத்தைக் கொண்டுவர இயலும் என எனக்குத் தெரியவில்லை. பிரபஞ்சனின் ஹிந்துமதக் கருத்துகள் நானறிந்தவரை, கடும் சாய்வைக் கொண்டவை, ஹிந்து மதத்துக்கு எதிரானவை. எனவே அவர், இந்த மகாபாரதத்தைத் தனது இலக்கிய முற்போக்குத்துவத்தை நிரூபிக்கக் கிடைத்த இன்னொரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளாதிருக்கவேண்டும். அதேபோல் மகாபாரதம் என்னும் தூய இலக்கியப் பிரதியும் வேதவியாசரின் தூய்மையும் பிரபஞ்சனின் மனத்துக்குள் ஒளிந்துகிடக்கும் நியாய ஹிந்துமதத்தை வெளிக்கொண்டு வராதவாறும் அவர் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் இன்றைய நிலையில் இதுவரை அவர் காத்து கடத்திக் கொண்டுவந்த முற்போக்கும் முகம் என்னாவது பல ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்த ஒரு கொள்கையை ஒரே நாளில் உண்மையின் பொருட்டாகத் துறக்கவும் ஒரு நேர்மைத் துணிவு வேண்டும்.\nசன் டிவி மகாபாரதத்தின் இயக்கம் சுரேஷ் கண்ணா என்பது இரண்டாவது அதிர்ச்சி. கிருஷ்ணனை பாஷாவாக்காமல் இருக்கவேண்டும். (நேற்றைய தி ஹிந்து பேட்டியில், தனக்கு கிருஷ்ணர், பாண்டவ, கௌரவர் என்கிற பெயர்களைத் தவிர ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.)\nமுதல் வாரம் பார்த்தேன். ஒரே ஒரு வாரத்தை மட்டும் பார்த்துவிட்டு கருத்துச் சொல்வது அநியாயம் என்றாலும், ஒரு வாரத்துக்கான கருத்தாக மட்டும் இதைத் தெரிவிக்கலாம். என்னதான் சிலர் கழுவேற்றுவார்கள் என்றாலும், கட்டற்ற இணையவெளி தந்திருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது எப்படிச் சரியாகும்\nமகாபாரத்தின் முதல் வாரத்தில் வசனங்கள் (வேட்டை பெருமாள்) காற்றில் அலைகின்றன. யார் யாரோ என்ன என்னவோ பேசுகிறார்கள். அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் தத்துவம் பேசினால் தாங்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கதையாக்கத்தோடு பிரஞ்சன் நின்றது, சுரேஷ் கிருஷ்ணா தி ஹிந்து பேட்டியில் சொல்வது போல், கிருஷ்ண பகவானின் டைரக்‌ஷனாகவே இருக்கவேண்டும்.\nமொத்தத்தில், பிரபஞ்சனுக்கு மகாபாரதம் பழகவும் நமக்குப் பிரபஞ்சன் பழகவும் நாளாகலாம். ஆனால் பிரபஞ்சனின் குடும்பப் பெண்ணிய நாவல்களின் தரம் வந்து என்னைப் பயமுறுத்துவதை நான் மறைக்க விரும்பவில்லை. அவரது உயிர்மை, காலச்சுவடு போன்ற கட்டுரைகளே கொஞ்ச���் நம்பிக்கையைத் தருகின்றன. அந்தக் கட்டுரைகளின் அரசியலை நான் ஏற்காதபோதும், அவை விவாதத்துக்கு உகந்தவை என்றே நினைக்கிறேன். மகாபாரதத்தைப் பொருத்தவரை, அவரது கருத்துச் சுமையுடன் எப்படி மகாபாரதத்தை அணுகப்போகிறார் என்பதைக் காண ஆவலாக (பயந்தும்) இருக்கிறேன். ஆறேழு வாரங்கள் பார்க்கலாம் என்றிருக்கிறேன். சன் டிவியில் பேசிய பிரபஞ்சன், தமிழில் மகாபாரதத்தை எடுப்பதால் தமிழ்த்தன்மையுடன் இருக்கும் என்றார். மகாபாரதம் ஏன் தமிழ்த்தன்மையுடன் இருக்கவேண்டும் எனப் புரியவில்லை. இதுவரை வந்த மகாபாரதங்கள் சந்தனுவில் இருந்து ஆரம்பித்ததில்லை என்று என்னவோ சொன்னார். நான் பார்த்த சோப்ராவின் மகாபாரதம் சந்தனுவின் பிறப்பில் இருந்து தொடங்கியதாகவே நினைவு.\nபடமாக்கலின் தரத்தைப் பற்றிச் சொன்னால் – மிகக் கொடுமையாக இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இது முதல் ஒரு வாரத்தை மட்டும் பார்த்துவிட்டுச் சொல்வது. ஏற்கெனவே சோப்ராவின் மகாபாரதம் ஒரு பென்ச் மார்க் ஆகிவிட்ட நிலையில், இந்த மகாபாரதத்தை அதனோடு ஒப்பிடுவது தவிர்க்க இயலாதது. அதன் பிரம்மாண்டம் இதில் இல்லை. அதில் இருந்த அமைதியும் பொறுமையும் இதில் இல்லை. இனி வரும் வாரங்களில் சுரேஷ் கண்ணா விழித்துக்கொள்வது நல்லது.\nநடிகர்களையெல்லாம் பார்த்தால் முதலில் சிரிப்பு வந்துவிடுகிறது. ஏனென்றே தெரியவில்லை. அவர்கள் வசனம் பேசும் விதம் நம்மை மிரட்டுகிறது. எத்தனை செயற்கையாக நடிக்கமுடியுமோ அத்தனை செயற்கையாக நடிக்கிறார்கள். அதிலும் ஒரு முனிவர் வீராவேசமாக நடந்துவந்த காட்சியில், என் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு நான் வெளியே ஓடிவிட நினைத்தேன். ஒரு திரைப்படத்தில் மிகக்குறிப்பிட்ட பாத்திரங்களைக் கையாண்ட ஒரு திரைப்பட இயக்குநருக்கு இந்த மகாபாரதத்தில் வரும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் பெரிய சவாலாக விளங்குவார்கள். எந்த கதாபாத்திரத்தையும் ஒதுக்கவோ குறைவாக மதிப்பிடவோ முடியாது என்பதே மகாபாரதத்தின் ஆகப் பெரிய சவால்.\nஒட்டுமொத்த மகாபாரதத்தின் பிரம்மாண்டத்துக்குள் சிக்கிக்கொண்டுவிட்டால், எழுத்தாளரும் சரி, இயக்குநரும் சரி, அதன் உள்ளே கொட்டிக்கிடக்கும் பல நுண்மைகள் தரும் பிரம்மாண்டத்தைக் கைவிட்டுவிடுவார்கள். ஆனால் உள்ளே ஒளிந்துகிடக்கும் நுண்மைகளின் பிரம்மாண்டம் வழியே மகாபாரத்தை நோக்கினால், ஒரு கலைடாஸ்கோப் தரும் எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற தத்த்துவப் பின்னணியில் அவர்கள் மகாபாரதத்தைக் காண்பார்கள். சுரேஷ் கண்ணாவோ பிரபஞ்சனோ இந்த தரிசனத்தை அடைவார்கள் என நான் நம்பவில்லை. குறைந்தபட்சம் மகாபாரதம் என்னும் பிரம்மாண்டத்தைக் கேவலப்படுத்தாமலாவது இருக்க அவர்கள் நினைத்தால் அவர்களைக் கிருஷ்ணன் காப்பான்.\nசோப்ராவின் மகாபாரதம் தமிழில் வந்தபோது அதன் எழுத்துப் பாடல் இப்படி வரும். ஒரு கதைக்குள் பல கதை. பல கதைகளில் ஒரு விதை. இந்த ஒரு விதையையும் பல கதைகளையும் ஒரே போல் பிடித்துக்கொள்வதுதான் சவால்.\nஹரன் பிரசன்னா | 3 comments | Tags: சன் டிவி, சோப்ரா, பிரபஞ்சன், மகாபாரதம்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/11/blog-post_29.html", "date_download": "2020-11-26T13:14:58Z", "digest": "sha1:4ERHQFUURQSUPMN3YECKMUGOKP34IZCS", "length": 20793, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இன்று நாடெங்கிலும் சஜித் அலையே வீசுகின்றது....! - மங்கள சமரவீர", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇன்று நாடெங்கிலும் சஜித் அலையே வீசுகின்றது....\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் ���ேர்ந்த 70 வீதமானோர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்ற வாரம் உத்தியோகபூர்வமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது பற்றித் தெரிவித்திருந்தமையை நாங்கள் சென்ற வாரம் தெரிந்துகொண்டோம். எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி என்பது உறுதியே என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவத்தார்.\nவெலிகம - மதுராப்புரவில் நேற்றிரவு (11) இடம்பெற்ற, சஜித்திற்கான வெற்றியை உறுதிப்படுத்தும் மக்கள் சந்திப்பின்போதேஅமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,\n'சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டின் பல்வேறு அமைப்புக்கள் உத்தியோகபூர்வமாகத் தங்கள் ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளன. வடக்கு - கிழக்கு மட்டுமன்றி நாடெங்கிலும் இன்று சஜித் அலையே வீசுகின்றது. நேற்று முன்தினம் சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர். காலி முகத்திடலில் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானோர் அங்கு கூடினர். மேலும் முஸ்லிம்களின் பெரும் ஆதரவு சஜித்திற்குக் கிடைத்துவருகின்றது.\nஇனவாதத்தை - அடிப்படைவாதத்தைப் பூண்டோடு அழிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுதி செய்துள்ளது. எனவே, இலங்கையர் அனைவரும் அச்சமின்றி ஒன்றாக வாழ வேண்டுமாயின் அன்னச் சின்னத்தை வெற்றிகொள்ளச் செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.\nஇங்கு முன்னாள் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மதுருபால எதிரிவீர, வெலிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஸத்தார் ஆகியோரும் உரையாற்றினர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என��று எ...\nகொரோணா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களிடையேயான நடமாட்டத்திற்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத்தேவைகள் மற்றும் விநியோக...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nஅல்பிரட் துரையப்பாவின் கொலை. ராஜன் கூல்\nஜூலை 83க்கான முன்னுதாரணங்களும் மற்றும் தண்டனை விலக்குக்கான அடித்தளமும் அல்பிரட் துரையப்பா 1960 – 1965 வரை யாழ்ப்பாணத் தொகுதியின் சுயேச்சை ...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/lok-janshakti-major-role-against-nitishkumar/", "date_download": "2020-11-26T13:22:58Z", "digest": "sha1:QTSZQBVLWZHVQVWPU7VLV46IE5ZZWFE6", "length": 12595, "nlines": 111, "source_domain": "www.inneram.com", "title": "பாஜகவுடன் ரகசிய கூட்டணி - நிதிஷ் குமாருக்கு ஆப்பு வைத்த லோக்ஜனசக்தி! - இந்நேரம்.காம்", "raw_content": "\nவங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்\nஎல்லா பிரபல தொலைக்காட்சிகளையும் இந்நேரம் தளத்தில் பார்க்கும் வசதி\nஅஹமது படேல் இல்லாத காங்கிரசை நினைத்துப்பார்க்க முடியவில்லை – கபில் சிபல் உருக்கம்\nமெதுவாக நகரும் நிவர் புயல் – கரையை கடப்பதில் தாமதம்\nசெம்பரம்பாக்கத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர் – அடையாறு மக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nமதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்\nஅலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஉடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்\nஇந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்சி முகாம்\nதீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் துபாய்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nடிசம்பர் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு\n94.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசிகண்டுபிடிப்பு\nவாம்கோ புயல் புயலுக்கு 67 பேர் பலி\nஅமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்ப் மிரட்டல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை\nHome இந்தியா பாஜகவுடன் ரகசிய கூட்டணி – நிதிஷ் குமாருக்கு ஆப்பு வைத்த லோக்ஜனசக்தி\nபாஜகவுடன் ரகசிய கூட்டணி – நிதிஷ் குமாருக்கு ஆப்பு வைத்த லோக்ஜனசக்தி\nபாட்னா (11 நவ 2020): பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சிக்கு எதிராக வாக்குகளை பிரித்து நிதிஷ் குமார் கட்சியை மூன்றாவது நிலைக்கு தள்ளியுள்ளது லோக் ஜனசக்தி.\nபீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு எதிராகவே இருந்தன. நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் பாஜக-ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையிலான இடைவெளி குறைவாகவே இருந்தது. மதியத்திற்கு பிறகு முன்னிலை நிலவரம் மாறியது.\nகருத்துக்கணிப்புகளை தகர்த்து பாஜக-ஜேடியு கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை முடிவடைந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மெகா கூட்டணிக்கு 110 இடங்களே கிடைத்தன.\nதேசிய ஜனநாயக கூட்டணியைப் பொருத்தவரை பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு 43 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. இதன்மூலம் கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு அடுத்த நிலைக்கு நிதிஷ்குமார் கட்சி தள்ளப்பட்டது. இதில் லோக் ஜனசக்தி முக்கிய பங்காற்றி உள்ளது.\n: மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை\nதேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு பிரிந்து தனித்து களமிறங்கிய லோக் ஜனசக்தி, நிதிஷ் குமாருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரம் செய்தது. அதேசமயம் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.\nஇந்த தேர்தலில் சிரக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி 137 தொகுதிகளில் போட்டியிட்டபோதும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இது கட்சியின் வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஜேடியு கட்சிக்கு எதிராக வாக்காளர்களை நிறுத்தியதால், நிதிஷ் குமாரின் கட்சி பாதிப்பை சந்தித்துள்ளது.\nஇந்த தேர்தல் மூலம் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியின் செல்வாக்கை காலி செய்ய வேண்டும் என்ற திட்டத்தை சிரக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, பாஜகவை எதிர்க்காதது பலரையும் ஆச்சர்யாப் படுத்தியுள்ளது. .\n⮜ முந்தைய செய்திபீகாரில்19 முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி\nஅடுத்த செய்தி ⮞அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nமதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்\nஅலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஉடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்\nலவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு\nஇந்துவை திருமணம் செய்ய மறுத்த முஸ்லீம் இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை – பீகாரில் கொடூரம்\nலவ் ஜிஹாதுக்கு ஜாமீனில் வெளி வராத வகையில் 5 வருடம் சிறை: புதிய சட்டம்\nநிதிஷ் குமாரை கிண்டல் செய்துள்ள பிரசாந்த் கிஷோர்\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nவங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82203/Actress-Deepika-Padukone-UNDER-the-interrogation-of-the-Narcotics-Prevention-Unit-police", "date_download": "2020-11-26T13:05:50Z", "digest": "sha1:2SIPJZPM2HEYXTWINBOCHDUDZOZHYBYK", "length": 8419, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை தீபிகா படுகோன் | Actress Deepika Padukone UNDER the interrogation of the Narcotics Prevention Unit police | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை தீபிகா படுகோன்\nபாலிவுட் நடிகர் சுஷாந்திற்கு போதை பொருள் கொடுத்ததாக அவரது காதலியும், நடிகையான ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் வீட்டை நிர்வகித்து வந்த மேலாளர் சாமுவேல் மிரண்டாவை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அண்மையில் செய்தனர்.\nதொடர்ந்து அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாலிவுட் நடிகர் மற்றும் நடிகையர்கள் பலர் போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள் என சொன்னதாக தகவல் பரவியது. இதில் நடிகை ரகுல் ப்ரீத், ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கானின் பெயர்களை ரியா சொன்னதாக தெரிகிறது.\nஇதனையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.\nஅதே நேரத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் பெயரும் போதை வஸ்து பயன்படுத்தும் திரை பிரபலங்களின் பட்டியில் அடிப்பட்டது.\nஅதனையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி தீபிகா படுகோனுக்கு சம்மன் அனுப்பியது தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் தலைமையகம்.\nஅவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.\nசுமார் ஐந்து மணி நேரம் தீபிகாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த விசாரணையில் தீபிகா போதை பொருள் பயன்படுத்தி உள்ளாரா என்பது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.\nஅதே நேரத்தில் தீபிகாவின் மேலாளரின் மொபைல் போனில் இருந்து போதை பொருள் தொடர்பான மெசேஜ் சேட்களை போலீசார் கைப��பற்றியுள்ளனர்.\nதமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் பாண்டியராஜன்\nநியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு\nகாஞ்சிபுரம்: அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவாக மாறிய கிராமம்... மக்கள் தவிப்பு\nவிழுப்புரம்: மூழ்கிய தரைப்பாலம்.. துண்டிக்கப்பட்ட கிராமம்.\nகடலூர்: நிவர் புயலின் சீற்றம்.. வாழை, பன்னீர் கரும்பு பயிர்கள் நாசம்\nவேலூரில் பலத்த காற்றுடன் கனமழை: மொத்தமாக சாயும் வாழைமரங்கள்\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் பாண்டியராஜன்\nநியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%87?page=1", "date_download": "2020-11-26T13:27:58Z", "digest": "sha1:K45TAEQMHSXLK3LKU26BFQRLTYWKCUMB", "length": 4302, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பே", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவிவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்...\n7 மாவட்டங்களில் நண்பகல் முதல் பே...\nசென்னை: மாநகர பேருந்துகள் குறைந்...\nநிவர் புயல் Live Updates: உயிர் ...\nஇடியுடன் கூடிய அதீத கனமழை இருக்க...\nநிவர் புயல் : பெருநகர சென்னை மாந...\nவேலூரில் 5 மணி அளவிலே பேருந்து ந...\nபேரிடர் நேரங்களில் ‘112’ அவசர கா...\nபேரிடர் மீட்புப் பணியில் கலக்கும...\nவிழுப்புரம்: அரசின் உத்தரவை மீறி...\nகொடுமுடி அருகே பள்ளத்தில் கார் க...\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமான...\n“300 பேருக்கு 50 உணவு பொட்டலங்கள...\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n���ெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%A8-%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B4%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2/74-187951", "date_download": "2020-11-26T13:10:42Z", "digest": "sha1:WUTOFGB26LSHOEUDUMKG2HL3U25Q7NIC", "length": 9081, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கல் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nநுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஅட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன், தெரிவித்தார்.\nஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழான டெங்கொழிப்பு நடவடிக்கை புதன்கிழமை (14) முதல் ஒருவார காலத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.\nஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்களிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.\nபொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், சமூக மட்டத் தலைவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று டெங்கு நோய் தொடர��பாக விழிப்புணர்வூட்டவுள்ளனர். அத்துடன், சுற்றுச்சூழலை துப்புரவு செய்யுமாறும் அறிவுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமுல்லைத்தீவில் கடும் பாதுகாப்புக் கெடுபிடி\nஇன்னும் 10 நாள்களில் தீர்மானம்\nஇலங்கை வருகிறார் அஜித் தோவால்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://taitaltv.com/date/2020/08/", "date_download": "2020-11-26T12:14:12Z", "digest": "sha1:SONHZAQ726HSBYFENVZDKRLUXMCHNG24", "length": 4970, "nlines": 53, "source_domain": "taitaltv.com", "title": "August 2020", "raw_content": "\nதென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நான்காம் கட்ட நலத்திட்ட உதவி – கையேந்தி பிச்சை கேட்டு கோட்டை முன் பேரணி\nதென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நான்காம் கட்ட நலத்திட்ட உதவிய ராபர்ட் ரமேஷ் மாஸ்டர் ராபர்ட் மாஸ்டர் ஜானி மாஸ்டர் மகேந்திரன் மற்றும் மாநில…\nஅதிக பாதுகாப்பான மருத்துவமனையாக உருவெடுத்திருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை\nகோவிட்-19 தொற்றுக்கு எதிராக மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குவதன் மூலம் இந்தியாவின் அதிக பாதுகாப்பான மருத்துவமனையாக உருவெடுத்திருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை கோவிட்-19 தொற்றுக்கு எதிராக ‘ஆறு…\n74 வது சுதந்திர விழாவை முன்னிட்டு சிவானந்தா ஸ்டில்ஸ் மற்றும் உதவிகரம் தொண்டு நிறுவனம் சார்பாக திருவேற்காடு நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்\nஇன்று 74 வது சுதந்திர விழாவை முன்னிட்டு சிவானந்தா ஸ்டில்ஸ் தொழிலாள நண்பர்களின் கௌரவ நினைவு விழா கொண்டாடப்பட்டது மற்றும் உதவிகரம் தொண்டு நிறுவனம் சார்பாக அம்பத்தூர்…\nஅரசியல் சாசன தினம் (இந்தியா)\nதிருவண்ணாமலையில் புயலாக நிலை கொண்ட நிவர்- பலத்த காற்றுடன் கொட்டும் மழை\nவிஜய் ஏற்கனவே ஓகே செய்து வைத்திருந்த கதையில், தற்போது சூர்யாவா.\nசென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்\nவேலம்மாள் நெக்சஸ் வலையொளியில் ஆங்கிலத்தில் பேசுவோம் பயிற்சி வகுப்புகள் நேரலை அமர்வு.\nஅரசியல் சாசன தினம் (இந்தியா)\nதிருவண்ணாமலையில் புயலாக நிலை கொண்ட நிவர்- பலத்த காற்றுடன் கொட்டும் மழை\nவிஜய் ஏற்கனவே ஓகே செய்து வைத்திருந்த கதையில், தற்போது சூர்யாவா.\nசென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/santhosh-narayanan.html", "date_download": "2020-11-26T13:15:51Z", "digest": "sha1:EZTAD6P533VOU4LWD4R2UCC2757VQEKV", "length": 10604, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்தோஷ் நாராயணன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nசந்தோஷ் நாராயணன் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012-ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் இத்திரைப்படத்தினை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II, வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு... ReadMore\nசந்தோஷ் நாராயணன் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012-ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் இத்திரைப்படத்தினை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II, வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.\nஇவர் இசையமைத்த சூது கவ்வும் திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். பின்னர் பல...\nDirected by சுப்ரமனியம் சிவா\nDirected by கார்த்திக் ஜி கிரிஷ்\nDirected by எம் ராஜேஷ்\nDirected by கார்த்திக் சுப்பராஜ்\nஜகமே தந்திரம் - ��ுஜ்ஜி வீடியோ பாடல்\nகர்ணன் - தலைப்பு மற்றும் தயாரிப்பு வீடியோ\nரகிட ரகிட ரகிட லிரிக்ஸ் வீடியோ\nபென்குயின் - கோலமே லிரிக்ஸ்\nபிரைன் ஸ்ட்ரோக் வந்ததே நடிகர் லோகேஷ்.. இப்போ என்ன பண்றாரு பாருங்க.. பிரமித்த இசையமைப்பாளர்\nகர்ணனின் இசை குண்டலம்.. சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளுக்கு மாஸாக வாழ்த்திய மாரி செல்வராஜ்\nசாமானியர்களின் இசை சந்தோஷம் 'சநா'.. குவிகிறது வாழ்த்து.. டிரெண்டாகும் #HBDSanthoshNarayanan\nவாவ் கொல மாஸா இருக்கே.. அனிருத், யுவன், சந்தோஷ் நாராயணன் குரலில் தெறிக்கப் போகுது மாஸ்டர் இசை\nநின்னு கோரி வர்ணம்.. சில்ற இல்லபா.. இவங்களே கலாய்ச்சுக்கிட்டா அப்புறம் நாம எதுக்கு\nசந்தோஷ் நாராயணன் டிவீட்.. ஏன் தெய்வமே இப்படி... .. பதறிப் போன விவேக்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஜகமே தந்திரம் - புஜ்ஜி வீடியோ பாடல்\nகர்ணன் - தலைப்பு மற்றும் தயாரிப்பு வீடியோ\nரகிட ரகிட ரகிட லிரிக்ஸ் வீடியோ\nபென்குயின் - கோலமே லிரிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/srushti-dange/2", "date_download": "2020-11-26T12:25:09Z", "digest": "sha1:G7HKJVXDGDFWHWEEJMKSBQHOGHXOBHUJ", "length": 4344, "nlines": 61, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகன்னக்குழி அழகி சிருஷ்டி டங்கேவின் அழகிய படங்கள்\nகன்னக்குழி அழகி சிருஷ்டி டங்கேவின் அழகிய படங்கள்\nநரேன் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்\nமோகன்லால் நடிக்கும் 1971 பியாண்ட்பார்டர்ஸ் டிரைலர்\nமோகன்லால் நடிக்கும் 1971 பியாண்ட் பார்டர்ஸ் டீசர்\nசாந்தனுவின் திரையுலகை மாற்றும் ‘முப்பரிமாணம்’\nசாந்தனுவின் 'முப்பரிமாணம்' டிரைலர் வெளியீடு\nசிருஷ்டி அதிகமாக எதிர்பார்க்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’\nமீண்டும் மருத்துவக் கல்லூரி மாணவியாக சிருஷ்டி டாங்கே\nதர்மதுரை படத்தை பாராட்டி மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎழில் மற்றும் உதயநிதி படம் நாளை படப்பிடிப்பு ஆரம்பம்\n‘முப்பரிமானம்’ படத்தில் சிருஷ்டி டாங்கே\nசிருஷ்டிக்கு கிடைத்த முதல் விருது\nவிஜய் சேதுபதியின் அடுத்த நாயகி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரி���ிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_176.html", "date_download": "2020-11-26T13:03:16Z", "digest": "sha1:GIKYYBA5OROAHEFSAHNGMFZ6V2D3RUYS", "length": 14104, "nlines": 53, "source_domain": "www.ceylonnews.media", "title": "தெற்கில் தாராளமாக இடம்பெறும் அண்டர்வேல்ட் விடயங்கள் வெளிப்படுத்திய பிரமுகர்!", "raw_content": "\nதெற்கில் தாராளமாக இடம்பெறும் அண்டர்வேல்ட் விடயங்கள் வெளிப்படுத்திய பிரமுகர்\nகாணாமல் போனவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு யாரால் எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nகட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் இன்று முற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகின்ற போது கூட ஓர் இரு விடையங்களை அவர் சொல்லி இருக்கின்றார். ஒன்று நாங்கள் எந்த இராணுவ முகாம்களையும் வடக்கில் இருந்து அகற்ற மாட்டோம். தொடர்ச்சியாக இங்கு இருக்கக்கூடிய மக்களுடைய காணிகள் முப்படையினருடைய வசம் இருக்கின்றது. இவர்கள் தங்களுடைய இருப்பை குறைத்தால் மாத்திரம் தான் காணிகளை விடுவிக்க முடியும் என்ற ஒரு சூழல் இருக்கின்றது.\nஆகவே அது ஒரு முக்கியமான விடையம் ஆனால் இராணுவத்தினர் பத்து வருடம் முடிந்துவிட்ட பின்பு கூட வடக்கு மாகாணத்தில் எந்தவிதமான தேசிய பாதுகாப்புக்கான குந்தகமான சூழ்நிலையும் இல்லாதபோதும் இன்னும் சொல்ல போனால் தென்மாகாணங்களில் மிக மோசமான துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன, அண்டர்வேல்ட் விடயங்கள் மிக தாராளமாக இடம்பெறுகின்றன.\nகாலி கடலிலும், கொழும்பு கடலிலும் கிலோ கணக்கான போதைவஸ்துகள் கடத்தப்பட்டு வருகின்றது. ஆகவே இராணுவத்தினர் குவிக்கப்படவேண்டிய இடமாக கொழும்பும், காலியும், மாத்தறையும் மற்றும் அம்பாந்தோட்டை போன்ற இடங்கள் இருக்கக் கூடியதாக அவர்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இராணுவத்தினரை கொண்டு வந்து குவித்து வைத்திருப்பது என்பது தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஒரு அடக்கு முறைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அ��ர்களுடைய சிந்தனையின் வெளிப்படையாகத்தான் இருக்கின்றது.\nஆகவே அவர் யார் என்ன சொன்னாலும் நாங்கள் வடக்கை விட்டு இராணுவத்தினரை அகற்ற மாட்டோம் என்று கூறுவது ஒரு ஏற்புடைய செயலாக நிச்சியமாக இல்லை. தேவைக்கு மேலதிகமான இராணுவத்தினர் குறைக்கப்படலாம் அதனூடாக தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான ஜனநாயக சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ன காரணத்திற்காக தொடர்ச்சியாக இவர்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒரு இராணுவ அடிமைத்தனத்துக்குள் வைத்த்திருக்க வேண்டும் என்பதற்கு நிச்சயமாக இவர்களிடம் பதில் இல்லை.\nவடக்கு மாகாணம் என்பது வாள் வெட்டு என சிறிய சிறிய விடயத்தை தவிர இது ஒரு அமைதியான பிரதேசமாக இருக்கின்றது. பொலிஸார் மனம் வைத்தால் இந்த வாள்வெட்டு கும்பலை இல்லாது செய்ய முடியும். அதே போல கஞ்சா கடத்தல் போன்ற விடயங்களை நிறுத்த முடியும். இதற்கெல்லாம் இராணுவமயமாக்கப்பட வேண்டும் என்ற தேவைகள் நிச்சயமாக இல்லை என்பதை சவேந்திர சில்வாவுக்கு நாங்கள் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nஆகவே இந்த நிலைமைகள் வடக்கு மாகாணத்தில் மாற்றமடைய வேண்டும் அல்லாது விட்டால் நிச்சயமாக இவர்கள் தாங்களாகவே தமிழ் மக்களை அது ஒரு ஜனநாயக போராட்டமோ ஏதோ ஒரு விதத்தில் போராட்டத்திற்கு இவர்கள் மக்களை தொடர்ந்து தள்ளக்கூடாது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சியிலும் அடக்குமுறைகள் தான் மக்களை போராட்ட களங்களுக்கு தள்ளியிருக்கின்றன என்பதை தயவு செய்து இந்த இராணுவ உயர் அதிகாரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஅந்த வகையில் இப்போது இவர்கள் எடுத்திருக்கக் கூடிய முடிவுகள் என்பது ஏற்புடைய முடிவுகளாக தெரியவில்லை. அதே போல தான் சவேந்திர சில்வா இன்னுமொரு விடையத்தையும் கூறி இருக்கின்றார் காணாமல் போனவர்கள் என்பவர்கள் கொல்லப்பட்டிருப்பார்களோ அல்லது இறந்துபோய் இருப்பார்கள் என அவர் கூறுகின்றார். ஒரு விடையத்தை இராணுவத் தளபதி மறந்துவிட்டார் அதாவது சரணடைந்தவர்கள், பொதுமக்களுக்கு முன்னால் சரணடைந்தவர்கள், தமது பெற்றோர்களால் கையளிக்கப்பட்டவர்கள் இவர்கள் இறந்து போனார்கள் என்றால் எவ்வாறு இறந்து போனார்கள் என்பதை சவேந்திர சில்வா வெளிப்படுத்த வேண்டும்.\nஅவர்கள் இறந்து போனதுக்கான காரணம் என்ன சரணடைந்தவர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களும் ���றந்து போய்ட்டார்கள் என்று கூறினால் எவ்வாறு இறந்து போனார்கள் கொலை செய்யப்பட்டார்களா யாரால் கொல்லப்பட்டார்கள் அல்லது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருப்பதற்கான எந்தவித காரணங்களும் நிச்சயமாக கிடையாது.\nஆகவே ஒரு இராணுவ தாக்குதலின் போது, இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது என்பதுக்கு அப்பால் ஒரு அரசாங்கத்திடம் சரணடைந்தவர்கள், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று கூறினால் அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும்.\nஅவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் அவ்வாறு சொல்ல தகுதியற்ற அரசாங்கமாக அது இருக்குமாயின் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை தமிழ் மக்கள் மீது ஏவி விடுகிறதென்பது அப்பட்டமான வெளிப்படையான ஒரு விடயமாக நிச்சயமாக இருக்கும்.\nஆகவே இராணுவத் தளபதி சொன்னது உண்மையாக இருந்தால் அரசாங்கம் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது சொல்லப்படவேண்டு இல்லை என்றால் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டு அந்த விசாரணைக்கு அவர்கள் தங்களை தாங்களே உட்படுத்தவேண்டும். இவ்வாறான விடையங்கள் நடந்தால் மாத்திரம் தான் தமிழ் மக்களுக்கான குறைந்தபச்ச நீதியாவது கிடைக்குமென நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/11/blog-post_58.html", "date_download": "2020-11-26T13:02:15Z", "digest": "sha1:7BY2HKF3M3MIBW7VAJPKQVXGS3NUVZIL", "length": 7138, "nlines": 82, "source_domain": "www.trincoinfo.com", "title": "அழகை அள்ளும் நீச்சல் உடையில் ரைசா,, கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்! - Trincoinfo.com", "raw_content": "\nHome / Ads / Cinema / அழகை அள்ளும் நீச்சல் உடையில் ரைசா,, கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்\nஅழகை அள்ளும் நீச்சல் உடையில் ரைசா,, கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்\nபியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை ரைசா பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூ��்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ள இவர் இப்பொழுது தி சேஸ் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.\nஇவ்வாறு அதிரடியான கதைகளில் தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் இவர் இப்பொழுது பிகினியில் நீச்சல் குளத்தில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.\nஇவ்வாறு அதிரடியான கதைகளில் தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் இவர் இப்பொழுது பிகினியில் நீச்சல் குளத்தில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.\nதி சேஸ் திரைப்படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர வைத்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரைசா ரத்தம் சொட்ட தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க அதைப் பார்த்த பலரும் வியந்தனர். அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nஇயக்குனர் பாலா, துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான வர்மா திரைப்படத்தில் கண்கள் கூச கூடிய பல நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும், எல்லை மீறிய லிப் லாக் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருந்த ரைசா வில்சன் இப்பொழுது பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தயாராக உள்ளார்.\nஇந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் கவர்ச்சிப் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது பிகினி உடையில் நீச்சல்குளத்தில் செம ஹாட்டாக நின்றுகொண்டு அட்டகாசமாக இருக்கும் தனது முன்னழகை காட்டியவாறு சொட்டச் சொட்ட நனைந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியிருக்கும் ரைசாவை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வருகிற நிலையில் இந்த புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு COVID- 19 தொற்று உறுதி.\nதிருகோணமலையில் பயன்படுத்த முடியாத பேருந்துகள் ரயில் பெட்டிகளை ஆழமற்ற நீரில்... | Trincoinfo\nதிருகோணமலை மரணச்சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா\nதிருகோணமலையின் சில அரிய புகைப்பட தொகுப்பு 1880களில் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/11/trincoinfo_9.html", "date_download": "2020-11-26T12:52:53Z", "digest": "sha1:2UICTVSWNKDU3SRYTTXN7OI7NL4RR7VV", "length": 6029, "nlines": 82, "source_domain": "www.trincoinfo.com", "title": "ஆண் பாலியல் தொழிலாளர்களினால் இலங்கைக்கு ஆபத்து | Trincoinfo - Trincoinfo.com", "raw_content": "\nHome / SriLanka / ஆண் பாலியல் தொழிலாளர்களினால் இலங்கைக்கு ஆபத்து | Trincoinfo\nஆண் பாலியல் தொழிலாளர்களினால் இலங்கைக்கு ஆபத்து | Trincoinfo\nஇலங்கையில் ஆண் பாலியல் தொழிலாளர்களினால் எதிர்வரும் வாரங்களில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் அல்லது எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் தற்போது 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 4000 பேரும் 15 வயதுக்கும் குறைவான சுமார் 100 பேரும் எச்.ஐ.வி. அல்லது எயிட்ஸ் உடன் வாழும் நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் 2000 பேர் வரையானோர் மட்டுமே சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.\nநாட்டில் தற்போது நிலவி வருகின்ற கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளைகளில் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் அதிகமாக சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறான காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களில் தங்களை ஊக்குவிக்கும் ஆண் பாலியல் தொழிளார்களின் காரணமாக எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் அல்லது எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nசமூக வலைத்தளங்களின் மூலம் பெரும்பாலான ஆண் இளைஞர்கள் ஆண் பாலியல் தொழிலாளர்களை அணுகியுள்ளமை ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நிலையின் காரணமாக பெண் பாலியல் தொழிலாளர்களை தொடர்பு கொள்வதில் தொய்வு நிலை காணப்படுகின்றது. இதன் விளைவாக பெரும்பாலான இளைஞர்கள் ஆண் பாலியல் தொழிலாளர்களை தமது பாலியல் தேவைகளுக்காக நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு COVID- 19 தொற்று உறுதி.\nதிருகோணமலையில் பயன்படுத்த முடியாத பேருந்துகள் ரயில் பெட்டிகளை ஆழமற்ற நீரில்... | Trincoinfo\nதிருகோணமலை மரணச்சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா\nதிருகோணமலையின் சில அரிய புகைப்பட தொகுப்பு 1880களில் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/07/tnpsc-group-2a-model-test-pdf-download.html", "date_download": "2020-11-26T11:41:28Z", "digest": "sha1:Y4JT72ZJAQ2OGJ6TTGW23HJR3QYDTPJ6", "length": 4268, "nlines": 85, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC Group 2A Model Test PDF Download | 7th standard Tamil | டிஎன்பிஎஸ்சி குரூப் டூ மாதிரி தேர்வு பிடிஎப் டவுன்லோட்", "raw_content": "\nTNPSC Group 2A Model Test PDF Download | 7th standard Tamil | டிஎன்பிஎஸ்சி குரூப் டூ மாதிரி தேர்வு பிடிஎப் டவுன்லோட்\nகுரூப் 2A | TNPSC தேர்வுக்கான தமிழ் மாதிரி வினாவிடை | 7ம் வகுப்பு தமிழ்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 2A தேர்வுக்கு பயன்படும் ஏழாம் வகுப்பு தமிழ் பாடநூலிலிருந்து இந்த கேள்வி பதில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பி.டி.எப் வடிவில் இருக்கும் இந்த ஸ்ட்டி மெட்டீரியலை டவுன்லோட் செய்ய கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nTNPSC TAMIL : பெண்ணின் ஏழு வகை பருவங்கள்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 33\nபொது அறிவு செல்லின் அமைப்பு செல்லின் வகைப்பாடுகள் : - தாவரம், விலங்கு-இரண்டுக்க…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/tag/nayanthara/", "date_download": "2020-11-26T12:38:50Z", "digest": "sha1:QGQICORSUFMVDT54O2MHIILU7AN7U4LY", "length": 8418, "nlines": 222, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Nayanthara Archives - Cinema Paarvai", "raw_content": "\n – தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி\n“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.- அனுஷ்கா\nநான் என் வழியில் செல்கிறேன்.நடிகை வனிதா விளக்கம்\n“நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” வதந்திகளை நம்பாதீர்கள் – நடிகர் ராஜ்கிரண் பேட்டி\nஇந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது\nதலைவி படத்திற்காக புதிய தோற்றத்தில் கங்கனா ரணாவத்\nபிக்பாஸ் வீட��டிற்கு செல்லும் பிரபல நடிகரின் மகள்…\nஇயக்குனர் பி.வாசு மகளுக்கு திருமணம்\nபாம்பை பிடித்த வீடியோ சிம்பு மீதான புகார் குறித்து வனத்துறை விசாரணை\nதீபாவளிக்கு வெளிவருகிறாள் ‘மூக்குத்தி அம்மன்’\nகொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 6...\nஓடிடி-யில் வெளியாகுமா நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’\nநயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் என்ற பக்தி...\nசர்ச்சை கதையில் நடிக்க நயன்தாரா மறுப்பு\nநயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம்...\nமீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும்...\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\nதெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு...\nவீரத்துக்கு அப்பா… ஆட்டத்துக்கு மகன்; ‘பிகில்’ அடிக்கும் தளபதி\nதொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயோடு தளபது...\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nக.பெ. ரணசிங்கம் – வசனங்கள் எல்லாமே நச்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்...\nமர்ம கொலைகளின் பின்னணியை தேடும் வரலட்சுமி – டேனி...\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி\n“நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” வதந்திகளை நம்பாதீர்கள் – நடிகர் ராஜ்கிரண் பேட்டி\nஇந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது\nபாம்பை பிடித்த வீடியோ சிம்பு மீதான புகார் குறித்து வனத்துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mayavisiva.blogspot.com/2014/11/par-2.html", "date_download": "2020-11-26T13:00:55Z", "digest": "sha1:2I4FUWE7SSCFETMEQMDBACMR5JCSZBWO", "length": 9963, "nlines": 113, "source_domain": "mayavisiva.blogspot.com", "title": "காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: கருப்பாய் வருவான் காலன் ! part - 2", "raw_content": "\nடக்குனு கொஞ்சம் புரியாத கதை இ.இ.கொ. அது எங்க கைல மாட்டிக்கிட்டு, நாங்க அத புரிய வெக்குரோன்னு செய்யற கலாட்டாபத்தி சொல்லவே வேண்டியதில்ல. இதனால நீங்க எத்தன 'லொச்சு' கொட்டினிங்களோ தெரியலை, இத சொல்லிடனம், அத விட்டுடக்கூடாது, இந்த மாதிரி சொன்ன 'செமையா' இருக்குன்னு ஆளாளுக்கு போட்டி போட்டு 'பாயிண்ட்'டக்கொட்டினோம் (\nஅதோட உச்சம்( மிச்சம்) தாங்க இந்த part 'டூ' . ஊருக்குள்ள 'கண்ணு' 'ரவி' ன்னு பாசக்கார மேச்சேரிகாரங்க கூப்புடற...'மேச்சேரி மங்கூஸ்' ன்னு தனக்கு தானே பேரு வச்சுக்கிட்டு நம்மள சிரிக்கவெக்கற 'கனல்' கண்ணன்...சாரி...'காமெடி' கண்ணன்....\n\"இந்தப்பா இன்னுஎன்னப்பா...சீரியசா யோசிச்சிகிட்டு...விட்ட என்னையும் சவடிச்சுடிவிங்க போல...நகருங்கப்பா மிச்ச கதையை நா ஒரு கைபாக்குறேன்...\"\n...ன்னு தடாலடியாக எறங்கி காமெடியா தந்த ஸ்கிரிப்ட பாத்து 'அட இப்பிடியும் ஒரு சூப்பரா ரூட்ல சொல்லலாமில்ல...' ன்னு சிரிச்சு சிரிச்சு அவர பாராட்டி தள்ளிகிட்டே () இந்த பதிவை செஞ்சேன், நீங்களே படிச்சுபாருங்க...'குபீர்வெடி' சிரிப்புவந்தா( வரும்) ரெண்டுக்கு மூனா 'கமெண்ட்' போடுங்க...\nஇந்த மனுஷன் டிஸ்கசன்ல கெடச்ச பாராட்ட ஒட்டுமொத்த 'வெய்ட்' போட்டு...இன்னு \"ரெண்டுநாள்ல ஹிந்து பேப்பர்ல இந்த 'புக்'கபத்தி நியூஸ் வரப்போவுது...அடுத்து டைம்ஸ் ஆப் அமெரிக்கவுல வருவாங்க...நம்ம காமெடி டைலாகபடிச்சி எப்படியும் ஒரு வெள்ளக்காரன் 'வயிறு வெடிச்சி' நியூஸாகும், இதே ரூட்டல போன...'டக்கரான' சான்ஸ் தேடிவரும், அப்போ டீசண்ட ஒரு நேம் இருந்த தேவலாம்...\"\n...ன்னு ஏதேதோ கணக்கு போட்டு வாஸ்துபடி () 'Modern Mangoose' ன்னு மத்திக்கிட்டாருன்னா பாத்துகோங்களேன்...\nNov 7 தி இந்து தினசரியில் நண்பர் 'கிங் விஸ்வா' வின் இ.இ.கொ விமர்சனம்...\nSuper ......இனி மங்கூஸ் ...சேலத்தின் ஷேக்ஸ்பியர் ,மேச்சேரியின் பெர்னார்ட்ஷா ,வாலிப வான் ஹாம்மே என அறிய படுவாராக ......:)\nஉங்கள் பாராட்டுக்களில் \"வாலிப \" என்பது மட்டும் எனக்கு தொடர்புடைய வார்த்தையாக தெரிகிறது.\nமற்ற எதுவுமே என் சிற்றறிவுக்கு எட்டவில்லையே.\nபாராட்டுக்கள் இ.இ.கோ டன் தொடர்புடைய கதை என்பதால் குழப்பம் தவிர்க்க இ.இ.கோ கிடைத்த பின் இவற்றை படித்து பின்னூட்டம் போடுகிறேன் ஸார்\nஉங்கள் வருகைக்கு நன்றி, கதையை புரிந்து கொள்ள இவை உதவினால் ஓகே.\nகதையை புரிந்துகொள்ள இந்த பதிவுகள் உங்களுக்கு தேவைபடவில்லை என்றால் டபுள் ஓகே. இங்கு சொல்லப்படாத புது விஷயங்களை, கண்டுபிடித்து சொன்னால் டிரிபிள் ஓகே....அபிஷேக்...\nஉயர்திரு மாயாவி சிவா அவர்களுக்கு.\nநண்பரே உங்களுக்கு இரண்டு விசயங்கள் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.\n1.இ.இ.கொல்லாதே., சைனா பாஷையில் எழுதப்பட்ட கதையல்ல. தமிழ் படிக்கத் தெரிந்த அனைவராலுமே புரிந்துகொள்ள கூடிய வகையில் எளிய தமிழில்தான் எழுதப் பட்டுள்ளது.\n2.கரு. வரு. காலன் கதை இ.இ.கொல்லாதே கதைக்கு எழுதப்பட்ட கோனார் நோட்ஸ் அல்ல. ஒரு ஜாலியான கிளைக்கதை முயற்சி.,அவ்வளவே.\nஇவற்றை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டீர்கள் என்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.\nஉங்களின் முன்னுரையை படித்தபோது \"ஆட்டடம் நடக்குற ஊருக்கெல்லாம் வா \" எனும் கரகாட்டக்காரன் காமெடி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஹிஹிஹி.\nஇனி மங்கூஸ் ...சேலத்தின் ஷேக்ஸ்பியர் ,மேச்சேரியின் பெர்னார்ட்ஷா ,வாலிப வான் ஹாம்மே என அறிய படுவாராக\nகதையை விட இந்த கமெண்ட் நல்ல இருக்கு , விட்ட நம்ம மாயாவி அடுத்தது ஈரோடு விஜய், டெக்ஸ் விஜய் , எல்லா நண்பர்களையும் வைத்து கதை எழுதி விடுவார் போல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/ellarukkum-oru-nalla-sedhi-1983", "date_download": "2020-11-26T13:30:51Z", "digest": "sha1:B2W2PJL7P3PAMVLUO75RP24KKSV5EWBT", "length": 6692, "nlines": 166, "source_domain": "deeplyrics.in", "title": "Ellarukkum Oru Nalla Sedhi Song Lyrics From Villiyanur Matha | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : ஜி தேவராஜன்\nஅட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி\nஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி\nபூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா\nநம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா\nஅட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி\nஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி\nபூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா\nநம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா\nகடலை கடந்து வரும் கருணை இது\nநம்ம கண்ணில் காணும் இன்பக் காட்சியிது\nகடலை கடந்து வரும் கருணை இது\nநம்ம கண்ணில் காணும் இன்பக் காட்சியிது\nசுடரும் மெழுகுவர்த்தி ஜோதி இது இங்கு\nசகல உயிர்களுக்கும் ஆதி இது\nஹோ ஓ ஹோ ஓஓஹோ ஓஓ\nஅட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி\nஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி\nபூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா\nநம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா\nவீட்டு வாசலிலே கோலம் இடுங்க\nவரவேற்பு தோரணங்கள் கட்டி விடுங்க\nஹோ ஓஓ ஹோ ஓஓ\nவீட்டு வாசலிலே கோலம் இடுங்க\nவரவேற்பு தோரணங்கள் கட்டி விடுங்க\nபாட்டு பாடிக்கிட்டு தாளம் இடுங்க அன்னை\nபவனி வருகையிலே வந்து தொழுங்க\nஹோ ஓ ஹோ ஓஓஹோ ஓஓ\nஅட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி\nஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி\nபூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா\nநம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா\nஊரு சனங்களுக்கு யோகம் வருது இங்கு\nஉலக மாதாவின் கோயில் வருது\nஹோ ஓஓ ஹோ ஓஓ\nஊரு சனங்களுக்கு யோகம் வருது இங்கு\nஉலக மாதாவின் கோயில் வருது\nசேரும் வினை யாவும் தீர்ப்பவளாம் அன்னை\nஜபம் பண்ணும் பேர்க்கருள் சேர்ப்பவளாம்\nஹோ ஓ ஹோ ஓஓஹோ ஓஓ\nஅட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி\nஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி\nபூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா\nநம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-11-26T11:59:49Z", "digest": "sha1:BDMRPERJAKACE5G4LR4MLW2NZGPFZZOO", "length": 4761, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிங்காரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிங்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nபேசும் படம் இதழில் வெளிவந்த சிங்காரி திரைப்பட விளம்பரம்\nதிரைக்கதை டி. ஆர். ரகுநாத்\nகதை வி. எஸ். வெங்கடாச்சலம்\nஎம். எஸ். எஸ். பாக்கியம்\nபாலு பசும் பாலு (பாடியவர்: பி. ஏ. பெரியநாயகி, இயற்றியவர்: தஞ்சை ராமையாதாஸ், இசை: டி. ஏ. கல்யாணம், நடிப்பு: லலிதா)\nசுத்தம் செய்யணும் (பாடியவர்: ஜிக்கி, இயற்றியவர்: கண்ணதாசன், இசை: டி. ஏ. கல்யாணம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2019, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1607880", "date_download": "2020-11-26T13:41:23Z", "digest": "sha1:JR7AXAQGBQM775DIMHEXJ5U7ADHCDD2M", "length": 2935, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅடி (பக்கவழி நெறிப்படுத்துதல்) (தொகு)\n19:54, 27 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n19:52, 27 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n19:54, 27 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://taitaltv.com/category/latest/page/2/", "date_download": "2020-11-26T12:56:51Z", "digest": "sha1:EJKZR6GIPMPPYITQYSV372YNOPR5VNVO", "length": 9381, "nlines": 73, "source_domain": "taitaltv.com", "title": "latest – Page 2", "raw_content": "\nஇன்னொரு 1984 வன்முறையை அனுமதிக்க முடியாது- டெல்லி ஐகோர்ட்\nடெல்லியில் நடைபெற்ற வன்முறை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐகோர்ட், 1984 சம்பவம் போன்று இன்னொரு வன்முறையை அனுமதிக்க முடியாது என தெரிவித்தது. டெல்லி ஐகோர்ட்புதுடெல்லி:டெல்லி…\nதமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nமலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கே.வி.ஜெயஸ்ரீசென்னை:சாகித்ய…\nஇந்தியா- அமெரிக்கா இடையே ரூ.21ஆயிரம் கோடி ராணுவ ஒப்பந்தம்\nடெல்லியில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா-அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- பிரதமர் மோடிபுதுடெல்லி: இந்தியாவில்…\n2 நாள் பயணமாக இந்தியா வந்தார் டிரம்ப்- நேரில் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி\nஇரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். டிரம்பை வரவேற்ற பிரதமர் மோடிஅகமதாபாத்:பிரதமர் நரேந்திர மோடியின்…\nஇந்தியாவில் விமான அஞ்சல் சேவை அலகாபத்தில் தொடங்கப்பட்ட நாள் – பிப்.18-1911\nவிமான அஞ்சல் சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாமக ஆரம்பமான. விமான அஞ்சல் சேவைவிமான அஞ்சல் சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாமக ஆரம்பமான. நாள் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-*…\nசாம்சங் ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,100 வரை குறைப்பு\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மா��்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம். கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி…\nபூ விற்கும் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.30 கோடி\nகர்நாடக மாநிலத்தில் சந்தையில் பூ விற்கும் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.30 கோடி பணம் வரவு வைக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோப்புப்படம்சன்னபட்னா:…\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் பெண்\nகுரூப்-2ஏ தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரத்தை சேர்ந்த சுதாதேவி, கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தரகர் ஜெயக்குமாருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு அரசு…\nமத்திய அரசின் காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள்\nமத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ காலண்டரை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2020-ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.அதில் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள், மக்களை…\nஉயர்தர கைத்தறி பட்டுப் புடவைகளின் சிறப்பு கண்காட்சி – விற்பனை: கலெக்டர் சீதாலட்சுமி துவக்கினார்\nஇந்திய சில்க் மார்க் நிறுவனம் சார்பாக உயர்தர கைத்தறி பட்டு புடவைகளின் தேசிய அளவிலான சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது. வள்ளுவர் கோட்டத்தில்…\nஅரசியல் சாசன தினம் (இந்தியா)\nதிருவண்ணாமலையில் புயலாக நிலை கொண்ட நிவர்- பலத்த காற்றுடன் கொட்டும் மழை\nவிஜய் ஏற்கனவே ஓகே செய்து வைத்திருந்த கதையில், தற்போது சூர்யாவா.\nசென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்\nவேலம்மாள் நெக்சஸ் வலையொளியில் ஆங்கிலத்தில் பேசுவோம் பயிற்சி வகுப்புகள் நேரலை அமர்வு.\nஅரசியல் சாசன தினம் (இந்தியா)\nதிருவண்ணாமலையில் புயலாக நிலை கொண்ட நிவர்- பலத்த காற்றுடன் கொட்டும் மழை\nவிஜய் ஏற்கனவே ஓகே செய்து வைத்திருந்த கதையில், தற்போது சூர்யாவா.\nசென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t28495-topic", "date_download": "2020-11-26T12:14:35Z", "digest": "sha1:Q4O3VSUBXHRL7P5OAXDSW65HUARG4XHU", "length": 34693, "nlines": 276, "source_domain": "www.eegarai.net", "title": "மாதவிடாய் டென்சன் - தீர்வு என்ன!!!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)\n» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்\n» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு\n» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு\n» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்\n» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு\n» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு\n» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்\n» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது\n» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்\n» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி\n» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்\n» எந்தன் அனுபவம் -கோவிட் 19\n» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....\n» 2021 பெரியவா காலண்டர் \n» சின்ன சின்ன கதைகள் :)\n» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்\n» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........\n» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» ஜென் கதைகள் – இரண���டே இரண்டு வார்த்தைகள்\n» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.\n» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\n» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nமாதவிடாய் டென்சன் - தீர்வு என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமாதவிடாய் டென்சன் - தீர்வு என்ன\nபெண்கள் திடீரென்று சில நாட்களாகக்\nகாரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபப்படுவது, டிப்ரஷன்,\nடென்ஷன் இவையனைத்தும் மாதவிடாயின் முன்பு அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளின்\nபிரதிபலிப்பு. ஹார்மோனின் வேலைகள்தான். Premenstrual Syndrome.. அதாவது,\nமாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் சில அசௌகரியங்கள் அதற்கு பின்பு\nஇருக்கும் மருத்துவ உண்மைகள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமளிக்கிறார் மகப்பேறு\nசினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு\nபெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி,\nவீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள்\nமாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது.\nஅதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்\nதொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது.\nமுன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம்\nஇருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள்\nவந்தாகிவிட்டது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள்\nவேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம்\nமாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான\nபெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை\nஅனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான்.\nசெல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு\nதோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும். இளம் பெண்களின்\nதலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும்\nபீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும்.\nஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க\nவைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும்,\nமனப்பிரச்னைகளையும் கொடுக்கும். காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை,\nமனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை\nமற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்... வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த\nநேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும்\nமிகப் பெரிய உதவியாக இருக்கும். பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல்,\nஅவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம்\nநாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும்.\nஇதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும்\nஅறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும்\nஅதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும். திடீரென்று\nஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு\nவிடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம். மாதவிலக்கு\nஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது\nகருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும். கருப்பையின் உட்சுவர் சீராகச்\nசிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி\nஇருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசன���யின்படி வலி நிவாரணிகளை எடுத்துக்\nஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப்\nபையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை. கருப்பையின்\nஉட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை\nமுட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து எண்டோமிட்ரியோஸிஸ் எனப்படும்\nதொந்தரவுகளுக்கு ஆளாகலாம். எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப்\nபாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது. எனவே,\nமாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக்\nகூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு\nபொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள்\nமருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார். இந்த\nஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக்\nகுறிக்கிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள\nபிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்த\nபிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஹைம்போதலாமஸ் எனப்படும்\nமூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது\n சாதாரணமாக ஏற்படும் மன பயம்,\nஅதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது,\nஇந்த ஹைபோதலாமஸ் எனும் பகுதி தான் பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர்\nஅளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப்\nபரிசோதனையாகத்தான் இருக்கும். பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக\nவெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின்\nஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு\nஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத்\nதீர்வுக் காணலாம். சரி... என்ன செய்யலாம்\nகொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS\n(Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவ���ன கொழுப்புள்ள உணவு\nஉப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி\nPMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி\nபிடித்தால் நன்றாக இருக்குமே என்று படும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு\nவெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே\nமாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங்\nபழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.\nபானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும்\nபெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள்,\nஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும்\n7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.\nவைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை\nமார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து\nநிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின்\nமனஅழுத்தம் நீங்க வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, திராட்சை,\nஇந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு\nவாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது\nலிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம்.\nஇதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்\nRe: மாதவிடாய் டென்சன் - தீர்வு என்ன\nநல்லதொரு தகவல் சம்ஸ் நன்றி\nRe: மாதவிடாய் டென்சன் - தீர்வு என்ன\nRe: மாதவிடாய் டென்சன் - தீர்வு என்ன\nRe: மாதவிடாய் டென்சன் - தீர்வு என்ன\nபெண்களின் மனோதத்துவம் அறிந்து அதன்படி நடப்பதற்கு உதவுவதால் அனைவருக்குமே பயனுள்ள பகிர்வு சம்ஸ்,,,\nRe: மாதவிடாய் டென்சன் - தீர்வு என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட���டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.emunahavodah.org/2018/09/23/sukkot/", "date_download": "2020-11-26T11:45:10Z", "digest": "sha1:5C4ZT7GL5IH6X2O5Y5PFDNJAPSMSJUYM", "length": 10093, "nlines": 152, "source_domain": "www.emunahavodah.org", "title": "Sukkot – Emunah Avodah", "raw_content": "\nகுறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.\nஎபிரேய மொழியில் சுக்கோத் என்றால் கூடாரம். ஆங்கிலத்தில் நாம் Tabernacle என்று வாசிக்கிறோம்.\nயூத நாட்காட்டியின் ஏழாவது மாதமான Tishrei / תִּשְׁרֵי / டிஷ்ரேய் மாதம் 15ம் தேதி இப்பண்டிகை தொடங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டு இன்று செப்டம்பர் 23 மாலை தொடங்கி செப்டம்பர் 30 மாலை முடிய கொண்டாடப்படுகிறது.\nTorah / תּוֹרָה / டோராவின்படி இப்பண்டிகையானது ஏழு நாட்கள் மட்டுமே. இஸ்ரயேலில் இப்பண்டிகையானது எட்டு நாட்களும், உலகம் முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த யூதர்களால் ஒன்பது நாட்களும் கொண்டாடப்படுகிறது.\nஎட்டாம் நாள் – ஷெமினி அட்ஸ்சேரேட் / שְׁמִינִי עֲצֶרֶת / Shemini Atzeret அந்த ஆண்டு டோரா / תּוֹרָה / Torah வாசிப்பை நிறைவு செய்து கொண்டாடப்படுகிறது.\nஒன்பதாம் நாள் – சிம்ஹத் டோரா / שִׂמְחַת תּוֹרָה / Simchat Torah என்று புதிய ஆண்டில் டோரா வாசிப்பை தொடங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.\nஇஸ்ரயேலில் சுக்கோத் பண்டிகையின் தொடர்ச்சியாக எட்டாம் நாளன்று ஷெமினி அட்ஸ்சேரேட் மற்றும் சிம்ஹத் டோரா கொண்டாடப்படுகிறது.\nநாம் லேவியராகமம் 23:33ல் சுக்கோத் குறித்து, கர்த்தர், மோஷேயிடம் / מֹשֶׁה / Moses பேசுவதை நாம் வாசிக்கிறோம்.\nகர்த்தர் நிறுவிய ஏழு பண்டிகைகளில் இதுவே இறுதியானது.\nஇதன் பொருள் பின் வருமாறு ஷாலோஷ் என்றால் மூன்று ரெகாலீம் என்றால் கால்நடை அதாவது அன்றைய நாட்களில் இஸ்ரயேல் மக்கள் வேதாகமத்தின்படி ירושלים / Yerushalayim / எருஷலாயீமுக்கு மேற்கொள்ளும் மூன்று புனித பயணங்களில் ஒன்று இப்பண்டிகை சமயமாகும். மீதம் இரு சமயங்கள் பெசாஹ் பண்டிகை மற்றும் ஷவுஓட் பண்டிகை ஆகும்.\nஇப்பண்டிகை சமயம் யூத மக்கள் தாம் கண்ட விளைச்சலில் இருந்து பழங்கள் மற்றும் இலைகள் கொண்டு தற்காலிக கூடாரம் அமைத்து ஏழு நாட்களும் அதில் உண்டு உறங்கி மகிழ்வர்.\nஇதன் முதற் பொருள் என்னவென்றால், இஸ்ரயேல் மக்கள் எகிப்து அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று, நாற்பது வருட வனாந்தர பயணத்தில் எளிதில் முறிகிற இருப்பிடம் அமைத்து வாழ்ந்த நாட்களை நினைவு கொள்வது.\nமற்றொரு பொருள், இக்கூடாரமானது திருமணப் பந்தலைக் குறிக்கிறது. அன்றைய நாட்களில் திருமண நிகழ்வுகள் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் என்பதை நாம் கவனித்தால் சுக்கோத் ஒரு திருமணமே.\nநாம் நம்முடைய புருஷரான கர்த்தரோடு இணைந்து, மகிழ்ந்து, வாசம் செய்யவிருக்கும் காலத்தை நினைவூட்டும் பண்டிகை இது.\nமுதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள். – லேவியராகமம் 23:40\nஇங்கு குறிக்கப்பட்டுள்ள நான்கு (அர்பா / אַרְבַּע) வகை (மினிம் / מִינִים) இனங்களின் சரியான எபிரேயப் பதங்கள் மற்றும் ஆங்கிலம் / தமிழ் இணைச் சொற்கள் இதுவே.\nஹடஸ் / הֲדַס / Hadas – Myrtle / நறுமண மலர்ச்செடிஇனம்\nஇவற்றை மொத்தமாக “லுலாவ் – எத்ரோக்” என்பர். இதில் எத்ரோக் மட்டும் பழமாக இடக்கையில் வைத்துக்கொண்டு மீதி மூன்றின் ஓலைகளை வலது கையில் பிடித்துக்கொண்டு “ஓசன்னா” என்று சொல்லி பலிபீடத்தின் முன்பு ஆர்ப்பரிப்பார்கள்.\nஇந்த நிகழ்வையே நம் ஆண்டவர் இயெஷூவா ஹமஷியாஹ் / ‎הַמָּשִׁיה ‎ יֵשׁוּע / Jesus The Messiah, ירושלים / Yerushalayim எருஷலாயீம் நகரத்திற்கு பெசாஹ் / פֶּסַח / Pesach (Passover) பண்டிகை சமயம் வெற்றி ஊர்வலம் வந்த சம்பவமாக நாம் மத்தேயு 21:8 -11ல் வாசிக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/blog-post_75.html", "date_download": "2020-11-26T12:36:40Z", "digest": "sha1:M6QMNCOAIPWF6OZ7ZRYEC5XMKPHO5YGT", "length": 17259, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "உண்மையை மறைத்து பேரழிவை ஏற்படுத்தி விட்டார்கள் : சீனா மீது நீதிமன்றத்தில் வழக்கு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஉண்மையை மறைத்து பேரழிவை ஏற்படுத்தி விட்டார்கள் : சீனா மீது நீதிமன்றத்தில் வழக்கு\nகொரோனா வைரஸின் பாதிப்புகளை உலகிற்கு மறைத்தல், கொரோனா குறித்த தகவல்கள் அறிந்தவர்களைக் கைது செய்தல், உலக நாடுகளுக்கு உயிர் சேதத்தையும், பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்ட சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் மிசோரி மாநில அரசு சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலக அளவில் முதல் வழக்கை மிசோரி மாநிலம் தொடர்ந்துள்ளது. மிசோரியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாநில அரசு சட்டத்தரணி அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்மிட் சீன அரசுக்கும், ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.\nஇதுவரை அங்கு 45 ஆயிரம் பேர் உயிரிழந்த���ள்ளனர். 8 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇதுவரை சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான த வோஷிங்டன் போஸ்ட், த ஃபொக்ஸ் நியூஸ் சனல் ஆகியவை இரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை. அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த செய்தி வெளியானதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ ஆகியோர் சீனாவுக்கு எதிராக கடும் அதிருப்தியுடன் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் மிசோரி மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்மிட் சீனாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.\n”சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி அடுத்தடுத்து பரவிய வாரங்களில் அந்நாட்டு மக்களுக்கே சீன அதிகாரிகள் உண்மைத் தகவலை மறைத்து ஏமாற்றி விட்டனர். முக்கியமான உண்மைகளை மறைத்து, இந்த உண்மைகளை அறிந்தவர்களைக் கைது செய்துள்ளனர். மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் என்ற ஆதாரங்களையும் வெளியிடாமல் சீன அதிகாரிகள் மறைத்து விட்டார்கள்.\nபல இலட்சம் மக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதை அறிந்தே மருத்துவ ஆய்வு அறிக்கைகளை அழித்துள்ளனர். மேலும், மருத்துவர்களுக்கு தேவைப்படும் பிபிஇ பாதுகாப்பு உடைகளை ஏராளமாக உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய இருப்பு வைத்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் உலக அளவில் ஈடுசெய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. மனிதர்களுக்கு நோய், பொருளாதாரப் பாதிப்பு, வேதனை, உயிரிழப்புகளைக் கொடுத்தது. மிசோரி மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பலர் குடும்பத்தை இழந்து அனாதையாகி விட்டார்கள். சிறுதொழில்கள் மூடப்பட்டுள்ளன. பலர் உணவுக்காகவும், பணத்துக்காகவும் கையேந்துகிறார்கள்.\nஉலகிற்கு கொரோனா வைரஸின் ஆபத்து, இயல்பு குறித்து தெரிவிக்காமல், உண்மையைக் கண்டறிந்தவர்களைக் கைது செய்து, உலகிற்கு கொரோனாவைப் பரப்ப சீனா காரணமாகிவிட்டது. உலகிற்குப் பொய் உரைத்துவிட்டது சீனா. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவும் எனத் தெரிந்திருந்தும், அந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பிடம் சீனா சொல்லாமல் மறைத்துவிட்டது.\nகொரோனா வைரஸ் குறித்த நல்ல தெளிவு இருந்தும் அதை சீன அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்து விட்டார்கள். சீனாவின் புத்தாண்டுக்கு 1.75 இலட்சம் மக்களை வூஹான் நகரிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல சீன அரசு தெரிந்த அனுமதித்துள்ளது. இது நியூயோர்க் டைம்ஸ் நாளேடு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அறிந்தே மக்களை பல்வேறு நாடுகளுக்கு பயணிக்க சீனா அனுமதித்துள்ளது.\nபொதுமக்களுக்கு இடையூறு செய்தது, ஆபத்தை விளைவித்தது, பொருளாதார சேதம், உயிர் சேதம் ஆகியவற்றுக்கு சீனா இழப்பீடு வழங்க வேண்டும்” .\nஇவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த வழக்குத் தொடரப்பட்டதை அறிந்த அமெரிக்க உளவுத்துறைக்கான செனட் குழுவின் உறுப்பினர் செனட்டர் பென் சாசே வரவேற்றுள்ளார். கடந்த வாரம் எம்.பி.க்கள் கிறிஸ் ஸ்மித், ரான் ரைட் ஆகியோர் சீனாவுக்கு எதிராக சட்ட வரைவைத் தாக்கல் செய்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (13) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2681) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/kaa.pe.ranasingam.html", "date_download": "2020-11-26T12:55:30Z", "digest": "sha1:S7ZNBLOSWBJ3EQSHJ62PW44JZH35U6PK", "length": 4368, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "This Vijay Sethupathi movie to become the first theatrical release after pandemic! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா அக்டோபர் 11, 2020\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/11/blog-post_68.html", "date_download": "2020-11-26T12:32:36Z", "digest": "sha1:EBF6L4DMM5YIWSPBIMLJKAHJZBWJUSQP", "length": 5096, "nlines": 81, "source_domain": "www.trincoinfo.com", "title": "திருமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி! - Trincoinfo.com", "raw_content": "\nHome / Ads / Trincomalee / திருமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி\nதிருமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.\nஇன்று (10) திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.\nகடந்த 27 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவ்வைத்தியருடன் தொடர்புகளைப் பேணி வந்த மூன்று வைத்தியர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.\nஇந்நிலையில் மூவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஒரு வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த வைத்தியரை IDH மருத்துவமனைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.\nஇவ் வைத்தியர்கள் மகப்பேற்று பெண் நோயியல் பிரிவில் கடமையாற்றி வந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு COVID- 19 தொற்று உறுதி.\nதிருகோணமலையில் பயன்படுத்த முடியாத பேருந்துகள் ரயில் பெட்டிகளை ஆழமற்ற நீரில்... | Trincoinfo\nதிருகோணமலை மரணச்சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா\nதிருகோணமலையின் சில அரிய புகைப்பட தொகுப்பு 1880களில் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_496.html", "date_download": "2020-11-26T12:04:42Z", "digest": "sha1:OQAAOPOCQG2ZBUMHB27XSIUGXDVO2DSF", "length": 24666, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கில் இராணுவப் பிரசன்னம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கில் இராணுவப் பிரசன்னம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கில் இராணுவப் பிரசன்னம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கு மாகாணம் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் எட்டு பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதம் காணப்படுகிறது. யுத்தம் முடிந்து எட்டரை வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளபோதும், தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தின் பிடியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் வலுவாதார அபிவிருத்தி, வனஜீவராசிகள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பெருமளவு இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டிருப்பதால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விளைநிலங்களும், மேட்டுக்காணிகளும் அரசாங்கத்தின் துணையுடன் முப்படையினரானலும் கபளீகரம் செய்யப்படுகிறது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பின்னரும் காணிவிடுவிப்பதற்கான போராட்டங்கள் நடைபெறுகின்றதே தவிர, காணிகளை விடுவிப்பதற்கான எவ்வித எண்ணமும் அரசாங்கத்திடம் இல்லை. ஒரு பக்கம் சொற்பமான காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மறுபுறம் வேறு வழிகளில் காணிகளை சூறையாடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவடக்கு- கிழக்கில் இராணுவமயமாக்கல் என்பது புதிய சிங்கள கொலனிகளைப் பாதுகாப்பதற்காகவும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பயன்படுத்தப்படுகின்றது. காணிகளை விடுவிக்கின்றோம், இராணுவத்தை குறைக்கின்றோம் என்று ஐ.நா. மனிதஉரிமை ஆணையகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் எல்லாம் போலி வாக்குறுதிகளாகவே உள்ளன. யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்தும் அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள்.\nஇராணுவத்தினரின் தேவைக்காகவும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகிறது. மக்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த காணிகளை வன இலாகா தனது காணிகள் என்று அவர்களை உள்நுழைய விடாமல் தடுக்கிறது. இதனால் காலாதிகாலமாக தமது காணிகளில் பயிரிட்டு வந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர்.\nவவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் இருந்த இடத்தை இர���ணுவத்தினருக்குக் கொடுப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதனை நிறுத்தி ஏற்றுமதி விவசாய உற்பத்தி மையமாக இதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள். இராணுவம் அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களுக்கு 37 வயதில் மகிழ்ச்சி பெண்களுக்கு 30 வயதில் மலர்ச்சி\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்க���் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவி���ேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Bigg-boss-contestants", "date_download": "2020-11-26T13:13:13Z", "digest": "sha1:WHXQPURM7XUK4RXMLROTJCLVBHRT53TQ", "length": 10338, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Bigg-boss-contestants | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபிக் பாஸ் கால் சென்டர்.. வளர்ப்பு சரியில்லை.. போட்டியாளர்கள் கொந்தளிப்பு.. பிக் பாஸின் 52வது நாள்..\nஎவிக்‌ஷன் டாப்பிள் கார்ட் விவாத அறை. அனிதா அந்த கார்டை வாங்கிட்டு போய் சம்யுக்தாவை நாமினேட் செய்யறாங்க. ஆக்டிவிட்டி ஏரியால ஜித்து பாய் இன்னும் பயங்கர கோபத்துல இருக்காரு. டாஸ்க் மு���ிஞ்சு எல்லாரும் வெளிய போக, கார்டை பறிகொடுத்ததை பத்தி சோம் கூட பேசறாங்க நிஷா.\nஆண்டவர் வருகை... அன்பு அன்னை அர்ச்சனா, உணர்ச்சிவசப்பட்ட சோம் - பிக் பாஸின் 50வது நாள்\nஇந்த சீசனோட 50வது நாள். ஆனா வீட்டுல இன்னும் 14 பேர் இருக்காங்க. இன்னும் 8 வாரம் இருக்கு, 8 எவிக்‌ஷன் வச்சா கூட பைனலுக்கு 7 பேர் இருப்பாங்க. சீக்ரட் ரூம் வேற இருக்கு. 5 லட்சம் எடுத்துட்டு ஒருத்தர் போவாங்க. எப்படி பார்த்தாலும் இந்த சீசன் ஓவர் கிரவுடட். என்ன ஐடியா வச்சுருக்காங்கனு தெரியல.\nஜெயிலுக்கு போகும் பாலா - சுசித்ரா ,பாலாவின் கோபம் , இந்த வார கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெறுவது யார் - பிக் பாஸ் நாள் 48\nமார்னிங் டாஸ்க்ல ஹவுஸ்மேட்ஸ் பத்தி சுச்சி பாட்டு பாடனும்னு நினைக்கிறேன். ரம்யாவை பத்தி ஒரு பாட்டு பாடினாங்க. அடுத்ததா அனிதாவுக்காக ஒரு பாட்டு பாட அதுக்கு அனிதாவே டான்ஸ் ஆடின சம்பவம் நடந்துச்சு.\nஅர்ச்சனா மற்ற போட்டியாளர்களை கலாய்த்த சம்பவம்.. ரியோவின் எமோஷனல் அழுகை.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nமுந்தின நாள் இரவு முழுவதும் டாஸ்க் நடக்குது. ரெண்டாவது ரவுண்ட். மணிக்கூந்டு டைமுக்கும் பிக்பாஸ் டைமுக்கும் ரெண்டரை மணி நேரம் வித்தியாசம் இருந்தது. மிட்நைட்ல பேய் வேஷம் போடச் சொல்லி டாஸ்க். போன வாரம் தீபாவளி செலவு அதிகமானதால பிக்பாஸ் கடுப்பாயிட்டாரு போல.\nகாலத்தை கணிக்கும் டாஸ்க் - பிக் பாஸின் 45வது நாள் என்ன நடந்தது \nபாண்டி நாட்டு கொடி பாடலோடு நாள் ஆரம்பித்த போது நேரம் 9.45. இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் நடத்த செட் போட்ருந்தாங்க.\nஆண்டவர் வருகை... ஆரி-பாலா வாக்குவாதம் , மன்னிப்பு கேட்ட ஆரி - பிக் பாஸில் என்ன நடந்தது\nநேற்றைய செஷன் முடிந்த பிறகு பாலா, ஆரி இருவரும் வாக்குவாதத்தில் இறங்குகிறார்கள். அதே குற்றச்சாட்டு, அதே கேள்வி, அதே பதில்கள். தான் எந்த தப்புமே செய்யலைனு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தார் ஆரி.\nஆரியின் கடுமையான விமர்சனம் , சாமை டார்கெட் செய்யும் சுரேஷ் - என்ன நடந்தது பிக் பாஸ் நாள் 34\nமார்னிங் டாஸ்க்ல சனம் எல்லாருக்கும் டான்ஸ் சொல்லி கொடுக்கனும். யப்பா சாமிகளா இதைவிட சுவாரஎயமான சம்பவம்லாம் அன்சீன்ல வருது. எல்லாரும் ஹாட்ஸ்டார்ல பார்க்கனும்னு சதி பண்றிங்களா... வொர்க் அவுட் ப்ச்ண்ணிட்டு இருந்த ஆரி திடீர்னு கேமரா முன்னாடி ப��சறாரு.\nசம்மு - அனிதா ஆர்கியுமெண்ட், பிக் பாஸ் எப்ஃஎம் ஸ்டேஷன் - பிக் பாஸின் 33வது நாள்\nஆத்தங்கரை ஓரத்தில பாட்டோட ஆரம்பித்தது நாள். மார்னிங் டாஸ்க்ல தேங்கா, மாங்கா, பட்டாணி, சுண்டல் விக்கறது தான் டாஸ்க்.அர்ச்சனா தான் முதல்ல வந்தாங்க. நேத்து நாள் முழுவதும் அர்ச்சனா தான். காலைல இந்த டாஸ்க்ல ஆரம்பிச்ச உற்சாகம் நைட் எப் எம் டெக் வரைக்கும் சும்மா கிழி.\nஒரு தலை பட்சமாய் தீர்ப்பு சொல்லும் நீதி தேவதை.. தாத்தா பேத்திக்கும் இடையே மோதல்..பிக் பாஸின் 32வது நாள்..\nதகிடுதத்தம் பாடலோட எழுப்பினாரு பிக்பாஸ். எல்லாரும் கூட்டமா சேர்ந்து கும்மி அடிச்சுட்டு இருந்தாங்க.மார்னிங் டாஸ்க்ல சுரேஷ் மத்தவங்களுக்கு ஜோசியம் சொல்லனும். தனக்கு இதுல நம்பிக்கை இல்லைனு முன்னாடியே தற்காப்புக்கு சொல்லிட்டாரு.\nகொந்தளிக்கும் ஆரி,பாலா - சனம் மோதல்-பிக் பாஸின் 30வது நாள்\nரியோவுக்கு சுச்சி சொன்ன ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதை நேரடியாக கேட்டார். உங்க பார்வைக்கு தப்புனு தோண்ற விஷயத்துக்கு குரல் கொடுங்க. யார் எந்த சைட்னு பார்க்காம முடிவெடுங்க. உங்க கூட இருக்கற நிஷாவுக்கு தனிப்பட்ட முறையல முடிவெடுத்து விளையாட சொல்லுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/21/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-26T12:20:04Z", "digest": "sha1:TD3Z77TU7HEOFDQC2C65K5TV6RV6CU6Q", "length": 6728, "nlines": 64, "source_domain": "tubetamil.fm", "title": "பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன..!! – TubeTamil", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரண குணம்..\nமுதல் லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ்- கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதல்..\nபொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன..\nபொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன..\nபொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற பேரவைக்கு பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் சி.டி. விக்ரமரத்னவின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.\nஅந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற பேரவை கூடும்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் நியமனம் முறைப்படி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து 33 வருடம் அனுபவம் கொண்ட சி.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.\nஇதனை அடுத்து பூஜித் ஜயசுந்தர கடந்த மார்ச் மாதம் ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபராகவே பதவி வகித்து வரும் சி.டி. விக்ரமரத்ன இதற்கு முன்னரும் 13 முறை அந்தப் பதவியை இடைக்காலங்களில் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேரவைத் தோ்தலில் வெற்றியை உறுதி செய்யுங்கள்..\nமக்களை கினிப் பன்றிகளாக அரசாங்கம் பயன்படுத்தாது..\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரண குணம்..\nஇராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ..\nஇலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்..\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரண குணம்..\nமுதல் லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ்- கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதல்..\nசர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பார்கிளே நியமனம்..\nஇராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ..\nஇலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்..\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t34749-topic", "date_download": "2020-11-26T12:27:53Z", "digest": "sha1:LO2SFLI4ESBQSVQFOPZLJONI37OZRPM3", "length": 19215, "nlines": 191, "source_domain": "www.eegarai.net", "title": "மருந்தில்லா மருத்துவம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரி��ாமணி\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)\n» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்\n» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு\n» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு\n» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்\n» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு\n» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு\n» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்\n» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது\n» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்\n» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி\n» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்\n» எந்தன் அனுபவம் -கோவிட் 19\n» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....\n» 2021 பெரியவா காலண்டர் \n» சின்ன சின்ன கதைகள் :)\n» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்\n» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........\n» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்\n» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.\n» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\n» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஉயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு(NACl )\nதென்னிந்தியாவில்தான் உப்பு கலந்த உணவு உண்ணும் பழக்கம் அதிகமாக உள்ளது.\nதினமும் 20g உப்பை உணவில் சேர்த்து கொள்கிறார்கள். இந்த அளவு உப்பு\nஉடலுக்குத் தேவையில்லை. நாள் ஒன்றுக்கு 5g உப்பு போதுமானது.உப்பு நிறைந்த\nஉணவுப் பொருளான உருகாய், கருவாடு , அப்பளம் ,வடகம், சிப்ஸ், பாப்கான்,\nமுந்திரிபருப்பு, புளித்மோர். போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.\nஉப்பை மிக குறைவாக பயன்படுத்தும் எஸ்கிமோக்கள் இந்நோய் அவ்வளவாக இல்லை\nஉணவுப் பொருளான உருகாய், கருவாடு , அப்பளம் ,வடகம், சிப்ஸ், பாப்கான்,\nமுந்திரிபருப்பு, புளித்மோர். போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.\nஎன்ன நண்பரே குட தூக்கி போடுறிங்க இத ஒருவேள கூட பயன் படுத்தமா இருக்க முடியாதப்பா........நல்ல தகவல் நண்பரே.......\nஎன்ன நண்பரே குட தூக்கி போடுறிங்க//\nஅதிகம் சாப்புடாதிங்க குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள்\nதினமும் உடற்பயிற்சி மூலம் இதை தவிர்க்கலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/arun-raja-kamaraj-lyricist-for-dabaang-3-tamil.html", "date_download": "2020-11-26T12:45:52Z", "digest": "sha1:ZUGZPIN42XW7L7QHRDL2IL7H2NHONLUD", "length": 5629, "nlines": 151, "source_domain": "www.galatta.com", "title": "Arun Raja Kamaraj Lyricist For Dabaang 3 Tamil", "raw_content": "\nதபங் 3 படத்தில் இணைந்த கனா பட பிரபலம் \nதபங் 3 படத்தில் இணைந்த கனா பட பிரபலம் \nஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் தபங்-3.இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சோனாக்ஷி சின்ஹா,கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்���னர்.\nஇந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் Firstlook வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nபெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் தமிழ் பதிப்பில் ஓப்பனிங் பாடலை கனா படத்தின் இயக்குனரும்,பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஉறுதியானது தலைவர் 168 பட இசையமைப்பாளர் \nஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடும் மணிரத்னம் பட பாடல் \nசூரரைப் போற்று படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் \nமீண்டும் தமிழுக்கு வந்த வேதம் புதிது தேவேந்திரன்\nஆக்ஷன் படத்தின் ஃபியா பாடல் வெளியானது \nஎஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை படத்தின் தற்போதைய நிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/06/16143643/1618008/marriage-problem-control-mantra.vpf", "date_download": "2020-11-26T11:51:20Z", "digest": "sha1:M7SB2UAEGDXKNWXOLMHCNKEWRZJBQBJV", "length": 5900, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: marriage problem control mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி மூல மந்திரம்\nஅனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.\nஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி\nமுக ஹ்ருதயம் மம வசம்\nஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால வேளையில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து வர வேண்டும். 90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சௌபாக்கிய விருத்தி ஏற்பட்டு வாழ்வு வளம் பெறும்.\nஅனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும்,\nகுழந்தை பாக்கியம் அருளவும் வல்லது. காயத்ரி மந்திரத்திற்கு இணையானது.\nஇந்த பரிகாரத்தை 48 நாட்கள் செய்பவர்களுக்கு திருமண தடை விலகும்\nதிருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசமயபுரம் மாரியம்மன் கோவில��ல் திருக்கார்த்திகை அன்று அம்மன் வீதிஉலா ரத்து\nஎந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும்\nசபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் இருமுடி செலுத்த சிறப்பு ஏற்பாடு\nயட்சிணி தேவதை வசிய மந்திரம் சொல்லும் முறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_319.html", "date_download": "2020-11-26T11:55:55Z", "digest": "sha1:6H3WKKBKJDBUVX3IOLYPAGBNPJXHGYVE", "length": 9859, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "தீவிபத்துகளில் காயமுற்ற இருவர் மரணம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தீவிபத்துகளில் காயமுற்ற இருவர் மரணம்\nதீவிபத்துகளில் காயமுற்ற இருவர் மரணம்\nசாதனா May 16, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்தில், இருவேறு தீ விபத்துச் சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்ககப்பட்டிருந்த பெண் உட்பட இருவர் கிசிச்சைகள் பயனின்றி உயிரிழந்தனர். நெருப்புத் தணல் உள்ளது என்று தெரியாது அடுப்பில் விறகு வைத்து மண்ணெண்ணை ஊற்றியபோது தீப்பற்றி எரிந்ததில் காயமடைந்து பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 8ஆம் திகதி சேர்க்கப்பட்டிருந்தார். அவர் 6 நாள்களின் பின் நேற்றுமுன்தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த சீலன் அஸ்வினி (வயது- 21) எனும் யுவதியே உயிரிழந்தார். அதேவேளை, கல்வியங்காட்டில் எரிவாயு மணக்கிறது என்று வீட்டின் உள்ளே சென்றவர் எரிவாயுவின் வயரைக் கழற்றிவிட்டு சிலிண்டரைக் குறைப்பதாக நினைத்து அதிகரித்தால் தீ பற்றி எரிந்து குடும்பத் தலைவர் ஒருவர் காயமடைந்தார். அவர் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையில் கடந்த 10ஆம் திகதி சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சைகள் பயனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். கல்வியங்காட்டைச் சேர்ந்த பூபதி பிரதபன் (வயது-37) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்க��் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜ...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைச் தோல்வியடையச் செய்ய எங்களது வாக்குகள் பயன்படுத்தப்படும் - சி.மு.கா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_438.html", "date_download": "2020-11-26T12:53:12Z", "digest": "sha1:WDTWAMK66QB5C2F3RZF26MQ3KRNAAICQ", "length": 12763, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "யாழ்.மாநகரசபை: ஜெகனிற்கும் ஆப்பு? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்.மாநகரசபை: ஜெகனிற்கும் ஆப்பு\nசாதனா July 09, 2018 இலங்கை\nயாழ்.மாநகர சபையினில் தமிழரசுக்கட்சிக்கு தலையிடி கொடுப்பவர்களை விரட்டியடிக்க சுமந்திரன் ஆதரவு தரப்புக்கள் குத்தி முறியத்தொடங்கியுள்ளன.\nஅவ்வகையில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையின் முக்கிய சூத்திரதாரிகளுள் ஒருவரும் ஈ.பி.டி.பி சார்பில் யாழ்.மாநகரசபைக்கு பட்டியல் மூலம் தெரிவாகியுள்ள குகேந்திரன் (ஜெகன்) அந்தப் பதவியை வகிக்க தகுதியுள்ளவராவென்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇலண்டன் குடியுரிமையுள்ளவரென அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஜெகன் முன்னர் ஈபிடிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தார்.பின்னர் புலிகளது புலனாய்வு பிரிவினருடனான ரகசிய பேரத்தையடுத்து விலகி குடும்பத்தினருடன் லண்டன் சென்று வாழ்ந்து வந்திருந்தார்.\nயுத்த முடிவின் பின்னர் டக்ளஸ் பேரம் பேசி லண்டனில் பெற்ற ஊதியத்தினை இங்கு வழங்குவதாக தெரிவித்து ஜெகன் அழைக்கப்பட்டிருந்தார்.டக்ளஸின் கடத்தல்கள் கொலைகளது நேரடி சாட்சியம் வெளியே இருப்பதை டக்ளஸ் விரும்பியிருக்கவில்லையென சொல்லப்படுகின்றது.\nஇந்நிலையில் ஜெகனின் இரட்டை குடியுரிமையை தமிழரசு தோம்புதட்ட தொடங்கியுள்ளது.\nஎனினும் இலங்கையின் அரசியல் யாப்பில் கொண்டு வரப்பட்ட மாற்றத்திற்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட விரும்புபவர்களுக்கே அவ்வாறானதொரு சட்ட திருத்தத்தின் கீழ் போட்டியிட முடியாத ஓர் சூழ்நிலை இலங்கையில் காணப்படுகிறது. இந்தச் சட்டமானது, பிரதேச சபைகளுக்கோ, மாகாண சபைகளுக்கோ பொருந்தாது என்று தேர்தல் திணைக்களமே பல முறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. காழ்ப்புணர்ச்சியுடனும், ஈ.பி.டி.பியின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தகர்க்கும் நோக்குடனும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே டக்கிளசின் பிரதிநிதியென்று கூறிக்கொண்டு தீவகத்திலுள்ள பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கலந்துகொண்டு குழப்பமான கருத்துக்களை கூறி கூட்டங்களை குழப்பிவருவதாக ஜெகன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nதீவகத்திலுள்ள பதியப்பட்ட அமைப்புக்கள் , முன்ணணி செயற்பாட்டாளர்கள் , சமூக அமைப்புக்களின் பிரநிதிகளுக்கு அழைப்பு விடுக்காத பிரதேச செயலாளர்கள் தீவகத்திற்கு சம்பந்தமற்ற சாதாரண யாழ் மாநகர போனஸ் உறுப்பினருக்கு அழைப்பு விடுத்து முக்கிய விருந்தினர் ஆசனத்தில் அமரவிடுவதேன் என கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜ...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம��� மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைச் தோல்வியடையச் செய்ய எங்களது வாக்குகள் பயன்படுத்தப்படும் - சி.மு.கா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2017/07/", "date_download": "2020-11-26T12:17:52Z", "digest": "sha1:ZZVNI56NR4HFTP6RPFFHAI46YKXILTKB", "length": 32377, "nlines": 103, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: July 2017", "raw_content": "\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை)\n‘மேக்பெத்’ ஷேக்ஸ்பியரையோ, ‘மகாபாரதம்’ வியாசரையோ, ‘இராமாயணம்’ கம்பரையோ, அவ்வளவு ஏன், ‘சிலப்பதிகாரம்’ இளங்கோவடிகளையோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா இம்மாதிரித் தொடர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழர்தான். ‘மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளையையும் கேள்விப்படத் தகுதி உள்ளவர்தான். கலைஞர்கள் பெயருக்குமுன் ஊர்ப்பெயரை இணைப்பதுண்டு. நூல் பெயரையே இணைத்து ஒரு புரட்சி செய்தது ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் பல்கலைக் கழகம். வேறு எத்தனை ‘சுந்தரனார்’கள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை – இப்படி ஒரு வேறுபடுத்தல் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. (தொடக்கத்தில் பலபேர் அவரை மணியக்காரரும் ஆக்கினார்கள்-மனோன்’மணியம்’ சுந்தரனார் என்று எழுதி இம்மாதிரித் தொடர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழர்தான். ‘மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளையையும் கேள்விப்படத் தகுதி உள்ளவர்தான். கலைஞர்கள் பெயருக்குமுன் ஊர்ப்பெயரை இணைப்பதுண்டு. நூல் பெயரையே இணைத்து ஒரு புரட்சி செய்தது ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் பல்கலைக் கழகம். வேறு எத்தனை ‘சுந்தரனார்’கள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை – இப்படி ஒரு வேறுபடுத்தல் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. (தொடக்கத்தில் பலபேர் அவரை மணியக்காரரும் ஆக்கினார்கள்-மனோன்’மணியம்’ சுந்தரனார் என்று எழுதி) நல்லவேளை, இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் கூச்ச மின்றி ஒருவர் இந்து நாளிதழில் எழுதுகிறார்: “The answer I found in the book is Prof. Sundaram Pillai, better known as ‘Manonmaniam’ Sundaram Pillai”. (27-10-2012). வேறொன்றுமில்லை, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர் யார் என்று பலத்த சந்தேகம் அவருக்கு வந்துவிட்டதாம், ஒரு புத்தகத்தில் இந்த விடை கிடைத்ததாம்.\nஎழுதியது மிகுதி, மறைந்தபோது வயதோ குறைவு (42-தான்) என்றாலும், தம் வாழ்நாளிலேயே பெரும்புகழ் பெற்றவர் சுந்தரம் பிள்ளை. 1855இல் ஆலப்புழையில் பிறந்தவர். பெற்றோர், பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள். 1855இல் பிறந்தவர். 1897இல் மறைந்தார். திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் தத்துவம் கற்றார். அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குப் பின்னர் கிடைத்தது. இடையில் திருநெல்வேலி ம. தி. தா. (மதுரை திரவியம் தாயுமானவர்) இந்துக் கல்லூரி, ‘இந்துக் கலாசாலை’ யாக இருந்தபோது அதன் முதல்வராகவும் (1878) இருந்து அந்தக் கல்லூரியை மேம்படுத்தினார்.\nபயின்றது தத்துவம் என்பதால் புகழ்பெற்ற பேராசிரியர் ஹார்வியின் அன்புக்குகந்த மாணவரானார். புகழ்பெற்ற சமூகவியலாளர் ஸ்பென்சரைப் போற்றுபவர்களில் ஒருவராக இருந்தார். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடர். சிறுவயது முதலாகவே தேவாரம் திருவாசகம் முதலிய பக்தி இலக்கியங்களைத் தம் தந்தையாரின் வழிகாட்டுதலில் பயின்றவர். திரு வனந்தபுரத்திலும், சட்டாம்பி சுவாமிகள், தைக்காட்டு அய்யாவு சுவாமி, நாராயண குரு போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.\nபிற்காலத்தில் அவருடைய நண்பராக இருந்த ஜே. எம். நல்லசாமிப் பிள்ளைக்கு ஒரு கடிதத்தில் எழுதுகிறார் சுந்தரம் பிள்ளை: “Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidian or Tamilian at the bottom.” (19-12-1896). அதாவது, பொதுவாக ஆரியத் தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் பெரும்பகுதி உண்மையில், அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த் தத்துவம், நாகரிகம் ஆகும் என்கிறார். இதேபோல் அடுத்த ஆண்டு, 1897இல் எழுதியிருக்கிறார்: “India south of the Vindhyas, the Peninsular India, still continues to be India proper” (30-01-1897, Madras Standard). அதாவது மெய்யான இந்தியா என்பதே விந்தியத்திற்குத் தெற்கிலுள்ள பகுதிதான் என்பது அவர் கருத்து.\nஇந்தக் கருத்துகள்தான் இதற்கு முன்னரே (1891) அவர் எழுதிய மனோன்மணீயம் நாடகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்திலும் வெளிப்பட்டன. முழுமையாக அவ்வாழ்த்துப்பகுதி:\nநீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்\nதக்கசிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே\nதெக்கணமும் அதிற்சிறந்த திரவிட நல் திருநாடும்\nஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற\nஎத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே\nபல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்\nஎல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்\nகன்னடமும் களிதெலுங்கும் கவின் மலயாளமும் துளுவும்\nஉன்உதரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்\nஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்\nசீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.\nஎன்றைக்குமே பிறருக்கு பயப்படுகின்ற தமிழ்நாடு அரசு, இப்பாட்டைச் சிதைத்தும் வெட்டியும் ‘ஒருமாதிரியாக’ 1970இல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. நியாயமாக 1955இல், அவர் பிறப்பு நூற்றாண்டில் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதும் வடக்கின வால்கள்தான் நாம், இல்லையா ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கவே பயம் ஆயிற்றே ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கவே பயம் ஆயிற்றே தெக்கணம் இந்தியத் தாயின் பிறைநுதல், அதில் திலகம் தமிழ்நாடு (‘திரவிட’ என்ற சொல் ‘தமிழ்’ என்பதன் வடமொழியாக்கம், அந்த அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறார் சுந்தரம் பிள்ளை.) அத்திலகவாசனை போல் இருப்பவள் தமிழணங்கு.\nஇவை, கால்டுவெல்லின் பாதிப்பு சுந்தரம் பிள்ளைக்கு இருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் தவறான கருத்துகளை வெளியிட்டபோது கால்டு வெல்லை அவர் மறுக்கவும் தயங்கவில்லை.\nதமிழில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் இலக்கியம் இல்லை என்றும், திருஞான சம்பந்தர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்றும் கால்டுவெல் எழுதினார். (பாவம், அவர் சங்க நூல்களைப் படிக்கவில்லை என்று தோன்றுகிறது). இதனை மறுத்து சுந்தரனார் திருஞான சம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பதை நிலைநாட்டினார். இதற்காக எழுதப்பட்ட நூல்தான் ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் அல்லது திருஞான சம்பந்தரின் காலம்’ என்ற ஆங்கில நூல். இது நூலாக வருவதற்கு முன் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழ்களில் 1891இல் கட்டுரைகளாக வெளிவந்தது. காலடி சங்கராச்சாரியார் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்பது முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது (சமஸகிருதப் பெரியவர்களின் வரலாற்று ஆராய்ச்சி அல்லவா) அவர் ‘திரவிட சிசு’ என்று ஞானசம்பந்தரைக் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டி ஆதிசங்கரருக்கு முற்பட்டவர் ஞானசம்பந்தர் என்பதை நிலைநாட்டினார்.\nஇந்நூலுக்கு ஆதாரமாக அவர் திரட்டிய, ஆண்ட செய்திகள் பல. சான்றுக்குச் சில: ஞானசம்பந்தர் தஞ்சாவூரைக் குறிப்பிடுகிறார், அதனால் அவர் காலம் பிந்தியது என்ற வாதம். (இப்போதுள்ள தஞ்சை, கி.பி. எட்டாம் நூற்றாண்டு அளவிலே உருவாயிற்று). ஆனால், ஞானசம்பந்தர் குறிப்பிடும் தஞ்சாவூர் நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ‘பொத்தைத்’ தஞ்சாவூர் என்று சுந்தரனார் எடுத்துக்காட்டினார். இன்றைய தஞ்சை, மருக(ல்)நாட்டுத் தஞ்சை எனக் கருவூர்த் தேவரால் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருஞானசம்பந்தர், கோச்செங்கணான் என்ற சோழஅரசன், கும்பகோணத்திற்கருகில் வைகல் என்னுமிடத்தில் கோயில் கட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறார். எனவே அச்சோழன் காலத்தை உயர்ந்தபட்சக் கால எல்லையாகக் கொள்கிறார். அதேசமயம் தர்க்கத்திற்கு மாறானவற்றைப் புறக்கணிக்கவும் அவர் தயங்கவில்லை. சான்றாக, சி. வை. தாமோதரம் பிள்ளை, ‘கூன் பாண்டியன் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்தவன், ஞானசம்பந்தர் காலமும் அதுவே’ என்று கூறினார். இதை மிக எளிமையாக மறுக்கிறார் சுந்தரனார். ஞானசம்பந்தர் மடத்துத் தலைமை காலவரிசை, 1500 ஆண்டுகளுக்குள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். சுந்தரனார் மிகச் சிறந்த ஆய்வாளர் என்பதைத் திருஞான சம்பந்தர் காலம் நிலைநாட்டியது.\nசுந்தரனார் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ இருபது நூல்களுக்கு மேல் எழுதியதாகச் சொல்வார்கள். எழுதிய நூல்களில் முக்கியமானவை நூற்றொகை விளக்கம், மனோன்மணீயம், திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் காலஆராய்ச்சி (The Early Sovereigns of Travancore), தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள் (Some Milestones in the History of Tamil Literature) ஆகியவை.\nபத்துப்பாட்டு பற்றிப் பொதுவாக எழுதப்பட்ட நூல் The Ten Tamil Idylls (பத்து வாழ��க்கைச் சித்திரங்கள்) என்பது. இதைத் தவிர, கிறித்துவக் கல்லூரி இதழ்களில் ஹாப்ஸ் பற்றியும், பெந்தாம் பற்றியும், நம்பியாண்டார் நம்பியின் காலம் பற்றியும் எழுதியிருக்கிறார்.\nThe Ten Tamil Idylls என்ற நூலில், பத்துப் பாட்டில் மூன்று பாடல்களை-திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி- நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். 1889இல் பத்துப்பாட்டின் பதிப்பு, உ. வே. சாமிநாதையரால் வெளியிடப்பட்டவுடனே 1891இல் இவற்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாமிநாதையர் தம் வாழ்க்கை வரலாற்றில், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமக்கு மிக அன்புடன் கடிதங்கள் எழுதியது பற்றிக் (துரதிருஷ்டவசமாக, இந்தக் கடிதப் போக்குவரத்து, 1896இல் தான் தொடங்கியது) குறிப்பிட்டிருக்கிறார்.\nசுந்தரனார் சிறந்த கல்வெட்டாராய்ச்சியாளரும் ஆவார். 1896இல் திருவிதாங்கூர் அரசு கல்வெட்டுத் துறையைத் தொடங்கியது. அந்தக் கல்வெட்டுத்துறை வளரவும் துணையாக இருந்தார் சுந்தரம் பிள்ளை. அதற்கு ஐந்தாண்டுகள் முன்பிருந்தே கல்வெட்டுகளை ஆராய்ந்து திருவிதாங்கூர் அரசர்களின் வழிமரபு பற்றி சுந்தரனார் எழுதினார். இந்நூலின் நான்காம் இயல், Miscellaneous Travacore Inscriptions என்பது. இவற்றை வெளியிட்டதோடு, For the first time brought to notice with their dates determined by inscriptions என்ற குறிப்பையும் அளித்துள்ளார்.\nசாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம் என்பது 1888இல் வெளியாயிற்று. எவ்விதம் சாத்திரங்களைப் பகுக்கலாம் என்பது பற்றிய நூல் இது. “தற்கால நிலைமைக் கேற்பச் சாஸ்திரங்களை எத்தனை வகுப்பாய் வகுக்கலாம் என்பதும், அவற்றின் முக்கிய முறைமையும் அதை வகையெடுத்து விளக்குவதே கீழ்வரும் நூற்றொகை விளக்கம். இது திருவி தாங்கோட்டுக் கவர்ன்மென்றாருடைய நூதன பிரசங்க ஏற்பாட்டின்படி, ஓர் உபந்நியாசமாக எழுதப்பட்டு திருவனந்தபுரம் சர்வகலாசாலையில் வாசிக் கப்பட்டது” என்று முகவுரையாகக் குறிப்பிடுகிறார் சுந்தரனார். தமிழ் உரைநடைக்கு இந்நூல் புதியதொரு பரிமாணத்தையும் வடிவத்தையும் தந்துள்ளது என்று கருத்துரைப்பர்.\nசரியான திறானய்வு நோக்கில், இந்நூலை ஒரு நாடகம் என்பதைவிடக் காப்பியம் என்று சொல்லுவது பொருத்தமாகும். (எந்தச் சுவையுமற்ற உதயணன் கதை போன்ற நூல்களையும் சிறு காப்பியங்கள் என்று சேர்ப்பவர்களாயிற்றே நாம்) சுவைய���ல், சிலப்பதிகாரத்துககுச் சற்றும் குறையாதது மனோன்மணீயம் என்று சொல்லுவது மிகையாக இருக்கலாம். ஆனால் மணிமேகலைக்குச் சற்றும் குறைந்ததல்ல. யாப்பு வடிவிலும், கதைமாந்தர் பேசும் முறையிலும் கதை சென்றாலும், இதை வாசிப்பவர்க்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றதொரு நூலை நாம் படிக்கிறோம் என்ற எண்ணமே உண்டாகும்.\nஇதனை மேடையேற்றுவதும் இயலாது. (இதற்கு முன்னோடியாக ஆங்கிலத்தில் குளோசெட் டிராமா என்ற ஒருவகை இருப்பதை எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் அது ஒரு நல்ல இலக்கிய வகையாக அங்கும் அது உருப்பெறவே இல்லை.) ஒருவகையில் பின்னர் தமிழில் கவிதைநாடகம் என்ற ஒரு மோசமான படைப்புவகை தோன்ற இது காரணமாகிவிட்டது என்று சொல்லலாம். ஏனெனில், சுந்தரம் பிள்ளையின் படைப்பாற்றல் பின்வந்தவர்களுக்கு இல்லை. நாடகமாகச் சரிவர இயலவில்லை என்றாலும் சுந்தரனாரின் படைப்பாற்றல் இதை ஒரு காப்பியமாக நிலைநிறுத்துகிறது. எல்லாருக்கும் அத்தகைய திறன் இருக்குமா\nமனோன்மணீயம் “நாடக நடையில் எழுதப்பட்டிருக்கிறதே, காப்பியம் என்று சொல்லலாமா” என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியம் என்று சொல்லுவது போல இதைக் காப்பிய நாடகம் என்று சொல்லிக் கொள்ளுங்களேன்\n)யம், மானவிஜயம் இவையெல்லாம் நாடகம் இல்லையா என்று கேட்கலாம். என்னைப் பொறுத்தவரையில், ஜவுளிக் கடையில் சேலைகட்டிய மாதாய் நிற்கும் பொம்மையை, பெண் என்று ஒப்புக்கொள்ளத் தயாரானால், இவற்றையும் நாடகம் என்று ஒப்புக்கொள்ளத் தடையில்லை” என்று தொ. மு. சி. ரகுநாதன், தம் இலக்கிய விமரிசனம் என்ற நூலில் கூறியுள்ள கருத்து பொருந்துவதுதான். சிறந்த தமிழ்ப் பற்றாளர், சிறந்த நூலாசிரியர் என்ற பாராட்டுப் பார்வை, தவறான மதிப்பீட்டுக்கு வழியமைக்கக் கூடாது என்பதை சுந்தரம் பிள்ளையே ஒப்புக்கொள்வார்.\nஇதன் கதை ஒரு மூன்றாந்தரமான ஆங்கிலப் படைப்பிலிருந்து பெறப்பட்டது (லார்டு லிட்டன் என்பவர் எழுதிய தி சீக்ரெட் வே என்ற கதை). என்றாலும் இதனைச் சிறந்த காப்பியமாகப் படைத்துள்ளார் சுந்தரனார். குறிப்பாக இதில் கதைக்குள் கதையாக வரும் ‘சிவகாமியின் சரிதம்’. இதன் தத்துவப் பொருள் போன்றவை எல்லாம் ஒருபுறமிருக்க, இதைப் படிக்கும்போது, ‘அடடா ஒரு மிகச்சிறந்த இலக்கியப் படைப்பினைச் சுவைக்கும் இரசனையை ��ளிக்கிறது’ என்று மனதாரப் பாராட்டாமல் இருக்க இயலாது.\nமனோன்மணீயத்திற்கு சுந்தரனார் அளித்த தமிழ்த்தாய் வாழ்த்து உலகப்புகழ் பெற்றுவிட்டது. சமஸ்கிருத நூல்களுடன் ஒப்பிட்டு அவற்றின் தர்க்கமின்மையையும் சங்கநூல்களின் சிறப்பையும் சுந்தரனார் இதில் பாராட்டினாலும், சமஸ்கிருதத்தின்மீது அவருக்கு வெறுப்பு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடையிலும் சமஸ்கிருதச் சொற்கள் சரளமாகவே வழங்கின. நமது மொழி தனிச் சிறப்புடையது என்பதை நிலைநாட்டுவதும், பெருமை கொள்வதும் சரி. ஆனால், அதற்காகப் பிறமொழி எதையும் வெறுக்கத் தேவையில்லை என்ற கருத்தை இளமையிலேயே எனக்குள விதைத்த நூல் மனோன்மணீயம். அப்படியானால் இந்த ஒப்பீடுகள் எதற்காக நாமாக இதைச் செய்யவில்லை. நம் தலைமீது மற்றவர் ஏறி உட்காரும் போதும் அவர்களை நாம் பாராட்டிக் கொண்டிருக்கமுடியாது என்ற அரசியல் நோக்கினை அளித்ததும் இந்த நூல்தான்.\nநாற்பத்திரண்டு வயதுக்குள், கல்வெட்டாராய்ச்சி, தர்க்கமுறை, அறிவியல்முறை ஆய்வுகள், நூற்பகுப்பு முறைகள், இலக்கிய ஆய்வு எனப் பலவற்றிலும் தோய்ந்து அவற்றை முறையாக வெளிப்படுத்தியவர் சுந்தரனார். தமிழ், ஆங்கிலம், தத்துவம் ஆகிய முத்துறைகளில் வல்லுநர். ஒருபுறம் சைவப் பற்றும், அக்கறையும் இருந்தாலும், ஸ்பென்சர், ஹாப்ஸ் என அவர் போற்றிய அறிஞர்களின் கொள்கைகள் சுந்தரனாரின் இன்னொரு முகத்தையும் காட்டவல்லவை. இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் மிக அரிய படைப்புகள் இவரால் தமிழுலகிற்கு மட்டுமல்ல கேரளத்திற்கும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் பெ.சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-26T12:03:59Z", "digest": "sha1:2HJPITODGXBG3OS7QIPQR3XRZIYOMEHY", "length": 67210, "nlines": 284, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: தினம்", "raw_content": "\nஇந்திய சுதந்திரத்துக்கு முன்.. பாரத இஸ்லாமிய, பாரத ஹிந்துக்கள் சந்தித்த பிரிவினை சக்திகள்... தெரிந்து கொள்வோமே\n\"அரேபிய இஸ்லாமியர்கள்\" 947ADல் ஆரம்பித்து \"கோரி, மாம்லுக், கில்ஜி, துக்ளக், சயித், லோடி, முகலாய\" என்று 1800AD வரை பாரத தேசத்தை பெரும் சேதத்துக்கு உள்ளாகினர்.\nஅரேபிய முஸ்லீம்கள் பாரத தேசத்தில் நுழைந்து, சில ஆயிரம் பேர் இன்று ���ரை இந்தியனாக கூட சிலர் வாழ்கின்றனர். இதை மறுக்க முடியாது.\nஅவர்கள் நிறம் அவர்களை அடையாளப்படுத்துகிறது.\n1720ல் முகலாய அரேபிய முஸ்லிம் ஆட்சி, அழிவை நோக்கி நகர்ந்தது.\n\"பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள்\", முகலாய அரேபிய முஸ்லிம்களை அடியோடு டெல்லி, பெங்கால், தமிழகம் போன்றவற்றில் இருந்து அகற்றினார்கள்.\nஇஸ்லாமிய ஆட்சியில், (947AD - 1720AD) 800 வருடங்களாக அரேபிய முஸ்லீம்களால், முஸ்லீமாக மாற்றப்பட்டு இருந்த சில லட்சம் பாரத மக்கள், கிறிஸ்தவர்கள் ஆட்சியில் கஞ்சிக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.\n800 வருடங்களாகவே நசுக்கப்பட்டு இருந்த ஹிந்துக்கள், ஏழைகளாக வாழ்ந்தார்கள்.\nமஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திர தேசங்கள் பெரும்பாலும் மராட்டிய ஹிந்து அரசர்களால் வலுவாக இருந்தது.\nமேற்கு பாரதம் ஹிந்து ராஜ்யத்தில் இருந்தது.\nஆங்காங்கு இஸ்லாமிய ஆட்சியும் நடந்தது.\nஹிந்து ராஜ்யத்தை அழித்தால் தான், \"இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் கையில் வரும்\" என்று, போர்ச்சுகல், பிரெஞ்ச், பிரிட்டிஷ் அனைவரும் சேர்ந்து கொண்டனர்.\nமராட்டியர்களுடன் போர் தொடுத்து முதல் போரில் தோல்வி அடைந்தார்கள் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள்.\nமீண்டும் 1803ADல் இரண்டாவது முறை, மராட்டிய ஹிந்து ராஜ்யத்தை அழிக்க போர் தொடுத்தனர் பிரிட்டிஷ்காரர்கள்.\nஆப்கான் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் கில்ஜி காலத்தில் இருந்தே தங்கி இருந்த ஒரு ஆப்கான் முஸ்லீம் கூட்டம், \"Faiz Talab Khan\" என்பவன் தலைமையில், சமயத்தில் தன் சிறு படையை பிரிட்டிஷ்கார படை பக்கம் நிறுத்தியது.\n2வது Anglo-maratha போரில், மராட்டிய ராஜ்யத்தில் இருந்த பல ஹிந்து ராஜ்யங்கள், பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் கைப்பற்றினார்கள்.\nஹிந்துக்களை அழிக்க உதவிய ஆப்கான்காரன் \"Faiz Talab Khan\"க்கு நவாப் (Viceroy) என்ற பட்டத்தை கொடுத்து, தாங்கள் கைப்பற்றி இருந்த ஹாயானாவில் உள்ள \"பட்டோடி\" என்ற ஊரையும் அதை சுற்றி உள்ள 40 கிராமங்களையும் 1804ADல் நிர்வாகம் செய்து கொள்ள பிச்சை போட்டனர்.\nஹிந்துக்களை அழிக்க உதவிய ஆப்கான்காரன் Faiz Talab Khan \"Nawab of Pataudi\" என்று அழைக்கப்பட்டான்.\nமராட்டிய ஹிந்து சாம்ராஜ்யம் அழிய, உதவி செய்த இந்த ஆப்கான் முஸ்லீம் (nawab of pataudi) குடும்பம் இன்று இந்திய ப்ரஜைகள்.\nஇவர்கள் நாங்கள் தான் \"உண்மையான முஸ்லீம்கள்\" என்று சொன்னால் கூட ஏற்க தான் வேண்டி இருக்கிறது.\nமுகலாய அர��பிய 'முஸ்லீம்' ஆட்சியை வேரோடு அறுக்க, பிரிட்டிஷ் 'கிறிஸ்தவர்கள்', பிரெஞ்ச், போர்ச்சுகல் போன்றவர்கள் துணையுடன், விஜயநகர 'ஹிந்து' சாம்ராஜ்யத்தின் துணையையும் பெற்று அழித்தனர்.\n(947AD - 1720AD) 800 வருடங்கள் பயத்தால், பதவியால், இஸ்லாமுக்கு மாறி இருந்த அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆனார்கள்.\nமராட்டிய ஹிந்து சாம்ராஜ்யத்தை, ஆப்கான் முஸ்லீம்கள் துணை செய்ய, பிரெஞ்ச் கிறிஸ்தவர்களின் துணை கொண்டு மூன்றாவது முறை செய்த போரில் வெற்றி கண்டனர்.\n947ADல் அரேபிய இஸ்லாமியர்கள் உள்ளே நுழைந்து, ஹிந்துக்களை தாக்க, ஹிந்துக்களாக இருந்த பொது மக்கள் ஏழைகள் ஆனார்கள்.\n1720ADகளில் அரேபிய இஸ்லாமியர்களை, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களின் துணை கொண்டு அழித்து, கோரி, கில்ஜி, துக்ளக், சயித், லோடி, முகலாய என்று தொடர்ந்து கொண்டிருந்த அரேபிய இஸ்லாமிய ஆட்சியை வேரோடு அறுத்து, அரேபிய முஸ்லீம்கள் அழிக்கப்பட்டனர்.\n1800ADகளின் ஆரம்பத்தில், மராட்டிய போன்ற ஹிந்து ராஜ்யங்களை அழிக்க, மீதம் இருக்கும் சில குட்டி முஸ்லீம் அரசர்கள் துணை கொண்டு, பெரும் ஹிந்து ராஜ்யங்களையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் கிறிஸ்தவர்கள்.\n1857ADல், அரேபிய முஸ்லீம்கள் ஒருவர் கூட இல்லை.\nஅவரவர்கள் அவர்கள் ஊருக்கு போய் விட்ட நிலையில்,\n900 வருடங்களாக ஏழையாக போய் இருந்த ஹிந்து பொது மக்களுடன், அரேபியர்களால் முஸ்லீமாக மதம் மாறியும் 100 வருடங்களாக கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில் சிக்கிய பாரத மக்கள், கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்களுக்கு அடிமை வேலை செய்ய ஆரம்பித்தனர்.\nபயன்படுத்தி பெரும் வெற்றி கண்டனர்.\nஅரேபிய ஆட்சி காலத்தில், இஸ்லாமியனாக மதம் மாறி இருந்தவர்கள், 1720ADக்கு பின், 100 வருடங்களாக, கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் தலையெடுக்க, பிழைப்புக்கு கிடைத்த வேளைகளில் நுழைந்தனர்.\nகிறிஸ்தவ பிரிட்டிஷ் ராணுவத்தில், மதம் மாறி இருந்த இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் வேலைக்காக சேர்த்தனர்.\n\"கிறிஸ்தவர்களை எதிர்க்கும் ஹிந்துக்களை, இஸ்லாமியர்களை\" ஹிந்துக்களை, இஸ்லாமியர்களை வைத்தே சண்டையிட செய்தனர்.\nஅப்போது பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட \"என்பீல்டு வகை துப்பாக்கிகளுக்கு\" வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன.\nஇவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது.\nஇந்த உறைகள் \"மாட்டுக் கொழுப்பு\" மற்றும் \"பன்றிக் கொழுப்பினால்\" ஆனவை என்று தகவல் பரவியது.\nஇது \"இந்து\" மற்றும் \"முஸ்லிம்\" சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர்.\nஇதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே (Mangal Pandey) என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில், தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.\nஇது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.\nஅடுத்த 100 வருடங்கள் ஹிந்துக்கள், இஸ்லாமியனாக மதம் மாறி இருந்த ஹிந்துக்கள் \"கிறிஸ்தவ ஆட்சியை\" எதிர்த்தனர்.\nஇதற்கிடையில் பிரிட்டிஷ்காரர்கள் ஜெர்மனியுடன் மோத, இரண்டு முறை உலக போர் மூண்டது..\nபெரும் சவாலை தங்கள் நாட்டில் எதிர்கொண்டு இருந்த பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள், இந்தியாவில் நடக்கும் கலவரங்களை கட்டுப்படுத்த வழி தெரியாமல், ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்தனர்.\n\"விடுதலை கிடைக்க போகிறது\" என்ற நிலை வந்ததும்,\n\"முஸ்லீமாக 800 வருடங்களாக வாழும் தங்களுக்கு தனி இடம் தேவை\" என்று ஜின்னா சொல்ல, அதனால் பல உயிர் சேதங்கள் ஏற்பட,\nகாந்தி, பாரத தேசத்தின் பெங்கால் தேசத்தின் ஒரு பகுதியை, சிந்து தேசத்தை\n\"இஸ்லாமிய தேசமாக மாற்றி கொள்ள\" அனுமதித்தார்.\nநேருவை \"இந்திய நாட்டுக்கு பிரதமராக\" இருக்க செய்தார்.\n'சிந்து தேசத்தில் இருந்த ஹிந்துக்கள்' கலவரத்தில் இறந்தும், பலர் இந்தியா என்று பிரிக்கப்பட்ட பாரத தேசத்தில் குடி பெயர்ந்தனர்.\nபல லட்சம் முஸ்லீம்கள் சிந்து தேசத்துக்கும், இன்றைய பங்களாதேஷ்க்கும் குடி பெயர்ந்தனர்.\nஜின்னா \"பாகிஸ்தான், பங்களாதேஷ் இஸ்லாமிய நாடு\" என்று சட்டம் ஏற்படுத்தினார்.\nஸ்ரீ ராமரின் மகன் லவன் உருவாக்கிய லவபுரம் (லாகூர்) முழுவதும் இஸ்லாமிய நகரம் ஆனது.\nஸ்ரீ ராமரின் தம்பி பரதன் உருவாக்கிய புருஷபுரா (பெஷாவர்), தக்ஷசீலம் (Taxila) முழுவதும் இஸ்லாமிய நகரம் ஆனது.\nஅருமையான ஹிந்து தேசங்கள் \"சாம, தான, பேத, தண்ட\" நீதி படி, இஸ்லாமியர்களாக வாழும் நம் சகோதரர்களுக்கு \"தானமாக\" தரப்பட்டது.\nராமரின் மகன், தம்பிகள் ஆண்ட ஹிந்து த��சத்தை இழந்தாலும், நிலைமையை உணர்ந்து முடிவை மதித்தனர், ஹிந்துக்கள்.\nஆனால், நேரு \"இந்திய தேசம் ஹிந்து ராஜ்யம்\" என்று சொல்ல மறந்தார். மறுத்தார்.\n1947AD Aug 14, பாகிஸ்தான் கிறிஸ்தவ ஆட்சியில் இருந்து முதலில் விடுதலை பெற்றது.\n1947ADல் Aug 15, இந்தியா என்ற பெயரில் பிரிக்கப்பட்ட பாரத தேசம், கிறிஸ்தவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.\n1526ADல் இந்தியாவில் நுழைந்து, அயோத்தியில் ஸ்ரீ ராமர் அவதரித்த கோவிலை அரேபியன் பாபர் இடித்து மசூதி கட்டினான்.\n1947ADல் பாகிஸ்தான் 'இஸ்லாமிய ராஜ்யம்' என்று ஜின்னா சொன்ன போது, இந்தியா 'ஹிந்து ராஜ்யம்' என்று நேரு அறிவிக்காததால்,\n\"பாபர் அரேபியனாக இருந்தாலும், மசூதியை இடிக்ககூடாது, இது எங்கள் நிலம்\"\nஎன்று பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்தியாவில் இருக்கும் ஒரு சில ஆயிரம் இஸ்லாமியர்கள் எதிர்த்தனர்... எதிர்க்கின்றனர்... சிலர் சரித்திரத்தை புரிந்து கொண்டு ஆதரிக்கின்ற்னர்.\n1947ADல் பாகிஸ்தான் 'இஸ்லாமிய ராஜ்யம்' என்று ஜின்னா சொன்ன பிறகு, பாகிஸ்தான் முழுவதும் இருந்த கோவில்கள், பௌத்த ஆலயங்கள் இடிக்கப்பட்டு விட்டன.\n800 வருடங்களுக்கு முன் அரேபிய அடக்குமுறையாலும், பயத்தாலும், பதவிக்காகவும் இஸ்லாமியர்களாக மதம் மாறிய பாரத மக்கள்,\nஎந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல், பதவிக்கு மயங்காமல் ஹிந்துக்களாகவே 1000 வருடமும் இருந்து, இன்று வரை இருப்பதை பார்த்து பொறாமை அடைகிறார்கள்...\n1000 வருடங்களில் எத்தனை செல்வங்கள் இழந்து இருக்கிறோம் என்று புரியாமல், ஹிந்துக்களாகவே இவர்கள் இருப்பதை பார்த்து பொறாமை அடைகிறார்கள்...\n48000 பெரும் கோவில்களை இடித்தார்கள் அரேபியர்கள் என்ற உண்மை தெரிந்தும், ஒரு அயோத்தி கோவில் கட்ட எதிர்க்கிறார்கள்.\nஎத்தனை இடிக்கப்பட்ட கோவில்கள் இன்றும் காட்சி பொருளாக உள்ளது\nஇதை பார்த்தும் இன்று முஸ்லீமாக உள்ள பாரத மக்களுக்கு, ஹிந்துவாக உள்ள பாரத மக்களின் உணர்வு புரியவில்லை.\n\"தாங்களே மதம் மாற்றப்பட்டவர்கள் தான்\" என்பது கூட புரிந்து கொள்ளும் பக்குவத்தை இழந்து உள்ளனர்.\nபிரிக்கப்பட்ட பாரத தேசத்தை, மீண்டும் பிரிவினை செய்ய முயற்சிக்கின்றனர்.\nகிறிஸ்தவர்கள் தான் வாழ ஹிந்துவை சேர்த்து கொள்வான்.\nதேவைப்பட்டால் முஸ்லீமையும் சேர்த்து கொள்வான் என்று சரித்திரமே சான்று கூறுகிறது.\nஇஸ்லாமியர்களை அழிக்க, ஹிந��துக்களை துணை கொண்டனர்.\nஹிந்துக்களை அழிக்க இஸ்லாமியர்களை துணை கொண்டனர்.\nகடைசியில் இருவரையும் அடிமை ஆக்கி (1847AD - 1947AD)100 வருடங்கள் முழுமையாக ஆண்டனர் என்று சரித்திரம் காட்டுகிறது.\nஹிந்துவை எதிர்ப்பதாக நினைத்து, சுதந்திரம் அடைய தானும் பாடுபட்ட பாரத நாட்டு இஸ்லாமியன், கிறிஸ்தவனோடு சேர்கிறான்.\nபாரத தேச இஸ்லாமியர்கள், ஹிந்துக்களின் உணர்வை மதிக்க வேண்டும்.\nஹிந்துக்கள் என்றுமே இஸ்லாமியனுக்கோ, கிறிஸ்தவனுக்கோ கூட பகைவனாக இருந்ததில்லை.\nஅமெரிக்க கிறிஸ்தவனும் இந்தியாவை மதிக்கிறான்.\nஇன்று சௌதி அரேபிய இஸ்லாமியனும் இந்தியாவை மதிக்கிறான்.\nஅரேபிய முஸ்லிம்களே இந்தியா ஹிந்து நாடு தான், நாங்கள் உள்ளே நுழைந்த பின் இஸ்லாமிய மதம் பூகுத்தப்பட்டது என்று சரத்திர உண்மையை ஆமோதிக்கிறார்கள்.\nஇஸ்லாமிய தேசமாகி போன பாகிஸ்தானை ஒருவனும் மதிப்பதில்லை.\n\"தாங்கள் ஹிந்துக்களாக வாழ்ந்து, கில்ஜி அரசாட்சி சமயத்தில் இஸ்லாமியர்களாக ஆனவர்கள் தான்' என்று உண்மையை சொல்லும் முஸ்லிம்கள் இன்றும் இந்தியாவில் உள்ளனர்.\n\"மேயோ (Mev or Mewat) முஸ்லீம் மக்கள்\" உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்குவம் கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்கள் தங்கள் அடையாளங்களை இன்று வரை மறைக்கவில்லை.\nஇஸ்லாமியனாக மாறி குர்ஆன் தன் மத நூலாக ஏற்றாலும், இந்த சமூகம், \"சங்கர் கான்\", \"ராம் கான்\" என்று பெயர்களை வைத்து கொள்ள தயங்கவில்லை.\nஇவர்களிடம் ஹிந்துக்களும் தங்கள் வெறுப்பை காட்டுவதில்லை.\nஇவர்கள் முஸ்லீமாகவே தான் வாழ்கின்றனர்.\nஇவர்கள் ஈத் கொண்டாடுவது போல, ஹோலி, தீபாவளியும் கொண்டாடுகிறார்கள்.\nகுர்ரானில் பெயர் சொல்லப்படாத இறைவன் ராமர் தான் என்று, ராமரையும் அவர்கள் மதிக்கிறார்கள்.\nஹிந்துக்களின் உணர்வை, தாங்கள் எப்படி இஸ்லாமியனாக ஆனோம் என்ற சரித்திரத்தை பின்னோக்கி பார்த்தல், நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று தெரிந்து விடும்.\nஹிந்துக்களின் உணர்வுகள், இழப்புகள் 947ADல் இருந்தே உள்ளது...\nமதம் மாறி போன இசுலாமியர்களுக்கு, மதம் மாற்றப்பட்டதே ஒரு பேரிழப்பு தான்.\nசரித்திர உண்மைகளை புரிந்து கொள்வோம்.\nஊரில் புகுந்து அட்டகாசம் செய்த அரபியர்களே, இன்று இந்தியர்களுடன் நட்பு கொள்ளும் போது,\nஹிந்துக்களின் உணர்வை, நம்பிக்கையை காயப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நியாயம் ஆகாத���.\nLabels: 1857, 1947, இந்தியா, சுதந்திர, தினம்\nமனதுயரங்கள், நம்மை பாதிக்காமல் இருக்க வழி என்ன\nஎந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு கூட கேன்சர்...\nபீஷ்ம ஸ்துதி (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவ...\nஉத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த, பீஷமரி...\n'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லும் போது, ஸ்ரீனிவாச...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான��� (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) ���ீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்க��் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம நாமம் (1) ராமர் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\nமனதுயரங்கள், நம்மை பாதிக்காமல் இருக்க வழி என்ன\nஎந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு கூட கேன்சர்...\nபீஷ்ம ஸ்துதி (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவ...\nஉத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த, பீஷமரி...\n'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லும் போது, ஸ்ரீனிவாச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/search/label/earth", "date_download": "2020-11-26T12:55:06Z", "digest": "sha1:HEUFZJYJQXP67HTLOOCSRKIDVYJCATPE", "length": 87590, "nlines": 438, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: earth", "raw_content": "\n நெருப்பு முதலில் உருவானதா, இல்லை காற்று முதலில் உண்டானதா எந்த வரிசையில் உருவாக்கப்பட்டது என்று ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது எந்த வரிசையில் உருவாக்கப்பட்டது என்று ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nபரவாசுதேவன் \"மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவன்களை, 'தமஸ்' என்ற அஞான நிலையில் இருந்து எழுப்பி,\nமீண்டும் பிறக்க செய்து, தன்னிடம் பக்தி செய்யும் ஜீவனுக்கு மோக்ஷத்தை (வைகுண்டம்) கொடுக்க, உலகத்தை மீண்டும் ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்தார்\".\n'தமஸ்' என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்.\nபரவாசுதேவனிடமிருந்து (அ) \"ஓம் (அஉம)\" என்ற தாரக மந்திரம் வெளிப்பட்டது.\n\"ஓம்\" என்ற தாரக மந்திரத்தில் \"வேத மந்திரங்கள்\" வெளிப்பட்டது.\n\"வேத மந்திரங்களை\" கொண்டு \"ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் (உலகம்/நிலம்)\" என்ற பஞ்ச பூதங்கள் வெளிப்பட்டது.\nமனித, விலங்கு, பறவைகள் போன்றவை நிலத்திலிருந்து உண்டானது..\nவேத மந்திரங்களே, இப்படி பஞ்ச (5) பூதங்களை, இந்த \"குறிப்பிட்ட வரிசையில் உருவாக்கியது\" என்று உலக ஸ்ருஷ்டியை பற்றி வேதம் சொல்கிறது.\nபரவாசுதேவன் வேத மந்திரங்களை கொண்டு, எதற்காக இந்த வரிசையில் உலகை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தார்\nஇதற்கு ஏதாவது அறிவுபூர்ணமான காரணம் உண்டா\nஎன்ற கேள்வி நமக்கு எழலாம்..\n\"ஒலியில் (sound) இருந்து உலகம் (matter) உருவானது\" என்று நம் வேதம் சொல்கிறது..\nவேதத்தில் \"கௌ:\" (cow) என்ற சப்தத்தை (ஒலி) கேட்ட பின் தான், ப்ரம்ம தேவன், பசுமாடு என்ற உடலை ஸ்ருஷ்டி செய்தார் என்கிறது..\n\"ஒலியில் (sound) இருந்து உலகம் (matter) உருவானது\" என்று நம் வேதம் சொல்கிறது..\nவேத மந்திரங்களே இதிலிருந்து தான் வெளிப்பட்டது என்று உணரும் போது தான் இந்த \"ஓங்கார நாதத்தின் சக்தியை\" நம்மால் புரிந்து கொள்ள முடியும்.\nவேதத்துக்கும் மூலமாக இருப்பதால், இந்த மந்திரத்தின் சக்தி எல்லை அற்றது...மோக்ஷத்தை தரவல்லது..\n\"ஓம்\" என்ற பிரணவத்தின் விளக்கத்தை தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்\nஇதன் அர்த்தத்தை (அஉம). ப்ரம்மத்தில் லயிக்கும் ஞானியான குருவிடம் மட்டுமே உபதேசம் பெற்று, இந்த ஓங்காரத்தை ஜபிக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது...\nவேதம் அனைவரும் படிக்க இயலாது..\nமிகவும் கடினம்.. புரிந்து கொள்வது அதை விட கடினம்...\n\"வேதம் அனைத்தும்\" ஓம் என்ற ஓங்காரத்தில் அடங்கிவிடுகிறது.\nஆதலால் ஓம் என்ற மந்திரம் ஸித்தி ஆனால், வேதம் கொடுக்கும் பலன்களை அ���ைந்து விட முடியும்.\nஆனாலும் பிரணவ மந்திரத்தை நாமாக சொன்னால் பலிக்காது. அனைவரும் சொல்ல கூடாது..\nகுரு மூலமாக தான் உபதேசம் பெற்று சொல்ல வேண்டும்.\nஇந்த நேரத்தில், இந்த காலத்தில், தான் சொல்ல வேண்டும்\nஎன்று பல கட்டுப்பாடுகள் விதிக்கிறது..\nபரவாசுதேவனின் கருணையால், ஓம் என்ற ஓங்காரமே உருமாறி \"ராம\" என்ற தாரக மந்திரமாக வெளிப்பட்டது...\nசிவபெருமான் ஜெபிப்பதும் \"ராம\" நாமமே...\nஹனுமான் ஜெபிப்பதும் \"ராம\" நாமமே...\n\"ராம\" என்ற தாரக மந்திரம், ராமர் அவதரிக்கும் முன்பேயே இருந்தது ஒலி ரூபமாக...\nஅந்த ராம என்ற ஒலிக்கு உருவம் கொடுக்க, பரவாசுதேவனே \"ஸ்ரீ ராமராக\" அவதரித்தார்...\nஒலியில் இருந்து தான் ஆகாயம் வந்தது,\nஒலியில் இருந்து தான் காற்று வந்தது,\nஒலியில் இருந்து தான் நெருப்பு வந்தது,\nஒலியில் இருந்து தான் நீர் வந்தது,\nஒலியில் இருந்து தான் மண் (நிலம்) வந்தது.\nவேதம் கூறும் இந்த அறிவியலை,\nsound theory என்ற இந்த அறிவியலை இன்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கின்றனர்..\nவேத மந்திரங்கள் \"ஏன் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற இந்த வரிசையில் உலகத்தை உருவாக்கியது\nவரிசையை மாற்றி உலகத்தை உருவாக்கி இருக்கலாமே\nஎன்று ஒரு கேள்வியை, பிற போலியான கற்பனை மதத்தில் கேட்டு இருந்தால்\n\"எதிர் கேள்வி கேட்க கூடாது\" என்று சொல்லி வாயை மூடி இருப்பார்கள்,\nகலிலியோ போன்றவர்கள் \"உலகம் உருண்டை, தட்டை அல்ல\" என்று சொன்னதற்கு அடித்து மன்னிப்பு கேட்க வைத்து இருப்பார்கள்..\nநம் வேதம் கற்பனையும் அல்ல..\nபரவாசுதேவன் நாராயணனும் கற்பனையும் அல்லவே..\nநிஜமான அறிவியல் ஆயிற்றே நம் வேதம்.\nதவறான உச்சரிப்பு கொண்டு வேத மந்திரங்கள் சொன்னால், தவறான விளைவுகளை தர வல்லது.\nசரியான உச்சரிப்பு கொண்டு வேத மந்திரங்கள் சொன்னால், அந்த மந்திரத்துக்கான பலனை தானே தர வல்லது.\nசரியான முறையில் இன்று கூட வருண ஜபம் செய்து, மழை வர வைக்கிறார்கள்..\nகும்பகர்ணன் \"நித்ய\" என்று சொல்வதற்கு பதில் \"நித்ரா\" என்று தவறாக உச்சரித்து,\n\"என்றும் அழியாத நிலை வேண்டும்\" என்று கேட்பதற்கு பதில்\n\"தூங்கி கொண்டே இருக்க வேண்டும்\" என்று ப்ரம்ம தேவனிடம் கேட்டு, கடும் தவம் செய்தும், நினைத்த பலனை அடைய முடியாமல் அழிந்தான்.\nபொதுவாகவே நாம் நல்ல வார்த்தைகளே பேசினால், இறுக்கமான சூழ்நிலையை கூட மாற்றி கொள்ளலாம்.\nவாக்குக்கு (ஒலிக்கு) \"அழிக்கவும், ஆக்கவும் சக்தி உண்டு\".\nஆனந்தமாகவும், உற்சாகமாகவும், அருமையாக பேசும் பேச்சாளர்கள் அனைவருமே 'உலகில் பிரகாசிக்கின்றனர்'.\nஅரசியலில், 'பேசியே' தமிழ்நாட்டை பிடித்தவர்கள் கூட உண்டு..\nஇவை அனைத்துமே, நம் வேத சொல்லும் \"sound theory\"ல் அடங்கி விடுகிறது..\nபேச்சாளர்கள் அனைவருமே, ஹிந்து மதத்தின் அற்புதத்தை கவனிக்க வேண்டும்.. போற்ற வேண்டும்.\nவேதமே \"ஒலி\" (sound) வடிவமாக இருப்பதால்,\nவேதத்துக்கே \"சப்த பிரம்மம்\" என்று இன்னொரு பெயரும் உண்டு.\n\"சப்த ரூபமான 'வேத ஒலியே' (Vedic Sound), சப்த ரூபமான (sound waves) 'ஆகாயத்தை' (space) உருவாக்கியது\"\nஎன்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை சொல்ல ஆரம்பிக்கிறது.\nநம் உலகை தாண்டி பல மைல் சென்று பார்த்தால், பறந்து விரிந்த ஆகாயம் (Space) இருப்பது தெரியும்.\nஅங்கு காற்றும் இல்லாமல் இருக்கிறது, சப்தம் உள்ளது..\nஇந்த சப்தங்களை, வேத சப்தங்கள் என்று தியானத்தால் அறிய முடிந்தது யோகிகளால்.\nஇன்று நவீன கருவிகளால், பல அலைவரிசையில் பல விதமான சப்தங்கள் இருப்பதை அறிகிறார்கள்..\n\"சப்தம் (sound waves) என்ற குணத்தை கொண்ட ஆகாயமே (space),\n'ஸ்பரிசம்' (தொடுதல் touch) என்ற குணத்தை வெளிப்படுத்தி, காற்றை (air) உருவாக்கியது\"\nஎன்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.\nஇங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...\nஆகாயத்தில் - \"சப்தம்\" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.\nஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air) - \"சப்தம், ஸ்பரிசம்\" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.\nகாற்றுக்கு, \"ஸ்பரிசம்\" (தொடுதல் touch) என்ற தனித்த குணமும்,\nஆகாயத்தின் \"சப்தம்\" (sound) என்ற குணமும் சேர்ந்து உள்ளது...\n\"சப்தம் (sound), ஸ்பரிசம் (தொடுதல் touch) என்ற 2 குணங்களை கொண்ட காற்று (air),\n'வடிவம்' (see) என்ற குணத்தை வெளிப்படுத்தி, நெருப்பை (fire) உருவாக்கியது\"\nஎன்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.\nஇங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...\nஆகாயத்தில் - \"சப்தம்\" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.\nஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air), - \"சப்தம், ஸ்பரிசம்\" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.\nகாற்றுக்கு பின் உருவான நெருப்பில் (fire) - \"சப்தம், ஸ்பரிசம், வடிவம்\" என்ற மூன்று குணங்கள் இருப்பதை அறியலாம்.\nநெருப்புக்கு, \"வடிவம்\" (see) என்ற தனித்த குணமும்,\nகாற்றின் குணமான \"சப்தம், ஸ்பரிசம்\" (sound) என்ற இரு குணங்களும் சேர்ந்து உள்ளது...\n\"சப்தம் (sound), ஸ்பரிசம் (தொடுதல் touch), வடிவம் (see) என்ற 3 குணங்களை கொண்ட நெருப்பு (fire),\n'சுவை' (taste) என்ற குணத்தை வெளிப்படுத்தி, நீரை (water) உருவாக்கியது\"\nஎன்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.\nஇங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...\nஆகாயத்தில் - \"சப்தம்\" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.\nஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air), - \"சப்தம், ஸ்பரிசம்\" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.\nகாற்றுக்கு அடுத்து உருவான, நெருப்பில் (fire), - \"சப்தம், ஸ்பரிசம், வடிவம்\" என்ற மூன்று குணங்கள் இருப்பதை அறியலாம்.\nநெருப்புக்கு பின் உருவான நீரில் (fire) - \"சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை\" என்ற நான்கு குணங்கள் இருப்பதை அறியலாம்.\nநீருக்கு, \"சுவை\" (taste) என்ற தனித்த குணமும்,\nநெருப்பின் குணமான \"சப்தம், ஸ்பரிசம், வடிவம்\" என்ற மூன்று குணங்களும் சேர்ந்து உள்ளது...\n\"சப்தம் (sound), ஸ்பரிசம் (தொடுதல் touch), வடிவம் (see), சுவை (taste) என்ற 4 குணங்களை கொண்ட நீர் (water),\n'மணம்' (smell) என்ற குணத்தை வெளிப்படுத்தி, நிலத்தை (earth) உருவாக்கியது\"\nஎன்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.\nஇங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...\nஆகாயத்தில் - \"சப்தம்\" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.\nஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air), - \"சப்தம், ஸ்பரிசம்\" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.\nகாற்றுக்கு அடுத்து உருவான, நெருப்பில் (fire), - \"சப்தம், ஸ்பரிசம், வடிவம்\" என்ற மூன்று குணங்கள் இருப்பதை அறியலாம்.\nநெருப்புக்கு அடுத்து உருவான, நீரில் (water), - \"சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை\" என்ற நான்கு குணங்கள் இருப்பதை அறியலாம்.\nநீருக்கு பின் உருவான நிலத்தில் (earth) - \"சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை, மணம்\" என்ற ஐந்து குணங்கள் இருப்பதை அறியலாம்.\nநிலத்துக்கு (பூமிக்கு), \"மணம்\" (smell) என்ற தனித்த குணமும்,\nநீரின் குணமான \"சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை\" என்ற நான்கு குணங்களும் சேர்ந்து உள்ளது...\nஇப்படி \"பரவாசுதேவன் நாராயணன் மூலமாக, வெளிப்பட்ட ஓங்காரம்,\nநீரிலிருந்து நிலம் என்ற உலகம் வெளிப்பட்டது\"\nஎன்று வேதம் உலக ஸ்ருஷ்டியை விளக்குகிறது..\nஇப்படி உலக சிருஷ்டியை சொல்லும் வேதம், ப்ரம்ம தேவன் காலம் முடிந்த பிறகு, உலக அழிவை பற்றியும் சொல்கிறது.\n\"மண்ணால் ஆன இந்த உலகங்கள் பிரளய ஜலத்தில் கரைந்து,\nபிரளய ஜலம் அக்னியால் பொசுக்கப்பட்டு,\nஓங்காரம், பரவாசுதேவனிடம் ஒடுங்கி விடும்\"\nஎன்று உலக அழிவின் வரிசையையும் வேதமே சொல்கிறது.\nபரவாசுதேவன் நாராயணன், மோக்ஷம் அடையாத ஜீவ கோடிகளை மீண்டும் தமஸ் என்ற அஞான நிலையில் வைத்து, பிறகு, மீண்டும் ஒரு புதிய ப்ரம்ம தேவனை நியமித்து, உலக ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பிக்கிறார்.\nமனிதர்கள் உருவாக்கிய பிற போலி மதங்களை போல, நம் ஹிந்து தர்மம் கற்பனையான மதம் அல்ல..\nவேதமே \"ஒரு அறிவியல்\" என்பது சிறிது கவனித்தாலும் புரிந்து விடும்.\nஉலக ஸ்ருஷ்டி எப்படி நடந்தது\nஎன்ற இந்த அறிவியலை நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்ததால்,\nஅது சம்பந்தமான வேத மந்திரங்களை ஜபித்தே சரி செய்தனர்.\n\"மழை ஏற்படாமல் போகும் போது\", வருண தேவனை குறித்த வேத மந்திரங்களை தவறாக உச்சரிக்காமல் ஜபித்து,\n\"பூகம்பம் ஏற்படாமல்\" இருக்க அதற்கான வேத மந்திரங்களை ஜபித்தனர்.\n\"தீ பற்றி காடுகள், நகரங்கள் எரிந்தால்\" அதையும் வேத மந்திரங்கள் கொண்டே அடக்கினர்.\nவிஷ பாம்பு கடித்தாலும், அதற்கான வேத மந்திரங்களை ஜபித்து சரி செய்தனர்.\nவேத மந்திரங்கள் ஆயிரகணக்கானவை... அதை தவறாகவும் உச்சரிக்க கூடாது..\nப்ரம்மத்தை குறிக்கும் ஒலி அலைகளாக வேத மந்திரங்கள் உள்ளதால்,\nமனித சமுதாயத்தில் பிறந்தது முதல், உலக ஆசைகளே இல்லாத, உச்சரிப்பு சரியாக உள்ள மனிதர்கள் இந்த வேத மந்திரங்களை உச்சரிப்பு மாறாமல், மனப்பாடம் செய்ய, ரிஷிகள் தனக்கு சிஷ்யனாக அதற்கு தகுதியானவர்களை தன் ஆசிரமத்தில் வைத்து கொண்டு, வேத மந்திரங்களை அவர்களுக்கு சொல்லி கொடுத்து, உணவில் கட்டுப்பாடும், ஒழுக்கமும், உலக ஆசைகள் குறைந்தும் உள்ள மனித சமுதாயம் உருவாக்கப்பட்டது..\nஇவர்கள் (ப்ராம்மணர்கள்), தான் கற்ற வேத மந்திரங்களை கொண்டு, உலக சூழ்நிலை சரியாக இருக்க எப்பொழுதும் ஜபித்து கொண்டு இருந்தனர்..\nதேவைப்படும் போது, வசிஷ்டர் முதல் துரோணர் வரை,\nதான் கற்ற வேத மந்திரங்களை, அரசர்களுக்கு சொல்லி கொடுத்து, அவர்கள் சாதாரண அம்பை,\nஇந்த வேத மந்திரங்களை ஜபித்து, அஸ்திரமாகவும் (atom bomb), சஸ்திரமாகவும் (nuclear bomb) செய்து போரிட உதவி புரிந்தனர்..\nஇந்த அறிவியல் கலை துவாபர யுகம் முடிந்து பௌத்த மதம் ஆரம்பிக்கும் வரை கூட நாம் காப்பாற்றி வந்தோம்..\n1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில்,\nபாரத தேசத்தில் செல்வங்கள் குவிந்து இருந்த கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததால்,\nகோவிலில் அதை சுற்றியுமே இருந்த வேத ப்ராம்மணர்கள் பெரும்பாலும் கொலை செய்யப்பட்டனர்..\nவேத மந்திரங்களின் பொருள், ரகசியங்கள் சொல்லும் வேத ப்ராம்மணர்கள் லட்சக்கணக்கில் 1200 வருடத்தில் இந்த பாரத தேசம் இழந்தது..\nபொது மக்களையும், கோவிலையும் இடித்தே, ஹிந்து அரசர்களை வீழ்த்தினர் பெரும்பாலான அரேபிய இஸ்லாமியர்கள்.\nஇன்று வேதத்தின் ரகசியங்கள் அழிந்து விட்டது.\nஇதன் ரகசியங்கள் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு...\nவேதத்தை குறைந்த பட்சம் மனப்பாடம் செய்து, எப்படி சரியாக உச்சரிப்பது என்று சொல்வதற்கு கூட, இன்று ப்ராம்மணர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை.\nவேத மந்திரங்கள் தான், ஆகாயத்தை ஸ்ருஷ்டி செய்தது..\nவேத மந்திரங்கள் தான், காற்றை ஸ்ருஷ்டி செய்தது..\nவேத மந்திரங்கள் தான், நெருப்பை ஸ்ருஷ்டி செய்தது..\nவேத மந்திரங்கள் தான், நீரை ஸ்ருஷ்டி செய்தது..\nவேத மந்திரங்கள் தான், பூமியை ஸ்ருஷ்டி செய்தது..\nஎன்று பாரத மக்கள் அறிந்து இருந்தவரை,\nஉலக ஆசைகளை புறக்கணித்து, வேத மந்திரங்களை காப்பாற்றி வந்த ப்ராம்மணர்கள் காப்பாற்றப்பட்டார்கள்..\nப்ராம்மணர்கள் அதற்கு பதிலாக, வேத மந்திரங்களை கொண்டே,\nபஞ்ச பூதங்களில் உண்டாகும் தாறுமாறுகளை சரி செய்ய யாகங்கள், ஜபங்கள் செய்து கொண்டே இருந்தனர்..\n1200 வருடங்களில் வேத ரகசியங்கள் தெரிந்து லட்சக்கணக்கான வேதியர்கள் இஸ்லாமிய ஆக்ரமிப்பால் கொலை செய்யப்பட, வேத ரகசியங்கள் மறைந்தன..\nபாரத மக்கள் வேத மந்திரங்களின் மகத்துவத்தை மறந்தனர்.\n\"வேத மந்திரங்களே, உலக சூழ்நிலையை மாற்ற சக்தி கொண்டது, உடல் பிரச்சனைகளை கூட மந்திரித்து சரி செய்ய வல்லது என்ற ரகசியங்கள் மறைந்ததால், இந்த 1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், எஞ்சிய ப்ராம்மணர்கள், 'வேதத்தின் மகத்துவம் புரிந்தாலும்,\nஒரு வேளை உணவுக்கு கூட தன் குழந்தைகளுக்கு கொடுக்க முடியாமல்', \"ஏழை ப்ராம்மணன்\" என்ற பட்டத்தை சுமந்து, காப்பாற்றுவார் இன்றி வாழ ஆரம்பித்தனர்..\nவேத ரகசியங்கள் மெதுவாக மறைய ஆரம்பிக்க,\nவேத ரகசியங்கள் புரியாமல் போக,\nவேத மந்திரங்களை மட்டும் ஜபித்து கொண்டிருந்த ப்ராம்மணர்கள், கிறிஸ்தவ ஆட்சியின் போது, வேதத்தை விட்டு, குமாஸ்தா, கணக்காளர், பள்ளி வாத்தியார் என்று வேலைக்கு சென்றனர்..\nவிடுதலை அட��ந்த பிறகு, சில பிராம்மணர்கள் வேதத்தை விட்டு விடாமல், வேதம் ஒதப்பட்டாலும், அதன் ரகசியங்கள் தெரியாமலே போனதால், சொல்பவர்கள் குறைந்து கொண்டே போக, இன்று வேதத்தை படிக்கும் ப்ராம்மணர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டனர்.\n\"5 மஹா பூதங்களை (ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம்), வேத மந்திரங்கள்,\n5 குணங்களுடன் (சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை, மணம்) உருவாக்கியது\"\nவேத மந்திரங்கள் உருவாக்கிய இந்த 5 பூதங்களையும், அதன் குணங்களையும், மோக்ஷம் அடையாத ஜீவன் புரிந்து கொள்வதற்காக, ப்ரம்ம தேவன்\n5 பூதங்களின் அம்சமாக, 5 கர்ம இந்திரியங்கள் (காது, தோல், கண், நாக்கு, மூக்கு) கொண்ட உடலை படைத்து,\n5 பூதங்களின் குணங்களின் அம்சமாக, 5 ஞான இந்திரியங்களையும் (கேட்பது, உணர்வது, பார்ப்பது, சுவைப்பது, நுகர்வது) கொடுத்து, ஜீவனுக்கு மனித உடலை படைத்தார்..\nஇப்படி மனித உடல் படைக்கப்பட்ட பின்,\nமோக்ஷம் அடையாமல் தமஸ் என்ற அஞான இருளில் தூங்கி கொண்டிருந்த ஜீவனை, இந்த உடல்களில் பிரவேசிக்க செய்து, உலகத்தில் ஜீவன் கோடிகளை விழிக்க செய்தார், பரவாசுதேவன்..\nஎந்த ஜீவன், இந்த படைப்பு அனைத்துக்கும் மூல காரணம் நாராயணனே\nஇந்த மாயா உலகத்தில் பற்று இல்லாமல் இருக்கிறானோ,\nநாராயணனிடம் அன்பு (பக்தி) வைக்கிறானோ,\nஅவனை மீண்டும் ப்ரம்ம தேவன் படைத்த உடல்களில் பிறக்க செய்யாமல், தான் எங்கு இருக்கிறோம் என்ற ஞான நிலையிலேயே (விழிப்பு) வைகுண்டம் என்ற தன் இடத்தில் நிரந்தரமாக, எப்பொழுதும் ஆனந்த அனுபவத்துடனேயே தன்னுடன் இருக்க செய்கிறார்..\nவேத மந்திரங்களே -> 5 மஹா பஞ்ச பூதங்களை, 5 குணங்களை, 5 கர்ம இந்திரியங்களை, 5 ஞான இந்திரியங்களை உருவாக்கியதால்,\nஇதில் எது தாறுமாறாக ஆனாலும்,\nஅதற்கான வேத மந்திரங்களை சரியாக சொன்னாலே உபாதைகள் சரி ஆகி விடும்..\nஅந்நிய ஆக்ரமிப்புகள் வரும் முன்னர்,\n\"வேத மந்திரங்களான ஆயுர்வேதமும், மூலிகைகள் பயன்படுத்தும் சித்த மருத்துவமுமே\" நம் மக்களின் ஆரோக்கியத்தை பார்த்து கொண்டது...\nகை வெட்டுப்பட்டாலும், வேத மந்திரங்களை கொண்டே சரி செய்தனர் நம் வேதியர்கள்..\n1200 வருட அந்நியர்களின் அட்டகாசத்தில், இன்று நாம் இழந்தது,\nவேத மந்திரங்களாலேயே நம் ஆரோக்கியம், உலக ஆரோக்கியத்தை சரி செய்த வேதியர்களையும் இழந்து விட்டோம்.\nஎஞ்சி இருக்கும் வேதியர்கள் சில ஆயிரம் பேரை ஒன்று சேர்த்���ு, ஆராய்ச்சி கூடங்கள் அமைக்க ஒரு குழு அமைத்து, வேத மந்திரங்களின் பயனை கடுமையான முயற்சியின் மூலம் தோண்டினால், உலகம் இனறு கலங்கி பார்க்கும் தண்ணீர் பிரச்சனை (Water scarcity), அபாயகரமான \"சூழ்நிலை மாற்றங்களை\" (Climate Change) கூட எளிதில் சரி செய்யலாம்..\n\"நெருப்பிலிருந்து தான் நீர் வந்தது\" என்று பார்க்கும் போது,\nநிலத்தில் தண்ணீர் தேடுவதை விட,\nநெருப்பில் \"நீர் வரவழைக்கும் ஆராய்ச்சிகள் தேவை\".\nஇன்று அறிவியல் ஆராய்ச்சிகள், வெப்பத்தில் இருந்து நீர் உருவாக்க முடியுமா என்று முயற்சிக்கிறது..\nஹிந்து தர்மம் சொன்ன உலக ஸ்ருஷ்டியை தானே, இன்றைய அறிவியல் ஆராய்ச்சி செய்கிறது.. நாம் யோசித்து பார்க்க வேண்டும்..\n'நெருப்பிலிருந்து நீர் வந்தது' என்கிறது நம் வேதம்..\nதண்ணீருக்கு மூலமான நெருப்பில் (Solar) ஆராய்ச்சி செய்தால், நமக்கு தண்ணீர் கிடைக்குமே..\n'காற்றிலிருந்து நெருப்பு வந்தது' என்கிறது நம் வேதம்..\nநெருப்புக்கு (electricity) மூலமான காற்றில் (atom) ஆராய்ச்சி செய்தால், நமக்கு நெருப்பு கிடைக்குமே..\n'ஒலியிலிருந்து (sound) காற்று (atom) வந்தது' என்கிறதே நம் வேதம்..\nகாற்றுக்கு (atom) மூலமான ஒலியில் (sound) ஆராய்ச்சி செய்தால், நமக்கு தேவையான காற்று கிடைக்குமே..\nஇந்த ஆராய்ச்சி நமக்கு செய்ய தெரிந்தால்,\nபுராண கதைகளில் நாம் கேட்ட கல்லை தங்கமாக்கும் கலையை மீட்டு விடலாமே\nவேத மந்திரங்கள் கேட்டு கொண்டே பரவாசுதேவனை தியானிக்கலாமே..\nவேத மந்திரங்கள் தெரியாவிட்டாலும், ஓம் என்ற ஓங்காரத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, அதை ஜபித்தாலும் உலக நன்மையும் கிடைக்கும், மோக்ஷமும் கிடைக்குமே\nவேதமே \"ஓம் என்ற ஓங்காரத்தில் அடக்கம்\" என்றால், அதை ஜபித்து ஸித்தி ஆக்கி கொண்டால், பஞ்ச பூதங்களை நாமே சரி செய்து கொள்ளலாமே\nமோக்ஷம் அடைந்து விடவாவது, மூல காரணமான நாராயணனிடம் பக்தி செய்ய ஆரம்பிக்கலாமே\nஹிந்துக்கள் நம் பெருமையை உணர வேண்டும்..\n\"உலகம் தட்டை\" என்று உளறிய போலி மதங்களை, போலி தெய்வங்களை விட்டு விட வேண்டும்..\nஅந்த தெய்வங்கள் வரப்போவதும் இல்லை.. வரம் தரப்போவதும் இல்லை..\nவராக அவதாரம் செய்த போதே \"உலகம் உருண்டை\" என்று சொன்ன ஹிந்து தர்மத்தில் பிறந்தும், நாம் ஹிந்துவின் பெருமையை உணராமல் வாழ கூடாது...\nசெவ்வாய் கிரகம் \"சிவப்பு\" (mars is red planet) என்று இன்று அறிவியல் சொல்வதற்கு முன்பே,\nசர்வ சாதாரணமாக ��வ க்ரஹங்களை கோவிலில் வைத்து,\nஅங்கு செவ்வாய் க்ரஹத்தின் அதிபதிக்கு \"சிவப்பு ஆடை\" கொடுத்த ஹிந்து தர்மத்தில் பிறந்தவர்கள் நாம் என்பதை மறந்து விட கூடாது..\n1200 வருட அந்நிய ஆக்ரமிப்பில், நாம் பல ரகசியங்களை, அற்புதங்களை இழந்து விட்டோம்..\nஇன்று தெரியாது இருப்பதால், \"நாம் முட்டாள், அந்நியன் அறிவாளி\" என்ற மாயையை நம் மனதில் இருந்து அகற்றுவோம்..\nவேதியர்களை அணி சேர்த்து, அவர்கள் மூலமாக நடக்கும் ஆராய்ச்சி கூடங்களில் அனைவரும் பங்கு கொண்டு,\nஒரு பெரும் ஆராய்ச்சி 120 கோடி மக்களும் சேர்ந்து செய்தால், அந்நிய ஆதரவு எதுவும் தேவைப்படாத, சுய சார்புடைய வலிமையான பாரத தேசத்தை சில வருடங்களிலேயே மீண்டும் உருவாக்க முடியும்..\nஇருக்கும் சில வேதியர்களும் அழிய விட்டு விட்டால்,\nஅந்நியர்களின் மழுங்கிய அறிவியல் ஆராய்ச்சியால் உருவாக்கப்படும் இயந்திரங்கள் அனைத்தும், 'இயற்கையை அழிக்கவும், நோய்களை கொடுக்கவுமே செய்யும்'..\nஅந்நிய மண்ணில் பிறப்பவர்கள், எத்தனை அறிவு உடையவர்களாக இருந்தாலும், உலக ஆசைகளை நிறைவேற்றும் ஆராய்ச்சிகளே செய்வார்கள், செய்கிறார்கள்...\nபாரத மண்ணில் பிறப்பவர்கள், மீண்டும் நம் வேத ரகசியங்களை தோண்டி எடுத்து விட்டால், அந்நியர்கள் நம்மை அண்டி வாழவும், நாம் பாரத மண்ணில் சொந்தங்கள் பிரியாமல் சேர்ந்து வாழவும் வழி செய்து கொள்ளலாம்..\nLabels: creation, dharma, earth, hindu, ஆகாயம், உலகம் எப்படி உருவானது, காற்று, தீ, நிலம், நீர், ஹிந்து\nமனதுயரங்கள், நம்மை பாதிக்காமல் இருக்க வழி என்ன\nஎந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு கூட கேன்சர்...\nபீஷ்ம ஸ்துதி (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவ...\nஉத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த, பீஷமரி...\n'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லும் போது, ஸ்ரீனிவாச...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்��ுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தவறான முடிவு (1) தஷிணா��னம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம நாமம் (1) ராமர் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பார�� மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\nமனதுயரங்கள், நம்மை பாதிக்காமல் இருக்க வழி என்ன\nஎந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு கூட கேன்சர்...\nபீஷ்ம ஸ்துதி (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவ...\nஉத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த, பீஷமரி...\n'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லும் போது, ஸ்ரீனிவாச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79718/Kerala-Health-Minister-KK-Shailaja-In-World-Top-50-Thinkers-2020-List", "date_download": "2020-11-26T13:32:27Z", "digest": "sha1:VJOE6MO5PRDL3SBUXMLMMX6P6VIMMDMS", "length": 8720, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகின் டாப் 50 சிந்தனையாளர்கள் பட்டியல் - முதலிடத்தில் கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா | Kerala Health Minister KK Shailaja In World Top 50 Thinkers 2020 List | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉலகின் டாப் 50 சிந்தனையாளர்கள் பட்டியல் - முதலிடத்தில் கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா\nகேரள மாநிலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் முன்மாதிரியாகச் செயல்பட்டு, தொற்றைக் கட்டுக்குள் வைத்த மாநில சுகாதார அமைச்சர் கேகே. சைலஜா, உலகின் 50 சிந்தனையாளர்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிராஸ்பெக்ட் என்ற பத்திரிகை வெளியிட்ட இந்த சாதனையாளர்கள் பட்டியலில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனை பின்னுக்குத் தள்ளியுள்ளார் ஷைலஜா.\nஉலகின் சிறந்த 50 சிந்தனையாளர்கள் பட்டியல் மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்ப��்டுள்ளது. கொரோனா பாதிப்புகளை முன்னரே உணர்ந்து, அதன் தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொண்டார் என்று பிராஸ்பெக்ட் பத்திரிகை ஷைலஜாவைப் பாராட்டியுள்ளது.\nகொரோனா தொற்று கண்டவர்களை தனிமைப்படுத்தல், கண்காணித்தல், சிகிச்சை அளித்தல் மூலம் அவசரகால நடவடிக்கைகளை எடுத்தவர் என்றும், அரசு அலுவல் சார்ந்த கூட்டங்களைக்கூட சமூக இடைவெளியுடன் கடைப்பிடித்தவர் என்றும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பற்றிக் குறிப்பிட்டுள்ள பிராஸ்பெக்ட் பத்திரிகை, அவரது அரசாளும் முறையைப் பாராட்டியுள்ளது.\nசுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குடும்பம் நம்புகிறது - வழக்கறிஞர் விகாஸ் சிங்\nபுதியதலைமுறை செய்தி எதிரொலி -மாணவிக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி\nRelated Tags : keral , kk shailaja , Propect magazine , England , 50 Thinkers , Jesinda arden , Newzeland , கேரளா , சுகாதாரத்துறை அமைச்சர் , 50 சிந்தனையாளர்கள் , முதலிடம் , நியூசிலாந்து பிரதமர் , பிராஸ்பெக்ட் பத்திரிகை,\n\"ஒரே தேசம், ஒரே தேர்தல்\" - விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி\nபுயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்குக - மு.க ஸ்டாலின்\nபிச்சாட்டூர் அணை நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு\nகாஞ்சிபுரம்: அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவாக மாறிய கிராமம்... மக்கள் தவிப்பு\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குடும்பம் நம்புகிறது - வழக்கறிஞர் விகாஸ் சிங்\nபுதியதலைமுறை செய்தி எதிரொலி -மாணவிக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/bphs/effects_of_the_antar_dashas_in_the_dasha_of_candra_6.html", "date_download": "2020-11-26T12:03:32Z", "digest": "sha1:C3YEUCN3YKSODIFAHWRXOFTOQJSUVG6L", "length": 15609, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - Effects of the Antar Dashas in the Dasha of Candra - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், நவம்பர் 26, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் ��ாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் » சந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\nசந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - Effects of the Antar Dashas in the Dasha of Candra - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/137809", "date_download": "2020-11-26T13:41:58Z", "digest": "sha1:W5U4OQR2PPGEGICTWF6GQYLDVKM7FGOK", "length": 19614, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜியார்ஜ் ஸ்மூட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜியார்ஜ் ஸ்மூட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:37, 3 மே 2007 இல் நிலவும் திருத்தம்\n774 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n11:34, 3 மே 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundarBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:37, 3 மே 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasu (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:George_Smoot.jpg|thumb|250px|2006ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்ற '''ஜியார்ஜ் எஃவ் ஸ்மூட்''' அவர்கள்]]\n'''| name = ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III''' (George Fitzgerald Smoot) (பி. ப���ப்ருவரி 20, 1945) அவர்கள் ▼\n| birth_place = [[புளோரிடா]], [[ஐக்கிய அமெரிக்கா]]\n'''ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III''' (George Fitzgerald Smoot) (பிறப்பு:[[பெபரவரி 20]], [[1945]]) ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் [[2006]] ஆண்டுக்கான இயற்பியல் [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] [[நாசா]]வைச் சேர்ந்த [[ஜான் மேத்தர்]] அவர்களுடன் சேர்ந்து பெற்றார். இவர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணி பிரிகிறார்யாற்றுகிறார். இவர் [[அமெரிக்கா]]வில் உள்ள [[மேரிலாந்து|மேரிலாந்தில்]] இருக்கும் [[நாசா]] (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) பணிபுரியிம் ஜான் மேத்தர் அவர்களோடு சேர்ந்து கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி)▼\n(Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக [[நோபல் பரிசு]] அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது. ▼\n== வாழ்க்கையும் ஆய்வுகளும் ==▼\n▲'''ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III''' (George Fitzgerald Smoot) (பி. பெப்ருவரி 20, 1945) அவர்கள்\n▲ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] [[நாசா]]வைச் சேர்ந்த [[ஜான் மேத்தர்]] அவர்களுடன் சேர்ந்து பெற்றார். இவர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணி பிரிகிறார். இவர் [[அமெரிக்கா]]வில் உள்ள [[மேரிலாந்து|மேரிலாந்தில்]] இருக்கும் [[நாசா]] (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) பணிபுரியிம் ஜான் மேத்தர் அவர்களோடு சேர்ந்து கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி)\n▲(Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக [[நோபல் பரிசு]] அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது.\n[[படிமம்:COBE_cmb_fluctuations.gif|thumb|left|250px|பேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபடுவதைக் காட்டும் படம். இது COBE என்னும் செயற்கைமதியின் துணையால் அறியப்பட்டது]]▼\nஸ்மூட் அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஃவுளோரிடா (புளோரிடா) மாநிலத்தில் யூக்கான் (Yukon) என்னும் ஊரில் பெப்ருவரி 20, 1945ல் பிறந்தார். இவர் மாசாச்சுசெட்சு இன்ச்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜி (எம் ஐ டி, MIT) யில் படித்து கணிதத்திலும் இயற்பியலிலும் 1966 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து 1970ஆம் ஆண்டு அணுவுட்துகள்கள் பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றர். அதன் பின்னர் தன் ஆய்வுத்துறையை மாற்றிக்கொண்டு பேரண்டம் பற்றி ஆராயத்தொடங்கினார். லாரன்ஸ் பெர்க்கிலி நாட்டு ஆய்வுச்சாலையில் 1968ல் நோபல் பரிசு பெற்ற லூயி ஆல்வாரஸ் என்னும் அறிஞருடன் கூட்டாக சேர்ந்து ஆய்வு நடத்தினார். அவ் ஆய்வானது நிலவுலகின் காற்றுமண்டலத்தின் மிகப்புறத்தே இருக்கும் மேலடுக்குப் பகுதிக்கு கருவிகள் பொருத்திய பலூன் (நொய்ம்பை) ஒன்றை அனுப்பி அதன் துணையால் எதிர்ப்பொருள் (antimatter) (பலூன்) இருக்கின்றதா என்பதைக் கண்டுபிடிப்பது பற்றியதாகும். அன்றிருந்த பேரண்டக் கொள்கைகள் அப்படி ஒரு நிலையைச் சுட்டியது.\n▲[[படிமம்:COBE_cmb_fluctuationsCOBE cmb fluctuations.gif|thumb|left|250px|பேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபடுவதைக் காட்டும் படம். இது COBE என்னும் செயற்கைமதியின் துணையால் அறியப்பட்டது]]\nபின்னர் ஸ்மூட் அவர்களின் ஆர்வம் பேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சைப் (பே நு கவீ) (CMB) பற்றிய கருத்தில் வலுப்பெற்றது. பேரண்டத்தில் பின்புலமாக நுண்ணலைக் கதிர் வீச்சு இருப்பதை [[ஆர்னோ ஆலன் பென்சியாஸ்]] என்பவரும் [[ராபர்ட் வுட்ரோ வில்சன்]] என்பவரும் தற்செயலாய் 1964ல் கண்டு பிடித்தனர். இக்கண்டுபிடிப்புக்காக இவ்விரௌவர்ம் 1978ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றனர். இந்த பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசைகளிலும் உள்ளனவா என்பது தெரியாமல் இருந்தது. பேரண்டத்தின் கட்டமைப்பும் அது சுழன்றுகொண்டு வருகின்றதா என்பதும் போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. பேரண்டத்தைப் பற்றிய கருத்துருக்களின் ஒன்று பேரண்டம் சுழலுவதாயின் இந்தப் பின்புல கதிர்வீச்சில் ஒருவர் காணும் திசைக்கு ஏறார்போல சிறு வேறுபாடுகள் இருக்குமெனவும், அதனைத் துல்லிய வெப்ப வேறுபாடுகளால் கண���டறியலாம் எனவும் அறிந்திருந்தனர். ஸ்மூட் அவர்கள் ஆல்வாரஸ், ரிச்சர்ட் முல்லர் ஆகியோரின் துணையுடன் 60 பாகை திசை வேறுபாட்டில் அறியக்கூடிய மிகத்துல்லிய நுண்ணலை வேறுபாட்டை அளக்கும் ரேடியோ அளவியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். அதன் விளைவாக பேரண்டத்தில் நுண்ணலை கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசையிலும் இல்லை என்று கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்பு பேரண்டத்தின் ஆதிமூலத் தோற்றத்திற்குக் காரணமான பெரும்பிறக்கம் (Big Bang) (பெருவெடி) என்னும் கொள்கைக்கு வலு சேர்க்கும் அடிப்படையாக உள்ளதாகக் கண்டுள்ளனர். ▼\n== வெளி இணைப்புகள் ==▼\n▲பின்னர் ஸ்மூட் அவர்களின் ஆர்வம் பேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சைப் (பே நு கவீ) (CMB) பற்றிய கருத்தில் வலுப்பெற்றது. பேரண்டத்தில் பின்புலமாக நுண்ணலைக் கதிர் வீச்சு இருப்பதை [[ஆர்னோ ஆலன் பென்சியாஸ்]] என்பவரும் [[ராபர்ட் வுட்ரோ வில்சன்]] என்பவரும் தற்செயலாய் 1964ல் கண்டு பிடித்தனர். இக்கண்டுபிடிப்புக்காக இவ்விரௌவர்ம் 1978ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றனர். இந்த பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசைகளிலும் உள்ளனவா என்பது தெரியாமல் இருந்தது. பேரண்டத்தின் கட்டமைப்பும் அது சுழன்றுகொண்டு வருகின்றதா என்பதும் போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. பேரண்டத்தைப் பற்றிய கருத்துருக்களின் ஒன்று பேரண்டம் சுழலுவதாயின் இந்தப் பின்புல கதிர்வீச்சில் ஒருவர் காணும் திசைக்கு ஏறார்போல சிறு வேறுபாடுகள் இருக்குமெனவும், அதனைத் துல்லிய வெப்ப வேறுபாடுகளால் கண்டறியலாம் எனவும் அறிந்திருந்தனர். ஸ்மூட் அவர்கள் ஆல்வாரஸ், ரிச்சர்ட் முல்லர் ஆகியோரின் துணையுடன் 60 பாகை திசை வேறுபாட்டில் அறியக்கூடிய மிகத்துல்லிய நுண்ணலை வேறுபாட்டை அளக்கும் ரேடியோ அளவியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். அதன் விளைவாக பேரண்டத்தில் நுண்ணலை கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசையிலும் இல்லை என்று கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்பு பேரண்டத்தின் ஆதிமூலத் தோற்றத்திற்குக் காரணமான பெரும்பிறக்கம் (Big Bang) (பெருவெடி) என்னும் கொள்கைக்கு வலு சேர்க்கும் அடிப்படையாக உள்ளதாகக் கண்டுள்ளனர்.\n* [http://aether.lbl.gov/ பேராசிரியர் ஸ்மூட் அவர்களின் ஆய்வுக்குழு]\n[[பகுப்பு:நோபல் பரிசு பெற்றவர்கள் பட���டியல்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D.pdf/69", "date_download": "2020-11-26T13:32:33Z", "digest": "sha1:YJ2CCDUZDUX3MJ5YX7WCW3P3J7PK4NSO", "length": 5401, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஏழாவது வாசல்.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\n திருடன் போட்ட வேடம்  67\n“அரசே, நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டுமே\n“ஆம் நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும்” என்றார் அரசர்.\n“நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள் பார்த்திருக்கிறாய் அல்லவா அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வ பக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன்” என்றான் அரசன்.\n“தங்கள் விருப்பமே என் விருப்பம் என்றாள், அரசரை என்றுமே எதிர்த்துப் பேசியறியாத அரசி.\n“நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றான் அரசன்.\nஇப்பக்கம் கடைசியாக 3 சூலை 2019, 09:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-26T13:35:11Z", "digest": "sha1:X47OY5PLRVYTX4J5642NYSIW7BFKMNYH", "length": 6743, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பட்டினத்துப் பிள்ளையார் தனிப்பாடல் - விக்கிமூலம்", "raw_content": "\nகுறிப்புரை - செங்கைப் பொதுவன்\nவிக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:\nஇவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்\nநாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி\nநலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்\nபூப்பிளக்க எழுகின்ற புற்றீசல் போலப்\nபுலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்\nகாப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர்\nகவட்டுத்தொன் மரத்திடுக்கிற் கானுழைத்துக் கொண்டே\nஆப்பதனைப் பிடித்தசைத்த பேய்க்��ுரங்கு போல\nஅகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே. (1)\nநல்லதைப் பற்றி அறியாத உயர்ந்த (ஏளனக் குறிப்பு) மனிதலிடம் நாடிப் போய் அவனைப்பற்றி நாக்கு பிளந்துபோகும்படி பொய்யைச் சொல்கிறீர்கள்\nபூமி பிளக்க எழுந்திருக்கின்ற கறையான் புற்றிலிருந்து 'பொல பொல' என எழுகின்ற ஈசல் போலப் பிள்ளைகளைப் பெறுகிறீர்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்றும் வழி உங்களுக்குத் தெரியவில்லை.\nதச்சன் அறுப்பதற்குப் பிளவில் வைத்திருக்கும் ஆப்பை அதன் பிளவில் தன் வாலை விட்டுக்கொண்டு பிடுங்கிய குரங்கு(வால் மாட்டிக்கொண்டு திண்டாடுவது போல) வாழ்க்கைப் பந்தத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுகின்றீர்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 10 ஏப்ரல் 2015, 10:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/kanaacommondp/", "date_download": "2020-11-26T12:33:58Z", "digest": "sha1:B65P54DCKUXK5CNFPWNNPS2VBZHNDGJN", "length": 4351, "nlines": 107, "source_domain": "teamkollywood.in", "title": "இணையத்தில் வைரலாகும் கனா படத்தின் CDP ! - Team Kollywood", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் கனா படத்தின் CDP \nஇணையத்தில் வைரலாகும் கனா படத்தின் CDP \nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்புத் துறையிலும் களமிறங்கியுள்ளார் நண்பர் அருண் ராஜா காமராஜ் தயாரிக்கும் திரைப்படத்தை தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்.\nஇந்தப்படம் பெண்களின் விளையாட்டு கனவை நினைவாக்கும் திரைப்படமாகும் .\nஇந்த படம் 21 ஆம் தேதி வெளியாக உள்ள தருணத்தில் வரவேற்கும் வகையில் கனா காமென் டி பி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.\nPrevious தல 59ல் அஜித் உடன் களமிறங்கும் ரங்கராஜ் பாண்டே\nNext மரண மாஸ் விலைக்கு விலைபோன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் பேட்ட திரைப்படம்\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nசில்க் ஸ்மிதாவின் கதை திரைப்படம் ஆகிறது – ‘அவள் அப்படித்தான்’\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/parvathi-poses-without-any-clothes-on-her-body-controversial-photo-on-the-internet/", "date_download": "2020-11-26T12:40:09Z", "digest": "sha1:RGGHMETGYHGZABK7DUNIU3YL2C6LZ6NL", "length": 16124, "nlines": 160, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..! உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..!", "raw_content": "\nமருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த கீரையின் பயன்களை பற்றி தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ஹோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nஇயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம் – பொதுப் போக்குவரத்து தொடக்கம்\nஅடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா\nபூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nமுன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nHome/சினிமா/உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nமலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் பார்வதி சில காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருவது நாம் அனைவர்க்கும் தெரியும். இந்நிலையிகல் அவர் தனது வலைப்பக்கத்தில் காட்டுத்தனமான கவர்ச்சியுடன் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nதமிழில் வெளியான சசியின் இயக்கத்தில் வெளியான ‘பூ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவை சேர்ந்த பார்வதி மலையாளத்தில் தான் முதன்முதலில் அறிமுகமானது. அப்பொழுது தான் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.\nமிகவும் எதார்த்தமான நடிப்பிலும் இயற்கையான அழகிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார் பார்வதி. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார். கடைசியில் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைத்தது என்றே சொல்லலாம்.\nஆக மொத்தம் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் தேசிய விருதும் இந்த படத்திற்காக கிடைத்தது. பார்வதியை ‘பூ’ படத்தில் பார்த்து விட்டு மேடையில் அவார்ட் வாங்கும்போது பார்த்தவர்களுக்கு பெரும் ஷாக் என்றே சொல்லலாம். அந்த பார்வதியா இது என்று அனைவரையும் நெகிழ வைத்தார்.\nஅந்த படத்தில் அவர் மேக்கப் இல்லாமல் நடித்ததற்கு நேரில் அவரின் அழகிற்கு ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தது. மேலும் அதன் பிறகு அவர் மரியான் படத்தில் நடித்திருந்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அந்த படத்தில் அவ்வளவு அழகாக காட்சியளித்தார்.\n‘இன்னும் கொஞ்ச நேரம்’ பாடல் தற்போது வரை அனைவரின் விருப்பமானதாக உள்ளது. மேலும் மலையாள பட நடிகர்கள் பலரையும் அவர் பலவாறு பேசி வந்தார். இதனால் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டது.\nஅதன் பிறகு தற்போது நவரசா என்ற வெப் சீரிஸில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nவிதவைப் பெண் தூக்கு போட்டு தற்கொலை இறுதியாக காதலனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி\n மலட்டுத்தன்மை போக்கி தாதுவிருத்தி அதிகரிக்க செய்யனுமாா இந்த மூலிகைகள் மட்டுமே போதுமே\nமருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த கீரையின் பயன்களை பற்றி தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ஹோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nஇயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம் – பொதுப் போக்குவரத்து தொடக்கம்\nமருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த கீரையின் பயன்களை பற்றி தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ஹோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nஇயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம் – பொதுப் போக்குவரத்து தொடக்கம்\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ஹோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nஇயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம் – பொதுப் போக்குவரத்து தொடக்கம்\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..\nஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக் இது உங்களுக்கு தெரியுமா\nசிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட அஜித் அதுவும் எந்த படம் தெரியுமா\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\nகாந்தி மார்கெட் திறக்கும் வரை.. திருச்சி மக்களுக்கு காய்கறி கிடைக்காது..\nவங்கி பெண் ஊழியரிடம் நகை ”அபேஸ்”..\nஅழகிய ஜோடியின் திருமண வாழ்க்கையில் கும்மியடித்த சமூகவலைத்தளம் விவாகரத்து வரை வந்து நிற்கும் நிலை: எச்சரிக்கை செய்தி\nநடிகை அனுஷ்காவுடன் சிறிதுகாலம் லிவிங் டுகெதர் முறையில் இருந்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த பிரபல நடிகர் யார் தெரியுமா\nபேரறிவாளனுக்கு மேலும் ஒருவாரம் பரோல் நீட்டிப்பு..\nதிருச்சிக்கு புதியதாக ஐந்து “108”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.emunahavodah.org/parashah/nov-2020-chayei-sarah/", "date_download": "2020-11-26T11:51:50Z", "digest": "sha1:A4WBBB6RFCYJSFTD6EWIVEKC4LLLHD7S", "length": 27930, "nlines": 144, "source_domain": "www.emunahavodah.org", "title": "Chayei Sarah – Emunah Avodah", "raw_content": "\nபராஷா கையே சாராஹ் (சாராவின் வாழ்க்கை): விசுவாசத்தின் மரபு\nகையே சாராஹ் (சாராவின் வாழ்க்கை) חַיֵּי שָׂרָה\nஆதியாகமம் 23:1–25:18; 1 இராஜாக்கள் 1:1–31; மத்தேயு 2:1–23\nபராஷா பெயர் – 05 கையே சாராஹ், חַיֵּי שָׂרָה\nஇந்த வார பராஷா தலைப்பு, Chayei சாரா (חַיֵּי שָׂרָה), சாராவின் வாழ்க்கை என்ற பொருளில் இருந்தாலும், அது ஆரம்பத்தில் அவரது மரணம் மீது கவனம் செலுத்துகிறது. மரண குறித்த விழிப்புணர்வு தான் வாழ்க்கைக்கு அதிக அர்த்தத்தை அளிக்கிறது என்கிற யூத சிந்தனையுடன் இது ஒத்துள்ளது.\nபைபிள் பராஷா தலைப்புகளில், தனது பெயர் கொண்ட ஒரே ஒரு பெண் சாராவே. என்ன ஒரு மரியாதை மற்ற பாராஷோட் முழுதும் வேதாகம ஆண்கள் பெயர்களே: பாலாக், பின்ஹாஸ், கோராக், நோவாக் மற்றும் ய்த்ரோ. சாரா எனும் இந்த தாய்வழி, நம் நம்பிக்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.\nசாரா கிர்யாத் அர்பாவில் இறந்து, அவரது இறுதி சடங்கே டோராவில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசாராவின் கீழ்ப்படிதலில் கண்ட வெகுமதி\nகடந்த வார பராஷா வயெரா அவ்ராஹாமின் இறுதி சோதனையுடன் முடிந்தது – அவரது அன்பு மகன் யிட்ஸ்காக் (Yitzchak) ஏறக்குறைய பலிக்காகப் பிணைக்கப்பட்டு, உயிர் பலியிடப்படும் வேளையில் கடவுள் பதிலாக ஒரு பலி ஆட்டுக்கடா வழங்கி உயிர் மீட்டார். இந்தக் காரியங்களில் யிட்ஸ்காக்கின் தாய் சாராவின் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றியது என்பதை குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டும்.\nஅவ்ராஹாம் தங்கள் மகனுடன் புறப்பட்டு சென்றது என்ன நோக்கத்திற்காக என்று அவளுக்கு தெரியுமா தன்னுடைய மகிழ்ச்சி – சிரிப்புக்கான காரணம் – யிட்ஸ்காக் – உயிரோடு வீடு திரும்பாமல் இருக்கலாம் என்று அவளுக்கு தெரியுமா\nவேதவசனம் இதைக் குறித்து செய்தி எதுவும் கூறவில்லை; எனினும், புதிய உடன்படிக்கையில் – Brit Chadasha בְּרִית חֲדָשָׁה ப்ரித் கடாஷாவில் நாம் வாசிக்கிறோம் கடவுளைப் போற்றும் பெண்கள், சாரா தன் கணவரிடம் கொண்டிருந்த தீவிர கீழ்ப்படிதலை – நம்பிக்கை மற்றும் தைரியம் என்றும் அது பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணமாக ஊக்குவிக்கப்படுகிறது, படிக்க: (1 பேதுரு 3:5–6)\nசாரா தனது கணவர் இந்த தீவிர கீழ்ப்படிதல் ஆர்ப்பாட்டம் – முதல் ஒரு புதிய நிலம் ஆபிரகாம் பின்பற்ற அவரது வீடு மற்றும் குடும்பம் உட்பட, எல்லாம் விட்டு. அவர்கள் எங்கே போகிறார்கள் என்று அவளுக்குத் தெரியாது, ஒரு அந்நியன் போல பாலைவனத்தில் ஒரு கூடாரத்திற்குள் வாழ வேண்டியிருந்தது.\nதனது கணவரைப் பாதுகாப்பதற்காக, அவர் ஒரு வெளிநாட்டு மன்னரின் அந்தப்புர பகுதியில் நுழைய இரண்டு முறை ஒப்புக்கொண்டார், அங்கு அவர் பெரிதும் தீங்கு மற்றும் தீட்டுப்பட்டிருக்கலாம். ஆனாலும், இந்த நிலையிலும், அவள் கணவனுக்குக் கீழ்பட���த்தாள்.\nசாராவின் கீழ்ப்படிதலுக்கு உண்மையில் பார்வோன் மற்றும் ராஜா அபிமிலெக்கின் அந்தப்புரங்களில் இருந்து அவள் காப்பாற்றப்பட்டதே கடவுள் அளித்த வெகுமதி ஆகும். தெளிவாக இருந்தது கடவுள் சாராவைத் தொட கேராரின் ராஜாவை அனுமதிக்கவில்லை என்று. (ஆதியாகமம் 20:6)\nசாரா அத்தகைய தீவிர கீழ்ப்படிதலில் நடந்து முடிய என்று ஒரே ஒரு வழி உள்ளது – அது என்னவென்றால் கடவுள் ஒருவர் மீதே முழு முற்றும் நம்பிக்கை என்பது. அவள் தனது உயிரைக் காப்பாற்ற அவரது சொந்த மனைவியைத் தியாகம் செய்ய தயாராக இருந்த அவரது பக்குவமற்ற கணவரை நம்பியிருக்கலாம், ஆனால் அவள் அனைத்து தீமையிலிருந்து அவளை பாதுகாக்க கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாள்.\nஅநேகர் சாரா, அவ்ராஹாமுக்கு குழந்தைகள் பெறும் பொருட்டு அவளது வேலைக்காரப் பெண் ஹாகரைக் கொடுத்த போது சாராவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுவர். ஆனால், அவ்ராஹாமின் மூலம் ஜாதிகளை வெளிக்கொண்டு வரும் அவரது வாக்குத்தத்தத்திற்கு கடவுள் உண்மையாக இருப்பார் என்றும், அவர் விசுவாசத்தில் தான் நடந்து கொண்டார் என்றும் சாரா நம்பிக்கை கொண்டிருந்தார் என்று யூத மரபுகள் நம்புகிறது.\nஹாகர் ஒரு சாதாரண பணிப் பெண் அல்ல. சாரா தனிப்பட்ட முறையில் விசுவாசத்தில் அவளுக்கு பயிற்சி கொடுத்திருந்தாள். மேலும், அவள் பார்வோனின் மகள் என்பதும் மிகவும் சாத்தியம்.\nஹாகர் கருத்தரித்தார் (மற்றும் சாரா இல்லை) அவள் இன்னும் ஆன்மீக என்று ஹாகர் யோசிக்க காரணமாக இருந்தது, எனவே, சாரா விட அதிக ஆசீர்வதிக்கப்பட்ட. அவள் பெருமை, அவள் சாரா மீது தன்னை மேன்மைப்படுத்திக்கொண்டாள்.\nமூன்று தேவதூதர்கள் ஆபிரகாமை சந்தித்தபோது, சாரா தன் மூலம் வாக்குறுதி குழந்தை வரும் என்று புரிந்து.\nநம் பிற்காலங்களில் கனி தருவது\nகர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி, அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள். (சங்கீதம் 92:14-15)\nசாரா தனது முதுமையில் யிட்ஸ்காக்கைப் பெற்றெடுத்தார். இது நாம் வயதானவர்கள் ஆகும் போது நாற்காலிகளில் சும்மா உட்கார்ந்து இருக்கக் கூடாது என்றும் நம் பிந்தைய ஆண்டுகளில் கூட, உயிரோட்டம் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதை நமக்கு காட்டுகிறது,\nஅவ்ராஹாம் மற்றும் சாரா இருவரும் குறிப்பிடத்தக்க சாதனைகளை சாதித்தார்கள், தங்கள் இளமையில் அல்ல, ஆனால் அவர்களின் வாழ்வின் கடைசி ஆண்டுகளில்.\nஇது ஒரு பழைய யூத பழமொழிக்கு ஏற்ப உள்ளது, “40ல் ஒருவர் விவேகத்திற்கு பொருத்தமானவர், ஆலோசனைக்கு 50ல், சிறப்பு வலிமைக்கு 80 வயது”\nகேலப் இதற்கு ஒரு உதாரணம். அவர் வாக்களிக்கப்பட்ட பூமியில் நுழைய லட்சக்கணக்கானவர்கள் தோன்றி மறைந்த ஒரு தலைமுறையில் இருந்து வெளியே வந்த இரண்டு பேர்களில் ஒருவராக இருந்தது, அவர் 85 வயதில் ஒரு மலையை வெற்றி கொள்ளக் கேட்டார்\nஒரு பெண் தனது வயதை க் கேட்பது கலாச்சார ரீதியாக தவறாக இருந்தாலும், அவரது மரணத்தின் போது சாராவின் வயதை வெளிப்படுத்த வேதாகமம் தயங்குவதில்லை.\nஇந்த பராஷாவின் vayih’yu וַיִּהְיוּ and was ஆரம்ப வார்த்தைகளின் எண் மதிப்பு 37 கூட்டு த்தொகை சேர்க்கிறது, இந்த எண் சாரா 90 வயதில் யிட்ஸ்காக்கைப் பெற்றெடுத்த போது மற்றும் அவரது மரணம் 127 போது இடையே உள்ள வேறுபாடும் அதே தான்.\nஇந்த 37 ஆண்டுகள் நிச்சயமாக சாராவின் வாழ்க்கையில் சிறந்த ஆண்டுகள் ஆகும். உண்மையாக அவளும் அவ்ராஹாமும் தங்கள் இள வயது வாழ்க்கை சமயம் விரும்பி, எண்ணி, நம்பிக்கையோடு கடவுளிடம் வேண்டிய குழந்தை கிடைக்கப் பெற்ற போது சிறப்பாக வளர்த்தனர்.\nதன் கணவனின் வாழ்க்கைத் துணையாக சாராவை, அவனுக்கு சமமானவள் என்பதையும் டோரா காட்டுகிறது. யூத வாய்வழி மரபில், அவர்கள் இருவரும் தங்கள் சொந்த திறத்தால் சிறந்த ஆசிரியர்களாக இருந்திருப்பர் என்று கருதப்படுகிறது, சாரா பெண்களுக்கும் அவ்ராஹாம் ஆண்களுக்கும்.\nஆவியில் நம்பிக்கை, தைரியம் மற்றும் தேவைப்பட்டால், சுய தியாகம் என்று கடவுளுடன் அவ்ராஹாமின் பயணத்தை அவர் முற்றாக, முழுவதுமாகப் பகிர்ந்து கொண்டார்.\nஅவள் தனது சொந்த நாட்டில் இருந்து பிடுங்கப்பட்டு, மலடியாக (மத்திய கிழக்கு கலாச்சாரத்தில் ஒரு சாபக்கேடாகக் கருதப்பட்டது) 90 வயது வரை வாழ்ந்து, சிறைபிடிக்கப்பட்டு மற்றும் வெளிநாட்டு அரசர்களின் தவறான போக்குக்கு (இருமுறை) அம்பலப்படுத்தப்பட்டாள்.\nஅவள் அனைத்து சமயங்களிலும், கடவுளுக்கு, கணவருக்கு, அழைப்பிற்கு விசுவாசமாக இருந்தாள்.\nவெளிப்படையாக, சாரா ஒரு அழகான பெண். மிகவும் அழகாகவள், உண்மையில், அவ்ராஹாம் அவளை தனது சகோதரியை அழைப்பதை நாடினார். தன்னுடைய ��காக்கள் தன் மனைவியை கவர்ந்து செல்ல, அவரைக் கொல்ல ஆசைப்படக்கூடிய படையினரின் கும்பல்களிலிருந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அப்படிச் செய்கிறார்.\nசாரா, உண்மையில், அவரது ஒன்றுவிட்ட சகோதரி, என்றாலும் தன் மனைவியின் மரியாதைக்கு ஊறு செய்யும் விதம் உறவை மாற்றி செயல்பட்டதை நியாயப்படுத்த முடியவில்லை. சாரா தனது வாழ்நாளில் இவ்வளவு கடினமான சோதனைகளை எப்படி சகித்துக்கொண்டார்\nஅவளுடைய நம்பிக்கையினாலும், உள் அமைதியினாலும் கடவுள் மீதான நம்பிக்கையுடன் மட்டுமே சாராவுக்கு இதுபோன்ற துன்பங்களைச் சமாளிக்க முடிந்தது. இது அவரது தன்மை மற்றும் அதிகாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.\nநமக்கு சகிப்புத்தன்மையும் தேவை என்று வேதாகமம் நமக்கு சொல்கிறது: (எபி 10:36)\nஒவ்வொரு பெரிய மனிதனுக்கும் பின்னால்\nஒவ்வொரு பெரிய மனிதனுக்கும் பின்னால் ஒரு பெரிய பெண் இருப்பதாக அடிக்கடி கூறப்படுகிறது. சாரா இதனை ஒரு படி மேலே எடுத்து செல்கிறார். தேவபக்தியுள்ள ஆணின் பின்னால் உள்ள தேவபக்தியுள்ள பெண்ணின் விவிலிய மாதிரி அவள். அவ்ராஹாமின் வம்சத்தின் வெற்றிகரமான தொடர்ச்சியை உறுதிப்படுத்த உதவிய சிறந்த பெண்மணி என்று அவர் தன்னைக் வெளிக் காட்டினார். (நீதிமொழிகள் 31:10–11)\nசாராவின் வாழ்க்கை அவளுடைய மரணம் பற்றியது அல்ல, ஆனால் அவளுடைய மரபு பற்றியது. யிட்ஸ்காக்குக்காக ஒரு மனைவியைக் கண்டுபிடிப்பதன் மூலம் தனது மரபு தொடர்கிறது என்பதை அவ்ராஹாம் உறுதி செய்கிறார்.\nஅந்த காரணத்திற்காக, இந்த பராஷா தொடர்கையில், கதை யிட்ஸ்காக்கின் வாழ்க்கையைப் பற்றி அதிகமாகவும், அவ்ராஹாமைப் பற்றி குறைவாகவும் ஆகிறது.\nரபி ஜே.பி. சோலவ்விட்சிக் எழுதினார், “சாரா இல்லாமல், அவ்ராஹாம் உலக அரங்கத்திலிருந்து விலகுகிறார்.”\nஇந்த பராஷாவின் ஒரு நல்ல காரியம் அவ்ராஹாமின் வேலைக்காரன் யிட்ஸ்காக்கிற்கு சரியான மனைவியை எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது.\nஅவர் தீர்க்கமான, இரக்கமுள்ள, தெய்வீக செயலுக்குத் தகுதியுள்ள ஒரு கனிவான பெண்ணைத் தேர்ந்தெடுத்தார்.\nஅவர் அந்நியர்கள் மற்றும் அவரது விலங்குகளுக்கு உதவி செய்ய தயங்காத ஒரு பெண். கடவுளின் நோக்கங்களை அறிந்தவுடன், உடனடியாக செயல்பட தயங்கமாட்டாள். கடவுள் அவளை யிட்ஸ்காக்கின் மனைவியாகத் தேர்ந்தெடுத்தார் என்று தெரிந்தவுடன், அந்த விதியை நிறைவேற்ற மற்றொரு நாள் கடக்க அவள் அனுமதிக்கவில்லை, இருப்பினும் குடும்ப உறுப்பினர்கள் அவள் வெளியேறுவதை தாமதப்படுத்த சமாதானங்களை கொடுக்க முயன்றனர்.\nசாராவுடனான அவ்ராஹாமின் திருமணமும், ரிவ்கா (ரெபேக்கா) உடனான யிட்ஸ்காக்கின் திருமணமும் ஒரு உடன் பங்காளரின் ஆன்மீக குணங்கள் அவர்களின் உடல் பண்புகளை விட மிக முக்கியமானவை என்பதை வெளிப்படுத்துகின்றன (இருப்பினும் தோற்றத்தில் அழகும் கவனமும் வெளிப்படையாக உதவுகிறது).\nஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது, நாம் அழைப்பை எவ்வாறு பூர்த்தி செய்கிறோம் என்பதையும், பின்னர் நாம் விட்டுச்செல்லும் மரபுகளையும் பாதிக்கும் என்பதையும், புரிந்து கொள்ள கடவுளின் ஞானத்தைப் பயன்படுத்துவோம்.\nஅத்தகைய பாரம்பரியத்தை விட்டு வெளியேறத் தயாராவதற்கு, கூட்டாளர்களை நாம் பிரார்த்தனையுடன் தேர்ந்தெடுத்து, அவர்களைச் சந்திப்பதற்கு முன்பே அவர்களுக்காக ஜெபிப்போம். ஆன்மீக குணங்களை அடிப்படையாகக் கொண்ட யாரை திருமணம் செய்து கொள்வோம் என்பது பற்றிய முடிவுகளை நாம் அடிப்படையாகக் கொள்ளலாம், ஒரு சாத்தியமான பங்குதாரர் கடவுளின் உள் குணாதிசயங்கள், பண்புகள் ஆன (அன்பும் கருணையும் ), கருணை, தன்னலமற்ற தன்மை மற்றும் அனைவரிடமும் கருணை காட்டும் அழகான கொண்டிருக்கிறாரா என்பதில் நாம் கவணம் கொள்வோம்.\nஏற்கெனவே திருமணமான நம்மில், தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற கடவுள் நம்மைப் பயன்படுத்துவார் என்று தம்பதிகளாக ஜெபிக்கலாம். நம் மனைவி விரும்பும் பாதையில் நடக்க உதவும் ஒரு வகையான கூட்டாளியாக நாம் இருக்க முடியும். அதேபோல், கடவுள் நம் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையின் நோக்கத்தை உணர்த்துவார் என்று நாம் ஜெபிக்க வேண்டும்.\nஅவ்ராஹாம் மற்றும் யிட்ஸ்காக்கின் வாழ்க்கையில் தேவன் இஸ்ரயேலைக் கொண்டு வருவதற்கு பொருத்தமான ஒரு கூட்டாளரைக் கொண்டு வருவதற்காக வேலை செய்தார். ஒவ்வொரு தனி நபரின் வாழ்க்கையிலும் ஒரு பாத்திரத்தை வகிக்கும் கடவுளுக்கு ஒரு பெரிய திட்டம் உள்ளது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.\nகடவுள் இன்னும் அவ்ராஹாம், சாரா, யிட்ஸ்காக், ரிவ்கா காலத்தில் இருந்த அதே முறையில் இயங்கி வருகிறார் – யூதர்களுக்கான அவரது நோக்கங்களை நிறைவேற்ற மட்டுமல்லாது ��ம் ஒவ்வொருவருக்கும் கூடத் தான்.\nஅவருடைய கண் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தின் மீதும் உள்ளது, அவருடைய நோக்கங்களில் நாம் அவருடன் இணைந்து கொள்ள அவர் விரும்புகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/01/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-11-26T13:27:24Z", "digest": "sha1:PQC6WRSPMWHJY6CVONVY67SEEG7AIWIY", "length": 9257, "nlines": 95, "source_domain": "www.newsfirst.lk", "title": "இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி - Newsfirst", "raw_content": "\nஇரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி\nஇரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி\nColombo (News 1st) இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.\n306 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பிரபுக்களுக்கு இணையான பாதுகாப்புடன் கராச்சி மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇது 10 வருடங்களின் பின்னர் கராச்சியில் நடைபெறும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.\nபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் சார்பாக இமாம் உல் ஹக், பகார் ஷமான் ஜோடி முதல் விக்கெட்காக 73 ஓட்டங்களைப் பகிர்ந்தது.\nஇமாம் உல் ஹக் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பகார் ஷமான் 54 ஓட்டங்களுடன் வெளியேறினார்.\nஅதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அசாம் மற்றும் ஹாரிஸ் சொஹைல் ஜோடி 111 ஓட்டங்களைப் பகிர்ந்தது.\nஅதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அசாம் சதமடித்தார்.\n105 பந்துகளை எதிர்கொண்ட பாபர் அசாம் 4 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 115 ஓட்டங்களையும் ஹாரிஸ் சொஹைல் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.\nஇப்திகார் அஹமட் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களைக் குவித்தது.\nபந்துவீச்சில் வனிந்து அசரங்க 2 விக்கெட்களை வீழ்த்தினார்.\nவெற்றி இலக்கான 306 ஓட்டங்களை நோக்கிப் பதிலளித்தாடக் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.\nசதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, ஓஷத பெர்னாண்டோ, அணித்தலைவர் லஹிரு திர���மான்ன ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.\nதனுஷ்க குணதிலக 14 ஓட்டங்களுடன் வெளியேறினார்.\nஇலங்கை அணி 10 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்களையும் இழந்தது.\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nவௌிநாடுகளிலிருந்து மேலும் 93 பேர் தாயகம் திரும்பினர்\nநாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் பதிவு\nஇறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள் பாதகமாக அமைந்துள்ளன: ஐரோப்பிய ஒன்றியம்\nகொரோனா சிகிச்சைகளுக்காக மேலும் வைத்தியசாலைகள்\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nவௌிநாடுகளிலிருந்து மேலும் 93 பேர் நாடு திரும்பினர்\nநாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் பதிவு\nஇறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை\nஇறக்குமதி கட்டுப்பாடுகள் பாதகமாக அமைந்துள்ளன\nகொரோனா சிகிச்சைகளுக்காக மேலும் வைத்தியசாலைகள்\nஅஜித் தோவால் இலங்கை வருகிறார்\nஜோர்ஜ் ஸ்டூவர்டின் கோரிக்கை கடிதத்திற்கு MTV பதில்\nCOVID-19: மேலும் 369 பேர் குணமடைந்தனர்\nகட்டாய தகனம்: மனுக்களை விசாரிக்குமாறு உத்தரவு\nHIV-யால் கடந்த ஆண்டில் 3,20,000 குழந்தைகள் பலி\nகால்பந்தாட்ட ஜாம்பவான் டிகோ மரடோனா காலமானார்\nமீன்பிடி துறைசார் கடன்களுக்கு நிவாரணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-17-07-2020/", "date_download": "2020-11-26T13:14:34Z", "digest": "sha1:GXKI2L6UN7OHMK7ZTRKTTJZGUJCOQIK5", "length": 19181, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 17-07-2020 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்த��ன் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nரிஷபம்: இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6c\nமிதுனம்: இன்று தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nகடகம்: இன்று முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மைகள் கிடைக்கும். காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான கார��யங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்:: 2, 5, 7\nசிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்:: 1, 3, 5\nகன்னி: இன்று குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்:: 3, 6, 9\nதுலாம்: இன்று ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்:: 1, 3, 5, 9\nவிருச்சிகம்: இன்று பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்:: 1, 3, 9\nதனுசு: இன்று மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்:: 3, 6, 9\nமகரம்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்:: 6, 9\nகும்பம்: இன்று விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்:: 2, 7\nமீனம்: இன்று இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3\nஎந்த விவசாயியாவது போட்டோஷுட் நடத்தி உள்ளாரா – சல்மான் கானை விளாசும் நெட்டிசன்கள்\nகொரொனா நேரத்திலும் வீட்டில் சும்மா இல்லாமல் விளம்பரத்தில் நடித்த நயன்தாரா, வைரல் வீடியோ\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பா��்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/products/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-kutti-revathi-kavithaigal-2-kutti-revathi", "date_download": "2020-11-26T11:49:20Z", "digest": "sha1:ADGZYTAHV46MBNZRQNMLLU3E62LGDAPG", "length": 10423, "nlines": 311, "source_domain": "zerodegreepublishing.com", "title": "குட்டி ரேவதி கவிதைகள் -தொகுதி 2 - ( Kutti Revathi Kavithaigal -2) - Ku – Zero Degree Publishing 1", "raw_content": "\nகுட்டி ரேவதி கவிதைகள், சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன; கோபம் கொள்கின்றன; வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும் போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றால் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது\nசொல்லிணைகளும், மின் தெறிப்பாய்த் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவு கூருமாறு செய்கின்றன. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனமும் விடுதலை வேட்கையும் படிமங்களால் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.\nநவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் ஆகிய தளங்களில் ஒலிக்கும் ஏக்கம், நிராசை, காமம், மரணம், ஆற்றல், பரவசம், எழுச்சி, போராட்டம் போன்ற அனுபூதிகளால் குட்டி ரேவதி கவிதைகள் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு, பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கின்றன. பெண்ணிட மிருந்து விலக்கப்பட்ட சொற்களைத் துணிந்து உச்சரிக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளமாய்ப் பிரவகித்துப் பாய்கின்றன. பின், வெள்ளம் வடிந்ததும் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர��ச்சிப் பெருக்கும் எழுச்சியும் கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியிலிருந்து இக்கவிதைகள் பீறிடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://mayavisiva.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2020-11-26T12:50:36Z", "digest": "sha1:K5TGKUDKRPGFTSAVT656CRVAD7DKYAUB", "length": 84066, "nlines": 496, "source_domain": "mayavisiva.blogspot.com", "title": "காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: கௌபாய் உலகம் கமான்சே..!", "raw_content": "\nமனுசங்களுக்கு புதுவிஷயம் எதுமேல் திடீர்ன்னு ஆர்வம் அதிகமாகுதோ...அந்த சப்ஜெக்ட் ஆரோக்கியமான போட்டியா...பல படைப்புகள் சவால் விட்டு கிளம்புற புரட்சி எல்லா காலகட்டத்துலையும், எல்லா விஷயத்திலையும் நடந்துட்டு தான் வருது. புதுசா ஒரு ஜீன்ஸ் வந்த... போட்டியா பலது, புதுசா ஒரு டிவி சேனல் வந்தா...போட்டியா பலது, புதுசா ஒரு கார் வந்தா அதுக்கு போட்டி பலது...என மக்களை எது கவர்ந்தாலும், அதுக்கு ஈடுகொடுக்க படைப்புகள் கொட்டுவது தவறாமல் நடக்கும் பரிணாமம்..\nஅப்படித்தான் இங்க 1985 to 1990 வாக்கில் பல காமிக்ஸ்கள் படையெடுத்து.. அதேபோல ஐரோப்பாவில 1965 to 1975 ல காமிக்ஸ் படைப்புகளை நோக்கி ஒரு படையெடுப்பு நடந்தது.. அதேபோல ஐரோப்பாவில 1965 to 1975 ல காமிக்ஸ் படைப்புகளை நோக்கி ஒரு படையெடுப்பு நடந்தது.. அந்த டைம்ல வந்தவைகள் அதிஅற்புதமான படைப்புகள், கதைகள், ஓவியங்கள்.. அந்த டைம்ல வந்தவைகள் அதிஅற்புதமான படைப்புகள், கதைகள், ஓவியங்கள்.. அப்படி பிரான்ஸ்,பெல்ஜியம்ல உருவான, சரித்திரம் படைச்ச, காமிக்ஸ் உலகத்துல என்னிக்கும் பேசப்படும் கதாபாத்திரம்& ஓவியர்கள் டின் டின்,கேப்டன் டைகர்,XIII,லக்கிலுக்,கேப்டன் பிரின்ஸ்,ஆஸ்டின் அண்ட் ஒப்பிளிஸ்,கமான்சே,ரிப்போர்ட் ஜானி, சிக்பில் என நமக்கு தெரிந்தவை.\nஅன்று உருவான படைப்புக்கு நிகராக...அவர்களாலே இன்று உருவாக்கமுடியவில்லை என்பதே நிஜம்.. முதல் இடத்துல இருக்குற tintin,Asterix பக்கத்துல நாம போகமுடியலைன்னாலும்...இரண்டாம் இடத்துல இருக்குற William Vance[XIII],Jean Giraud[கேப்டன் டைகர்], hermann huppen[கேப்டன் பிரின்ஸ்,காமன்சே],Morris [லக்கிலுக்] இவர்களின் படைப்புகள் திரு விஜயன் அவர்களின் முயற்சி மூலமா நமக்கு கிடைச்சது பெர���ய லக்..\nஅதுவும் ஓவியர் ஹெர்மெனின் படைப்புகள், அவர் தேர்தெடுக்கும் கதைகளம் யாருடனும் ஒப்பிடவே முடியாது.. அவரோட ஓவியங்களின் பாணி மனிதர்களின் எல்லா உணர்வுகளை, நம் கற்பனைக்கே எட்டாத உலகின் கடைகோடியில் உள்ள பயங்கரமான சூழ்நிலைகளை அப்படியே கண்முன்னே விரித்து காட்டும் சந்திவாய்ந்தவை.. அவரோட ஓவியங்களின் பாணி மனிதர்களின் எல்லா உணர்வுகளை, நம் கற்பனைக்கே எட்டாத உலகின் கடைகோடியில் உள்ள பயங்கரமான சூழ்நிலைகளை அப்படியே கண்முன்னே விரித்து காட்டும் சந்திவாய்ந்தவை.. அவருடைய படைப்புக்கு சரியான தினி போட்டவர் கதாசிரியர் Greg (Michel Régnier)\nஇந்த இருவர் கூட்டணியில் வந்த மாபெரும் சூப்பர் ஹிட் ஹீரோஸ் ரெண்டு பேர். அவங்களை தெரியாத ஐரோப்பிய காமிக்ஸ் ரசிகர்களே கிடையாது. முதலிடத்தில் இருக்குற ஹீரோ கேப்டன் பிரின்ஸ்.அடுத்து 'கமான்சே'.இந்த இருவரும் இந்த மாதம் ஒருசேர வருந்திருப்பது, என்னை பொறுத்தவரையில் சரியான வேட்டை..\nமுதலில் கேப்டன் பிரின்ஸின் 'சைத்தான் துறைமுகம்'....\n1986 ம் வருடம்...வெளிஉலகம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாத, எழுத்துக்களாலும், ஒரு சில போட்டோகள், DD டிவி மூலமாக பார்த்த ஓரிரண்டு காட்சிகள் தாண்டி...பனிகடல் பற்றிய தகவல் தெரியாத காலகட்டம்.. பனிமண்டலக்கோட்டைகிற முதல் பிரின்ஸ் கதையில...படுபயங்கர கந்தகமலைகுகைகளும், சதையை கிழிக்கும் குத்து பாறைகளும், உடலை ஊனமாக்கும் வாயுக்கள் கசியும்..முடிவேயில்லாத குகைபாதையும் என் வாழ்வில் முதல் முறையாக காமிக்ஸ் படங்களில் பார்த்திருந்த சமயம்...\nஅந்த மூச்சு மூட்டும் குகையின் சூடேகுறையாம...அதே நினைவுல இருந்தப்போ வந்த சைத்தான் துறைமுகத்தின் பயங்கர பனி காத்து...இப்ப நினைச்சாலும் ஊசியா எலும்புல குத்துறது.. அந்த 14 வயசுல படிச்ச கதை எனக்குள்ள தோணின கலர் கனவுவை, நான் என் கற்பனையில வரைஞ்ச ஒரு கலர் ஆர்ட் என்றுமே மறக்கமுடியாத படைப்பு.. அந்த 14 வயசுல படிச்ச கதை எனக்குள்ள தோணின கலர் கனவுவை, நான் என் கற்பனையில வரைஞ்ச ஒரு கலர் ஆர்ட் என்றுமே மறக்கமுடியாத படைப்பு.. இன்று அதை எடுத்து பார்த்தபோது..நானா அதை வரைஞ்சேன்னு ஆச்சரியமா இருக்கு..\nஅன்று வந்த பாக்கெட் சைஸ் புக்ல நமக்கு தெரிந்த, பிரபல மக்கன்பேடா சுவீட்ஸ் கொடுத்த நண்பரின் கடிதம் வந்திருப்பது ஒரு குட்டி செய்தி....\nஇந்த கமான்சேவுக்கும் முத்��ுகாமிக்ஸ்க்கும் ஒரு தொடர்பிருக்கு.. அது என்னனா...முத்துகாமிக்ஸும் கமான்சே தொடரும் ஏககாலத்துல, ஒரு மாதத்துல ஆரம்பிக்கபட்டது தான்...அந்த தொடர்பு.. அது என்னனா...முத்துகாமிக்ஸும் கமான்சே தொடரும் ஏககாலத்துல, ஒரு மாதத்துல ஆரம்பிக்கபட்டது தான்...அந்த தொடர்பு.. ஆமாம் இரண்டுமே 1972ம் வருஷம்,ஜனவரி மாசத்துல தான் ஆரம்பிக்கபட்டது.. ஆமாம் இரண்டுமே 1972ம் வருஷம்,ஜனவரி மாசத்துல தான் ஆரம்பிக்கபட்டது.. இந்த தொடர் முடிக்க கிட்டத்தட்ட இருபது வருஷம் ஆச்சி.ஆகஸ்ட்,2002 ம் வருடம் இதோட கடைசி பாகத்தை போட்டு முடிவு செஞ்சாங்க..\nHermann &Greg இருவர் கூட்டணியில் உருவான கடல் வாழ்க்கை,கௌபாய் வாழக்கை என சாகசவீரர்கள் கைகோர்த்து வலம்வரும் கேப்டன் பிரின்ஸ்,கமான்சே இரு படைப்பும் , அட்டகாசமான பொக்கிஷங்கள்.. மாதம் ஒன்று என தவறாமல் வரும் டெக்ஸ்,டைலான் டாக் கதைகளின் சிறந்தவை பத்துக்கு இரண்டு தேறும்.. மாதம் ஒன்று என தவறாமல் வரும் டெக்ஸ்,டைலான் டாக் கதைகளின் சிறந்தவை பத்துக்கு இரண்டு தேறும்.. ஆனால் ரெண்டு வருஷத்துக்கு ஒன்று என வந்த கமான்சே கதைகள் பார்த்து பார்த்து செதுக்கிற ரத்தினங்கள்.. ஆனால் ரெண்டு வருஷத்துக்கு ஒன்று என வந்த கமான்சே கதைகள் பார்த்து பார்த்து செதுக்கிற ரத்தினங்கள்.. அதை தொடரவா என விளிம்பு நிலை நாயகர் பட்டியலில் முதல் பெயராக இந்த தொடரை திரு விஜயன் சேர்த்திருப்பது...கமான்சே கதைகளை சாத்விகமாய் ரசிக்கும் சிங்கங்களை சீண்டி பார்க்கவே ஒழிய, நீக்கிபார்க்க என எனக்கு தோன்றவில்லை..\nபல வெற்றி தொடரின் எழுத்தாளர்...\nபதினைந்து பாக தொடரில், சேர்ந்தே பயணிக்கும் கதாபாத்திரங்களை நீங்கள் நினைவில் கொள்ள ஒரு அட்டவணை...\nசெயன்னீ,சிப்பாய்கள்,விவசாயிகள்...வெள்ளையர்கள்,கறுப்பர்கள்..என்று உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்து ஒரு அணியாகத் திரள்வது வன்மேற்கில் ஒரு புதுமையான சங்கதியே அல்லதான்.அவர்களுடைய வாழ்க்கை முறை எளிமையானதாக இருந்தாலும் அங்கே சந்தோசத்துக்கும்,உல்லாசத்துக்கும் குறைவேதும் கிடையாது...துப்பாக்கிகளும் விஸ்கி பாட்டில்களும் அங்கே பிரதானமாக மக்களுக்கு கடும் உழைப்பே முதன்மை இலட்சியம் அதுமாதிரியான கட்டமைப்புகளின் பட்டியலில் முக்கிய இடம்பிடிக்க போராடும் 666 பண்ணை சந்திக்கும் கஷ்டங்கள், பிரச்சினைகள் பற்றிய அருமையான தொடரே 'கமான்சே' என எடிட்டர் குறிப்பிட்டு துவங்கிய இந்தகதையின் முதல்\nநான்கு தொடரின் கதை மறந்தவர்களுக்கு, மீண்டும் ஒருமுறை நான்கையும் படிக்க தூண்ட...கதைசுருக்கம்...\nடைகரின் கதைகள் கூட உண்மையான கௌபாய் கதை அல்ல.. உண்மையான கௌபாய் உலகை நம் கண்முன்னே காட்டும் மெகா ஹெட் தொடர் 'கமான்சே' கதையே.. உண்மையான கௌபாய் உலகை நம் கண்முன்னே காட்டும் மெகா ஹெட் தொடர் 'கமான்சே' கதையே.. இப்படி ஒரு கதை இனி வரபோவதுமில்லை... இதுவரையில் இதுபோல் வந்ததுமில்லை.. இப்படி ஒரு கதை இனி வரபோவதுமில்லை... இதுவரையில் இதுபோல் வந்ததுமில்லை.. வருடங்கள் பத்து உருண்டால் தான் நமக்கு பழசின் அருமை மெல்ல புரியவருகிறது.. வருடங்கள் பத்து உருண்டால் தான் நமக்கு பழசின் அருமை மெல்ல புரியவருகிறது.. சைன்ஸ் பிக்ஷன்,சூப்பர் பவர் ஹீரோக்கள்,மங்கா போல வெற்றிக்கொடிகட்டிய படைப்புகள் நோக்கி... நம் காமிக்ஸ் பயணம் தடம் மாறும்போது... இந்த கௌபாய் கதையின் அருமை உணர்ந்து படிக்கும்போது, மனதை நிச்சயம் ஏதோதோ செய்யும்.. சைன்ஸ் பிக்ஷன்,சூப்பர் பவர் ஹீரோக்கள்,மங்கா போல வெற்றிக்கொடிகட்டிய படைப்புகள் நோக்கி... நம் காமிக்ஸ் பயணம் தடம் மாறும்போது... இந்த கௌபாய் கதையின் அருமை உணர்ந்து படிக்கும்போது, மனதை நிச்சயம் ஏதோதோ செய்யும்.. மனதை புரட்டும்,எத்தனை முறை படித்தாலும் அலுக்காத இந்த கதையை...மி.ம. போலவே மொத்தமாய் பார்த்து ரசிக்க...நாம் மறுபதிப்பு போடுங்கள் என்ற முதல் கோரிக்கையே 2025 வருடம்தான் எடிட்டரின் முன் வைப்போம் என்பது என் கணிப்பு..\nஇன்னும் பத்து வருடங்கள் கழித்து, இதை படிக்க தவறவிட்டவர்களுக்காகவே... கூடுதலாக இரண்டு காபிகள் வாங்க திட்டமிட்டு என் போக்கை நினைத்து..... ஹாஹா...நானே சிரிக்க ஆரம்பித்து விட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்... இந்த தொடரின் அருமையை, என் முயற்சி கொஞ்சமேனும் உங்களுக்கு உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்.. இந்த தொடரின் அருமையை, என் முயற்சி கொஞ்சமேனும் உங்களுக்கு உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்.. உங்கள் பிரதிகளை இப்போதிருந்தே பத்திரபடுத்த ஆரம்பித்துவிடுங்கள்..\nஇனி வரும் காலங்களில் ஒர்ஜினல் அட்டைபடங்களே வரவாய்ப்புள்ளதால், அதன் பெரிய அளவின் படங்களை இங்கே போட்டு, எடிட்டர் அட்டையாக பெரிய அளவில் போடும்போது ஏற்படும் உணர்வை கெடுக்காது... மொத்��வரிசையையும் சின்னதாக போட்டுள்ளேன். அதேசமயம் ஒவ்வொரு கதையிலும் ஓவியர் ஒரு முக்கால் பக்கத்திற்கு அசத்தலான ஒரு சீன் பெரிய ஓவியமாக போட தவறுவதேயில்லை.. நான் ரசித்த பெரியசைஸ் படங்களை வரிசையாக பதிவிட்டுள்ளேன்.. நான் ரசித்த பெரியசைஸ் படங்களை வரிசையாக பதிவிட்டுள்ளேன்.. பார்த்து ரசியுங்கள்...இந்த தொடரின் சிறப்பை உள்வாங்குங்கள்.. பார்த்து ரசியுங்கள்...இந்த தொடரின் சிறப்பை உள்வாங்குங்கள்.. இடையில் ஏதும் தோன்றினால் கமெண்ட்ஸ் ப்ளிஸ்..\nசூப்பர் மாயாவி சார். தொடருங்கள்\nஉங்கள் உடல் நலம் எப்படியுள்ளது நண்பரே.. உங்களுக்கு செய்யப்பட்ட மூன்று ஆபரேஷன்களும் பழைய வாழ்வை மீட்டுதந்தனவா...\nமாயாஜீ அட்டகாசம் ...மேலும் கலக்க வாழ்த்துக்கள் ....:-)\nமகேந்திரன் பரமசிவம் 7 September 2015 at 20:24\nஉங்கள் காமிக்ஸ் அறிவும் ஆர்வமும் அபாரம். பட்டையைக் கிளப்புகிறீர்கள்.\n//உண்மையான கௌபாய் உலகை நம் கண்முன்னே காட்டும் மெகா ஹெட் தொடர் 'கமான்சே' கதையே..//\nநன்றிகள் பல...பட்டையை எல்லாம் கிளப்பவில்லை...எதோ முடிஞ்சமட்டும் கிடைச்சதை வெச்சி சிங்காரிச்சிருக்கேன்...ஹாஹா..\nமிகவும் நேரத்தை செலவு செய்து பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டே கட்டுரைகளை படைக்கிறீர்கள்..உங்களது dedication என்னை வியக்க வைக்கிறது...\nஇன்னும் பல கட்டுரைகளை நீங்கள் படைக்க வேண்டும்,அதை நாம் படிக்க வேண்டும்..\nநீங்களும் இதுபோலவே முயற்சி செய்யும் திறமையானவரே...சில நுணுக்கங்கள் உங்களிடம் கற்றவைதான்...ஆனால் ஏனோ பதிவுதான் முன்போல் போடுவதில்லை..\nஎங்கள் காமிக்ஸ் என்சைக்ளோபீடியா மாயாவிஜி . உங்கள் முயற்சி வார்த்தை வரையறைக்குள் வர இயலாத பிரவாகம் .இதற்கான நேர ஒதுக்கீடு . எங்களுக்கு இந்த தகவலை வழங்க எண்னும் ஆர்வம் . வியக்க வைக்கிறது . உங்கள் நண்பர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் . உங்கள் போன்ற சிறந்த எழுத்து நடை தெரியாது . எனினும் மனமார வாழ்த்துகிறேன் .\nஎங்கள் காமிக்ஸ் என்சைக்ளோபீடியா மாயாவிஜி . உங்கள் முயற்சி வார்த்தை வரையறைக்குள் வர இயலாத பிரவாகம் .இதற்கான நேர ஒதுக்கீடு . எங்களுக்கு இந்த தகவலை வழங்க எண்னும் ஆர்வம் . வியக்க வைக்கிறது . உங்கள் நண்பர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் . உங்கள் போன்ற சிறந்த எழுத்து நடை தெரியாது . எனினும் மனமார வாழ்த்துகிறேன் .\nஎங்கள் காமிக்ஸ் என்சைக்ளோபீடியா மாயாவிஜி . உங்���ள் முயற்சி வார்த்தை வரையறைக்குள் வர இயலாத பிரவாகம் .இதற்கான நேர ஒதுக்கீடு . எங்களுக்கு இந்த தகவலை வழங்க எண்னும் ஆர்வம் . வியக்க வைக்கிறது . உங்கள் நண்பர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் . உங்கள் போன்ற சிறந்த எழுத்து நடை தெரியாது . எனினும் மனமார வாழ்த்துகிறேன் .\nஏதேதோ பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டிருக்கிங்க..\n1. ஒரே கமெண்ட்ஸ் முனு தடவை போட்டதைபார்த்தா எனக்கு சரியா எழுத வரலைங்கிறது..அதை டெக்ஸ் கரெக்டா சொல்லிட்டாரு...சரிபண்ணிக்கிறேன்..\n2. தேவரகசியம் தேடலுக்கு அல்ல. புக் எனக்கு கிடைக்காமல் புலம்பிய நேரம்... ஏன் கிடைக்கலைன்னு போன் போட்டு பேசிய முதல் நண்பர் நீங்கதான்...அதோட விளைவு..இப்படி ஒரு முயற்சிக்கு துவக்கம்..\nஅருமையான முயற்சி மாயாவி சார் .....உங்களின் அற்புத ஆற்றலுக்கு தீனி போட்டுள்ளது இந்த கமான்சே தொடர் ....15பாகத்தில் முடியும் மற்றும் ஒவ்வொரு கதையிலும் பெரிய படங்கள் என தெரியாத தகவல்களை தந்து ரசிக்க,வியக்க வைத்து விட்டீர்கள் ....சூப்பர் ...சூப்பர் ...ஒரே ஒரு சிறு குறை மட்டுமே,ஆங்காங்கே உள்ள எழுத்து பிழைகளை நீக்கம் செய்யுங்கள் சார் .....மற்றபடி இதுதான் உண்மை கொளபாய் தொடர் என்பதை எந்த அளவு நண்பர்கள் ஒப்பு கொள்ள போகிறார்கள் என தெரியவில்லை சார் ....ஓவியங்கள் அருமைதான் . ......ஆனால் அந்த அளவு கதை வலுவானது அல்ல என்பது என் கருத்து ....ஓவியத்தில் டைகரை மிஞ்சி இருக்கலாம் ...ஆனால் கதை களத்தில் அப்படி என நான் நினைக்கவில்லை சார் .....அதே மாதிரி 15பாக மறுபதிப்பு க்கெல்லாம் வாய்ப்பு நஹி.......இதற்கு பதிலாக வலுவான கதையம்சம் கொண்ட பிரின்ஸ் டைஜஸ்ட் களுக்கே அதிக வாய்ப்பு உள்ளது என்பது என் கருத்து ...\nதியேட்டரில் எப்பவுமே ரஜினி,கமல்,அஜித்,விஜய் படம் மட்டுமே ஓட்டுறது இல்லை...எல்லாரும் ஒரே மாதிரி படம் எடுக்குறதுமில்லை.. விஜய்சேதுபதி வாங்கற மார்க்,வருமானம்...பெரியதலைங்க வாங்குறதுமில்லை... விஜய்சேதுபதி வாங்கற மார்க்,வருமானம்...பெரியதலைங்க வாங்குறதுமில்லை... காமன்சே ஒரு விஜய்சேதுபதி படம்.. காமன்சே ஒரு விஜய்சேதுபதி படம்..\nஒரு மாதிரி யாரும் படம் எடுக்க முடியாது ....ஒப்புக் கொள்கிறேன் சார் ....ஆனால் விஜயசேதுபதி நடித்தது தான் உண்மையான படம் ....மற்றதெல்லாம் படம் மாதிரி ,, படம் அல்ல -என நீங்கள் சொன்னால் ..........அது உண்மை யாகி விடாதே....நீங்கள் குற���ப்பிட்ட பெரிய நாயகர்கள் எப்பவாச்சும் தான் சொதப்புவார்கள்,, ஆனால் விஜயசேதுபதி மாதிரி ஆட்கள் எப்பவாச்சும் தான் அதாவது லைஃப் க்கே ஒரு ஹிட் தானே தர முடிகிறது ....அதே தான் டெக்ஸ் ,டைகர்,லார்கோ போன்ற பெரிய நாயகர்களுக்கும் ....டஸ்ட் மாதிரி சிறிய நாயகர்களுக்கும் உள்ள வேறுபாடு .....\n//விஜயசேதுபதி மாதிரி ஆட்கள் எப்பவாச்சும் தான் அதாவது லைஃப் க்கே ஒரு ஹிட் தானே தர முடிகிறது //\nசரியான வார்த்தைகள் நண்பரே...அதைதான் நானும் சொல்கிறேன்.. அந்த ஹிட் படம் கூட பாதியில் நிறுத்தினால் எப்படி... அந்த ஹிட் படம் கூட பாதியில் நிறுத்தினால் எப்படி... அல்லது ஐந்து நாளில் எடுத்துவிட்டால் எப்படி.. அல்லது ஐந்து நாளில் எடுத்துவிட்டால் எப்படி.. குறைந்தபட்சம் அடுத்த மெகா நாயகர்கள் படம் ரிலீஸ் ஆகும் வரையாவது, அந்த மினி பட்ஜெட் 'ஹிட்' படம் ஓட்டனுமில்லையா..\n///வருடங்கள் பத்து உருண்டால் தான் நமக்கு பழசின் அருமை மெல்ல புரியவருகிறது.. சைன்ஸ் பிக்ஷன்,சூப்பர் பவர் ஹீரோக்கள்,மங்கா போல வெற்றிக்கொடிகட்டிய படைப்புகள் நோக்கி... நம் காமிக்ஸ் பயணம் தடம் மாறும்போது... இந்த கௌபாய் கதையின் அருமை உணர்ந்து படிக்கும்போது, மனதை நிச்சயம் ஏதோதோ செய்யும்.. சைன்ஸ் பிக்ஷன்,சூப்பர் பவர் ஹீரோக்கள்,மங்கா போல வெற்றிக்கொடிகட்டிய படைப்புகள் நோக்கி... நம் காமிக்ஸ் பயணம் தடம் மாறும்போது... இந்த கௌபாய் கதையின் அருமை உணர்ந்து படிக்கும்போது, மனதை நிச்சயம் ஏதோதோ செய்யும்.. மனதை புரட்டும்,எத்தனை முறை படித்தாலும் அலுக்காத இந்த கதையை...மி.ம. போலவே மொத்தமாய் பார்த்து ரசிக்க...நாம் மறுபதிப்பு போடுங்கள் என்ற முதல் கோரிக்கையே 2025 வருடம்தான் எடிட்டரின் முன் வைப்போம் என்பது என் கணிப்பு.. மனதை புரட்டும்,எத்தனை முறை படித்தாலும் அலுக்காத இந்த கதையை...மி.ம. போலவே மொத்தமாய் பார்த்து ரசிக்க...நாம் மறுபதிப்பு போடுங்கள் என்ற முதல் கோரிக்கையே 2025 வருடம்தான் எடிட்டரின் முன் வைப்போம் என்பது என் கணிப்பு..\nதகவல்களை தேடிப்பிடித்து பதிவாய்ப் போட நிறைய நண்பர்கள் உண்டு. ஆனால், பல மணிநேரம் கண்கள் வலிக்க, மெனக்கெட்டு கம்ப்யூட்டர் திரையை வெறித்து, ஒரு அருமையான Visual treat தர மாயாவியைத் தவிர யாரால் முடியும்\nஇந்த மொத்தப் பதிவையும் பார்த்து (ரசித்து) படித்தபின்னே...\n* 'கமான்சே' தொடரின் மீதிருந்த மதிப்பு பல ம��ங்கு கூடிவிட்டது\n* இத்தொடரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படித்து ரசிக்கவேண்டும் என்ற ஆவல் பல மடங்கு அதிகரித்திருக்கிறது\nபோராட்டக் குழுவை துயில் எழுப்பும் நேரம் தெருங்கிவிட்டது எங்கே தலீவர்\nஅதற்கு இன்னும் அவகாசம் நிறைய உள்ளது விஜய் ...\nடெக்ஸின் பல கதைகள் ,, இரத்த கோட்டை மற்றும் இரத்த படலம் -மறுபதிப்பு வேணும் வேணும் என அனேகர் கேட்பது போல...கமான்சே வையும் கேட்க வைக்க கமான்சே இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் ....\n@ இத்தாலி விஜய் @ சேலம் இரவுகழுகார்\nஅவர் போராட்டத்துக்கு தயாரானது...மறுபதிப்புக்கு இல்லிங்க....இந்த தொடருக்கு, ரெண்டு சேத்து, ஒரு சிலாட் 2016 அட்டவணையில சேர்க்க சொல்லிதானுங்க.. [இத்தாலிகார் சொன்னதை சரியா புரிஞ்சிட்டுதான் பேசறேனா..இல்ல 'மாத்தியோசிச்சி மாட்டிக்கிட்டேனா...தெர்லியே...ஹீ..ஹீ.. [இத்தாலிகார் சொன்னதை சரியா புரிஞ்சிட்டுதான் பேசறேனா..இல்ல 'மாத்தியோசிச்சி மாட்டிக்கிட்டேனா...தெர்லியே...ஹீ..ஹீ..\nஅருமை.... அட்டகாசமான தகவல்கள்... சிறப்பான வடிவமைப்பு... வாழ்த்துகள் மாயாவிஜி....\nமிக நீண்டநாள் கழித்து ஒரு அருமையான பதிவு வாத்தியாரே\nகண்கள் பனித்தன , இதயம் இனித்தின\nஎங்கள் காமிக்ஸ் கட்டப்பா நீடுழி வாழ்க என வாழ்த்த வயதில்லை , அதனால் இரு கரம் கூப்பி வணங்குகிறேன் .\nஉங்கள் காமிக்ஸ் காதலை பார்த்து வியக்கிறேன் மாயாவி சார்\nம்....வியக்கும் நண்பரை இன்னும் நேரில் சந்திக்கமுடியவில்லையே..\nடாப் டென் வெஸ்டர்ன் காமிக்ஸ் எவை எனWestern Fictioneers: THE TOP TEN WESTERN COMICS- and a whole slew of runners-up- நடத்தியதில் நமக்கு தெரிந்த ப்ளூபெர்ரி 10வது இடத்தில் வந்துள்ளது ......பெளன்சர் 19வது இடம் .....கமான்சே 25வது இடம் ......உலக அளவில் பேமசான தொடர்களை பரிசீலித்து அவர்கள் இந்த ரிசல்ட்ஸ் தந்து உள்ளார்கள் ... . ...அவர்களுக்கு தெரியுது ப்ளூபெர்ரி உண்மையான கொளபாய் வெஸ்டர்ன் காமிக்ஸ் னு......ஆனால் நம்ம மாயாவி சார்தான் எதையுமே மாத்தி யோசிப்பவர் ஆயிற்றே .....அதான் 25ஐ டாப் னு சொங்கிறார் ....அதற்கான லிங்க் .....http://westernfictioneers.blogspot.com/2011/04/top-ten-western-comics-and-whole-slew.html\nஇதுபோலவே தேடி தகவலில் மடக்குங்கள்.. ஆனால் நமக்கு தெரிந்த கௌபாய் நாயகர்களில் தங்க தலைவன் கேப்டன் டைகருக்கு அடுத்து கான்சே போடவேண்டியது பாக்கியுள்ளது...அதற்கு ஆப்பு வைக்கலாமா.. ஆனால் நமக்கு தெரிந்த கௌபாய் நாயகர்களில் தங்க தலைவன் கேப்டன் டைகருக்��ு அடுத்து கான்சே போடவேண்டியது பாக்கியுள்ளது...அதற்கு ஆப்பு வைக்கலாமா.. [பௌன்சர் நிலைமைதான் தெரியுமே...அடுத்து ஒரு கதை போட்டால் முடிந்தது..] என் சந்தேகம் ஒரு டெக்ஸ் கதை கூட பட்டியலில் இல்லையே அது ஏன்...\n///என்சந்தேகம் ஒரு டெக்ஸ் கதை கூட பட்டியலில் இல்லையே அது ஏன்...///---- நல்ல கேள்வி மாயாவி சார் .....இதற்கு சற்றே விரிவான பதில் --\n*வெஸ்டர்ன் கொளபாய் சீரியஸ் --- என்ற வரையறைக்கு ஏற்ப இந்த மேற்கண்ட டாப் கொளபாய் கதைகள் அனைத்தும் ஒரு ஒற்றுமையை கொண்டு உள்ளன ....அது , இவைகள் அனைத்தும் ஒரே கதையின் பல பாகங்களை தொடர்ச்சியாக கொண்டு வெளிவந்தவை.....அல்லது பழைய சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ச்சியாக நுண்ணிய வலையில் பின்னப்பட்டு இருக்கும் ......\n*உதாரணமாக நமது தங்க தலைவன் டைகரின் சீரியஸ்ல பார்ப்போம் (டைகரின் தீவிர ரசிகர்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் )......மின்னும் மரணத்தில் 6வது பாகத்தில் \"பெளவி\" கோட்டை அவுட் போஸ்டில் ராணுவ வீரர்கள் பேசும் டயலாக் -\"இருவருடம் முன்பு இங்கே இந்த நிலை இல்லை ,இதைவிட மோசமான சண்டை இருந்து நிலவுயது ,அப்போது டைகர் என்னும் லெப்டினன்ட் கோஸைஸ் உடன் ஏதோ மந்திரம் போல சமாதானம் பேசி நிலையை மாற்றினார்\"-- என இரத்த கோட்டை சம்பவங்களை இங்கே கோர்த்து இருப்பார்கள் .....இரும்புக்கை எத்தன் - கதையின் இறுதியில் வரும் ஜெனரல் அலிஸ்டைர் தான் மின்னும் மரணத்தின் பிரதான வில்லன் , அந்த கதையில் தப்பும் ஜெனரல் , மின்னும் மரணத்தில் கிளைமாக்ஸ்ல தான் சாவார் ....இப்படி பல தொடர்புகள் ,அந்த இரத்த கோட்டை முதல் வரப்போகும் என் பெயர் டைகரின் கடைசி பாகமான 28வது கதை வரை பின்னப்பட்டு இருக்கும் ......\n*இன்னும் பெளன்சர் , கமான்சே என அனைத்திலும் இதே தொடர்கதைகள் -இணைந்து இருக்கும் .....ஆனால் டெக்ஸ் கதையில் இந்த தொடர்ச்சி இல்லை .....660கதைகள் இருந்தாலும் கன்சிடர் பண்ணும் அளவு தொடர்சியான கதைகள் இல்லை ...அத்தனையும் தொடர்பில்லாத கதையமைப்பு .....ஆகவே டாப் இடத்தில் வரமுடியவில்லை.....\n*இது அனைத்து கதைகளையும் உன்னிப்பாக பார்க்கும் போது எனக்கு தோன்றியது , தவறான அனுமானம் ஆக கூட இருக்கலாம் ...அவர்கள் எந்த அளவுகோல் கொண்டு நிர்ணயம் செய்கிறார்கள் என தெரியவில்லை ....\nஉய்ய்ய்ய்...[மீண்டும் விசில்கள்] அசத்தல் பார்வை...கச்சிதமான விளக்கம்.. ஆனாலும் டெக்ஸ் அரசியலக்கப்பட்ட���ருக்கலாம்ன்னு ஒரு டவுட் வருது..\nஇந்தப் பட்டியல் அமெரிக்காவில், ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட காமிக்ஸ் கதைகளுக்கானது.\nஇத்தாலிய டெக்ஸ் வில்லரின் கதைகள் 1970 களில் மொத்தம் 13 மட்டுமே ஆங்கிலத்தில் வெளியாயிற்று. பின்னர் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரே ஒரு கதை மட்டுமே அமெரிக்காவில், ஆங்கிலத்தில் வெளியானது. ஆக, ஒரு கதை ஹீரோவையெல்லாம் பட்டியலில் போட நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தளத்தின் உரிமையாளர் ஃப்ராங்க் ராடரஸ் அனுமதிக்கவே மாட்டார்.\nமேலும், ஆங்கிலத்தில், அமெரிக்காவில் வெளியான கதைகள் மட்டுமே எனும்போது, ஐரோப்பிய கதாபாத்திரங்களான ப்ளூபெர்ரி, கமான்ச்சே போன்றவற்றுக்கு இதில் இடம் கிடைத்ததே பெரிய விஷயம். அப்படி இருக்க, பத்தாவது இடம், 25 ஆவது இடம் என்றெல்லாம் பார்ப்பது டூ மச். (ப்ளூபெர்ரி கதைகள் அமெரிக்காவில் ஏன் பிரபலம் அடைந்தது என்றால், மோபியஸ் என்ற Brand Name தான் காரணம். அவரது கையொப்பமிட்ட புத்தகங்கள் வெகு பிரபலம்). இப்படி ஓவியர்களின் பிரபலத்தால் மட்டுமே இந்தக் கதைகள் இந்த அமெரிக்க லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளன.\n டெக்ஸ் பட்டியல்ல இல்லாதது பத்தின டவுட் ரொம்பவே கிளியராயிடிச்சி... உண்மையை சொல்லவேண்டுமென்றால்...தரமான கதை..அருமையான ஓவியம்...ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு...என ஐரோப்பாவில் வெற்றிப்பெற்ற தொடர்...எனக்கும் கொஞ்சம் சரிதானேன்னு பட்டத்தை, குகிள் ஆண்டவரிடம் விசாரித்து ஒன்றிரண்டு தகவல்களை தெரிந்து கொள்கிறேன்.. உண்மையை சொல்லவேண்டுமென்றால்...தரமான கதை..அருமையான ஓவியம்...ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு...என ஐரோப்பாவில் வெற்றிப்பெற்ற தொடர்...எனக்கும் கொஞ்சம் சரிதானேன்னு பட்டத்தை, குகிள் ஆண்டவரிடம் விசாரித்து ஒன்றிரண்டு தகவல்களை தெரிந்து கொள்கிறேன்.. கிடைச்சதை போட்டோஷாபில் மேக்கப் போட்டு அழகுபாக்கிறேன்.. கிடைச்சதை போட்டோஷாபில் மேக்கப் போட்டு அழகுபாக்கிறேன்.. மத்தபடி உங்களை மாதிரி புட்டு புட்டு வெச்சி...அட்டகாசபடுத்த உங்களலதான் முடியும் கிங் விஸ்வா அவர்களே..\n//பத்தாவது இடம், 25 ஆவது இடம் என்றெல்லாம் பார்ப்பது டூ மச்//\n//மோபியஸ் என்ற Brand Name தான் காரணம்// பாயின்ட்ஸ் அட்டகாஸ்..\nஅற்புதமான சித்திரம் மாறுபட்ட கதை என comanche தவிர்க்க இயலாத ஒரு தொடர் தான்\nஇதை திரு விஜயனிடம் நாம் ஒரேகுரலில், உரக்க சொல்லவே��்டியவை தானே.\nசொல்லிட்டேன் மாயாவி சார், 2016இக்கு 6 issue கேட்டேன் முடியதுன்க்ரார்\nஒரு பத்து நாட்கள் முன்பாக இந்தப் பதிவை போட்டிருந்தீர்கள் என்றால், கமான்சேவை கடாசிவிடலாமா என்று எடிட்டர் பொடி வைத்து கேட்ட ஒரு கேள்வி வந்திருக்காது. யாரும் கமான்சேவை கண்டுகொள்ளவில்லை என்பதால், எடிட்டர் அவர் ஸ்டைலில் போட்டு வாங்கியிருக்கிறார் என நினைக்கிறேன்.\nலயன் காமிக்ஸின் மீள்வருகை (கிட்டத்தட்ட) ஒரு வருடம் கழித்துத்தான் எனக்குத் தெரிய வந்தது. சென்ற வருட ஈரோடு புத்தகத் திருவிழாவின் போதுதான் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கினேன். அதிலிருந்து இப்போது வரை வந்த புதிய கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளின் வரிசையில் லார்கோ, ஷெல்டனுக்குப் பிறகு கமான்சேதான் இடம் பிடிக்கிறது. ஆனால் வெளியில் சொன்னதில்லை. இப்போது சொல்ல காரணம் உங்களுடைய பதிவுதான்.\nஓநாய் கணவாய் வெளியிடாமல் எடிட்டர் தாண்டிப்போனது மிகவும் வருத்தத்தை தந்தது. முதலிரண்டு பாகங்களும் அட்டகாசமான கதைதான். திரும்பத்திரும்ப படிக்கும் புத்தக வரிசகளில் தான் அவைகள் இருக்கின்றன. (மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் தோன்றுகின்றன). ஆனால் 3-வதாக வந்த 4ம் பாகம் சற்று இடைவெளியைத் தோற்றுவித்திருந்தது. காரணம் நான் ஓநாய் கணவாய் படித்ததில்லை.\nசென்ற வாரத்தில் டெக்ஸ்விஜயின் அன்பு காரணமாக 3-வது புத்தகம் படிக்க முடிந்தது. படித்த போதே, முதலில் மனதில் தோன்றிய எண்ணம் - வரிசைக்கிரமமாக இதையும் கலரில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே.\nஅதே சமயம் இதில் இன்னுமொன்றைக் கவனிக்க வேண்டும் - ஆரம்பமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் கருப்பு வெள்ளையில், அச்சுத் தரமற்று வந்த நிலையிலேயே வெற்றி பெற்றிருந்திருக்கிறது - கமான்சே.\nஅப்படி இருக்க, கமான்சேவை வேண்டாம் என்று சில நண்பர்கள் கூறுவது - என்ன சொல்வது\nசந்தாக்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், கஸ்டமைஸ்டு பிரிண்ட்களாகவாவது கமான்சேவை வெளியிடலாம்.\nஇவ்வளவு விரிவான விளக்கத்துடன்...இப்படி ஒரு அலசலையும் விளக்கத்தையும் நான் இங்கு துளியும் எதிர்பார்க்கவில்லை.. கொஞ்சமேனும் விரிவான பதிலுடன் உணவுவேளைக்கு பின் வருகிறேன் வெங்கடேஷ்...\n// அதிலிருந்து இப்போது வரை வந்த புதிய கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளின் வரிசையில் லார்கோ, ஷெல்டனுக்குப் பிறகு கமான்சேதான் இடம் பிடிக்கிறது. ஆனால் வெளியில் சொன்னதில்லை. இப்போது சொல்ல காரணம் உங்களுடைய பதிவுதான்.//\nஉங்கள் பதிவின் வெற்றி ஆகா இந்த வார்தைகள் சிவா \nமிக மகிழ்ச்சி SVVsir, இது கஸ்டம் பிரிண்ட் அல்ல ரெகுலர் பிரிண்ட்இல் வரவேண்டிய தொடர் SVV சார். ஆசிரியர தளத்தில் நீங்கள் உங்கள் எண்ணத்தை கூறவேண்டும் இந்த தொடருக்கு பெரும்பான்மை வாசகர்கள் அதரவு தெரிவிப்பது அவருக்கும் புரியவேண்டும் SVV சார்.\n//ஓநாய் கணவாய் வெளியிடாமல் எடிட்டர் தாண்டிப்போனது மிகவும் வருத்தத்தை தந்தது.////வரிசைக்கிரமமாக இதையும் கலரில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே.//\nநீங்கள் இதை நிச்சயம் ஆசிரியர் தளத்தில் தெரிவிக்கவேண்டும் நண்பரே, நண்பர்களின் சுருக்க கதை கொண்டு நான் understand செய்ய முற்படுகிறேன் இது போல பலரும் இருக்க கூடும். நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால் 2016இல் ஆவது ஓநாய் கணவாய் அனைத்து வாசகர்களுக்கும் ிடைக்கும்.\n svv மாதிரி ஆழமான பார்வையுள்ளவர்களிடமிருந்து...இப்படிவொரு கமெண்ட்ஸ் வாங்குவது எளிதல்ல. அவர் வரிகள் முகஸ்துதிக்கானவை அல்ல, நேர்படவருபவை..\nஎன் கவலை ஓநாய் கனவாய்-கலர்-மறுபதிப்பு என்பது பற்றியல்ல, அவை தொடரவேண்டும் என்பதே...இப்போதைக்கு 'காமன்சே'-வை ஓரம்கட்டலாம் என சொல்லும் ஒரே கமெண்ட்ஸ் டெக்ஸ்.வி.ரா அவர்களுடையது மட்டுமே..\nசில சமயம் எடிட்டர் உல்டா ஆவதும் உண்டு... உதாரணமாக \"450 எதுக்கு.. விலையை குறைங்க..\" ன்னு கேட்டா \"கம்மி ரேட்ல வேணும்ன்னா [காமிக்ஸ் லவ்வர்] ராகவன் சொன்னமாதிரி b&w வாங்கிகங்க அது 250 தான் ரெண்டும் போடுறேன்..\" ன்னு அந்த ராகவன் பேச்சை ஆயுதமாக்கான மாதிரியே...இந்த ராகவன் பேச்சை எடி ஆயுதமாக்க கூடாதுங்கிறது தான் என் கவலை..\nகாத்திருக்கிறேன் சார்... அப்புறம் ஒரு சின்ன யோசனை... பின்னனி வர்ணத்தை இளம்பச்சையிலும், எழுத்துக்களை அடர்பச்சை அல்லது பிரெளனிலும் என மாற்றிப் பாருங்களேன்... தற்போதைய கருப்பு - வெள்ளை கண்களை வலிக்கச் செய்கிறது....\nபத்துநாட்களுக்கு முன்பு 'காமன்சே' தொடர் பற்றிய விரிவான அலசல் லயன் ப்ளாக்கில் நடந்தது...அதில் ஒரு பகுதி...\nஉண்மையில் சொல்லவேண்டுமானால்...பிரஞ்சில் உள்ள 'ஓநாய் கணவாய்' கலர்படங்களை ஒரு நிமிடம் ரசித்துவிட்டு அதற்கான வசனங்களை லயன் காமிக்ஸில் படித்துகொண்டேன்... மொத்தம் வந்த நான்கு கதைகளையும் வரிசையாக வண்ணத்தில் படிக்கும்போது ஏற்படும் உணர்வு...ஹாலிவுட் படத்தை மிஞ்சிவிட்டது.. மொத்தம் வந்த நான்கு கதைகளையும் வரிசையாக வண்ணத்தில் படிக்கும்போது ஏற்படும் உணர்வு...ஹாலிவுட் படத்தை மிஞ்சிவிட்டது.. என்னை பொறுத்தவரையில்...ஒவ்வொரு கமான்சே கதை வரும்போதும், திரும்ப முதல் கதையில் இருந்து படித்து...அந்த கௌபாய் உலகில் ஒருநாள் முழுதும் சுற்றி சுற்றி வருவேன்..\nஒருமுறை மட்டும், பேருக்கு படித்துவிட்டு குறைந்தது ஐந்து வருடங்கள் திறந்தே பார்க்காத சிலாட் எத்தனை உள்ளன என ஒருமுறை திரும்பிபாருங்கள்.. திரும்ப திரும்ப படிக்கபோகும் கதையை ஒரு அறுபது ரூபாய்க்கு முறையாக, திருத்தங்களுடன் கலரில் போடுவது தப்பிலையே.. திரும்ப திரும்ப படிக்கபோகும் கதையை ஒரு அறுபது ரூபாய்க்கு முறையாக, திருத்தங்களுடன் கலரில் போடுவது தப்பிலையே.. சராசரியாக நம் ஒருமணிநேரத்தில் மதிப்பு அறுபது ரூபாய்.. சராசரியாக நம் ஒருமணிநேரத்தில் மதிப்பு அறுபது ரூபாய்.. பல மணிநேரம் யோசித்து,கைவலிக்க டைப் அடித்து, பல நாள் கோரிக்கை வைப்பதைவிட, ஒரு மணிநேர உழைப்பை தாரளமாக கமான்சேவுக்கு கொடுக்கலாம். ஒருகரண்டி மாவு, ஒருஸ்பூன் நெய், கொஞ்சம் கெட்டி சட்னி என கால்வயிறுக்கு சாப்பிட்டால் அறுபது ரூபாய் சுவாகா.. பல மணிநேரம் யோசித்து,கைவலிக்க டைப் அடித்து, பல நாள் கோரிக்கை வைப்பதைவிட, ஒரு மணிநேர உழைப்பை தாரளமாக கமான்சேவுக்கு கொடுக்கலாம். ஒருகரண்டி மாவு, ஒருஸ்பூன் நெய், கொஞ்சம் கெட்டி சட்னி என கால்வயிறுக்கு சாப்பிட்டால் அறுபது ரூபாய் சுவாகா.. ஒரு தோசையை தியாகம் செய்து அறுபது ரூபாய்க்கு மெகா ஹிட் கௌபாய் உலகை கலரில் ஒரு ரவுண்ட் பார்க்கலாம்.. ஒரு தோசையை தியாகம் செய்து அறுபது ரூபாய்க்கு மெகா ஹிட் கௌபாய் உலகை கலரில் ஒரு ரவுண்ட் பார்க்கலாம்.. இல்லைன்னா கொஞ்சம் வெங்காயம் முறுவலாக போட்டு எண்பது ரூபாய்க்கு ஆனியன் தோசையும் சாப்பிட்டுகலாம்... இல்லைன்னா கொஞ்சம் வெங்காயம் முறுவலாக போட்டு எண்பது ரூபாய்க்கு ஆனியன் தோசையும் சாப்பிட்டுகலாம்... ரெண்டும் எனக்கு ஒகே தான்.. ரெண்டும் எனக்கு ஒகே தான்.. நோ போராட்டம்...நோ கோரிக்கை...ஒன்லி சஜஷன் மட்டுமே.. நோ போராட்டம்...நோ கோரிக்கை...ஒன்லி சஜஷன் மட்டுமே..\nஅப்புறம்.... பதினேழு வருஷம்கிறது அருகாமைன்னும், தொலைவு என்பது நூத்தி எழுபது வருஷம்ன்னு அசா���்ட்டா சொல்ற அளவுக்கு, என்னோட ஆயிசு smurf மாதிரி ஐநூறு வருசமில்லை.. அல்ப ஆயிசுக்காரன்...எதுனா பாத்துசெய்யிங்க சித்திரகுப்தன் [எடி] அவர்களே.. அல்ப ஆயிசுக்காரன்...எதுனா பாத்துசெய்யிங்க சித்திரகுப்தன் [எடி] அவர்களே..// இதை படித்துவிட்டு முடிந்தால் அந்த தேதியில் நேரமிருப்பின் லயன் ப்ளாகை பாருங்க...// இதை படித்துவிட்டு முடிந்தால் அந்த தேதியில் நேரமிருப்பின் லயன் ப்ளாகை பாருங்க... ரெண்டு மூன்று ஆழமான கருத்துகள் இருக்கு அதை எப்படி சொல்வதுன்னு யோசிட்டு வர்றேனே..\nதொடர்ந்து லயன் பிளாகை எப்போதும் படித்தே வருகிறேன்... சில சமயங்களில் முதல் நபராகவே பார்வையிட்டிருக்கிறேன். (ஹை... பர்ஸ்ட் என்பன போன்றவற்றில் ஈடுபாடில்லை). ஆகவே மேலே குறிப்பிட்ட உங்கள் பதிவை அப்போதே படித்து விட்டேன். (250 க்கு தோசை, 60க்கு தோசை என இந்த தே◌ாசை சமாச்சாரத்தை விட மாட்டேன்கிறீர்களே பாஸ்...)\nஆகவே, ---- ரெண்டு மூன்று ஆழமான கருத்துகள் இருக்கு அதை எப்படி சொல்வதுன்னு யோசிட்டு வர்றேனே..\n'கஸ்டமைஸ்டு பிரிண்ட்' என்பது என்னைபொறுத்தவரையில் பிரம்மாஸ்த்திரம் மாதிரி.. குறிப்பிட்ட வாசகர்கள் மட்டும் படிக்க தாகத்துடன் காத்திருக்கும் போது...அதை புரிந்துகொண்டு...உள்ளமெல்லாம் காமிக்ஸ் உணர்வு நிறைந்த, ஒரு பதிப்பகத்தார் customized imprint முறையில் தருவது பெரிய வரம்.. குறிப்பிட்ட வாசகர்கள் மட்டும் படிக்க தாகத்துடன் காத்திருக்கும் போது...அதை புரிந்துகொண்டு...உள்ளமெல்லாம் காமிக்ஸ் உணர்வு நிறைந்த, ஒரு பதிப்பகத்தார் customized imprint முறையில் தருவது பெரிய வரம்.. அந்த அளவுக்கு தீவிரமான சின்ன வட்டத்தினர் மட்டும் ரசிக்கும்படியான சிக்கல் எதுவும் 'கமான்சே' தொடருக்கு நிச்சயம் இல்லை. அடையாளம் தெரியாத பல தொடர்கள், ரசிக்கவே சிரமப்படும்,முடிவேயில்லாதவைகள் தன்னிச்சையாக அவரே முடிவெடுத்து போடுகிறார்..\nஉதாரணமாக...முடிவேயில்லாத மேஜிக் விண்ட்,போனோல்லி படைப்பு என்பதற்காகவே டைலான் டாக்[விதி விலக்கு: வராதோ ஓர் விடியலே],அவருக்கு விமானகதை பிடிக்கும் என்பதற்காக விண்ணில் ஒரு வேங்கை, என்றோ வாங்கிபோட்ட பழைய மாடஸ்டி [நிழலோடு நிஜ யுத்தம்], ஓவியத்திற்காக தோர்கால், சுமார் ரக CID ராபின் என இவ்வளவு விளிம்புநிலை கதைகள் வந்துகொண்டிருக்க... 'கமான்சே'விற்கு என்ன குறை.. எனவே எக்காரணம் கொண்டும் customized imprint வார்த்தைய��� உபயோகிக்க கூடாது என்பது...ஆழமான என் தனி கருத்து...\ncustomized imprint முறையை எதிர்பவர்களுக்காக கொண்டுவர போகும் b&w வழிக்கு பின்னால்எவ்வளவு வில்லங்கம் ஒழிந்திருக்கிறது என, விவரிக்க சாதுவான வார்த்தைகள் கிடைக்கததால் அமைதிகாக்கவேண்டியுள்ளது...\nசதீஷ், ஆசிரியருக்கு நிதர்சனம் தெரியாது என்பதெல்லாம் சும்மா... அவர் நிதர்சனம் மட்டுமல்ல, யதார்த்தத்தையும் உணர்ந்தே இருக்கிறார். எனக்கு எனது பதின்ம வயதில் காமிக்ஸகள் வழியே அறிமுகமானவர் அல்ல இப்போதைய நமது எடிட்டர் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.\nஅன்றைக்கும், இன்றைக்குமான வித்தியாசத்திற்குக் காரணம் பல. எதைச் சொல்வதும் நாகரீகத்தில் சேர்த்தியில்லை. மேலும் நமக்கு காமிக்ஸ் விற்பவர் இவர் ஒருவர் மட்டுமே. வெளியீடுகளில் முடிவெடுப்பது அவரது தனிஉரிமை. உரிமை மீறல் அழகுமல்ல. நமக்கும், அவருக்கும் இடையே நிலவி வரும் வாங்குபவர் - விற்பவர் என்ற உறவை தாண்டாமல் இருப்பதே நன்மை - இரு தரப்புக்கும்.\nஇது மாயாவி சிவாவின் தளம்... இங்கு வெளியிடும் கருத்துக்கள் நட்பு முறையில்தான் - அதுவும் சப்ஜெக்ட் ஒட்டியே - பதிவிடுகிறேன்.\n//எனக்கு எனது பதின்ம வயதில் காமிக்ஸகள் வழியே அறிமுகமானவர் அல்ல இப்போதைய நமது எடிட்டர் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.\nஅன்றைக்கும், இன்றைக்குமான வித்தியாசத்திற்குக் காரணம் பல. எதைச் சொல்வதும் நாகரீகத்தில் சேர்த்தியில்லை. //\nஇது புரியவில்லை SVV sir, உங்களை சங்கடபடுதுவது போல விளக்கம் கேட்க போவதில்லை நண்பரே.\n//நமக்கும், அவருக்கும் இடையே நிலவி வரும் வாங்குபவர் - விற்பவர் என்ற உறவை தாண்டாமல் இருப்பதே நன்மை - இரு தரப்புக்கும்.//\nசதீஷ் குமார் @ //நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால் 2016இல் ஆவது ஓநாய் கணவாய் அனைத்து வாசகர்களுக்கும் ிடைக்கும்.////---\nஆசிரியர் நிதர்சனத்தை உணர்ந்து இருப்பதாலேயே இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் சர்வைவல் என்பதில் லயன் வெற்றி கண்டுள்ளது. நிச்சயமாக பெருவாரியான நண்பர்களுக்கு என்ன தேவையோ அதை நாடி பிடிப்பதில் ஆசிரியர் எப்போதும் ஒரு படி மேலேயே உள்ளார் . நீங்கள் சொன்ன விதம் காரணமாகவே S.V.V. சார் அப்படி விளக்கம் தந்து உள்ளார் ... ......2012கம்பேக் க்கு பிறகும் கூட ...2015ல் காமிக்ஸ் வருவது நின்று விடும்\"-- என கொக்கரித்த நண்பர்கள் எத்தனை யோ பேர் உண்டு தெரியுமா உங்களுக்கு ....இன்று அவர்கள் வெட்கி தலை குனியும் வண்ணம் ஆசிரியர் வெற்றிகரமாக கொண்டு செல்கிறார் ....சோ உங்களுக்கு அந்த பயம் வேணாம் ...கண்டிப்பாக கமான்சே வரும் ....நான் சொல்வதானால் ஒன்றும் ஆகிவிடாது நண்பரே......\n//சோ உங்களுக்கு அந்த பயம் வேணாம் ...கண்டிப்பாக கமான்சே வரும் ....நான் சொல்வதானால் ஒன்றும் ஆகிவிடாது நண்பரே...... //\nநீங்கள் வேண்டாம் என்று கூறுவது உங்கள் உரிமை நண்பரே, அவ்வாறு கூறுவதில் தவறில்லை அது உங்கள் கருத்து அதில் என் எதிர்ப்பு என்றும் இல்லை. அனைவரின் கருத்தும் சமமாக பகிரப்படும் இடம் தான் அது.\n// நீங்கள் சொன்ன விதம் காரணமாகவே S.V.V. சார் அப்படி விளக்கம் தந்து உள்ளார் //\nSVV சார்இன் கருத்தை(\"SVV: வரிசைக்கிரமமாக இதையும் கலரில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே\") ஆசிரியர் அறியும்படி செய்தால் அவரும் ஓநாய் கணவாய்இக்கு உள்ள demand ஐ புரிந்துகொள்ள முடியும் என்ற சிந்தனையில் \"நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால்...\" என பதிவிட்டேன் உள் அர்த்தம் எதுவும் அதில் இல்லை சேலம் விஜயராகவன் sir.\n//2015ல் காமிக்ஸ் வருவது நின்று விடும்\"-- என கொக்கரித்த நண்பர்கள் எத்தனை யோ பேர் உண்டு தெரியுமா உங்களுக்கு \nநான் இந்த history அறியேன் நண்பரே நான் அந்த அளவிருக்கு நமது காமிக்ஸ் உடன் தொடர்பில் இல்லை. நான் காமிக்ஸ் பக்கம் மீண்டும் வந்தது ஒரு தற்செயலான nostalgia search மூலம்தான் விஜயராகவன் sir.\n//ஆசிரியர் வெற்றிகரமாக கொண்டு செல்கிறார்//\nநமது காமிக்ஸ்ன் இந்த வெற்றி பயணம் தொடரவே நாமும் முடிந்த கருத்தை பகிர்கின்றோம்/மற்றவர்கள் பகிர கோரிக்கை விடுகின்றோம் நண்பரே.\nMayavi mail கிடைத்தது, சார் சங்கட படும்படி எதுவும் எழுதவில்லை நண்பரே வெளிபடைஆகா கூறுவது பூடகமாய் கூறுவதை காட்டிலும் நல்லது என நான் கருதுகிறேன்.நீங்க காரணம் இல்லாம வருதபடுறீங்க Siva.\nஅது என்ன வில்லங்கம் மாயாவி சார் \nதூக்கம் வரவழைக்கும் தற்போதைய டைகர் கதைகளுக்கு இடையே, நான் ஆர்வமுடன் படிக்கும் தொடர்களில் ஒன்று கமென்சே...\nஅதேபோன்று... பிரின்ஸ் கதைகளில் நான் ரசிப்பது.. அவர்களின் life style ஐ...\nநானும் கூட போரடிக்கும் டெக்ஸ் கதைகளுக்கு இடையே, நான் ஆர்வமுடன் படிக்கும் தொடர்களில் ஒன்று கமென்சே... SIV\n//அதேபோன்று... பிரின்ஸ் கதைகளில் நான் ரசிப்பது.. அவர்களின் life style ஐ...//\nஅருமை இதற்கு எவ்வளவு உழைப்பு தேவை\nமேலும் எவ்வளவு காதலிருந்தால் இவ்வளவு ஆதங���கப்படுவீர்கள்\nஇப்படியொரு விஷூவல் ட்ரீட் கிடைத்திருக்கிறது\nமிக்க நன்றி மாயாவி ஜி _/\\_\nஅந்த காலத்திலேயே கலர் படம் அழகா வரைந்திருக்கீங்க\nகலக்குங்க மாயாவி ஜி :-)\nஅற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலமாக காண கிடைத்தது மகிழ்ச்சி,இந்த இரண்டு தொடர்களும் மனதை கொள்ளை கொள்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை,ஓநாய் கணவாய் மூன்றாவது வெளியீடு வரிசையில் உள்ளது,ஆனால் நம் ஆசிரியர் அதை முன்பே வெளியிட்டதாக நினைவு,அதன் காரணம் என்ன,மொத்த வெளியீடுகள் 15ஆக இருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தனி கதை நிகழ்வுகளாகத்தானே இருக்கும்.\nபடிப்பது ஒரு கலை,அதைபோல் அவற்றை நினைவுகளில் பொத்தி வைத்து அதன் மூலங்களை திரட்டி எடுத்து அரிய தகவல்களாக தொகுத்து அளிப்பதுவும் ஒரு கலை,இக்கலை நன்றாகவே உங்களுக்கு கை கொடுக்கிறது.\nஉங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும் மாயாவி ஜி.\nஅற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலமாக காண கிடைத்தது மகிழ்ச்சி,இந்த இரண்டு தொடர்களும் மனதை கொள்ளை கொள்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை,ஓநாய் கணவாய் மூன்றாவது வெளியீடு வரிசையில் உள்ளது,ஆனால் நம் ஆசிரியர் அதை முன்பே வெளியிட்டதாக நினைவு,அதன் காரணம் என்ன,மொத்த வெளியீடுகள் 15ஆக இருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தனி கதை நிகழ்வுகளாகத்தானே இருக்கும்.\nபடிப்பது ஒரு கலை,அதைபோல் அவற்றை நினைவுகளில் பொத்தி வைத்து அதன் மூலங்களை திரட்டி எடுத்து அரிய தகவல்களாக தொகுத்து அளிப்பதுவும் ஒரு கலை,இக்கலை நன்றாகவே உங்களுக்கு கை கொடுக்கிறது.\nஉங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும் மாயாவி ஜி.\nஅற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலமாக காண கிடைத்தது மகிழ்ச்சி,இந்த இரண்டு தொடர்களும் மனதை கொள்ளை கொள்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை,ஓநாய் கணவாய் மூன்றாவது வெளியீடு வரிசையில் உள்ளது,ஆனால் நம் ஆசிரியர் அதை முன்பே வெளியிட்டதாக நினைவு,அதன் காரணம் என்ன,மொத்த வெளியீடுகள் 15ஆக இருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தனி கதை நிகழ்வுகளாகத்தானே இருக்கும்.\nபடிப்பது ஒரு கலை,அதைபோல் அவற்றை நினைவுகளில் பொத்தி வைத்து அதன் மூலங்களை திரட்டி எடுத்து அரிய தகவல்களாக தொகுத���து அளிப்பதுவும் ஒரு கலை,இக்கலை நன்றாகவே உங்களுக்கு கை கொடுக்கிறது.\nஉங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும் மாயாவி ஜி.\nசித்திரதொடர் சக்கரவர்த்தி திரு செல்லம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/LucienneCarr", "date_download": "2020-11-26T13:15:23Z", "digest": "sha1:OZNWVCAL5EOHMQPTUGQPDYUD64BTO6QR", "length": 2797, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User LucienneCarr - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/category/virudhunagar-district-police/", "date_download": "2020-11-26T12:44:09Z", "digest": "sha1:ACCVRDYSSO4UYQR2554QZCU4EMLJQQJY", "length": 15209, "nlines": 121, "source_domain": "virudhunagar.info", "title": "Virudhunagar District Police | Virudhunagar.info", "raw_content": "\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஆக்ஸ்போர்ட் வேக்சின்.. நேரடியாக சீரம் நிறுவனத்திற்கே விசிட் அடிக்கும் மோடி.. நவ. 28ம் தேதி ஆய்வு\nதீயனைப்பு கருவிகள் / பாதுகாப்பு உபகரணங்கள் & முதலுதவி சிகிச்சை பெட்டகம்\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விர��துநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன், முதல்நிலை காவலர்கள் திரு.பிரபு, திரு.சிவக்குமார், திரு,பாண்டியராஜன், திரு.முத்துஅய்யனார் மற்றும் ஆமத்தூர் காவல்நிலைய முதல்நிலை காவலர்கள், திரு.மனோகரன், திரு.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், அரிவாளால் தாக்கி செல்போன்களைப் பறித்து சென்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு நபர்களை கண்டுபிடித்து கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில்…\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,முதல்நிலை காவலர்கள் திரு.பிரபு, திரு.சிவக்குமார்,திரு.பாண்டியராஜன்,திரு.முத்துஅய்யனார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து கைது செய்ததோடு, காணாமல் போன நகைகளை மீட்டனர்.இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் .#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள வாடிக்கையாளர் சேவை பிரதியின் எண்ணை மட்டும் தொடர்பு கொள்ளவும்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கு��் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nபொது அமைதிக்குகுந்தகம் விளைவிக்கும்வகையில் சமூக வலைதளங்களில்அவதூறு பரப்பும்நபர்கள் மீதுகடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்கும் போலி வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிராக கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ��ூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/ROHIT?page=1", "date_download": "2020-11-26T13:26:09Z", "digest": "sha1:YFD25NJY63FLIL6BFBF575KZ2ZY3LGMU", "length": 2846, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ROHIT", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரோகித் ஷர்மாவை கட்டம் கட்டுகிறதா...\nஐபிஎல்-ல் அதிக சிக்ஸர்கள் அடித்த...\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/02/blog-post_27.html", "date_download": "2020-11-26T12:31:06Z", "digest": "sha1:NHEYMB6P6IWIDCEXF4NSKWVBFVJWCSZJ", "length": 29016, "nlines": 400, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிளிநொச்சிக் குழப்பம்?!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅபிநந்தன் : இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நா...\nமதுபான அனுமதிப்பத்திரத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு\nமட்டக்களப்பு மாநக முதல்வருக்கு எதிராக ஆட்டோ சங்கம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் முன்னெடுத்த போராட்டத்தின் போது குழப்பம் ஏற்பட்டது. போராட்டத்தில் பங்கெடுத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளில் பெரும்பான்மையானோர், “காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள தனிப்பணியகம் வேண்டாம்; சர்வதேச விசாரணை வேண்டும்” என்று கோசம் எழுப்பினர். கறுப்பு சட்டை அணிந்திருந்த சில இளைஞர்களோ, “காணாமல் போனோர் பணியகம் வேண்டும்; அதன் அதிகாரத்தை வலுப்படுத்த வேண்டும்.” என்று கோசம் எழுப்பினர். இதனால்தான், குழப்பம் ஏற்பட்டது. ஒலிவாங்கியின் இணைப்பு துண்டிப்பு முதல் ஊட��வியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை வரை கறுப்புச் சட்டை இளைஞர்கள் எல்லை மீறியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. அதன் காணொளிகளும் வெளியாகியிருக்கின்றன. அந்த இளைஞர் குழுவில், கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.\nதமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேராக இருப்பது, சாதாரண தமிழ் மக்களே. அவர்களின் அர்ப்பணிப்பிலும், பங்கெடுப்பிலுமே போராட்டங்கள் அடுத்தடுத்த கட்டங்களை அடைந்திருக்கின்றன. அந்த மக்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழ் அரசியலையே பேச முடியாது. அப்படியான வரலாற்றைக் கொண்டிருக்கின்ற சமூகத்திடம், கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்கள், கவனயீர்ப்புக்கள் தொடர்பில் குறிப்பிட்டளவு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆயிரம் நாட்களைத் தாண்டி நீண்டு செல்லும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்தில் சாதாரண மக்களின் பங்களிப்பு என்பது மிகமிக சொற்பமாக மாறிவிட்டது. ஒரு கட்டத்துக்கு அப்பால், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டம் என்பது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினதும், காணி மீட்புப் போராட்டம் என்பது, காணியைப் பறிகொடுத்தவர்களினதும் என்கிற உணர்நிலையை தமிழ்ச் சமூகம் அடைந்துவிட்ட தோரணையைப் பதிவு செய்து வருகின்றது. இந்த நிலை ஏற்படுவதற்கான அடிப்படைகள் குறித்து, எந்தவொரு தரப்பும், எந்தவொரு தருணத்திலும் ஆராயவோ, அறிந்துகொள்ளவோ முயலவில்லை என்பதுவும் வேதனையான விடயம்.\nதமிழ்த் தேசிய அரசியல் எப்போதுமே ‘ஏகநிலை/ ஒற்றைப்படை’ பயணத்தைத் தொடர்ந்து வந்ததால், கருத்து பரிமாற்றங்களை அவ்வளவாக அனுமதித்ததில்லை. எப்போதாவது, ஏகநிலைக்கு எதிரான கருத்துக்கள் எழுப்போதெல்லம், அந்தக் கருத்துக்கள் மீதும், அதன் சொந்தக்காரர்கள் மீதும் துரோக அடையாளம் பூசப்பட்டிருக்கின்றது. இதனால், ஜனநாயக உரையாடல்கள் அவசியமான அனைத்துத் தருணங்களும் முடக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டு, எல்லாமும் ஒற்றைப்புள்ளியில் முடிந்து போயிருக்கின்றன. அவ்வாறான நிலைமை, போருக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளிலும் பெரிய மாற்றங்களைக் கண்டுவிடவில்லை. தம்முடைய கருத்துக்களுக்கு எதிரான கருத���துக்கள் அனைத்தும் முடக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையில் வடிவங்களோ போராட்டங்களில் குழப்பங்களாகவும், நினைவேந்தல் நிகழ்வுகளில் தள்ளுமுள்ளாகவும், கூச்சல்களாகவும் அரங்கேறி வருகின்றன. அதனை, தேர்தல் அரசியலின் போக்கிரித்தனங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியும் விடுகின்றன.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குள்ளேயும் பிளவுகளும், குழுக்களும், உள்ளக இழுபறிகளும் காணப்படுகின்றன. சாதாரண கேள்விகளுக்கே கூட, தமது குழுவின் தலைவியின் அனுமதியோடு பதிலளிக்கின்ற தன்மையோன்று வவுனியா போராட்டக் களத்தில் காணப்பட்டது. அத்தோடு, “இன்னொரு குழுவோடு உரையாடினால், தங்களோடு உரையாட முடியாது. அதனை, தமது குழுவின் தலைவியோ, ஒருங்கிணைப்பாளரோ அனுமதிக்கமாட்டார்” என்று வெளிப்படையாகவே பதிலளிக்கின்ற நிலைமையை, வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர், காணாமல் போனோர் தொடர்பிலான உரையாடலொன்றின் போது சுட்டிக்காட்டினார். உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு இதன் உண்மைத்தன்மை நன்றாகத் தெரிந்த போதிலும், அது சார்ந்து இதுவரை உரையாடியது இல்லை. (அதனை, பெரிதுபடுத்தி, போராட்டத்தின் போக்கை திசை திருப்பியதும் இல்லை. அது நல்லெண்ண அடிப்படையிலானது என்று கொள்ளலாம்.) ஆனால், போராட்டக்காரர்களுக்குள்ளேயே இருக்கின்ற இழுபறிகள், தனிநபர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் குறித்து, வெளிநாட்டு இராஜதந்திரிகள் களத்திலேயே நேரடியாக பார்த்து அறிக்கையிடுவது என்பது, மிகவும் மோசமானதொரு கட்டம். ஏனெனில், போராட்டத்தின் உண்மையான கோரிக்கைகளை வலுவிழக்க வைத்து, வேறு விடயங்களை மேல்நோக்கிக் கொண்டுவர அவை, உதவுகின்றன.\nபோராட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொரு தாய்க்கும், உறவுக்கும் தாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன, எங்கேயிருக்கிறார், எப்போது கிடைப்பார் என்கிற கேள்விகளே அடிப்படையானவை. அதற்கான பதில்களை/நீதியை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஒற்றை இலக்கு. அதற்கு, தமக்கு இணக்கமான வழிகளை நாடுவது இயல்பானது. ஆனால், அந்த வழிகளை, என்னவொரு காரணத்துக்காகவும், யாரும் அடைத்துக் கொள்ள முடியாது. அவரவர் வழிகள் மீதான நம்பிக்கையை வைத்துக்கொள்வது அவரவர் உரிமை. ஆனால், அவ்வாறான நிலையை அனுமதிக்கும் சூழலும் இந்தப் போ���ாட்டங்களுக்குள் இல்லை என்பதுவும் கசப்பான உண்மை.\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், சாலிய பீரிஸ் தலைமையிலான குழு, நாடு முழுவதும் அமர்வுகளை நடத்தியது. அந்த அமர்வுகளில் பங்கெடுப்பதற்கும், சாட்சியமளிப்பதற்கும் ஒருதொகுதி மக்கள் முன்வந்தார்கள். ஆனால், இன்னொரு தொகுதி மக்கள் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்களில் போது, சாட்சியமளிக்க முன்வந்தவர்களை, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களினால் தடுக்கப்பட்ட காட்சிகளும் அரங்கேறின. இங்குதான் சிக்கல்நிலை தோன்றுகிறது. சாட்சியமளிப்பதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குமான உரிமை அவரவருக்கு உண்டு. அதனை முதலில் அனுமதிக்க வேண்டும். கிளிநொச்சியில் இப்போது, அரங்கேறியிருப்பதும், அதன் ஒரு வடிவமே.\nகிளிநொச்சிப் போராட்டம் என்பது, ‘காணாமற்போனோர் தனிப்பணியகம் தொடர்பில் நம்பிக்கையில்லை; சர்வதேச விசாரணை வேண்டும்’ என்கிற கோரிக்கையை முன்வைத்து ஒழுங்கமைக்கப்பட்டது. இதுதொடர்பில், ஊடகங்களில் போதியளவில் செய்திகளும் வெளியாகிவிட்டன. அரசியல் கட்சிகளும், போராட்டத்தின் அடிப்படைக்கோரிக்கையை உணர்ந்துவிட்ட பின்னரே, ஆதரவு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தன. அவ்வாறான நிலையில், அந்தப் போராட்டத்தின் அடிப்படைக் கோரிக்கைக்கு எதிராக, அந்தப் போராட்டத்துக்குள்ளேயே நுழைந்து கோசமிடுவது என்பது அறமற்ற செயல். அந்தச் செயலையே, அந்தக் கறுப்புச் சட்டை இளைஞர்கள் அங்கு அரங்கேற்றினார்கள். அப்படியான நிலையில், அந்த இளைஞர் குழுவில், தமது கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இருந்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது, கூட்டமைப்பைப் பொறுத்தளவில் தவிர்க்க முடியாதது. அதற்கு சாக்குப்போக்குகள் சொல்லவும் கூடாது.\nதேர்தல் அரசியலின் போக்கில், அடிப்படை அறமற்ற செயல்களை எந்தவிதமான வெட்கமும் இன்றி செய்யும் சூழலும் குறிப்பிட்டளவில் மேலெழுந்து வருகின்றது. தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்திய போது, அதே பெயரில், அதேநாளில் ஈ.பி.டி.பி யாழ்ப்பாணத்தில் கூட்டம் நடத்தி மக்களை குழப்பியது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தன் கலந்து கொண்டிருந்தபோது, கத்திக்கூப்பாடு போட்டு இடத்தின் மகிமைக்கு அப்பால் சென்று கவனம்பெற முயன்ற குழுக்களின் நாடகம், தியாகி திலீபன் நினைவிடத்தில் அரங்கேறிய அடிதடி, மக்கள் ஒருங்கிணைக்கும் போராட்டங்களிலும் தமக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற நிலையை பிரதிபலிக்கும் அரசியல்வாதிகள், அது சாத்தியமாகாத புள்ளியில், போராட்டங்களில் இருந்து இடைநடுவில் கழன்று செல்வது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கடந்த முறை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திக்காட்டிய வேடிக்கை என்று இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வாறான நிலைப்பாடுகளின் போக்கிலும், கிளிநொச்சிப் போராட்டத்தை கறுப்புச் சட்டை இளைஞர் குழுவோ, அல்லது வெளித்தெரியாத மற்றக்குழுக்களோ கையாண்டிருக்கின்றனவா என்கிற சந்தேகமும் எழுகின்றது.\nஇது ஆயுதப் போராட்ட காலம் அல்ல. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அடுத்த கட்ட அரசியலை எவ்வாறு வரையறுப்பது என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்ற காலம். இந்தக் காலப்பகுதியை அதன் தன்மையை- உண்மையை உணர்ந்து நோக்காதுவிட்டால், சாதாரண மக்களிடம் இருந்து போராட்டங்கள் இன்னும் இன்னும் அன்னியப்படும். அது, தமிழ்த் தேசிய அரசியலை சூனிய வெளிக்குள் தள்ளும். அந்தக் கட்டங்களையே, கிளிநொச்சிக் குழப்பமும் பதிவு செய்திருக்கின்றது.\n-தமிழ்மிரர் பத்திரிகையில் இன்று வெளியான எனது பத்தி\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஅபிநந்தன் : இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நா...\nமதுபான அனுமதிப்பத்திரத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு\nமட்டக்களப்பு மாநக முதல்வருக்கு எதிராக ஆட்டோ சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/category-blocks/", "date_download": "2020-11-26T11:50:47Z", "digest": "sha1:BOZUBSLBE6SRMPDH2IVDDEHMJE5W73X4", "length": 7819, "nlines": 122, "source_domain": "adsayam.com", "title": "Category Blocks - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபுயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் தீர்மானம்..\nநாட்டில் நேற்று 502 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nநிவர் புயலின் தற்போதைய நிலவரம் என்ன – 14 முக்கிய தகவல்கள்\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப���பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா\nகால்பந்து வீரர் மாரடோனா காலமானார் – என்ன நடந்தது\nநாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன – Isolated areas in sri lanka\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது\nயாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை சீரற்ற காலநிலையால் 83 குடும்பங்கள் பாதிப்பு – Niver Puyal\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nடிசம்பர் மாதத்தில் ஏற்படும்முக்கிய கிரகப்பெயர்ச்சி; இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nபாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nபுயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2951879", "date_download": "2020-11-26T13:30:38Z", "digest": "sha1:46G3CFBWOWA6RWCG4BSJSEEOS3KAWYYR", "length": 3557, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நூறாவது நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நூறாவது நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:01, 14 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n136 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n15:53, 14 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n16:01, 14 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n| 1 || \"குயிலேவிழியிலே மணி விழியில் குயிலே\" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] , [[எஸ். ஜானகி]] || [[பஞ்சு அருணாசலம்புலமைப்பித்தன்]] ||\n| 2 || \"அம்மாஉலகம் முழுதும் பழைய ராத்திரி அழகே\" || [[எஸ்கே. பிஜே. பாலசுப்பிரமணியம்யேசுதாஸ்]], [[வாணி ஜெயராம்]] || rowspan=7|[[வைரமுத்து]] ||மலகரி\n| 3 || \"உருகுதே\" || [[முத்துலிங்கம் (கவிஞர்) |முத்துலிங்கம்]] ||வாணிஜெயராம்||\n| 3 || \"நாதம் ௭ன் ஜீவனே\" || [[எஸ். ஜானகி]] ||ஆபேரி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-11-26T12:33:39Z", "digest": "sha1:BF52V654OV64BJSKVSFYXGVYSFHG4HM5", "length": 13201, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலாம் லூசியஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை முதலாம் லூசியஸ் (Pope Lucius I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 253 சூன் 25ஆம் நாளிலிருந்து அவர் இறப்பு நிகழ்ந்த 254 மார்ச்சு 5ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை கொர்னேலியுஸ் ஆவார். திருத்தந்தை முதலாம் லூசியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 22ஆம் திருத்தந்தை ஆவார்.\nலூசியுஸ் (இலத்தீன்: Lucius) என்னும் பெயர் இலத்தீன் மொழியில் \"ஒளிநிறைந்தவர்\" எனப் பொருள்படும்.\nலூசியஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\n2 கிறித்தவத்தைக் கைவிட்டோரை மீண்டும் வரவேற்றல்\n4 புனித லூசியுசின் மீபொருள்கள்\nதிருத்தந்தை கொர்னேலியுஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்ததும் முதலாம் லூசியுஸ் 253, ஜூன் 25இல் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையான ஒருசில நாள்களுக்குள்ளே உரோமைப் பேரரசன் கால்லுஸ் (Gallus) லூசியுசை நாடுகடத்தினார். அவர் நாடுகடத்தப்பட்ட இடம் சீவித்தா வேக்கியா என்னும் உரோமைத் துறைமுகப் பட்டினமாக இருக்கலாம். அங்குதான் திருத்தந்தை கொர்னேலியுசும் நாடுகடத்தப்பட்டு இறந்தார்.\nமன்னன் கால்லுஸ் இறந்து, வலேரியன் ஆட்சிக்கு வந்ததும் கிறித்தவர்களைத் துன்புறுத்தும் செயல் சிறிதே தளர்த்தப்பட்டது. அப்போது திருத்தந்தை லூசியுஸ் நாடுகடத்தப்பட்ட பிற கிறித்தவர்களோடு உரோமைக்குத் த��்பிவந்தார்.\nகிறித்தவத்தைக் கைவிட்டோரை மீண்டும் வரவேற்றல்தொகு\nலூசியுஸ் உரோமைக்கு வந்ததும், அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பாராட்டு தெரிவித்து கார்த்தேஜ் நகர் ஆயர் புனித சிப்பிரியான்[2] எழுதிய கடிதம் அவர் கைகளில் கிடைத்தது. மற்றுமொரு கடிதத்தில் சிப்பிரியான் திருத்தந்தை லூசியுஸ் கடைப்பிடித்த அருள்பணி முறையைப் பாராட்டுகிறார். அதாவது, மன்னன் டேசியஸ் காலத்தில் உரோமைத் தெய்வங்களுக்குப் பலிசெலுத்தி, தங்கள் கிறித்தவ நம்பிக்கையை மறுதலித்த கிறித்தவர்கள் மனம் வருந்தி மீண்டும் திருச்சபைக்கு வந்தால் அவர்களுக்கு மன்னிப்பு அளித்து அவர்களைத் திருச்சபையின் ஒன்றிப்பில் ஏற்றுக்கொள்ளும் கொள்கையை லூசியுசும் கடைப்பிடித்தார். அவருக்கு முன்னர் திருத்தந்தையாக இருந்த கொர்னேலியுசும் அவ்வாறே செய்திருந்தார்.\nஆனால், நோவாசியான்[3] என்னும் உரோமைக் குரு அச்சமயம் தம்மைத் திருத்தந்தையாக அறிவித்துக்கொண்டு எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவர் கருத்துப்படி, தங்கள் கிறித்தவ நம்பிக்கையை மறுதலித்த கிறித்தவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கவேண்டுமானால் அவர்களுக்கு மறு திருமுழுக்கு கொடுக்க வேண்டும். இந்த்க் கடுமையான போக்கை சிப்பிரியான் கண்டித்தார். அதைத் திருத்தந்தை லூசியுசும் கண்டித்தது சரியே என்று சிப்பிரியான் தம் கடிதத்தில் கூறுகிறார்.\n\"திருத்தந்தையர் நூல்\" (Liber Pontificalis) என்னும் பண்டைக் கிறித்தவ ஏடு முதலாம் லூசியுஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார் என்று கூறினாலும், அவர் அவ்வாறு இறக்கவில்லை, மாறாக இயல்பாகவே உயிர்துறந்தார் என்று தெரிகிறது. ஆயினும், அவர் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு, பெரிதும் துன்புற்று, அதற்குச் சான்றுபகர்ந்ததால் அவரைத் \"துதியர்\" (Confessor) என்று கூறலாம்.[4]\nதிருத்தந்தையின் உடல் உரோமையில் ஆப்பியா நெடுஞ்சாலையில் உள்ள புனித கலிஸ்துஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நடத்திய அகழ்வாய்வின்போது, ஜோவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி என்பவர் \"LOUKIOS\" என்று கிரேக்கத்தில் எழுதப்பட்ட கல்வெட்டைக் கண்டுபிடித்தார். அந்தக் கிரேக்கச் சொல் \"Lucius\" என்று இலத்தீனில் வரும். இவ்வாறு லூசியுசின் கல்லறை அடையாளம் காணப்பட்டது.\nதிருத்தந்தை லூசியுசின் மீபொருள்கள் டைபர் நதிக்கரை புனித செசிலியா கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு வணக்கத்துக்கு வைக்கப்பட்டன. அவருடைய தலைப் பகுதி டென்மார்க்கில் கோபன்ஹாகனில் உள்ளது. அந்நாட்டில் புராடஸ்டாண்டு சீர்திருத்தம் நிகழ்ந்தபின் எஞ்சிய மிகச்சில மீபொருள்களுள் இது ஒன்றாகும்.\n↑ திருத்தந்தை முதலாம் லூசியுஸ்\n\"Pope St. Lucius I\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/pregnancy/labour-and-delivery/normal-delivery", "date_download": "2020-11-26T13:28:09Z", "digest": "sha1:JDPSGQ34BCQS2DSEPKL4VTVZV6LHKWWP", "length": 10084, "nlines": 146, "source_domain": "tamil.babydestination.com", "title": "Normal Vaginal Delivery in Tamil, Suka Prasavam, சுக பிரசவம்", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nசுக பிரசவம் (Normal Vaginal Delivery) ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு (normal baby birth) உதவுகிறது. இதனால் தாய் விரைவாகவும் குனமடைகிறாள்.\nசுகப் பிரசவம் (Suka Prasavam) எப்போதும் தாய் சேய் இருவருக்கும் பாதுகாப்பான ஒன்று. இதனால் தாய் விரைவாகத் தனது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி தினசரி வேலைகளை ஆரோக்கியத்தோடு பார்க்க இயலும். சுகப் பிரசவத்தின் போது ஏற்படும் வலி (Pain During Pregnancy) சற்று அதிகமாக இருந்தாலும் அதனை மருத்துவர்களின் ஆலோசனை கொண்டு எளிதாகச் சமாளித்து விடலாம். மேலும் தாய் சத்தான உணவைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசுக பிரசவமாக கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nஇவை மூலமாக உங்களுக்கு சுக பிரசவம் ஏற்படும் என்று நம்புகிறோம். சுக பிரசவமாக கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nசுக பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது எப்படி\nஎல்லா கர்ப்பிணியும் சுக பிரசவம் வழியிலேயே குழந்தையை பெற்றெடுக்க விரும்புவாள். அது குழந்தை எதிர்காலத்திற்கும் கர்ப்பிணி ஆரோக்கியத்திற்கும் நல்லது. சுக பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது எப்படி\nசுக பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது எப்படி\nஎல்லா கர்ப்பிணியும் சுக பிரசவம் வழியிலேயே குழந்தையை பெற்றெடுக்க விரும்புவாள். அது குழந்தை எதிர்காலத்திற்கும் கர்ப்பிணி ஆரோக்கியத்திற்கும் நல்லது. சுக பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது எப்படி\nசுக பிரசவமாக கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nஇவை மூலமாக உங்களுக்கு சுக பிரசவம் ஏற்படும் என்று நம்புகிறோம். சுக பிரசவமாக கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1756826&Print=1", "date_download": "2020-11-26T12:40:15Z", "digest": "sha1:365DUI3RH6Q3CFBT7W4IOGZBGG7Q25ZK", "length": 6860, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தினகரனிடம் போலீசார் தீவிர விசாரணை| Dinamalar\nதினகரனிடம் போலீசார் தீவிர விசாரணை\nபுதுடில்லி: டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரான தினகரனிடம் துருவி, துருவி விசாரணை நடந்து வருகிறது. சுகேசை முன்னிறுத்தி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விசாரணையின் போது தினகரன் தரப்பில் சென்ற வக்கீல்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இரட்டை இலை சின்னம் பெற டில்லியில் தரகர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு ரூ. 60 கோடி வழங்குவதாக பேரம் பேசிய வழக்கில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரான தினகரனிடம் துருவி, துருவி விசாரணை நடந்து வருகிறது. சுகேசை முன்னிறுத்தி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விசாரணையின் போது தினகரன் தரப்பில் சென்ற வக்கீல்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.\nஇரட்டை இலை சின்னம் பெற டில்லியில் தரகர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு ரூ. 60 கோடி வழங்குவதாக பேரம் பேசிய வழக்கில் தினகரன் இன்று டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு இன்று ஆஜரானார். சி�� நாட்களுக்கு முன்னர் டில்லியில் சுகேஷ் சந்திரா அளித்த தவகலின்படி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.\nஇன்று இரவு வரை இந்த விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஆஜராவதை யொட்டி போலீஸ் ஸ்டேஷனில் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுதல்வர் திரும்பிய பின் பேச்சுவார்த்தை: வேலுமணி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49310&ncat=1360", "date_download": "2020-11-26T13:37:21Z", "digest": "sha1:PKFKIZCQ3NT65NB33YL2WR3IEMIVUPBY", "length": 18747, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "உஷாரான குருவி! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ஸ்டாலின்கிட்டே இருக்கா.. நவம்பர் 26,2020\nதி.மு.க., கூட்டணியிலும் நிவர்: 3வது அணி அமைக்க காங்., முயற்சி\nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் நவம்பர் 26,2020\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nகொரோனா உலக நிலவரம்: 4.2 கோடி பேர் மீண்டனர் மே 01,2020\nஆங்கிலப் பெயர் : ஷ்ரைக் (Shrike)\nகுடும்பம் : லனிடே (Laniidae)\nஅளவு : 16 செ.மீ.- 25 செ.மீ.\nவாழ்விடம் : யுரேசியா, ஆப்பிரிக்கா\nகிராமங்களில் எளிதில் காணப்படும் பறவை இது. முட்புதர் கொண்ட இடங்களில் காணலாம். கீச்சாங்குருவிகளுள் பல வகை உண்டு. எல்லா வகைப் பறவைகளுக்கும் அலகு தனித்து, நுனி வளைந்து காணப்படும். 'சாம்பல் தகவிலான்' என்ற வகையை நாம் தமிழகப் பகுதிகளில் காண முடியும். உயரமான காய்ந்த மரங்களைத் தேர்வு செய்யும் இயல்புடையது; கூட்டமாகக் காணப்படும். உடலின் மேற்பகுதி, சாம்பல் நிறமாக இருக்கும்; கீழ்ப்பகுதி பழுப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்து காணப்படும். கீச்சாங்குருவியின் அலகு, அடர்த்தியான சாம்பல் நிறத்தில் இருக்கும். பூச்சிகள், சிறு பல்லிகள��, வெட்டுக்கிளிகள் போன்ற சிற்றுயிர்களை வேட்டையாடி உண்ணும்.\nஉயரமான இடமாகத் தேர்வு செய்து, இரை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும். இரையைக் கண்டதும், வேகமாகப் பறந்து, இரைமேல் பாய்ந்து பிடிக்கும். அதேபோல், இதனுடைய இன்னொரு குணம், உணவை முழுவதுமாகத் தின்னாது. மரத்தின் முட்களில் இரையைக் குத்தி வைத்துக் கொள்ளும். பசிக்கும்போது, அவ்வப்போது எடுத்து உண்ணும். இதனுடைய இரையை யாராவது திருட வந்துவிட்டால், விடாமல் துரத்தி விரட்டும். உணவைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் சாமர்த்தியப் பறவை இது. இதனுடைய குரல், சிலசமயங்களில் இனிமையான பாடல் போல் கேட்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநடுராத்திரியில் ஷாப்பிங் செய்ய மாட்டேன்\nகால்பந்து: உலகக் கோப்பை கனவு\nஇரவில் மோர் குடிப்பது உடலுக்கு நல்லதா\nவலி மிகுதல் -34 - உடன்தொக்க தொகைகளில் வலி மிகுமா\nசீரகம்: தெரிந்ததும் - தெரியாததும்\nதுளிர் திறனறிதல் போட்டி 2019\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்க��் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2019/08/29093650/1258642/Exercise-can-help-you-lose-weight.vpf", "date_download": "2020-11-26T13:02:55Z", "digest": "sha1:44H5UYGAGLJ2WLRKMZETFBVLUROVBZCJ", "length": 10126, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Exercise can help you lose weight", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎந்த உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைக்கலாம்\nஇயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.\nஉடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.\nநடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப��பவர்கள், அந்தக் கருவியில் உள்ள ஒவ்வோர் இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும்.\nஉடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும். கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.\nஅதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். ஆனால், சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள் முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதுமானது.\nவெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது. டிராக் ஸூட் , ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும்.\nஎந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது. குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும்.\nஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.\nநடைப்பயிற்சி முடிந்த உடனே காபி, டீ குடிக்கக் கூடாது. 20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம். சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது. உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது.\nஉங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்வதே நல்ல பலனை தரும்\nஉங்கள் சுவாசம் வித்தியாச���ாக இருப்பதை உணர வைக்கும் பிராணாயாமம்\nஉடலை, மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் யோகா\nஉடலின் வெப்பத்தை விரட்டும் மூச்சுப்பயிற்சி\nசிந்திக்க வைக்கும் சிரிப்பு யோகாவால் ஏற்படும் பலன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/07/01183752/1661110/ICC-Chairman-Shashank-Manohar-has-stepped-down.vpf", "date_download": "2020-11-26T13:49:00Z", "digest": "sha1:6XXIHC34POHS3CTJN4MDEXKSTNB3QFAU", "length": 8982, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ICC Chairman Shashank Manohar has stepped down", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐசிசி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றார் ஷசாங்க் மனோகர்\nசர்வதேச கிரிக்கெட் கமிட்டி தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைந்ததால் இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகர் விடைபெற்றார்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷகாங்க் மனோகர், பின்னர் ஐசிசி உறுப்பினராகி, தலைவராக பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்த பின்னர், மேலும் இரண்டரை காலம் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அவரது நான்கரை ஆண்டு கால பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் இன்று ஐசிசி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றார். இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் துணைத் தலைவர் இம்ரான் கவாஜா தேர்தல் நடைபெறும் வரை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் ஷசாங்க் மனோகர் விலகியுள்ளார். அடுத்த வாரம் தலைவர் தேர்தலுக்கான நடைமுறை குறித்து ஐசிசி அறிவிக்கும் எனத் தெரிகிறது.\nஐசிசி தலைமை நிர்வாகி மானு சாவ்னெய் கூறுகையில் ‘‘ஐசிசி போர்டு, ஸ்டாஃப்கள், ஒட்டுமொத்த கிரிக்கெட் குடும்பம், நான் ஆகியோர் ஐசிசி தலைவர் பதவில் சிறப்பாக செயல்பட்ட ஷசாங்க் மனோருக்கு நன்றி கூற விரும்புகிறோம். அவர் மற்றும் அவரது குடும்பம் சிறப்பான எதிர்காலத்தை பெற வாழ்த்துகிறோம்’’ என்றார்.\nஇந்தியாவைச் சேர்ந்த ஷசாங்க் மனோகர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றாலும், பிசிசிஐ-க்கு மிகப்பெரிய அளவில் நன்மையாக அமையவில்லை. கிரிக்கெட் உலகில் கொடிகட்ட பறக்கும் பிசிசிஐ-யின் நிதி பங்கீட்டில் தொகையை குறைப்பதில் முக்கிய நபராக விளங்கினார். இதனால் பிசிசிஐ அவர் மீது அதிருப்பதியில் இருந்து வந்தது.\nதற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து முன்னதாகவே முடிவை அறிவிக்காமல் ஐபிஎல் தொடருக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் தாமதப்படுத்துவதாக பிசிசிஐ அதிகாரிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன் ஹீரோ மறைந்துவிட்டார்... மரடோனா மறைவுக்கு கங்குலி இரங்கல்\nஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் - அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு\nஅர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nகடந்த 4½ மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்- கங்குலி\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழைவது எப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய திட்டம்\nதள்ளிவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு புள்ளிகளை பிரித்து வழங்க ஐ.சி.சி. திட்டம்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும் - ஐ.சி.சி. தகவல்\nசேர்மன் பதவிக்கு வேட்புமனு செய்க... ஐசிசி அழைப்பு\n‘பிக் த்ரீ’அணிகளின் வருவாய்க்கு வேட்டு வைத்ததால் ஷஷாங்க் மனோகரை புகழ்ந்த பாக். ஐசிசி முன்னாள் தலைவர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/09/12175703/1261067/Trip-movie-preview.vpf", "date_download": "2020-11-26T12:56:24Z", "digest": "sha1:2QELIVALW3V36LA6WE3ZCEDNHWHNH7I5", "length": 10588, "nlines": 164, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டிரிப் || Trip movie preview", "raw_content": "\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 12, 2019 17:57 IST\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா நடிப்பில் உருவாக இருக்கும் டிரிப் படத்தின் முன்னோட்டம்.\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா நடிப்பில் உருவாக இருக்கும் டிரிப் படத்தின் முன்னோட்டம்.\nயோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படம் டிரிப். பிரவீன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சுனைனா நடிக்க உள்ளார். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.\nஒரு பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இவர்களுக்கும், ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.\nகாவல்துறை உங்கள் நண்பன் மரகதக்காடு அகடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627612", "date_download": "2020-11-26T13:21:52Z", "digest": "sha1:TZ6RF5QIAQ2637XVIU7YGTUZDOO3TZFU", "length": 7147, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பலத்த மழையால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் சாய்ந்தன | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இரா���நாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபலத்த மழையால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் சாய்ந்தன\nசென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள்... மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதிருப்போரூர் அருகே 100 குடிசை வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் கண்ணீர்\n2015-ம் ஆண்டு போல் தற்போதும் சென்னை தாம்பரம் அருகே வெள்ளத்தில் மக்கள் தத்தளிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றம்\nவேளச்சேரி பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தென் தமிழகம் நோக்கி நகரும்; வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை சென்ட்ரலில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி\nசென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை\nநிவர் புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை: கமல்ஹாசன்\n× RELATED கொடைக்கானலில் ஆபத்தான மரங்கள் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/question-about-dalit-asked-to-a-ninth-standard-student-in-online-class/", "date_download": "2020-11-26T13:12:29Z", "digest": "sha1:ALBXMHODZVQPUPUPRTB2TSXZPCA6DIRZ", "length": 12143, "nlines": 164, "source_domain": "navaindia.com", "title": "Question About Dalit Asked To A ninth Standard Student In Online Class - NavaIndia.com", "raw_content": "\nசமுதாயத்தில் இருக்கும் ஜாதிகளை ஒழிக்க பலரும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர் ஆனாலும் ஜாதிக் கொடுமைகள் ஜாதி கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அசாமில் இருக்கும் ஒரு சர்வதேச பள்ளி நடத்திய ஆன்லைன் தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கேட்கப்பட்டிருக்கும் கேள்விதான் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த கேள்வி என்னவென்���ால், எந்த வகையான பொருட்களை பயன்படுத்தி தலித்துகள் வீட்டைக் கட்டுவார்கள் என்று அந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.\nஇது நான் போட்டது தான் …என் பொண்ணு எழுதிய ஆன்லைன் டெஸ்ட். இதை பற்றி நான் Facebookல எழுதியிருக்கேன்\nமேலும் அந்த கேள்வியின் கீழே செங்கல், சிமெண்ட் மற்றும் என்று களிமண் என்று 3 விதமான பதில்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது இப்படி ஒரு கேள்வி தனது மகளுக்கு தான் கேட்கப்பட்டது என்று அந்த மாணவியின் தாய் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ட்விட்டர் வாசி ஒருவர், எந்த ஒரு சிபிஎஸ்சி பள்ளியும் இப்படி தப்புத்தப்பாக கிராமர் தவறுகள் உடன் தேர்வுத் தாள்களை அனுப்ப மாட்டார்கள். எனவே, உதார் விடுவதை நிறுத்தி விட்டு அடுத்த முறை நல்ல போட்டோஷாப் செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.\nஅதற்கு பதில் அளித்தஅந்த 9 ஆம் வகுப்பு மாணவியின் அம்மா, ஆமா இது அஸ்ஸாம் ல இருக்குற KV school online class test கேட்கப்பட்ட கேள்வி தான். என் பொண்ணு எழுதினது. நான்தான் போஸ்ட் பண்ணினேன். இது fake இல்லை. Spelling mistakes க்கு காரணம் ஆசிரியர் capacity அவ்ளோதான் போலிருக்கு என்று பதிவிட்டுள்ளார்.\nஆமா இது அஸ்ஸாம் ல இருக்குற KV school online class test கேட்கப்பட்ட கேள்வி தான். என் பொண்ணு எழுதினது. நான்தான் போஸ்ட் பண்ணினேன். இது fake இல்லை. Spelling mistakes க்கு காரணம் ஆசிரியர் capacity அவ்ளோதான் போலிருக்கு.\nமேலும், இந்த குறிப்பிட்ட கேள்வி கேட்கப்பட்ட அந்த புத்தகத்தில் இருக்கும் பக்கத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் அந்த மாணவியின் அம்மா. அதில், “The story of Village Palampur” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பலம்பூர் என்ற கிராமத்தில் 450 பேர் வாழ்கின்றனர் அதில் 80 பேர் உயர் சாதிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உயர் சாதியினரிடம் தான் அங்கு இருக்கும் பெரும்பாலான நிலம் இருக்கும் என்றும், அவர்கள் தான் செங்கல் மற்றும் சிமெண்ட் வைத்து வீடுகளைக் கட்டுவார்கள் என்றும், அந்த கிராமத்தில் மூன்றில் ஒரு பகுதியாக வாழும் தலித்துகள் கிராமத்தின் ஒரு ஓரத்தில் வாழ்வார்கள் அவர்கள் சேற்றில் வீட்டைக் கட்டி வாழ்ந்து வருவார்கள் என்றும் அந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇந்த கேள்வி மாணவர்களின் பிஞ்சு நெங்சங்களில் அவர்களுக்கு தெரியாமலே சாதிய நஞ்சை ஏற்றுவது. சக மனிதர்கள��க்கு அநீதி நடக்கும்போது குரல் கொடுக்காமல் அமைதியாய் இருப்பதும் ஒருவகை வன்முறையே.#DalitLivesMatter #StandAgainstCasteSystem pic.twitter.com/u3odYYNy5C\nஇந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனரும் நடிகருமான நவீன் கூறியுள்ளதாவது, இந்த கேள்வி மாணவர்களின் பிஞ்சு நெங்சங்களில் அவர்களுக்கு தெரியாமலே சாதிய நஞ்சை ஏற்றுவது. சக மனிதர்களுக்கு அநீதி நடக்கும்போது குரல் கொடுக்காமல் அமைதியாய் இருப்பதும் ஒருவகை வன்முறையே என்று பதிவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் புதிதாக 4,538 பேருக்கு கொரோனா – 79 பேர் உயிரிழப்பு\nமாநிலங்களின் அமைச்சரவைகளில் முஸ்லீம்களின் நிலை என்ன\nஇயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி\nஏமாற்றிய ரம்யா பாண்டியன், காப்பாற்றிய கேபி.. பிக் பாஸ் விமர்சனம்\nநாங்க சொல்லலை… நிபுணர் சொல்றார்… இது செம்ம ‘சூப்’பர்\nமாநிலங்களின் அமைச்சரவைகளில் முஸ்லீம்களின் நிலை என்ன\nஇயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி\nஏமாற்றிய ரம்யா பாண்டியன், காப்பாற்றிய கேபி.. பிக் பாஸ் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Cooler-Bag-p4708/", "date_download": "2020-11-26T12:48:52Z", "digest": "sha1:OL2LAQA2YQ3SKCIQCCTUPY3SRRDYA744", "length": 11994, "nlines": 112, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "TopChinaSupplier.com இல் சீனா கூலர் பேக், கூலர் பேக் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: திரவ எரிவாயு வடிகட்டி ஐஸ் க்ரஷர் இயந்திரம் பிளாஸ்டிக் மேனெக்வின்ஸ் மின்சார குளிர்சாதன பெட்டி கவர் வழக்கு சூரிய மின்கலம் மின்சார கவுண்டர் எல்சிடி திரை உயர் அமைச்சரவை மசாஜ் தயாரிப்புகள் தானியங்கி கேன் ஓப்பனர் வூட் ஃபிலிம் எதிர்கொள்ளும் ஒட்டு பலகை பிளாஸ்டிக் எஃகு புகைப்பதற்கான ரோலிங் பேப்பர் உள் முற்றம் தோட்டம் சோபா பிளாஸ்டிக் வெளிப்புற தளபாடங்கள் ஸ்கிராப் காப்பர் மறுசுழற்சி இயந்திரம் மென்மையான எஃகு நியூமேடிக் ஏர் கன் காகித வெட்டு இயந்திரம் பிளாஸ்டிக் பை தொகுப்பு இயந்திரம் பீன் பேக் சோபா வெளிப்புறம் டிரக் ஆட்டோ பாகங்கள் மருத்துவ நுகர்வோர் லேசர் கட்டிங் மெஷின்\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு விளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு முகாம் மற்றும் வெளிப்புற கியர் குளிரான பை\nகுளிரான பை உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள்\nநவீன வெளிப்புற உட்புற முட்டை ஸ்விங் நாற்காலி தொங்கும்\nநவீன உரையாடல் சமகால காபி நாற்காலிகள் தளபாடங்கள் வெளிப்புறம்\nஃபோஷன் ஹாட் உள் முற்றம் நாற்காலி ரட்டன் கார்டன் விக்கர் வெளிப்புற தளபாடங்கள் சொகுசு இரட்டை இருக்கை தொங்கும் ஊஞ்சலில்\nபல சூழ்நிலைகள் பயன்பாடு விக்கர் தொங்கும் 2 நபர் முட்டை ஸ்விங் நாற்காலி பழுப்பு நிறத்தில்\nசூடான விற்பனை பிரத்தியேக வெளிப்புற பாலி ராட்டன் உள் முற்றம் தளபாடங்கள் நன்றாக நெய்த பிரம்பு வெளிப்புற பார் டேபிள் செட் ஃபர்\nமருத்துவ முகமூடிபிளாஸ்டிக் முகமூடிகை மாஸ்க்உட்புற ஊசலாட்டம் வயது வந்தோர்வெளிப்புற ஊஞ்சல் நாற்காலிஆட்டோ மாஸ்க் இயந்திரம்முட்டை ஸ்விங் நாற்காலிடிஸ்போனபிள் மாஸ்க்3 எம் என் 95 மாஸ்க்தீய தளபாடங்கள்ஊஞ்சலில் தோட்டம்காதல் ஊஞ்சலில்ரத்தன் சோபாஈவா நாற்காலி ஊஞ்சலில்ஈவா நாற்காலி ஊஞ்சலில்உள் முற்றம் படுக்கை ஊசலாடுகிறதுவெளிப்புற சோபாkn95 ce3 எம் என் 95 மாஸ்க்சி அறுவை சிகிச்சை மாஸ்க்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nவெளிப்புற தளபாடங்கள் கார்டன் செட் விக்கர் ராட்டன் கண்ணீர் துளி ஸ்விங் சேர்\nஎளிய நவீன முட்டை ஸ்விங் நாற்காலி வெளிப்புற தளபாடங்கள்\nசீனா பாதுகாப்பு கண்ணாடிகள் பாதுகாப்பு பாதுகாப்பு கண்ணாடிகள் முழுமையாக சீல் செய்யப்பட்ட தனிமைப்படுத்தல் தொழில்முறை பாதுகாப்பு கண் மாஸ்க் கண்ணாடிகள் கண்ணாடிகள் எதிர்ப்பு தூசி\nஉள் முற்றம் தோட்டம் குடிசை முற்றம் கடற்கரை சுற்று ராட்டன் வெளிப்புற தோட்டம் ஸ்விங் இருக்கை கவர்கள் படுக்கை\nஇரும்பு கால்கள் கொண்ட வெளிப்புற அட்டவணை தளபாடங்கள் பளிங்கு மேல் காபி அட்டவணை\nஇரும்பு கால்கள் கொண்ட வெளிப்புற அட்டவணை தளபாடங்கள் பளிங்கு மேல் காபி அட்டவணை\nபல சூழ்நிலைகள் பயன்பாடு விக்கர் தொங்கும் 2 நபர் முட்டை ஸ்விங் நாற்காலி பழுப்பு நிறத்தில்\nவெளிப்புற கயிறு தளபாடங்கள் சீனா வடிவமைப்பாளர் கயிறு பாணி தோட்ட தளபாடங்கள்\nபீச் மேட் & பிக்னிக் போர்வை (448)\nகயிறு & கயிறு (1248)\nபிற முகாம் மற்றும் வெளிப்புற கியர் (203)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/03/23093100/1233622/How-to-stop-breastfeeding-properly.vpf", "date_download": "2020-11-26T13:51:14Z", "digest": "sha1:MPY62M35ZXXWPQQKSXJMITOWWDEPWCGT", "length": 18304, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி? || How to stop breastfeeding properly", "raw_content": "\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி\nதாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.\nதாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.\nபிறந்த குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்கு மேல் கூடுதல் உணவும் வழங்க வேண்டும். முடிந்தவரை 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்வது நல்லது.\n6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம். மருத்துவர் அனுமதித்தால் 5-6 வது மாத தொடக்கத்தில் சிறிதளவு திட உணவு தரலாம். 6 மாதத்துக்கு மேல் கட்டாயம் தாய்ப்பாலுடன் கூடுதல் உணவு தர வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். நோய் தாக்காது. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.\nதாய்ப்பாலை நிறுத்துவதை எப்போதிலிருந்து தொடக்கலாம்\nஒரு வருடத்துக்கு தாய்ப்பால் கட்டாயம். ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதை சிறிதளவு குறைத்துக்கொண்டு திட உணவை அதிகப்படுத்துங்கள். திட உணவு என்றவுடன் எடுத்த உடனே சாம்பார் சாதம் தருவது இல்லை. கொழகொழப்பான உணவு, நீர்த்த உணவு, திரவமே சற்று கெட்டி தனமாக இருப்பது இப்படியெல்லாம் 6 வது மாதத்திலிருந்தே குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.\nப்யூரி, கஞ்சி, கீர், கூழ், ஸ்மூத்தி, ஜூஸ், சூப் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். களி உணவுகளைக் கொடுக்கலாம். குழைத்த சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவைத் தரலாம். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், உப்புமா, கிச்சடி உணவுகள் தரலாம். பாயாசம், ஃபிங்கர் ஃபுட்ஸ், சப்பாத்தி, பராத்தா கொடுக்கலாம். படிப்படியாக உணவை அறிமுகப்படுத்துவதுதான் சிறந்தது.\nஅதிக குளிர்ச்சியாகவோ அதிக சூடாகவோ இல்லாமல் இளஞ்சூடான பக்குவத்தில் உணவைத் தர வேண்டும். சுவையானதாக உணவு இருப்பது மிகவும் முக்கியம். அதுபோல சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.\nதாய்ப்பால் நிறுத்த என்ன செய்யலாம்\nதாய்ப்பாலை திடீரென்று ஒருநாள் அப்படியே நிறுத்தி விட கூடாது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.\nதாய்ப்பால் கொடுக்காத இடைவேளிகளில் திட உணவுகளையோ திரவ உணவுகளையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து கொண்டே வருகையில், இறுதியில் தாய்ப்பால் நிறுத்த வேண்டும்.\nகுழந்தைக்கு எப்படி புரிய வைப்பது\nஒரு வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு இருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். ஒன்றரை வயதுக்கு மேல் இருமுறை கொடுத்தாலும் தாய்ப்பாலின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nகுழந்தையை விளையாட்டில் கவனம் செலுத்த வையுங்கள். 2 வயது முடியும் கட்டத்தில் ஒரு வேளை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். நீ வளர்ந்து விட்டாய் இனி தாய்ப்பால் உனக்கு தேவையில்லை என அடிக்கடி குழந்தைக்கு சொல்லலாம்.\nபின்னர் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக வாரத்துக்கு 5 நாள் மட்டும் கொடுங்கள். பின்னர் அதையே 3 நாள் என மாற்றிக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுப்பது போல மாற்றுங்கள்.பின்னர் அதையும் நிறுத்திவிடுங்கள். இப்படி படிப்படியாக குறைப்பது நல்லது.\nநிவர் புயலால் கடலூரில் கடும் பாதிப்பு- நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர்\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர��� மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/08/23094330/1257603/Nokia-5G-Phone-Coming-in-2020-Will-Be-Affordable.vpf", "date_download": "2020-11-26T13:37:13Z", "digest": "sha1:OQABKRPYM3KLW5UTKHTG2YDXTK7TCJY6", "length": 15582, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும் || Nokia 5G Phone Coming in 2020 Will Be Affordable", "raw_content": "\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும்\nநோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nநோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கின் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப���படும் என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்தார்.\nபல்வேறு ஸ்மார்டபோன் நிறுவனங்களும் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.\nதற்சமயம் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களை விட நோக்கியா 5ஜி மொபைல் விலை பாதியாக நிர்ணயிக்கப்படும் என ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்தார். அந்த வகையில் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விலை 500 முதல் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,600 முதல் ரூ. 42,700) வரை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.\nநோக்கியா தவிர ஹூவாய் மற்றும் மீடியாடெக் நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் விலையும் குறைவாக இருக்கும் என தெரிகிறது.\nபுதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கென ஹெச்.எம்.டி. குளோபல் சிப்செட் உருவாக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சர்விகாஸ் தெரிவித்தார். புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை. எனினும் வெளியீட்டிற்கு முன் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nஅடுத்த வாரம் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nடூயல் கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\n4ஜி வசதியுடன் உருவாகும் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nநோக்கியா 4ஜி பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nநிவர் புயலால் கடலூரில் கடும் பாதிப்பு- நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர்\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\n��ென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nஅதிக விலைக்கு ஏலம் போன சூப்பர் மேரியோ வீடியோ கேம்\nகூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு\nஸ்மார்ட் ஸ்பீக்கர்களை குறைந்த விலையில் வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nஇந்தியாவில் பப்ஜி மொபைல் விரைவில் வெளியீடு\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627613", "date_download": "2020-11-26T13:15:45Z", "digest": "sha1:DCC5DCHWLO2VBJY2OAZMMCEGYJ5SGDJ7", "length": 12243, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் : இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி மீலாது நபி வாழ்த்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் : இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி மீலாது நபி வாழ்த்து\nபழனிசாமி மீலாடு நபி வாழ்த்துக்கள்\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் மீலாதுன் நபி திருநாள் வாழ்த்துச் செய்தி\nஇறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினமான மீலாதுன் நபி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஏழை எளியோருக்கு உதவுதல், அனைவரிடத்தும் அன்புடன் பழகுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், உண்மையை பேசுதல், புகழையும், அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல், எளியோர்களிடத்தில் கருணை காட்டுதல் போன்ற மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம்.\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்டும் தமிழ்நாடு அரசு, இஸ்லாமியப் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,895 பள்ளிவாசல்களுக்கு விலையில்லா அரிசி வழங்கியது, இஸ்லாமியப் பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியத்தை\n30 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகள��� ஆண்டுதோறும் வழங்குதல், மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்குதல், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிர்வாக மானியத்தை 2.50 கோடி ரூபாயாக உயர்த்தியது, உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்தது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.\nஇறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள்... மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதிருப்போரூர் அருகே 100 குடிசை வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் கண்ணீர்\n2015-ம் ஆண்டு போல் தற்போதும் சென்னை தாம்பரம் அருகே வெள்ளத்தில் மக்கள் தத்தளிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றம்\nவேளச்சேரி பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தென் தமிழகம் நோக்கி நகரும்; வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை சென்ட்ரலில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி\nசென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை\nநிவர் புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை: கமல்ஹாசன்\n× RELATED ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/628207", "date_download": "2020-11-26T13:30:13Z", "digest": "sha1:KEBVIH4NQQ5C2J77EOGF6IJCAORYKV5T", "length": 9859, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமணத்துக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த���தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமணத்துக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nலக்னோ: ‘திருமணத்துக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது,’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த இளம் தம்பதியர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த இளம்பெண் முஸ்லிம் மதத்தில் பிறந்து வளர்ந்தவர். கடந்த ஜூலையில் இந்துவாக மதம் மாறி, இந்து வாலிபரை திருமணம் செய்துள்ளார். தங்களின் திருமண வாழ்வில் பெற்றோர் தலையிட தடை விதிக்கும்படி மனுவில் அவர்கள்கூறியிருந்தனர். இந்த மனு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் திரிபாதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் (இளம்பெண்)கடந்த ஜூன் 29ம் தேதி மதம் மாறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு மாதம், 2 நாட்கள் முன்னதாக இது நடந்துள்ளது. திருமணத்துக்காக மட்டும் இதுபோல் மதம் மாறுவது ஏற்கக் கூடியதல்ல,’ என உத்தரவிட்டதோடு, தம்பதியரின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார��. கடந்த 2014ல், நூர்ஜஹான் பேகம் என்கிற அஞ்சலி மிஸ்ரா என்பவரின் வழக்கில், ‘சம்பந்தப்பட்ட பெண் இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் திருமணத்திற்காக மட்டும் மதம் மாறியுள்ளார். இதை முறையான மதமாற்றமாக ஏற்க முடியாது,’ என தீர்ப்பு கூறப்பட்டது. இதை மேற்கோள் காட்டியே இளம்பெண் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிவர் புயல் வலுவிழந்தது: வானிலை மையம்\nதாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு\nஅர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவு; 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்; கேரள அரசு அறிவிப்பு\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் தேவை.. செலவுகள் பெருமளவில் மிச்சமாகும்; பிரதமர் மோடி உரை\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் எச்எம்டி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் \nநாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு\nவேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் சலோ போராட்டம் : ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் போலீசார் தடியடி\nஉணவு பதப்படுத்துதல் நிலையங்களை தொலை தூரப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் அரசு உறுதி: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உரை\nதிருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை :உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்\nபுயல் பாதிப்புகள் உன்னிப்பாக கண்காணிப்பு: தமிழகம், புதுவைக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்: அமித்ஷா டுவிட்.\n× RELATED திருமணத்திற்கான மதம் மாறுவதைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/himalayan-salt/", "date_download": "2020-11-26T11:51:22Z", "digest": "sha1:UF2TEOTURN6YJUYH3MO2RYCAYVLTCBDJ", "length": 7738, "nlines": 107, "source_domain": "organics.trust.co.in", "title": "இந்துப்பு ( Himalayan Salt ) – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து –\nதற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு.\nஅப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்.\nபல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்\nஇதை ச��ி செய்ய எளிய வழி உண்டு.\nநாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்.\nஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்,\nஇந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் .\n15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் , அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை\nசெய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.\nஇந்த உப்பை கொண்டு சமைத்த உணவை\nயார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்.\nஇமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.\nஇந்த உப்பு Thyroid பிரச்சனைக்கு கேட்கும்.\nவாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை, வாய் புண் ஆகியவை கேட்கும்.\nஅல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை தவிர்த்து இந்து உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.\nமனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.\n1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.\n3 . மனதிற்கு நல்லது..\n4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.\n6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.\nஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/06/blog-post.html", "date_download": "2020-11-26T12:06:26Z", "digest": "sha1:BV3IJVK42UKCGZCY5VHSSFB5M7XMS6UF", "length": 14361, "nlines": 176, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்\nகாலையில் நீங்கள் குளித்துவிட்டு, வழிபாடு செய்யும்போது இஷ்ட தெய்வம் எல்லாவற்றையும் நினைத்து வழிபடுவீங்க...அந்த சமயம் இவர்களையும் நினைச்சுக்கோங்க..இவர்களின் ஆன்மா ஆற்றல், கடல் அளவு பரந்து விரிந்தது ...இவர்களை நினைப்பதன்மூலம் அவர்கள் உங்களுக்கு உடனடியாக உதவுவார்கள்...இவர்கள் தெய்வங்களா என ஆச்சர்யப்பட வேண்டாம் .இவர்களும் தெய்வம்தான்...காக்கும் கடவுள்தான்..இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டாலும்,ஆன்மீகத்துக்கு செய்த தொண்டாலும் பல்லாயிரம் வாட்ஸ் சக்தி கொண்டவர்கள்.\nஓம் மகான் திருவள்ளுவர்,மகான் அவ்வையார்,மகான் அகத்தியர்,மகான் சதாசிவ பிரம்மேந்திராள்,மகான் அருணகிரிநாதர்,மகான் திருமூலர்,மகான் அருட்பிரகாச வள்ளலார்,மகான் கருவூரார்,மகான் சுப்ரமணியர்,மகான் ஸ்ரீராமானுஜர்,மகான் ஸ்ரீராகவேந்திரர்,மகான் சீரடி சாய்பாபா ஓம் போற்றி போற்றி..\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்;\nமேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம் ..ரிசப லக்னம் ,கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்...மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,கடக லக்னத்துக்கு பழனி முருகன்,\nசிம்ம லக்னத்துக்கு கழுகு படம் வைக்கலாம் ...கன்னி லக்னத்தார் இரட்டை குதிரை ,இரட்டை தேவதைகள் படம் வைக்கலாம்..துலாம் லக்னத்தார் திருச்செந்தூர் முருகன் படம் வைக்கலாம் ...அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம் வைக்கலாம் ..விருச்சிகம் லக்னத்தார் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம் வைக்கலாம் ..அல்லது சிங்கம் படத்தை வைக்கலாம் ..\nதனுசு லக்னத்தார் ....குருவாயூரப்பன் படம் வைக்கலாம்..பாலாம்பிகா படம் வைக்கலாம் ..கன்னியாகுமரி அம்மன் படம் வைக்கலாம் ..\nமகரம் லக்னத்தார்,நின்ற கோலத்து பெருமாள் படம் வைக்கலாம் ..கும்பம் லக்னத்தார் ,ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம் வைக்கலாம்...மீனம் லக்னத்தார் ,திருப்பதி தங்ககோபுரம் படம் வைக்கலாம் ஆனந்த நிலையம் படம்...\n.10 ஆம் இடத்தில் எந்த கிரகம் பலமாக இருக்கிரதோ அதர்குறிய சின்னத்தை பயன்படுத்தினால் வியாபார வசியம் ,தொழில் வசியம் உண்டாகும்.\nமூலிகை சாம்பிராணி இப்போது ஸ்டாக் இல்லை..நேற்று ஒரு நண்பர் 10 பாக்கெட்களை மொத்தமாக வாங்கிக்கொண்டார்...ரெகுலராக வாங்கும் நண்பர்கள் அதிகரிக்கின்றனர்.வாங்கியவர்கள் மீண்டும் வாங்கினால்தான் என் பொருள் தரமாக இருக்கிறது என்று அர்த்தம்.எனவே இன்னும் சிறப்பாக அதை தயாரிக்க சில மூலிகைகள் வந்து சேர காத்திருக்கிறேன்...\nசாம்பிராணி புகை வெள்ளி தோறும் நம் வீடுகளில் மணக்க வேண்டும்..அதுவே நம் தரித்திரத்தை போக்கும்.கண் திருஷ்டிகளை போக்கும்..கிருமிகளை அழிக்கும்.கண் திருஷ்டியை போக்கும்..நம்மை நோய் அண்டாமல் பாதுகாக்கும்.அதில் இன்னும் சில அரிய மூலிகைகளை கலந்து எரித்தால் நம் வீடு சுபிட்சமாகும். இன்னும் ஒரு வாரத்தில் இன்னும் தரமாக தயாரித்து விடுவோம்.தேவைப்படுவோர் செல் நம்பர் 9443499003 அழைக்கலாம். மேலும் மேலே இருக்கும் மூலிகை சாம்பிராணி விளம்பரத்தை க்ளிக் செய்தாலும் எப்படி பெறுவது எனும் வழிமுறை சொல்லப்பட்டிருக்கிறது..\nLabels: அதிர்ஷ்டம், தொழில் வசியம், ராசிபலன், ஜோதிடம்\nஇதை ஏற்கனவே முயற்சி செய்துள்ளேன். நல்ல பலன் கிடைத்துள்ளது.\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/federal-government-puts-a-check-on-266-fake-ngos-stop-financial-aid/", "date_download": "2020-11-26T12:03:47Z", "digest": "sha1:ZGRHSMB5HRQFSPTVCJ22XAMHPQ2VHZQL", "length": 14606, "nlines": 157, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "266 போலியான என்.ஜி.ஒ.,க்களுக்கு செக் வைத்த மத்திய அரசு – நிதி உதவி நிறுத்தம் 266 போலியான என்.ஜி.ஒ.,க்களுக்கு செக் வைத்த மத்திய அரசு – நிதி உதவி நிறுத்தம்", "raw_content": "\nஅடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா\nபூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nமுன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nகாரசாரமான “குடைமிளகாய் காளான் சுக்கா” ரெசிபி – வாங்க அசத்தலாம்\nசீரம் நிறுவனத்தில் நவ.28ம் தேதி நேரில் ஆய்வு செய்யும் பிரதமர் மோடி – விரைவில் கொரோனா தடுப்பூசி\nதடையை நீக்கிய நீதிமன்றம்.. காந்திமார்கெட் திறப்பு எப்போது\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 ஸ்டாலின் கோரிக்கை..\nநிவர் இன்னும் போகல – 6 மாவட்டத்தில் கனமழை வரும்..\nHome/இந்தியா/266 போலியான என்.ஜி.ஒ.,க்களுக்கு செக் வைத்த மத்திய அரசு – நிதி உதவி நிறுத்தம்\n266 போலியான என்.ஜி.ஒ.,க்களுக்கு செக் வைத்த மத்திய அரசு – நிதி உதவி நிறுத்தம்\nஎன்.ஜி.ஓ பெயரின் மூலம் போலியான நிதியைப் பெற்று வந்ததாக ஆடிட்டிங் கணக்கில் கண்டறிய பட்டது. அதில் 266 என்.ஜி.ஓ.க்களுக்கு போலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த 266 போலியான என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது.\nஎன்.ஜி.ஓ என்றால் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் ஆகும். இது தனியாரால் அல்லது அரசு பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புகளாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதி அளிக்கப்படும் அமைப்புகள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்குகாக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற அமைப்புகள் இயங்குவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் என்ற பெயரால் நடத்தப்படும் என்.ஜி.ஓக்களின் தொண்டு நிறுவனங்கள் சில போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது. இந்தியாவில் இயங்கி வரும் பல்வேறு என்.ஜி.ஓ.க்கள் மற்றும் தனியார் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து கொடையாளர்கள் வழங்கும் நிதி உதவிகளை பெற்று வருகின்றன.\nஇதனையடுத்து முதன்முறையாக என்.ஜி.ஓக்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 1,276 என்.ஜி.ஓக்களுக்கு மத்திய அரசு தலா ரூ.25 லட்சம் வழங்கி வருகிறது. இந்நிலையில் 266 தொண்டு நிறுவனங்கள் ஆடிட்டிங்கில் முறைகேடு செய்ததாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலியான வெற்று பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்த 266 என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது.\nமுன்கள பணியாளர்களாய் பாடுபட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ உள்ஒதுக்கீடு – ஹர்ஷ வரதன் அறிவிப்பு\nஐரோப்பாவில் புதிய ஊரடங்குகளை தவிர்க்க இது தான் ஒரே வழி: WHO முக்கிய அறிவுறுத்தல்\nஅடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா\nபூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nமுன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nஅடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா\nபூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nமுன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nபூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nமுன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..\nஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக் இது உங்களுக்கு தெரியுமா\nசிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட அஜித் அதுவும் எந்த படம் தெரியுமா\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\n செல்போனை பார்த்ததும் அதிர்ச்சியில் மூதாட்டி மரணம்\nநிவருக்கு அடுத்து புதிய புயல் உருவாகிறது..\nநாடு முழுவதும் 12.85 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்..\n15 தலைவர்கள், 1500 கூட்டங்கள், 15000 கிமீ தூரம்.. திமுகவின் தேர்தல் பிரச்சாரம்..\nஎன் போட்டோக்களை வௌியிட கூடாது.. கோர்ட்க்கு போன பிரபல நடிகை உத்தரவு\nதிருச்சியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/72425", "date_download": "2020-11-26T12:06:52Z", "digest": "sha1:XW5AVTJ3GLNX7TGRLQQVAG7S3KFLO3XJ", "length": 15612, "nlines": 187, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "'பிக் பாஸ் 4' அதிகாரபூர்வ அறிவிப்பு - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\n‘பிக் பாஸ் 4’ அதிகாரபூர்வ அறிவிப்பு\n2020-ம் ஆண்டுக்கான ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவி இன்று வெளியிட்டது.\n2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து திட்டமிடப்படாமல் இருந்தது.\nஇதனால், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்காது என்று தகவல் பரவியது. ஆனால் இந்தி, தெலுங்கில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆகையால் தமிழிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nசில தினங்களுக்கு முன்பு ‘பிக் பாஸ் 4’ தொடர்பான ப்ரமோவுக்கான படப்பிடிப்பை கமல் தொடங்கிவிட்டார் என்று தகவல் வெளியானது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகம் ஆனார்கள். இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 27) இரவு 8 மணிக்கு முக்கிய அறிவிப்பு என்ற ஒரு விளம்பரத்தை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பலரும் இது பிக் பாஸ் தொடர்பான அறிவிப்புதான் எனக் காத்திருந்தனர்.\nஅதன்படி, தற்போது ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சிக்கான டீஸரை கமல் தனது ட்விட்டர் வீடியோவில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கமல் புதிய கெட்டப்பில் இந்த ப்ரமோவில் நடித்துக் கொடுத்துள்ளார். விரைவில் ட்ரெய்லர் ஒன்று வெளியிடப்படவுள்ளது. அதில்தான் நிகழ்ச்சி என்றிலிருந்து ஒளிபரப்பு குறித்த தகவல் இருக்கும் எனத் தெரிகிறது.\nஇந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பெரிய விவாதமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஜேஇஇ, நீட் தேர்வுகளை தீபாவளிக்குப் பின் நடத்துங்கள்; பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி அவசரக் கடிதம்: திட்டமிட்டபடி நடக்கும் என அதிகாரிகள் தகவல்\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன்\n“முதல்வர் நிச்சயம் ஆளுநரிடம் பேசி விடுதலை வாங்கித் தருவார்” :...\nமோட்சம் அடையப் போறோம் என்று நம்பி தற்கொலை செய்துகொண்ட மூன்று...\nதிருமணம் ஏற்பட்டால் மனமுடைந்த தோழிகள் எடுத்த விபரீத முடிவு; விசாரணையி...\nபெண் புலி மர்ம மரணம்\nபோலி ராணுவ மேஜர் கைது\nராமநாதபுரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்\nபோலீசால் ஒரு வாலிபர் என்ன செஞ்சார் பாருங்க\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்கள���ல் தீர்மானம் November 26, 2020\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன் November 26, 2020\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா அலட்சியம் வேண்டாம் November 26, 2020\nஉங்கள் வீட்டில் “மீன் தொட்டி” இந்த திசையில் உள்ளதா உங்கள் வறுமைக்கு காரணம் இதுதான் November 26, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம்\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78645/", "date_download": "2020-11-26T13:20:28Z", "digest": "sha1:3RN3QF3GAHQF4JGX7EBYV7GMVEMPY4TU", "length": 12849, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "விண்வெளியில் மருந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைப்பதில்லை... - GTN", "raw_content": "\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவிண்வெளியில் மருந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைப்பதில்லை…\nதமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nவிண்வெளியில் மருந்துப் பொருட்களிலிருந்து எதிர்பார்த்தளவு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விண் வெளி வீரர்கள் வலி நிவாரணிகளை உட்கொண்டால் எதிர்பார்த்தளவு பலன் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக விண்வெளியில் தஙகியிருந்து ஆய்வு நடத்துவோருக்கு இந்த நிலைமை பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கக் கூடுமென நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசரியான முறையில் மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்தால், மருந்துகளில் குறிப்பிடப்பட்டிருப்பதனைப் போன்று ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மருந்துப் பொருட்களைப் பயன்படுத்த முடியும்.விண்வெளியில் மருந்துப் பொருட்களின் திறன் தொடர்பில் ஆய்வு நடத்தும் நோக்கி���் 35 மருந்துப் பொருட்கள் அடங்கிய நான்கு பைகள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பூமியில் களஞ்சியப்படுத்துவதனைப் போன்றே விண் கலத்திலும் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு 28 மாதங்களின் பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், குறித்த மருந்துப் பொருட்களை சோதனை செய்த போது அமெரிக்காவில் மருந்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தர நிர்ணயங்களை இந்த மருந்துப் பொருட்கள் இழந்திருந்தன.\nதிண்ம மருந்துப் பொருட்களில் மூன்றில் ஒரு பகுதி மருந்துப் பொருட்களை மட்டுமே பாவிக்கக் கூடியதாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. விண்வெளிப் பயணங்களின் போது மருந்துப் பொருட்கள் விசேடமான முறையில் பொதியிடப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. உற்பத்தியாளர்களின் பொதிகளிலேயே மருந்துப் பொருட்களை வைத்திருக்க முடியாது எனவும் கதிரியக்கத் தாக்கம் உள்ளிட்ட பல தாக்கங்களினால் மருந்துப் பொருட்கள் பழுதடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்\nTagsநாசா விண்வெளி ஆய்வு மையம் மருந்துப் பொருட்கள் வலி நிவாரணிகள் விண்வெளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் அனைத்துப் பொது இடங்களையும் மூடுமாறு பணிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை செல்கிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபத்தண்ணாவின் அரங்கப் பயணம் முன்னிறுத்தும் வேட்கை – கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் அடிப்படை உரிமைகளையாவது பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை வேண்டி நிற்கின்றோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாங்குளம் கற்குவாரி பகுதியில் குண்டு வெடிப்பு\nஈரான் மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது…\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு SLILG – UNDP ஆதரவுடன் பயிற்சி….\nகல்முனையில் அனைத்துப் பொது இடங்களையும் மூடுமாறு பணிப்பு November 26, 2020\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை செல்கிறார்… November 26, 2020\nஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு November 26, 2020\nபத்தண்ணாவின் அரங்கப் பயணம் முன்னிறுத்தும் வேட்கை – கலாநிதி சி.ஜெயசங்கர். November 26, 2020\nஎங்கள் அடிப்படை உ���ிமைகளையாவது பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை வேண்டி நிற்கின்றோம் November 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_867.html", "date_download": "2020-11-26T12:16:30Z", "digest": "sha1:QI4UVGM4F6HTMODIETZ2ZTKGMYZWGBOR", "length": 6229, "nlines": 48, "source_domain": "www.ceylonnews.media", "title": "வட கிழக்கில் தீவிர இராணுவ மயப்படுத்தல் ஏன்? ஐ.நாவின் பிடிக்குள் சிக்குண்ட ஸ்ரீலங்கா", "raw_content": "\nவட கிழக்கில் தீவிர இராணுவ மயப்படுத்தல் ஏன் ஐ.நாவின் பிடிக்குள் சிக்குண்ட ஸ்ரீலங்கா\nதமிழ் மக்கள் செறிந்து வாழும் தாயகப்பகுதிகளில் இராணுவ மயப்படுத்தலாலேயே ஐ.நாவின் பார்வைக்குள் ஸ்ரீலங்கா சிக்குண்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.\nஇதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கையினை மேற்கோள்காட்டி கருத்துரைக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.\nகுறித்த அறிக்கையில், ஸ்ரீலங்காவில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் கூட வடக்கு, கிழக்கு பகுதிகள் இன்னும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.\nஅங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.\nஇத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூழலை உருவாக்குகின்றது என ஐ.நா. விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ள வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது தொடர்பில் சந்திரிகா, மங்கள ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,\nஇந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி இடம்பெறுகின்றதெனில் இராணுவ மயப்படுத்தல் தேவையே இல்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தீவிர இராணுவ மயப்படுத்தல் ஏன் என்று ஐ.நா. கேள்வி எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது.\nபோரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சுதந்திரமாக வாழ வழிவிட வேண்டும். அதைவிடுத்து அவர்களைப் பழிவாங்கும் நோக்கும், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவதும் அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறலாகும்.\nபாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது சட்டமீறல் அல்ல. ஆனால் இராணுவத்தைக் கொண்டு அடக்க முயல்வது தான் பாரிய சட்ட மீறலாகும். இதை ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424106", "date_download": "2020-11-26T13:08:44Z", "digest": "sha1:AUXUQ7GFRLPXT4HBD235EKSGYBP2N6U2", "length": 21525, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "40, இ - சேவை மையங்கள் தற்காலிகமாக மூடல்| Dinamalar", "raw_content": "\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் ...\nநவ.,29ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு ... 3\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு 18\n'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - இந்தியாவின் தேவை: பிரதமர் ... 10\nவட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் 6\nஅரசல், புரசல் அரசியல்: ஜெ., நினைவிடம்- முதல்வர் தனி ... 1\nபாடம் கற்காத அதிமுக அரசு: ஸ்டாலின் 35\nவிழுப்புரம், ராணிப்பேட்டையில் மழை காரணமாக இருவர் ...\nதுரோகிகள் என விமர்சித்த சிவசேனா; பட்னாவிஸ் பதிலடி 6\n40, 'இ - சேவை' மையங்கள் தற்காலிகமாக மூடல்\nவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவால், 40 அரசு, 'இ - சேவை' மையங்கள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.தமிழக மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' வாயிலாக, அரசு, 'இ - சேவை' மையங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், 600க்கும் அதிகமான, அரசு இ - சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல் உட்பட, 80க்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவால், 40 அரசு, 'இ - சேவை' மையங்கள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.\nதமிழக மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' வாயிலாக, அரசு, 'இ - சேவை' மையங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், 600க்கும் அதிகமான, அரசு இ - சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல் உட்பட, 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப் படுகின்றன.\nஅதில், பல, இ - சேவை மையங்களில், வாடிக்கையாளர் வருகை குறைவால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது:மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள, இ - சேவை மையங்களுக்கு, மக்கள் அதிகம் வருகின்றனர். ஆனால், ஒரு நபர் கூட வராத, சில, இ - சேவை மையங்கள் நிறைய இருந்தன.\nஇவற்றில், 40 மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.மாவட்டங்களில் சில மையங்களும், சென்னையில், மண்டல அலுவலகங்களை தவிர்த்து, வார்டுகளில் செயல்பட்ட மையங்களும் மூடப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றிய ஊழியர்கள், வேறு மையங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளனர். சில மையங்களை, வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாரிய மின்சாரம், சூரியசக்தி பயன்பாடு கணக்கிட ஒருங்கிணைந்த மீட்டர்(1)\nஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது (8)\n» தினமலர் முதல் பக்கம்\nE - சேவை மையங்களை மூடிவிடுவது மிகவும் நல்லது. அதை உபயோகிப்பவர்கள் குறைவு என்பது மிகவும் தவறு. எந்த சேவை மையத்திலும் ஒரு வேலையும் செய்ய முடியாது - சில ��ாரணங்கள் - கம்ப்யூட்டர் வேலை செய்ய வில்லை- இன்டர்நெட் கனக்ஷன் இல்லை -பிரின்டரில் இன்க் இல்லை -தேவையான கார்டு இல்லை- கரண்ட் இல்லை - பல பல . அப்படிப்பட்ட சேவையாற்ற மையம் தேவையா. இந்த சேவை மையங்களை தனியார் மயமாக்குங்கள் அப்பரும் எப்படி செயல்படுகிறது என்று பாருங்கள். தமிஷாக அரசின், சென்னை மாநகராட்சின் கையாலாகாத்தனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாரிய மின்சாரம், சூரியசக்தி பயன்பாடு கணக்கிட ஒருங்கிணைந்த மீட்டர்\nஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543203", "date_download": "2020-11-26T13:38:52Z", "digest": "sha1:VW4EJ5MV2AWGE6IL2JD6JTS25BZHHHDD", "length": 17826, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "தெருவுக்கு சீல் வைத்ததால் சிரமத்தில் மக்கள்| Dinamalar", "raw_content": "\nபல்கலை.,வளாகத்தில் அத்துமீறியதாக : பா.ஜ., எம்.பி. மீது ...\nலாகூர் இல்லத்தில் சொகுசாக வசிக்கும் பயங்கரவாதி ...\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் ... 2\nநவ.,29ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு ... 3\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு 18\n'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - இந்தியாவின் தேவை: பிரதமர் ... 10\nவட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் 7\nஅரசல், புரசல் அரசியல்: ஜெ., நினைவிடம்- முதல்வர் தனி ... 1\nபாடம் கற்காத அதிமுக அரசு: ஸ்டாலின் 35\nதெருவுக்கு சீல் வைத்ததால் சிரமத்தில் மக்கள்\nபோடி:போடியில் நகராட்சி 14 வார்டில் கீரை மார்க்கெட் தெருவை சுற்றி போஸ்பஜார், அய்யணன் தெரு, வெங்கடாசலம் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கீரை மார்க்கெட் தெருவை தினசரி காய்கறி மார்க்கெட் ஆக 30 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். சமூக இடைவெளியில்லாத கடைகளால் கொரோனா ஏற்படும் என்பதால் அவற்றை அமைக்கக்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோடி:போடியில் நகராட்சி 14 வார்டில் கீரை மார்க்கெட் தெருவை சுற்றி போஸ்பஜார், அய்யணன் தெரு, வெங்கடாசலம் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன.\n600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கீரை மார்க்கெட் தெருவை தினசரி காய்கறி மார்க்கெட் ஆக 30 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். சமூக இடைவெளியில்லாத கடைகளால் கொரோனா ஏற்படும் என்பதால் அவற்றை அமைக்கக் கூடாது என நகராட்சி அதிகாரிகள், போலீசார் தெரிவித்தனர்.\nஆனால் அதையும் மீறி கடைகள் அமைக்கப்பட்டது. அதை தடுக்க முடியாத நகராட்சி அதிகாரிகள், கீரைக்கடை தெரு செல்லும் பகுதிக்கு கம்புகட்டி சீல் வைத்தனர். இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.அத்தியாவசியப்பொருட்கள் வாங்க, மருத்துவமனை, குடியிருப்புபகுதிகளுக்கு சென்று வர சீல் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாடாய்படுத்தும் பாதாள சாக்கடை திட்டம் பரிதவிப்பில் பழனிசெட்டிபட்டி மக்கள்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாடாய்படுத்தும் பாதாள சாக்கடை திட்டம் பரிதவிப்பில் பழனிசெட்டிபட்டி மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/09/10151841/1866300/Discounts-up-to-Rs-290-lakh-on-Mahindra-Alturas-G4.vpf", "date_download": "2020-11-26T13:52:11Z", "digest": "sha1:4IB26KMKNYQ6JK747ZQPUVPSM6Y3NF2M", "length": 14663, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மஹிந்திரா கார் மாடல்களுக்கு ரூ. 2.90 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு || Discounts up to Rs 2.90 lakh on Mahindra Alturas G4, XUV500 and Scorpio in September 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமஹிந்திரா கார் மாடல்களுக்கு ரூ. 2.90 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 10, 2020 15:18 IST\nமஹிந்திரா நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 2.90 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 2.90 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் இந்த மாதம் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபட���, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன.\nஅந்த வகையில் அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 2.40 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 50 ஆயிரத்திற்கு எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. எக்ஸ்யுவி500 மாடலுக்கு ரூ. 12,760 தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 30 ஆயிரம், ரூ. 9 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.\nமஹிந்திரா ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் எஸ்5 ட்ரிம் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.\nஎக்ஸ்யுவி300 மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4500 மதிப்பிலான கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மராசோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.\nநிவர் புயலால் கடலூரில் கடும் பாதிப்பு- நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர்\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்\nடொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் முன்பதிவு விவரம்\nஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் விலை மீண்டும் மாற்றம்\nஇந்தியாவில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nமஹிந்திரா மாடல்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா மராசோ ஆட்டோமேடிக் ஸ்பை படங்கள்\nமஹிந்திரா தார் பேஸ் மாடல் அதன் வலைதளத்தில் இருந்து நீக்கம்\nஅசத்தலான அலாய் வீல்களுடன் சோதனையில் சிக்கிய மஹிந்திரா கார்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.poonchittu.com/2020/11/ivar-yaar-theriyuma/helen-keller/", "date_download": "2020-11-26T11:59:48Z", "digest": "sha1:U2DJSP2E77A6XOGBQFVI6AV5HM3DZRCI", "length": 10454, "nlines": 69, "source_domain": "www.poonchittu.com", "title": "ஹெலன் கெல்லர் – பூஞ்சிட்டு", "raw_content": "\nஇதழ் - 5, 15 நவம்பர் 2020\nIn: இவர் யார் தெரியுமா\nஅமெரிக்காவில் உள்ள அலபாமா என்ற மாநிலத்தைச் சேர்ந்த டஸ்கம்பியா என்ற ஊரில் பிறந்தார் ஹெலன் கெல்லர்.\nஹெலன் கெல்லர் பிறந்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு உடல்நலம் பாதித்தது. மூளைக்காய்ச்சல் நோய் எனக் கண்டறியப்பட்டது. அந்நோய் ஹெலனின் பார்வையைப் பறித்ததோடு கேட்கும் சக்தியையும், பேசும் சக்தியையும் பறித்துக் கொண்டது.\nசிறுவயதிலேயே ஏற்பட்ட தன்னுடைய குறைபாடுகளினால் அவரது மனநிலையே மாறிப்போயிருந்தது. அவருக்குக் கோபமும், பிடிவாதமும் சேர்ந்தது.\nஇரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டு முக்கிய புலன்களை இழந்த ஹெலன் கெல்லர் ஏழு வயதாகும் வரை இருண்ட உலகில் மருண்டு போயிருந்தார். பின்னர் ஹெலன் கெல்லருக்கு நிபுணத்துவ உதவி தேவை என்று நம்பிய பெற்றோர் வாஷிங்டென் சென்று அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்லை சந்தித்தனர். தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் காது கேளாதருக்கான நலனிலும் கல்வியிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர். கிரகாம்பெல்லை “ஆன் சல்லிவன்” என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த ஆன் சல்லிவன்தான் கும்மிருட்டான, நிசப்தமான ஹெலன் கெல்லர் உலகுக்கு ஒளியையும், ஒலியையும் க��ண்டு சேர்த்தார்.\nபார்க்கவும், கேட்கவும் முடியாத ஒரு சிறுமிக்கு எப்படி எழுத்துக்களையும், சொற்களையும் அறிமுகம் செய்வது ஹெலன் கெல்லரின் உள்ளங்கையில் தன் விரல்களால் எழுதி கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்தார் ஆன், அவற்றை விளையாட்டாக எண்ணிக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். ஆனால் தான் கற்றுக்கொண்ட எழுத்துக்களை அவரால் பொருட்களோடு தொடர்புபடுத்த முடியவில்லை. உதாரணத்திற்கு வாட்டர் (Water) என்று கைகளில் எழுதி காட்டும்போது ஹெலன் கெல்லருக்கு எழுத்துக்கள் புரியும் ஆனால் அது தண்ணீர் என்று தெரியாது. ஒருமுறை ஒரு தண்ணீர் குழாய்க்குக் கீழ் கெல்லரின் வலது கையில் தண்ணீர் படுமாறு வைத்து அவரது இடது கையில் வாட்டர் என்று எழுதி காட்டினார் ஆன் உடனே சட்டென்று மலர்ந்தது கெல்லரின் முகம். முதன் முதலாக ஒரு பொருளைத் தொட்டு அதன் பெயரை உணர்ந்தார். அதே குதூகலத்தில் தனது வலது கையை தரையில் வைத்தார் கெல்லர் அதனை எர்த் என்று இடது கையில் எழுதிக் காட்டினார் ஆன் ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினார் கெல்லர். சில நிமிடங்களிலேயே சுமார் முப்பது சொற்களைக் கற்றுக்கொண்டார்.\nஹெலன் லத்தீன்,பிரெஞ்சு,ஜெர்மனி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராட்க்ளிஃப் கல்லூரியில் சேர்ந்து படித்தார் ஹெலன்.இரண்டாவது ஆண்டில் படித்தபோது “என் கதை” என்ற தலைப்பில் சுயவரலாற்றை எழுதினார். இதைத்தொடர்ந்து “நான் வாழும் உலகம்”, “இருளிலிருந்து மீண்டேன்”, “நம்பிக்கை கொள்வோம்” போன்ற நூல்களையும் எழுதினார்.\nசிற்பக்கலையின் சிறப்பினைக் கைகளால் தொட்டுப் பார்த்து ஹெலன் புரிந்து கொண்டார். “வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயமில்லை. வாழ்க்கை என்பது துணிச்சல் அடங்கிய முயற்சி என்றுதான் பொருள். சலிப்பில்லாமல் போராடப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் அனைவரும் சுலபமாக வெற்றி அடைந்து விடலாம்” எனக் கூறுகிறார் ஹெலன் கெல்லர்.\nஇரண்டாவது உலகப்போரின் போது போரில் காயம் அடைந்த வீரர்களைக் கண்டு ஆறுதல் கூறினார். அருகில் இருந்து பல உதவிகளைச் செய்தார்.\nஉடல் ஊனமுற்றவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து காட்டியவர் ஹெலன் கெல்லர். தமது உடல் குறையை பெரிதாக எண்ணாமல் அறிவாற்றலால் வாழ்க்கையில் வெற்றி அடைந்���ார்.\nஹெலனின் அறிவாற்றலை வியந்த விக்டோரியா மகாராணியார் ஒரு கப்பலுக்கு ஹெலனின் பெயரைச் சூட்டி கௌரவித்தார். அவரைப் பற்றி சினிமாவும் எடுத்திருக்கிறார்கள். அதில் ஹெலன் நடித்தும் உள்ளார்.\nஒளிவிளக்காக வாழ்ந்த ஹெலன் கெல்லரின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்பது உண்மைதானே\nPrevious Post: காற்றும் சூரியனும்\nNext Post: வண்ணப் படிவு பரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/tamil_songs-_lyrics/yeppa-maama-treat-song-lyrics-jilla-movie-song-lyrics/", "date_download": "2020-11-26T11:54:46Z", "digest": "sha1:3EZ6HOAZZV547AATCURFOGUN36BCND2A", "length": 6212, "nlines": 160, "source_domain": "www.tritamil.com", "title": "Yeppa Maama Treat song lyrics Jilla movie song lyrics | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nகமலா ஹாரிஸ் அதிகளவு தயிர் சாதம் , பருப்பு, உருளைக்கிழங்கு கறி, இட்லி , தோசை சாப்பிடுவதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலுள்ள வீடியோவில் நீங்கள் கமலா ஹாரிஸ் தோசை சுடுவதை பார்க்கலாம்.\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து...\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/628182", "date_download": "2020-11-26T13:31:37Z", "digest": "sha1:LCWUPVJKYSDSW5TRO5XDFKAG6B56VK3Q", "length": 18317, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் உருளைக்கிழங்கு விலை கடும் உயர்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் உருளைக்கிழங்கு விலை கடும் உயர்வு\n* வெங்காயம் விலை மீண்டும் அதிகரிப்பு\n* இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு\nசென்னை: தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் 10 ஆண்டாக இல்லாத அளவுக்கு உருளைக்கிழங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விலை உயர்வை தொடர்ந்து தீபாவளிக்கு முன்னதாக கூடுதலாக வெங்காயத்தையும், உருளைக் கிழங்கையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 14ம் தேதி வருகிறது. இந்த நிலையில் சமையல் எண்ணெய், பருப்பு விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. உளுந்தம் பருப்பு கிலோவுக்கு ₹25 வரை உயர்ந்து ஒரு கிலோ ₹120 வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு கிலோ ₹20 அதிகரித்து ஒரு கிலோ ₹120க்கும், கடலைப்பருப்பு ₹56லிருந்து ₹74 ஆகவும், பாசிப்பருப்பு ₹85லிருந்து ₹102, சன்பிளவர் ஆயில் ரூ.85லிருந்து ₹125, பாமாயில் ₹70லிருந்து ₹95, நல்லெண்ணெய் ₹180லிருந்து ₹240, கடலை எண்ணெய் ₹220லிருந்து ₹320 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதே போல கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது. அதே போல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது.\nஇந்த நிலையில் வெங்காய இருப்பு வைப்பதற்கான வரம்புகளை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கும் தடை செய்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎப்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உருளைக் கிழங்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை தற்போது அதிகரித்துள்ளது. டெல்லியில் உருளைக்கிழங்கு விலை கிலோ ₹25க்கு விற்க்கப்பட்டது. இது தற்போது ₹40 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு என்பது 10 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ரூ.35க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.40க்கு விற்கப்பட்டுகிறது. இது சில்லறை விலையில் கிலோ ₹50 வரை விற்கப்படுகிறது. விளைச்சல் இல்லாதது, வரத்து குறைவே உருளைக்கிழங்கு விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் கடந்த மாதம் ெபரிய வெங்காயம்(பல்லாரி) ₹150 வரை விற்பனையானது. இதைத் தொடர்ந்து எகிப்து போன்ற வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனால், பெரிய வெங்காயம் விலை கிலோ ₹50, ரூ.60 என்று விற்கப்பட்டது. இந்த நிலையில் எகிப்து வெங்காயத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. மேலும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் ெவங்காயம் வரத்து தற்போது நின்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து மட்டுமே பெரிய வெங்காயம் வருகிறது. இதனால், பெரிய வெங்காயம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது பெரிய வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ₹70, ₹80 என்று விற்கப்படுகிறது. இது சில்லறை விற்பனையில் ஏரியாவுக்கு தகுந்தாற் போல் விற்கப்படுகிறது. அதாவது, கிலோ ₹100, ₹110 வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது. சாம்பார் வெங்காயம்(சின்ன வெங்காயம்) ரூ.140க்கும்(மொத்த மார்க்கெட்டில்), சில்லறை மார்க்கெட்டில் ₹170 வரையும் விற்கப்படுகிறது.\nவெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கலக்கமடைய செய்துள்ளது. கிலோ கணக்கில் வாங்கி வந்தவர்கள் கிராம் கணக்கில் வெங்காயத்தை வாங்க தொடங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் சமையலிலும் வெங்காயத்தை தேவையை வெகுவாக குறைக்க தொடங்கியுள்��னர். அதே நேரத்தில் உருளைக் கிழங்கு, வெங்காய இறக்குமதியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உரிய நேரத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. அதையடுத்து, தனியார் வர்த்தகர்கள் இதுவரை 7,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர். மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம், தீபாவளிக்கு முன்பு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசில்லறை விலையில் வெங்காயத்தின் விலை கடந்த 3 நாட்களாகப் படிப்படியாகக் குறைந்து தற்போது கிலோ ₹65க்கு விற்பனையாகிறது. விலை உயராமல் தடுக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபோல், சில நாட்களாக உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, உருளைக்கிழங்கையும் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இன்னும் 2 நாட்களில் பூடானில் இருந்து 30,000 டன் உருளைக்கிழங்கு வந்து சேரும். உள்ளூர் சந்தைகளில் விற்பனையை அதிகப்படுத்தி, விலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இது தவிர, பதுக்கலை கட்டுப்படுத்த இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சார்பில் இடையக பங்குகளை வைத்திருக்கும் ‘நாஃபெட்’ திறந்த சந்தையில் வெங்காயத்தை விற்பனை செய்கிறது. இதுவரை நாஃபெட் 36,488 டன் வெங்காயத்தை விற்பனை செய்துள்ளது. உருளைக்கிழங்கைப் பொறுத்தவரை, அகில இந்திய சராசரி சில்லறை விலை கடந்த மூன்று நாட்களாக ஒரு கிலோ ₹42 ஆக நிலையானதாக உள்ளது’ என்றார்.\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள்... மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதிருப்போரூர் அருகே 100 குடிசை வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் கண்ணீர்\n2015-ம் ஆண்டு போல் தற்போதும் சென்னை தாம்பரம் அருகே வெள்ளத்தில் மக்கள் தத்தளிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றம்\nவேளச்சேரி பகுதிகளில் மி���்சாரம் துண்டிப்பு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தென் தமிழகம் நோக்கி நகரும்; வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை சென்ட்ரலில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி\nசென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை\nநிவர் புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை: கமல்ஹாசன்\n× RELATED பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் உருளைக்கிழங்கு விலை கடும் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/628209", "date_download": "2020-11-26T13:27:30Z", "digest": "sha1:UGEL6R6MIENWEIZ53XEWGIQGVBJVEJTZ", "length": 16200, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "புல்வாமா தாக்குதல் பின்னணியில் பாக். இருப்பது உறுதியாகி விட்டது அழுக்கு அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை ��ிண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுல்வாமா தாக்குதல் பின்னணியில் பாக். இருப்பது உறுதியாகி விட்டது அழுக்கு அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nகவாடியா: ‘புல்வாமா தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தானே முன் நின்று நடத்தியது என்ற உண்மை, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற விஷயங்களில் அழுக்குபடிந்த அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த கோபத்தின் காரணமாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படைகள் குண்டு வீசி அழித்தன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.\nஇந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதை நிராகரித்தன. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் பவாத் சவுத்ரி, ‘புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலானது பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து அடித்துள்ளோம். இந்த வெற்றியில் உங்கள் அனைவருக்கும் பங்குண்டு,’’ என்றார். இதன் மூலம், புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது அந்நாட்டின் நாடாளுமன்றத்திலேயே நிரூபணமாகி உள்ளது. இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 145வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம், கவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி நேற்று மலர்தூவி மரியாதை செய்தார்.\nபின்னர், அவர் பேசியதாவது: புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் கூறப்பட்ட தேவையற்ற அறிக்கைகளை இந்த நாடு மறக்காது. நாடு மிகப்பெரிய வேதனையால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த நேரத்தில், சுயநலம் மற்றும் ஆணவத்துடன் கூடிய அழுக்குபடிந்த அரசியல் தாண்ட��மாடியது. ஆனால், தற்போது புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்த உண்மை, நமது அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், புல்வாமா தாக்குதல் குறித்து உண்மைக்கு மாறாக பேசியவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் சம்பவத்தை வைத்து செய்யப்பட்ட அரசியலானது, தங்களது அரசியல் ஆதாயத்திற்காக எந்த வரம்பையும் அவர்கள் தாண்டுவார்கள் என்பதை காட்டும் விதத்தில் இருந்தது. அப்படிப்பட்ட அரசியல் கட்சிகளை நான் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இனியும், நம் பாதுகாப்பு படையினரின் மனஉறுதியை பாதிக்கும் விதமான அரசியலில் ஈடுபட வேண்டாம். தெரிந்தோ, தெரியாமலோ கூட தேச விரோத சக்திகளுடன் கைகோர்ப்பதை தவிர்க்க வேண்டும். தற்போதைய சூழலில் அனைத்து நாடுகளும், அனைத்து அரசுகளும், பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட அனைத்து மக்களும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தீவிரவாதமும், வன்முறையும் யாருக்கும் நல்லதல்ல. தீவிரவாதத்தினால் ஏற்படும் வலியை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது. எனவே, தீவிரவாதத்திற்கும், அதை ஆதரிப்பவர்களுக்கும் எதிராக இந்த உலகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\n* முதல் கடல் விமான சேவை தொடக்கம்\nகவாடியாவில் பிரதமர் மோடி நேற்று, நாட்டின் முதல் கடல் விமான சேவையையும் தொடங்கி வைத்தார். ஒற்றுமை சிலை அமைந்துள்ள கவாடியில் இருந்து சபர்மதி நதிக்கரை வரை இந்த கடல் விமானம் இயக்கப்படும். இந்த விமானம் வானிலும் பறக்கும், கடலிலும் பயணிக்கும். இரட்டை இன்ஜின் கொண்ட இந்த விமானத்தின் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்தார்.\n* இந்த விமானம் 19 இருக்கைகள் கொண்டது.\n* ஒரே நேரத்தில் 14 பேர் பயணம் செய்யலாம்\n* ஓற்றுமை சிலைக்கு தினமும் 8 முறை இயக்கப்படும்.\n* இதில் பயணிக்க ரூ.4,800 கட்டணம் வசூலிக்கப்படும்\n* ஒற்றுமை சிலைக்கு 40 நிமிடத்தில் செல்ல முடியும்.\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிவர் புயல் வலுவிழந்தது: வானிலை மையம்\nதாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு\nஅர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவு; 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்; கேரள அரசு அறிவிப்பு\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் தேவை.. செலவுகள் பெருமளவில் மிச்சமாகும்; பிரதமர் மோடி உரை\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் எச்எம்டி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் \nநாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு\nவேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் சலோ போராட்டம் : ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் போலீசார் தடியடி\nஉணவு பதப்படுத்துதல் நிலையங்களை தொலை தூரப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் அரசு உறுதி: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உரை\nதிருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை :உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்\nபுயல் பாதிப்புகள் உன்னிப்பாக கண்காணிப்பு: தமிழகம், புதுவைக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்: அமித்ஷா டுவிட்.\n× RELATED தேர்தல் ஆணையம் தகவல் பீகார் தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=military%20commanders", "date_download": "2020-11-26T12:13:42Z", "digest": "sha1:X65LVTIL65MYYZRPGFG5BBJNPZP3GUNQ", "length": 5629, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"military commanders | Dinakaran\"", "raw_content": "\nஇந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது\nராணுவ பயிற்சிக்காக இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியா வருகை\nஇலங்கை ராணுவ வீரர்கள் 18 பேர் ராணுவ பயிற்சிக்காக இந்தியா வருகை\nராணுவ தொழில்நுட்ப தகவல்கள் பரிமாற்றம் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்\n2 + 2 பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்திய- அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nராணுவ பள்ளியில் ‘அட்மிஷன்’ அரசு பள்ளி மாணவர் அசத்தல்\nஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் இரண்டு நடுவானில் மோதிக் கொண்டதில் 15 பேர் உயிரிழப்பு\nராணுவ வீரர்களுக்கு அதிக குளிர் தாங்கும் ஆடைகள் உற்பத்தியில் இந்தியா சுயசார்பை எட்ட வேண்டும்: ராணுவ தளபதி\nஉலகின் மிகவும் நீளமான அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் ராணுவ வாகனங்கள் முதல் பயணம்\nகாய்ச்சல் காரணமாக ராணுவ மருத்துவமனையில் அட்மிட் டிரம்ப் உடல் நிலை மோசமாகிறதா\nமோடிக்கு மட்டும் 8,400 கோடியில் விமானம் ராணுவ வீரர்களு���்கு எளிதாக குண்டு துளைக்கும் வாகனமா: ராகுல் ஆவேச கேள்வி\nநேற்று முதல் லேசான காய்ச்சல்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதி.\nராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தர இயலாமல், பிரதமருக்கு ரூ.8,400 கோடி நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா\nபடைத்துறை தொழிற்சாலைகளை கார்பரேஷனாக மாற்ற எதிர்ப்பு 12ம் தேதி முதல் தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்\nவடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி\nராணுவ வீரர்கள் பயன்பாட்டிற்காக ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்க அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒப்புதல்\nகுளிர்காலத்தில் இந்திய ராணுவத்தால் செயல்பட முடியாது என சீன ஊடகத்தில் செய்தி எதிரொலி: சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் என இந்தியா பதிலடி\nராணுவத்தை காட்டி மிரட்டுவது நாங்கள் அல்ல நீங்கள் தான்...அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது உண்மை.. - ஜெர்மனி இராணுவ ஆய்வகப் பரிசோதனையில் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/vj-anjana-cute-dance-for-butta-bomma-song-impresses-fans/articleshow/77417233.cms", "date_download": "2020-11-26T11:46:29Z", "digest": "sha1:CJ7JKAAGZYFZ4CMZ7LKEGJ42N22IDTY4", "length": 15082, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமொட்டை மாடியில் புட்ட பொம்மா நடனம்.. வைரலாகும் VJ அஞ்சனாவின் வீடியோ\nபிரபல தொகுப்பாளர் அஞ்சனா ஒரு குட்டி பெண் உடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ ரசிகர்கள் கவர்ந்துள்ளது.\nஒரு முன்னணி தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளராக இருந்து வந்தவர் அஞ்சனா. அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். சமூக வலைத்தளங்களிலும் அவர் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் என்பதால் அவரை அதிகம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் தற்போது அஞ்சனா தன்னுடைய வீட்டு மொட்டைமாடியில் நடனம் ஆடி இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது அஞ்சனாவின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.\nஒரு குட்டி பெண் உடன் சேர்ந்து சூப்பர் ஹிட் தெலுங்கு பாடலான புட்ட பொம்மா பாடலுக்கு அவர் நடனம் ஆடி இருக்கிறார். அவர்கள் இருவரது நடனமும் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. \"முதல் ரீல் புட்ட பொம்மா.. கியூட்டான குட்டி பொம்மை உடன்\" என அஞ்சனா குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது வரை இரண்டு லட்சத்தி 25 ஆயிரம் ரசிகர்களுக்கும் மேல் அந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள். மேலும் அந்த வீடியோவில் பலரது கவனத்தை ஈர்த்தது அவர்கள் இருவரும் அணிந்திருக்கும் உடை தான். இருவரும் ஒரே மாதிரி உடை அணிந்திருப்பது பற்றி குறிப்பிட்டு ரசிகர்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.\nமேலும் பலர் அந்த குட்டி பெண் யார் என்று கமெண்டுகளில் கேட்க துவங்கிவிட்டனர். 'உங்களை விட அந்த குட்டி பொண்ணு கியூட்டாக ஆடுகிறார்\" என ஒரு ரசிகர் குறிப்பிட்டு கமெண்ட் செய்து இருக்கிறார்.\nஅஞ்சனா 2016 மார்ச் 11ம் தேதி கயல் பட நடிகர் சந்திரனை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் ஒன்றாக டிவியில் பணியாற்றிய போதே காதலிக்க துவங்கி இருக்கிறார்கள். அதற்கு பிறகு திருமணமும் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 2018ல் அவர்களுக்கு குழந்தை பிறந்தது. சமீபத்தில் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாளை அவர்கள் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் அஞ்சனா வெளியிட்டு இருந்தார்.\nVJ அஞ்சனா 10 ஆண்டுகளுக்கும் மேலாக சன் மியூசிக், சன் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த நிலையில், குழந்தை பிறந்தபோது பணியில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அதன் பிறகு மீண்டும் சன் சேனலுக்கு தான் அவர் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதில் இருந்து விலகுவதாக அஞ்சனா அறிவித்தார். அதன் பின் புதுயுகம், ஜி தமிழ் உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் அவர் பணியாற்ற துவங்கினார்.\nமேலும் கொரோனா லாக் டவுனில் அஞ்சனா தன்னுடைய வீட்டில் இருந்தே பல ட்ரெண்டியான உடைகளில் வித்யாசமாக உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் லைக்குகளை அள்ளுகிறது. பெரும்பாலான புகைப்படங்களை வீட்டின் மொட்டை மாடியில் தான் அவர் எடுத்து வெளியிட்டு வருகிறார். அவரது கணவர் சந்திரன் தான் அவரது போட்டோகிராபர்.\nஅஞ்சனாவுக்கு இன்ஸ்டாகிராமில் 12 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு குறைந்தது 25 ஆயிரம் லைக்குகளில் இருந்து 40 ஆயிரம் லைக்குகள் வரை கிடைக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவாங்க, வாங்கனு பாசமா அழைத்த பிக் பாஸ்: ஆளவிடுங்க சாமினு ஓட்டம் பிடித்த பிரபலங்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp OTP மோசடி: இப்படி ஒரு மெசேஜ் வரும்; பார்வேட் பண்ணிடாதீங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமகப்பேறு நலன்குழந்தைகளிடம் என்னென்ன கெட்ட பழக்கங்கள் இருக்கு, அதை எப்படி தவிர்க்கிறது\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nகிரகப் பெயர்ச்சிபுதன் பகவான் விருச்சிகத்தில் சஞ்சாரம் : எந்த ராசிகளுக்கு யோகம் பார்ப்போமா\nமீம்ஸ்நெட்டில் வைரலாகும் 'அந்தகாரம்' மீம்ஸ்\nஆரோக்கியம்வேகன் டயட் இருப்பவர்களுக்கு எலும்பு முறிவு அதிகம் ஏற்படுவது ஏன் அதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nடெக் நியூஸ்Akai 43-inch ஸ்மார்ட் டிவி அறிமுகம்; Mi, Relame TV-களுக்கு வேட்டு வைக்கும் விலை\nதமிழ்நாடுநிவர் புயல்... உயிர் சேதம் எவ்வளவு\nஇந்தியாஇந்திய அரசியலமைப்பு தினம்... எது உண்மையான தேசபக்தி\nகிரிக்கெட் செய்திகள்வரலாற்றுச் சாதனையை நோக்கி விராட் கோலி: ஆஸி தொடரில் சாத்தியம்\nசினிமா செய்திகள்காஜல், சமந்தாவை அடுத்து மாலத்தீவுகளுக்கு செல்லும் சிம்பு: ஏன் தெரியுமா\nதமிழ்நாடுகடலூரில் முதல்வர் பழனிசாமி ஆய்வு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541125", "date_download": "2020-11-26T13:34:27Z", "digest": "sha1:D6RYHATHYK2DIVLYQE3BZW7HHSDKP3MK", "length": 17296, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "பெயிண்டர் சாவு | Dinamalar", "raw_content": "\nலாகூர் இல்லத்தில் சொகுசாக வசிக்கும் பயங்கரவாதி ...\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் ... 1\nநவ.,29ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு ... 3\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு 18\n'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - இந்தியாவின் தேவை: பிரதமர் ... 10\nவட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் 7\nஅரசல், புரசல் அரசியல்: ஜெ., நினைவிடம்- முதல்வர் தனி ... 1\nபாடம் கற்காத அதிமுக அரசு: ஸ்டாலின் 35\nவிழுப்புரம், ராணிப்பேட்டையில் மழை காரணமாக இருவர் ...\nபுவனகிரி: புவனகிரி அருகே நெஞ்சு வலியால் பெயிண்டர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.புவனகிரி அருகே சித்தேரி நடுத்தெரு ராமலிங்கம் விவசாயி, இவர் மகன் கொளஞ்சிமணி,38. பெயின்டர். ரேவதி என்ற மனைவி மற்றும் இரு பெண், ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடன் அருகில் இருந்தவர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுவனகிரி: புவனகிரி அருகே நெஞ்சு வலியால் பெயிண்டர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.புவனகிரி அருகே சித்தேரி நடுத்தெரு ராமலிங்கம் விவசாயி, இவர் மகன் கொளஞ்சிமணி,38. பெயின்டர். ரேவதி என்ற மனைவி மற்றும் இரு பெண், ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை பைக்கில் அமரவைத்து மயங்கிய நிலையில் புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்.அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து இறந்தவரின் அண்ணன் தணிகாசலம் புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுவனகிரியில்4 பேர் மீது வழக்கு\nராஜஸ்தான், உ.பி., சிறைகளில் கைதிகளுக்கு தொற்று பரிசோதனை\n» சம்பவம் முதல�� பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுவனகிரியில்4 பேர் மீது வழக்கு\nராஜஸ்தான், உ.பி., சிறைகளில் கைதிகளுக்கு தொற்று பரிசோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24914", "date_download": "2020-11-26T13:22:17Z", "digest": "sha1:SHYBEEYETMNUM4GL4Z6NENR4CMWQAJZ2", "length": 6238, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "முல்லேரியா மருத்துவமனைக்கு சீனாவிலிருந்து வரப்போகும் பீ.சீ.ஆர் இயந்திரம்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker முல்லேரியா மருத்துவமனைக்கு சீனாவிலிருந்து வரப்போகும் பீ.சீ.ஆர் இயந்திரம்..\nமுல்லேரியா மருத்துவமனைக்கு சீனாவிலிருந்து வரப்போகும் பீ.சீ.ஆர் இயந்திரம்..\nமுல்லேரியா மருத்துவமனைக்கு (கொழும்பு கிழக்கு ஆதார மருத்துவமனை) சீனாவின் BGI Genomics நிறுவனம் பி.சி.ஆர் இயந்திரத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதை ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nதற்போது பயன்பாட்டில் உள்ள பி.சி.ஆர் இயந்திரத்திற்கு ஏதேனும் நேர்ந்தால், மருத்துவமனை அந்த இரண்டாவது பி.சி.ஆர் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும்.மருத்துவமனையில் உள்ள பி.சி.ஆர் இயந்திரமானது பல நாட்களாக செயலற்ற நிலையில் இருந்ததுடன், அதனை சீன தொழில்நுட்பக் குழுவினர் சீர் செய்திருந்தனர். அதேவேளை கடந்த ஜுலை மாதம் இலங்கை சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நாட்டு மக்களுக்கு உடனடியாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. மாதத்திற்கு 68 ஆயிரம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற போதிலும் நாள் ஒன்று 1000 – 1500 PCR பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபேரன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மரணமான வயோதிபப் பெண்\nNext articleமேல்மாகாணத்தில் வாழும் பொதுமக்களுக்கு ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..\nகண்டி மத்திய சந்தை வர்த்தகர்கள் 8 பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் குழல் பிட்டின் மகிமை.\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nகண்டி மத்திய சந்தை வர்த்தகர்கள் 8 பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் குழல் பிட்டின் மகிமை.\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nநுவரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா\nஇலங்கையில் 21000 ஐ கடந்தது கொரோனா தொற்று இதுவரை 94 பேர் மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_203.html", "date_download": "2020-11-26T11:52:35Z", "digest": "sha1:BLRCMAGL3DAG2GT3AHUI226JQLXOYYIZ", "length": 10520, "nlines": 66, "source_domain": "www.pathivu24.com", "title": "மண் சரிவு எச்சரிக்கை தொடர்ந்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மண் சரிவு எச்சரிக்கை தொடர்ந்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வு\nமண் சரிவு எச்சரிக்கை தொடர்ந்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வு\nசாதனா May 21, 2018 இலங்கை\nநாட்டில் நிலவும் முகில் செரிந்த வானிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nமேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.\nஇடைக்கிடையில் 40 முதல் 45 கிலோ மீட்டருக்கு இடையில் பலத்த காற்றும் வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, மண்சரிவு அபாய எச்சரிக்கை உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஅனரத்த முகாமைத்துவ நிலையத்தின் பிரிதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி இதனை தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்தம் இடம்பெறும் அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.\nஇதனுடன் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nதப்போவ நீர்தேக்கத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த நபரொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nமேலும் ஹொரனை, பொலன்னறுவை, மொனராகலை பகுதிகளிலும் இயற்கை அனர்த்தங்களால் மரணங்கள் சம்பவித்துள்ளன.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜ...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைச் தோல்வியடையச் செய்ய எங்களது வாக்குகள் பயன்படுத்தப்படும் - சி.மு.கா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்���ாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpower-science.blogspot.com/2017/", "date_download": "2020-11-26T12:13:23Z", "digest": "sha1:I3JQT42GOXLBJ2SBICVR4RDQUUYBALS3", "length": 57680, "nlines": 163, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: 2017", "raw_content": "\nயு-டியூப்பை தோற்கடிக்க வருது ’பேஸ்புக் வாட்ச் வீடியோ’; இதுல சம்பாதிக்கவும் வழியிருக்கு\nபேஸ்புக் நிறுவனம் புதிய வீடியோ சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஉலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் பெயர் பெற்றுள்ளது. இது யு-டியூப் போன்றே வீடியோக்களை பார்க்க, புதிய சேவையை கொண்டு வருகிறது. இதற்கு ’பேஸ்புக் வீடியோ வாட்ச்’ என்று பெயர்.\nஇந்த சேவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யு-டியூப் சேவையைப் போன்று, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை பேஸ்புக் ஆப், பேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷனில் பார்க்க முடியும்.\nஉலகெங்கும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், லைவ் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.\nஇதில் காணப்படும் வீடியோக்களுக்கு ரியாக்‌ஷன், கமெண்ட்ஸ் போட முடியும். யு-டியூப் வீடியோக்களை எப்படி பணமாக மாற்ற முடியுமோ, அதேபோல பேஸ்புக் வாட்ச் வீடியோக்களையும் பணமாக மாற்றலாம்.\nநாமாகவே நிகழ்ச்சிகளை தொகுத்து, தயாரித்து, பதிவிட பேஸ்புக் ஊக்குவிக்கிறது.\nNikola Tesla நிக்கோலா டெஸ்லா : 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது..\n19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் நிக்கோலா டெஸ்லா செய்த புரட்சிகரமான பங்களிப்பை இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆன டெஸ்லா, இரண்டாம் தொழிற்புரட்சி உருவாக முக்கிய பங்கு வகித்தார்.\nதற்கால மாறுதிசை மின்னோட்ட மின்வலு முறைமைகள் பலவும் டெஸ்லாவின் கோட்பாடுகளை அடிப்படையாய் கொண்டே வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம். அம்மாதிரியான டெஸ்லாவின் முற்போக்கு ஆய்வுகளில் ஒன்றான வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு (wireless power transmission) சோதனை, 1899-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது..\n1899-ஆம் ஆண்டு, கொலராடோவில் உள்ள தனது கொலராடோ ஸ்பிரிங்ஸ் இல்லத்தில் டெஸ்லா வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு சார்ந்த அவரது கருத்துப்படிவத்தை முயற்சிக்கும் பொருட்டு ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.\nஅந்த ஆய்வை அங்கு தான் நடத்தி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் டெஸ்லாவிற்கு கிடையாது என்பதும், இருப்பினும் அவர் அந்த ஆய்வை அங்கு அவர் நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது என்பதை பற்றி 1923-ஆம் ஆண்டு ஒரு நிருபரிடம் டெஸ்லா கூற நேர்ந்தது.\n\"நான் கொலராடோவில், செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை இருப்பை உணர்த்தும் அசாதாரணமான ஆதாரங்கள் சார்ந்த ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் மிகவும் உணர்ச்சிமிக்க வயர்லெஸ் ரிசீவர் இருந்தது\"\n\"அப்போது 1-2-3-4 என்ற பொருள் விளக்கம் கொண்ட சமிக்ஞைகள் எனக்கு கிடைத்து, அந்த சமிக்ஞையானது செவ்வாய் கிரக வாசிகளிடம் இருந்து வந்தது என்று நான் நம்புகிறேன். ஏனெனில், எண்கள் என்பது உலகளாவிய ஒன்று\" என்று டெஸ்லா கூறியுள்ளார்.\nஇந்த தகவலை அளித்ததின் மூலம் டெஸ்லா அவரின் சகாக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார், சில வருடங்களுக்கு பின்பு டெஸ்லா, ஏலியன் தொடர்பு கொண்டார் என்பதற்கு எதிரான கோட்பாடுகளை விஞ்ஞானிகள் வகுத்தன.\nஅதாவது குறிப்பிட்ட நாளில் ஜுப்பிட்டர் கிரகத்தில் ஏற்பட்ட புயலின் ரேடியோ அலைகளைத்தான் ஏலியன் தொடர்பு என்று டெஸ்லா தவறாக அர்த்தம் கொண்டுள்ளார் என்கிறது ஒரு கோட்பாடு.\nஆனால், பின்னர் மற்றொரு கோட்பாடு எழுந்தது. டெஸ்லா ஏலியன் தொடர்பு கொண்டது நிஜம் தான். அதாவது அவர் பூமி கிரகத்தை மர்மமான முறையில் சுற்றித்திர்யும் பிளாக் நைட் சாட்டிலைட்டிடம் இருந்து தகவல் பெற்றார் என்கிறது அந்த கோட்பாடு.\nபிளாக் நைட் செயற்கைக்கோள் என்பது பூமியை சுற்றித்திரியும் ஒரு பண��டைய அன்னிய கட்டமைப்பு என்று நம்பப்படும் ஒரு பறக்கும் பொருளாகும், அதனை தான் டெஸ்லா தொடர்பு கொண்டுள்ளார் என்றும் நம்பப்படுகிறது.\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை)\n‘மேக்பெத்’ ஷேக்ஸ்பியரையோ, ‘மகாபாரதம்’ வியாசரையோ, ‘இராமாயணம்’ கம்பரையோ, அவ்வளவு ஏன், ‘சிலப்பதிகாரம்’ இளங்கோவடிகளையோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா இம்மாதிரித் தொடர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழர்தான். ‘மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளையையும் கேள்விப்படத் தகுதி உள்ளவர்தான். கலைஞர்கள் பெயருக்குமுன் ஊர்ப்பெயரை இணைப்பதுண்டு. நூல் பெயரையே இணைத்து ஒரு புரட்சி செய்தது ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் பல்கலைக் கழகம். வேறு எத்தனை ‘சுந்தரனார்’கள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை – இப்படி ஒரு வேறுபடுத்தல் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. (தொடக்கத்தில் பலபேர் அவரை மணியக்காரரும் ஆக்கினார்கள்-மனோன்’மணியம்’ சுந்தரனார் என்று எழுதி இம்மாதிரித் தொடர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழர்தான். ‘மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளையையும் கேள்விப்படத் தகுதி உள்ளவர்தான். கலைஞர்கள் பெயருக்குமுன் ஊர்ப்பெயரை இணைப்பதுண்டு. நூல் பெயரையே இணைத்து ஒரு புரட்சி செய்தது ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் பல்கலைக் கழகம். வேறு எத்தனை ‘சுந்தரனார்’கள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை – இப்படி ஒரு வேறுபடுத்தல் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. (தொடக்கத்தில் பலபேர் அவரை மணியக்காரரும் ஆக்கினார்கள்-மனோன்’மணியம்’ சுந்தரனார் என்று எழுதி) நல்லவேளை, இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் கூச்ச மின்றி ஒருவர் இந்து நாளிதழில் எழுதுகிறார்: “The answer I found in the book is Prof. Sundaram Pillai, better known as ‘Manonmaniam’ Sundaram Pillai”. (27-10-2012). வேறொன்றுமில்லை, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர் யார் என்று பலத்த சந்தேகம் அவருக்கு வந்துவிட்டதாம், ஒரு புத்தகத்தில் இந்த விடை கிடைத்ததாம்.\nஎழுதியது மிகுதி, மறைந்தபோது வயதோ குறைவு (42-தான்) என்றாலும், தம் வாழ்நாளிலேயே பெரும்புகழ் பெற்றவர் சுந்தரம் பிள்ளை. 1855இல் ஆலப்புழையில் பிறந்தவர். பெற்றோர், பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள். 1855இல் பிறந்தவர். 1897இல் மறைந்தார். ��ிருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் தத்துவம் கற்றார். அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குப் பின்னர் கிடைத்தது. இடையில் திருநெல்வேலி ம. தி. தா. (மதுரை திரவியம் தாயுமானவர்) இந்துக் கல்லூரி, ‘இந்துக் கலாசாலை’ யாக இருந்தபோது அதன் முதல்வராகவும் (1878) இருந்து அந்தக் கல்லூரியை மேம்படுத்தினார்.\nபயின்றது தத்துவம் என்பதால் புகழ்பெற்ற பேராசிரியர் ஹார்வியின் அன்புக்குகந்த மாணவரானார். புகழ்பெற்ற சமூகவியலாளர் ஸ்பென்சரைப் போற்றுபவர்களில் ஒருவராக இருந்தார். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடர். சிறுவயது முதலாகவே தேவாரம் திருவாசகம் முதலிய பக்தி இலக்கியங்களைத் தம் தந்தையாரின் வழிகாட்டுதலில் பயின்றவர். திரு வனந்தபுரத்திலும், சட்டாம்பி சுவாமிகள், தைக்காட்டு அய்யாவு சுவாமி, நாராயண குரு போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.\nபிற்காலத்தில் அவருடைய நண்பராக இருந்த ஜே. எம். நல்லசாமிப் பிள்ளைக்கு ஒரு கடிதத்தில் எழுதுகிறார் சுந்தரம் பிள்ளை: “Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidian or Tamilian at the bottom.” (19-12-1896). அதாவது, பொதுவாக ஆரியத் தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் பெரும்பகுதி உண்மையில், அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த் தத்துவம், நாகரிகம் ஆகும் என்கிறார். இதேபோல் அடுத்த ஆண்டு, 1897இல் எழுதியிருக்கிறார்: “India south of the Vindhyas, the Peninsular India, still continues to be India proper” (30-01-1897, Madras Standard). அதாவது மெய்யான இந்தியா என்பதே விந்தியத்திற்குத் தெற்கிலுள்ள பகுதிதான் என்பது அவர் கருத்து.\nஇந்தக் கருத்துகள்தான் இதற்கு முன்னரே (1891) அவர் எழுதிய மனோன்மணீயம் நாடகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்திலும் வெளிப்பட்டன. முழுமையாக அவ்வாழ்த்துப்பகுதி:\nநீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்\nதக்கசிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே\nதெக்கணமும் அதிற்சிறந்த திரவிட நல் திருநாடும்\nஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற\nஎத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே\nபல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்\nஎல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்\nகன்னடமும் களிதெலுங்கும் கவின் மலயாளமும் துளுவும்\nஉன்உதரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்\nஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்\nசீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.\nஎன்றைக்குமே பிறருக்கு பயப்படுகின்ற தமிழ்நாடு அரசு, இப்பாட்டைச் சிதைத்தும் வெட்டியும் ‘ஒருமாதிரியாக’ 1970இல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. நியாயமாக 1955இல், அவர் பிறப்பு நூற்றாண்டில் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதும் வடக்கின வால்கள்தான் நாம், இல்லையா ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கவே பயம் ஆயிற்றே ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கவே பயம் ஆயிற்றே தெக்கணம் இந்தியத் தாயின் பிறைநுதல், அதில் திலகம் தமிழ்நாடு (‘திரவிட’ என்ற சொல் ‘தமிழ்’ என்பதன் வடமொழியாக்கம், அந்த அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறார் சுந்தரம் பிள்ளை.) அத்திலகவாசனை போல் இருப்பவள் தமிழணங்கு.\nஇவை, கால்டுவெல்லின் பாதிப்பு சுந்தரம் பிள்ளைக்கு இருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் தவறான கருத்துகளை வெளியிட்டபோது கால்டு வெல்லை அவர் மறுக்கவும் தயங்கவில்லை.\nதமிழில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் இலக்கியம் இல்லை என்றும், திருஞான சம்பந்தர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்றும் கால்டுவெல் எழுதினார். (பாவம், அவர் சங்க நூல்களைப் படிக்கவில்லை என்று தோன்றுகிறது). இதனை மறுத்து சுந்தரனார் திருஞான சம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பதை நிலைநாட்டினார். இதற்காக எழுதப்பட்ட நூல்தான் ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் அல்லது திருஞான சம்பந்தரின் காலம்’ என்ற ஆங்கில நூல். இது நூலாக வருவதற்கு முன் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழ்களில் 1891இல் கட்டுரைகளாக வெளிவந்தது. காலடி சங்கராச்சாரியார் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்பது முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது (சமஸகிருதப் பெரியவர்களின் வரலாற்று ஆராய்ச்சி அல்லவா) அவர் ‘திரவிட சிசு’ என்று ஞானசம்பந்தரைக் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டி ஆதிசங்கரருக்கு முற்பட்டவர் ஞானசம்பந்தர் என்பதை நிலைநாட்டினார்.\nஇந்நூலுக்கு ஆதாரமாக அவர் திரட்டிய, ஆண்ட செய்திகள் பல. சான்றுக்குச் சில: ஞானசம்பந்தர் தஞ்சாவூரைக் குறிப்பிடுகிறார், அதனால் அவர் காலம் பிந்தியது என்ற வாதம். (இப்போதுள்ள தஞ்சை, கி.பி. எட்டாம் நூற்றாண்டு அளவிலே உருவாயிற்று). ஆனால், ஞானசம்பந்தர் குறிப்பிடும் தஞ்சாவூர் நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ‘பொத்தைத்’ தஞ்சாவூர் என்று சுந்தரனார் எடுத்துக்காட்டினார். இன்றைய தஞ்சை, மருக(ல்)நாட்டுத் தஞ்சை எனக் கருவூர்த் தேவரால் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருஞானசம்பந்தர், கோச்செங்கணான் என்ற சோழஅரசன், கும்பகோணத்திற்கருகில் வைகல் என்னுமிடத்தில் கோயில் கட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறார். எனவே அச்சோழன் காலத்தை உயர்ந்தபட்சக் கால எல்லையாகக் கொள்கிறார். அதேசமயம் தர்க்கத்திற்கு மாறானவற்றைப் புறக்கணிக்கவும் அவர் தயங்கவில்லை. சான்றாக, சி. வை. தாமோதரம் பிள்ளை, ‘கூன் பாண்டியன் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்தவன், ஞானசம்பந்தர் காலமும் அதுவே’ என்று கூறினார். இதை மிக எளிமையாக மறுக்கிறார் சுந்தரனார். ஞானசம்பந்தர் மடத்துத் தலைமை காலவரிசை, 1500 ஆண்டுகளுக்குள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். சுந்தரனார் மிகச் சிறந்த ஆய்வாளர் என்பதைத் திருஞான சம்பந்தர் காலம் நிலைநாட்டியது.\nசுந்தரனார் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ இருபது நூல்களுக்கு மேல் எழுதியதாகச் சொல்வார்கள். எழுதிய நூல்களில் முக்கியமானவை நூற்றொகை விளக்கம், மனோன்மணீயம், திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் காலஆராய்ச்சி (The Early Sovereigns of Travancore), தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள் (Some Milestones in the History of Tamil Literature) ஆகியவை.\nபத்துப்பாட்டு பற்றிப் பொதுவாக எழுதப்பட்ட நூல் The Ten Tamil Idylls (பத்து வாழ்க்கைச் சித்திரங்கள்) என்பது. இதைத் தவிர, கிறித்துவக் கல்லூரி இதழ்களில் ஹாப்ஸ் பற்றியும், பெந்தாம் பற்றியும், நம்பியாண்டார் நம்பியின் காலம் பற்றியும் எழுதியிருக்கிறார்.\nThe Ten Tamil Idylls என்ற நூலில், பத்துப் பாட்டில் மூன்று பாடல்களை-திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி- நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். 1889இல் பத்துப்பாட்டின் பதிப்பு, உ. வே. சாமிநாதையரால் வெளியிடப்பட்டவுடனே 1891இல் இவற்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாமிநாதையர் தம் வாழ்க்கை வரலாற்றில், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமக்கு மிக அன்புடன் கடிதங்கள் எழுதியது பற்றிக் (துரதிருஷ்டவசமாக, இந்தக் கடிதப் போக்குவரத்து, 1896இல் தான் தொடங்கியது) குறிப்பிட்டிருக்கிறார்.\nசுந்தரனார் சிறந்த கல்வெட்டாராய்ச்சியாளரும் ஆவார். 1896இல் திருவிதாங்கூர் அரசு கல்வெட்டுத் துறையைத் தொடங்கியது. அந்தக் கல்வெட்டுத்துறை வளரவும் துணையாக இருந்தார் சுந்தரம் பிள்ளை. அதற்கு ஐந்தாண்டுகள் முன்பிருந்தே கல்வெட்டுகளை ஆராய்ந்து திருவிதாங்கூர் அரசர்களின் வழிமரபு பற்றி சுந்தரனார் எழுதினார். இந்நூலின் நான்காம் இயல், Miscellaneous Travacore Inscriptions என்பது. இவற்றை வெளியிட்டதோடு, For the first time brought to notice with their dates determined by inscriptions என்ற குறிப்பையும் அளித்துள்ளார்.\nசாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம் என்பது 1888இல் வெளியாயிற்று. எவ்விதம் சாத்திரங்களைப் பகுக்கலாம் என்பது பற்றிய நூல் இது. “தற்கால நிலைமைக் கேற்பச் சாஸ்திரங்களை எத்தனை வகுப்பாய் வகுக்கலாம் என்பதும், அவற்றின் முக்கிய முறைமையும் அதை வகையெடுத்து விளக்குவதே கீழ்வரும் நூற்றொகை விளக்கம். இது திருவி தாங்கோட்டுக் கவர்ன்மென்றாருடைய நூதன பிரசங்க ஏற்பாட்டின்படி, ஓர் உபந்நியாசமாக எழுதப்பட்டு திருவனந்தபுரம் சர்வகலாசாலையில் வாசிக் கப்பட்டது” என்று முகவுரையாகக் குறிப்பிடுகிறார் சுந்தரனார். தமிழ் உரைநடைக்கு இந்நூல் புதியதொரு பரிமாணத்தையும் வடிவத்தையும் தந்துள்ளது என்று கருத்துரைப்பர்.\nசரியான திறானய்வு நோக்கில், இந்நூலை ஒரு நாடகம் என்பதைவிடக் காப்பியம் என்று சொல்லுவது பொருத்தமாகும். (எந்தச் சுவையுமற்ற உதயணன் கதை போன்ற நூல்களையும் சிறு காப்பியங்கள் என்று சேர்ப்பவர்களாயிற்றே நாம்) சுவையில், சிலப்பதிகாரத்துககுச் சற்றும் குறையாதது மனோன்மணீயம் என்று சொல்லுவது மிகையாக இருக்கலாம். ஆனால் மணிமேகலைக்குச் சற்றும் குறைந்ததல்ல. யாப்பு வடிவிலும், கதைமாந்தர் பேசும் முறையிலும் கதை சென்றாலும், இதை வாசிப்பவர்க்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றதொரு நூலை நாம் படிக்கிறோம் என்ற எண்ணமே உண்டாகும்.\nஇதனை மேடையேற்றுவதும் இயலாது. (இதற்கு முன்னோடியாக ஆங்கிலத்தில் குளோசெட் டிராமா என்ற ஒருவகை இருப்பதை எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் அது ஒரு நல்ல இலக்கிய வகையாக அங்கும் அது உருப்பெறவே இல்லை.) ஒருவகையில் பின்னர் தமிழில் கவிதைநாடகம் என்ற ஒரு மோசமான படைப்புவகை தோன்ற இது காரணமாகிவிட்டது என்று சொல்லலாம். ஏனெனில், சுந்தரம் பிள்ளையின் படைப்பாற்றல் பின்வந்தவர்களுக்கு இல்லை. நாடகமாகச் சரிவர இயலவில்லை என்றாலும் சுந்தரனாரின் படைப்பாற��றல் இதை ஒரு காப்பியமாக நிலைநிறுத்துகிறது. எல்லாருக்கும் அத்தகைய திறன் இருக்குமா\nமனோன்மணீயம் “நாடக நடையில் எழுதப்பட்டிருக்கிறதே, காப்பியம் என்று சொல்லலாமா” என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியம் என்று சொல்லுவது போல இதைக் காப்பிய நாடகம் என்று சொல்லிக் கொள்ளுங்களேன்\n)யம், மானவிஜயம் இவையெல்லாம் நாடகம் இல்லையா என்று கேட்கலாம். என்னைப் பொறுத்தவரையில், ஜவுளிக் கடையில் சேலைகட்டிய மாதாய் நிற்கும் பொம்மையை, பெண் என்று ஒப்புக்கொள்ளத் தயாரானால், இவற்றையும் நாடகம் என்று ஒப்புக்கொள்ளத் தடையில்லை” என்று தொ. மு. சி. ரகுநாதன், தம் இலக்கிய விமரிசனம் என்ற நூலில் கூறியுள்ள கருத்து பொருந்துவதுதான். சிறந்த தமிழ்ப் பற்றாளர், சிறந்த நூலாசிரியர் என்ற பாராட்டுப் பார்வை, தவறான மதிப்பீட்டுக்கு வழியமைக்கக் கூடாது என்பதை சுந்தரம் பிள்ளையே ஒப்புக்கொள்வார்.\nஇதன் கதை ஒரு மூன்றாந்தரமான ஆங்கிலப் படைப்பிலிருந்து பெறப்பட்டது (லார்டு லிட்டன் என்பவர் எழுதிய தி சீக்ரெட் வே என்ற கதை). என்றாலும் இதனைச் சிறந்த காப்பியமாகப் படைத்துள்ளார் சுந்தரனார். குறிப்பாக இதில் கதைக்குள் கதையாக வரும் ‘சிவகாமியின் சரிதம்’. இதன் தத்துவப் பொருள் போன்றவை எல்லாம் ஒருபுறமிருக்க, இதைப் படிக்கும்போது, ‘அடடா ஒரு மிகச்சிறந்த இலக்கியப் படைப்பினைச் சுவைக்கும் இரசனையை அளிக்கிறது’ என்று மனதாரப் பாராட்டாமல் இருக்க இயலாது.\nமனோன்மணீயத்திற்கு சுந்தரனார் அளித்த தமிழ்த்தாய் வாழ்த்து உலகப்புகழ் பெற்றுவிட்டது. சமஸ்கிருத நூல்களுடன் ஒப்பிட்டு அவற்றின் தர்க்கமின்மையையும் சங்கநூல்களின் சிறப்பையும் சுந்தரனார் இதில் பாராட்டினாலும், சமஸ்கிருதத்தின்மீது அவருக்கு வெறுப்பு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடையிலும் சமஸ்கிருதச் சொற்கள் சரளமாகவே வழங்கின. நமது மொழி தனிச் சிறப்புடையது என்பதை நிலைநாட்டுவதும், பெருமை கொள்வதும் சரி. ஆனால், அதற்காகப் பிறமொழி எதையும் வெறுக்கத் தேவையில்லை என்ற கருத்தை இளமையிலேயே எனக்குள விதைத்த நூல் மனோன்மணீயம். அப்படியானால் இந்த ஒப்பீடுகள் எதற்காக நாமாக இதைச் செய்யவில்லை. நம் தலைமீது மற்றவர் ஏறி உட்காரும் போதும் அவர்களை நாம் பாராட்டிக் கொண்டிருக்கமுடியாது என்ற அரசியல் நோக்கினை அளித்ததும் இந்த நூல்தான்.\nநாற்பத்திரண்டு வயதுக்குள், கல்வெட்டாராய்ச்சி, தர்க்கமுறை, அறிவியல்முறை ஆய்வுகள், நூற்பகுப்பு முறைகள், இலக்கிய ஆய்வு எனப் பலவற்றிலும் தோய்ந்து அவற்றை முறையாக வெளிப்படுத்தியவர் சுந்தரனார். தமிழ், ஆங்கிலம், தத்துவம் ஆகிய முத்துறைகளில் வல்லுநர். ஒருபுறம் சைவப் பற்றும், அக்கறையும் இருந்தாலும், ஸ்பென்சர், ஹாப்ஸ் என அவர் போற்றிய அறிஞர்களின் கொள்கைகள் சுந்தரனாரின் இன்னொரு முகத்தையும் காட்டவல்லவை. இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் மிக அரிய படைப்புகள் இவரால் தமிழுலகிற்கு மட்டுமல்ல கேரளத்திற்கும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபொம்மை விற்பனையில் இப்படி ஒரு வெற்றியா.. ஆடிப்போகும் உலக நாடுகள்..\nடென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்சென் குடும்பம் எப்படி அவர்களுடைய சிறிய உள்ளூர் பொம்மை நிறுவனத்தை லீகோ நிறுவனமாக மாற்றியது எப்படி..\nஉலகளவில் அடையாளம் காணப்பட்ட பொம்மை பிராண்ட் நிறுவனமாக மாற்றியது எப்படி\nஇதில் என்ன ஆச்சரியம் என்றால், கடந்த 60 வருடங்களாக இந்நிறுவனத்தில் பெரியதாக எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை என்பதே. இப்படிபட்ட லீகோ நிறுவனத்தின் கதையை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம்.\nசமீபத்தில் மாபெரும் அதிரடி வெற்றி பெற்ற லீகோ பேட் மேன் திரைப்படத்தின் வெற்றி மற்றும் அதைத் தொடர்ந்த லீகோ லேண்ட் எனப்படும் சிறுவர் பொழுதுபோக்குப் பூங்காக்களின் வெற்றி ஆகியவற்றின் மூலம் இந்த பொம்மை நிறுவனம் இன்றைய பிரபலமான கலாச்சாரத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.\nஇன்றைய டிஜிட்டல் உலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த அனலாக் பொழுதுபோக்கு நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் நிராகரிக்கப்பட்டதைக் கருத்தில் கொள்ளும் போது லீகோ நிறுவனத்தின் வெற்றி சிறிய வெற்றி அல்ல. இவை அனைத்திற்கும் மேலாக லீகோ நிறுவனத்தை 1932 இல் டென்மார்க்கில் தொடங்கிய அதே குடும்பம் இன்று வரைத் தொடர்ந்து உரிமையாளராக இருந்து வருகிறார்கள்.\nலீகோவின் முதன்முதல் பொம்மைகள் 1930களின் தொடக்கத்தில் டேனிஷ் நாட்டுத் தச்சரான ஓலோ கிர்க் கிறிஸ்டியான் சென்னால் வடிவமைக்கப்பட்டது. கிறிஸ்டியான் சென் அவரது மகன்களை உற்சாகப்படுத்துவதற்காக மர பொம்மைகளை வடிவமைத்��ார். அதை அவருடைய பிள்ளைகள் மிகவும் விரும்பினார்கள். இதைப் பார்த்த அவர் அதை ஒரு வியாபாரமாக மாற்ற முயற்சித்தார். அவர் லீகோ என்ற பெயரை டேனிஷ் வார்த்தையான ‘காட்த்' என்பதிலிருந்து எடுத்தார். இதற்கு \"நன்கு விளையாடு\" என்று அர்த்தம். முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்ட கர்ம விதிப்படி லீகோ என்பதற்கு லத்தீன் மொழியில் \"நான் கட்டுமானிக்கிறேன்\" என்று ஒரு அர்த்தமும் இருக்கிறது என்பதைப் பற்றி அந்த நேரத்தில் கிறிஸ்டியான்சென்னுக்குத் தெரியாது.\nஓலோ கிர்க் கிறிஸ்டியான் சென் ஆரம்பக் காலத்தில் கிறிஸ்துமஸ் பொருட்களை விட தனது மர பொம்மை வர்த்தகத்தை சந்தையில் நிலைநாட்ட தனது வியாபாரத்தை தக்க வைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வந்தார். பின்னர் 1947 இல் கிறிஸ்டியான் சென் ஒரு பிளாஸ்டிக் வார்ப்பு அச்சு ஒன்றை வாங்கி பிளாஸ்டிக் கரடிகள் மற்றும் கிலுகிலுப்பைகள் தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் பிளாஸ்டிக் வார்ப்பு அச்சை வாங்கிய முடிவானது அவரது நிறுவனத்தின் முகப்பையே என்றென்றைக்குமாக மாற்றப் போகிறது என்று அந்த நேரத்தில் அவர் அறிந்திருக்கவில்லை.\nஓலே கிர்க் கிறிஸ்டியான்சென் 1958 ஆம் ஆண்டு அவரது 66 வது வயதில் மாரடைப்பால் இறந்தார். பிறகு அவருடைய மூன்றாவது மகன் காட் ஃப்ரெட் கிர்க் கிறிஸ்டியான்சென் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். காட் ஃப்ரெட்டின் வழிகாட்டுதலின் கீழ் லீகோ நிறுவனம் குழந்தைகள் அவர்களின் கற்பனையில் எதையும் கட்டுமானிக்கவும் உருவாக்கவும் கூடிய \"சிஸ்டம்ஸ்\" என்ற அமைப்பை உருவாக்கத் தொடங்கியது.\nலீகோ சமூகம் முதன்முதலில் உள்ளே பிணைக்கும் பிளாஸ்டிக் கட்டுமான கட்டத்துண்டுகளை விற்பனை செய்தபோது, கூரையைப் பிய்த்துக் கொண்டு அமோக விற்பனையடைந்தது. மேலும் ஒரு புதிய பொம்மை பிராண்ட் சின்னம் பிறந்தது. லீகோவில் நகரங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் கற்பனைக்குட்பட்ட ஒவ்வொரு அமைப்பையும் கட்டுமானிக்க முடியும்.\nமூன்றாம் தலைமுறையின் உரிமையாளரான ஓலேவின் பேரன் மற்றும் \"தி லீகோ\" குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2004 வரை இருந்த கெஜெல்ட் கிர்க் கிறிஸ்டியான்சென் இன்று வரை தொடர்ந்து இளைஞர்களைக் கவர்வதை இலக்காகக் கொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.\nநாளைய கட்டுமானர்களை ஊக்குவிப்பதும் முன்னேறச் செய்வதுமே எங்களது நோக்கம். எங்களது முக்கிய பங்களிப்பு குழந்தைகளுக்கு படைப்பாற்றல் நிறைந்த விளையாட்டு அனுபவத்தை வழங்குவதே என்று நாங்கள் நம்புகிறோம். அறிவிக்கப்பட்ட முதலீடானது வருங்கால சந்ததியினர் மரபுரிமையாக பெறக்கூடிய ஒரு நேர்மறையான தாக்கத்தை இந்த உலகத்தில் விட்டுச் செல்லும் என்று தொடரும் எங்கள் லட்சியத்திற்கு ஒரு சான்றாக உள்ளது. இது நிச்சயமாக லீகோ குழுமத்தின் நோக்கம் மற்றும் எனது தாத்தாவும் லீகோ குழுமத்தின் நிறுவுனருமான ஓலே கிர்க் கிறிஸ்டியான்சென் அவர்களின் குறிக்கோளான \"சிறந்தது மட்டுமே போதுமானது\" என்ற கொள்கைக்கு பொருத்தமாக உள்ளது.\nகாட் ஃப்ரெட் 1968 ல் லீகோ நிறுவனத்தின் சொந்த ஊரான டென்மார்க்கின் பில்லூண்டில் ஒரு லீகோ லேண்ட் எனப்படும் பொழுதுபோக்குப் பூங்காவை திறப்பதன் மூலம் லீகோ நிறுவனத்தின் புகழை அதிகரிக்க ஒரு வாய்ப்பைக் கண்டார். அப்போது முதல் ஆறு இதர லீகோ லேண்டுகள் உலகம் முழுதும் திறக்கப்பட்டன. மேலும் லீகோ நிறுவனம் ஸ்டார் வார்ஸ், ஜூராசிக் பார்க் மற்றும் பல பிரபலமான திரைப்படங்கள் தொடர்புடைய லீகோ செட்டுகளை உருவாக்கியதன் மூலம் அதன் முக்கியத்துவத்தையும் புகழையும் அதிகப்படுத்திக் கொண்டது. இந்த செட்டுகள் லீகோ திரைப்படங்கள் என்ற நிறுவனத்தை உருவாக்கும் யோசனை உதிக்க பின்னணியாக இருந்து வழிவகுத்தது. லீகோ திரைப்படங்களின் ஒவ்வொரு வெளியீடும் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை தன்பக்கம் இழுக்கிறது.\nலீகோ குழுமம் இன்று 21.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்தைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் வேகம் குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. நிறுவனம் நன்றாக கவனித்துக் கொள்ளப்பட்டு வருகிறது. என்பதை உறுதி செய்ய 2016 ல் இந்நிறுவனமானது ஒரு தலைமுறை மாற்றத்தை அறிவித்தது.\nகிஜெல்ட் கிர்க் கிறிஸ்டியான்சென் போர்டின் துணை தலைவர் பதவியிலிருந்து விலகினார். எனவே அவரது மகன் தாமஸ் கிர்க் கிறிஸ்டியான்சென் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடிந்தது. கிஜெல்ட் குழுமத்தின் ஒரு சாதாரண உறுப்பினராக எப்போதும் இருப்பார்.\n\"சில வருடங்களாகவே இந்த குடும்பம் வருங்காலத்திற்கான சில கவனமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. நாங்கள் மென்��ையான தலைமுறை அதிகார ஒப்படைப்பை மேற்கொள்ள சில முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயராக உள்ளோம். இந்த நடவடிக்கையால் லீகோ குழுமத்தில் குடும்ப உரிமை தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதை பராமரிக்க முடியும். இந்த மாற்றம் அடுத்த தலைமுறைக்கு மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்டது அல்ல வரவிருக்கும் அனைத்து தலைமுறைகளுக்கும் சேர்த்தது தான் \" என்கிறார் கிஜெல்ட்.\nயு-டியூப்பை தோற்கடிக்க வருது ’பேஸ்புக் வாட்ச் வீடி...\nNikola Tesla நிக்கோலா டெஸ்லா : 1899-ஆம் ஆண்டின் ஒர...\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் பெ.சு...\nபொம்மை விற்பனையில் இப்படி ஒரு வெற்றியா.. ஆடிப்போகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2020/nov/17/the-first-south-indian-song-to-be-watched-over-100-crore-times-ready-baby-3505425.amp", "date_download": "2020-11-26T12:42:16Z", "digest": "sha1:IZQ3LHROBQTNV6CNEHDLUWE5G3WAR2RA", "length": 7126, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "100 கோடி முறை பாா்க்கப்பட்ட முதல் தென்னிந்திய பாடல் - ‘ரெளடி பேபி’ | Dinamani", "raw_content": "\n100 கோடி முறை பாா்க்கப்பட்ட முதல் தென்னிந்திய பாடல் - ‘ரெளடி பேபி’\nசென்னை: நடிகா் தனுஷ் நடித்து வெளியான ‘மாரி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரெளடி பேபி’ பாடல் 100 கோடி முறை பாா்க்கப்பட்ட முதல் தென்னிந்திய பாடல் என்னும் சாதனையை எட்டியுள்ளது.\nதிரைப்பட இயக்குநா் பாலாஜி இயக்கிய ‘மாரி 2’ திரைப்படம், கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. இதில் தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலா் நடித்திருந்தனா். ‘மாரி’ படத்துக்கு இசையமைப்பாளா் அனிருத் இசையமைத்திருந்த நிலையில், ‘மாரி 2’ படத்துக்கு இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜா இசையமைத்திருந்தாா்.\nஇதில் பிரபுதேவா நடனம் அமைத்து, தனுஷ் எழுதிய ‘ரெளடி பேபி’ பாடல் இடம்பெற்றிருந்தது. இதனை தனுஷுடன் இணைந்து ‘தீ’ பாடியிருந்தாா். இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்தே அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.\n2018-ஆம் ஆண்டு இறுதியில் ’மாரி 2’ வெளியானாலும், 2019-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிதான் யூ டியூப் தளத்தில் ’ரெளடி பேபி’ பாடல் விடியோவாகப் பதிவேற்றப்பட்டது.\nஅன்றைய நாளிலிருந்தே பலரால் பாா்க்கப்பட்ட இந்தப் பாடல், தற்போது 100 கோடி பாா்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. குறிப்பாக, 100 கோடி பாா்வைகளைக் கடந்துள்ள முதல் தென்னிந்திய பாடல் என்ற இமாலய சாதனையையும் எட்டியுள்ளது. இந்தச் சாதனைக்கு படக்குழுவினா் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.\nஇது தொடா்பாக தனுஷ் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பது: ‘என்ன ஒரு இனிமையான தற்செயல் இது. சரியாக ‘கொலவெறி டி’ பாடல் வெளியான தினத்தின் 9-ஆவது வருடத்தில் ‘ரெளடி பேபி’ 100 கோடி பாா்வைகளை எட்டியுள்ளது. 100 கோடி பாா்வைகளை எட்டிய முதல் தென்னிந்தியப் பாடல் இது என்பது எங்களுக்குப் பெருமை. எங்கள் ஒட்டுமொத்தக் குழுவும் ரசிகா்களுக்கு மனமாா்ந்த நன்றியை கூறிக் கொள்கிறோம் என தனுஷ் தெரிவித்துள்ளாா்.\nஇடிக்கப்படும் திண்டுக்கல் திரையரங்கம்: இயக்குநர் மிஷ்கினின் நெகிழ்ச்சியான பதிவு\nதெலுங்கு கப்பேலா: கதாநாயகியாக நடிக்கும் அனிகா\nவிஜய் 65 படத்தில் பாலிவுட் பிரபலங்கள்\nவிஷால் - ஆர்யா நடிக்கும் எனிமி\nசிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது: மலையாளப் படமான ஜல்லிக்கட்டு பரிந்துரை\nரெஜினா நடிக்கும் படம்: பூஜையுடன் தொடங்கியது\n450 மில்லியன் பார்வைகள்: யூடியூபில் புட்ட பொம்மா பாடல் சாதனை\nஅல்லல்கள் அகற்றும் அகல் விளக்குகேட்கும் வரம் அருளும் கீழை நரசிங்கர்கேட்கும் வரம் அருளும் கீழை நரசிங்கர் நவ கிரக நாயகர்களின் காரகத்துவங்கள்பாஜக நிர்வாகிகள் கூட்டம்நிவர்\nகுருபகவானை இதர கிரகங்கள் பார்த்தால்...பொருநை போற்றுதும்வியாழ வட்ட விநோதம்சகடை தோஷம்\nகரோனா பாதிப்புAjit Dovalகரோனா தடுப்பூசிFarmers ProtestClosing shops\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sp-balasubrahmanyam-and-ilaiyaraaja-friendship-and-controversies/articleshow/78321772.cms", "date_download": "2020-11-26T11:53:05Z", "digest": "sha1:SB2GPL3XJCKLDQPLKIEYVTCVVBXFTFQV", "length": 14196, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sp balasubrahmanyam ilaiyaraaja: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - இளையராஜா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் - இளையராஜா\nபல எவர்க்ரீன் பாடல்கள் கொடுத்த எஸ்பிபி மற்றும் இளையராஜா இடையே இருந்த நட்பு மற்றும் பிரச்சனைகள் பற்றிய சிறு அலசல்.\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் - இளையராஜா\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கண்ணீருடன் இளையராஜா வெளியிட்ட வீடியோ பார்ப்பவர்களையும் உணர்ச்சிவசப்படுத்தியத��. இன்று எல்லாரையும் விட்டு சென்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பற்றி நாம் நினைத்தால், அவருக்கும் இளையராஜாவுக்கும் இடையே இருந்த அழகிய நட்பை பற்றி பேசாமல் இருக்க முடியாது.\nஇவர்கள் நட்பு, இருவரின் திரைத்துறை அறிமுகத்திற்கு முன்பிருந்தே தொடங்கியிருந்தது. ஆரம்ப காலத்தில்இளையராஜா வைத்திருந்த பேண்ட் மூலம் நடக்கும் லைவ் ஷோக்களில் எஸ்.பி.பி பாடுவார். அப்போது இருவரும் நினைத்திருப்பார்களா பிற்காலத்தில் இசைத்துறையையே தாங்கள் தான் ஆட்சி செய்யப்போகிறோம் என்று\nஆனாலும் இளையராஜா படங்களில் இசையமைக்க தொடங்கிய ஆரம்பத்தில், அவர் இசையில் எஸ்.பி.பி பாடவில்லை. பின் தொடங்கிய இந்த சகாப்த கூட்டணி இசைத்துறையையே கட்டிப்போட்டது. இவர்கள் கூட்டணியில் மட்டும் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பல மொழியில் வெளிவந்துள்ளது.\n1000 படங்களுக்கு இளையராஜா இசையமைத்ததை கொண்டாடும் விதமாக நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் எஸ்பிபி “எனக்காக இளையராஜா பிறந்தார். அவருக்காக நான் பிறந்தேன்” என்று உணர்ச்சிவசத்துடன் கூறியிருந்தார்.\nஇளையராஜா சினிமாவுக்குள் நுழையும் முன்பே எஸ்பிபி இசைத்துறையில் அறிமுகமானாலும், எஸ்பிபி புகழின் உச்சத்தில் சென்றது இந்த கூட்டணியில் தான்.\nகமல்- ரஜினி காலத்தில் இந்த இருவர் கூட்டணியியும் காலத்தால் அழியாத பல பாடல்களை தந்துள்ளார்கள். தளபதி, குரு, மீண்டும் கோகிலா, ராஜ பார்வை, புவனா ஒரு கேள்விக்குறி என இந்த கூட்டணியில் வந்தபாடல்கள் மறக்கமுடியாதவை.\nஇவர்களுக்கிடையே இருந்த நட்பு இவர்கள் குடும்பங்கள் வரை தொடர்ந்தது. ஆனாலும் இந்த நட்பிலும் சில விரிசல்கள் வந்தன. லைவ் ஷோக்களில் தனது பாடல்களை பாடும் எல்லா பாடகர்களும் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கூறினார். இதன் ஒரு பகுதியாக எஸ்பிபி-க்கு லீகல் நோட்டிஸ் கூட அனுப்பினார். அதனால் மனமுடைந்த எஸ்பிபி இனி எந்த நிகழ்ச்சியிலும் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை என அறிவித்தார். பின்னர் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் எஸ்பிபி , இளையராஜாவுக்குரிய ராயல்டியை கொடுக்குமாறு கேட்டு கொண்டார். பின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க எஸ்.பி.பி மறுபடியும் இளையராஜா பாடல்களை பாடத் தொடங்கினார். இவ்வாறாக இந்த பிரச்சனை சுமூ��மாக முடிந்தது.\n50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நட்பு பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது. அவரது அழகிய குணத்தால் எஸ்பிபி-க்கு பல நண்பர்கள் உண்டு. இன்று அவர்கள் அத்ததனை பேரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டு எஸ்பிபி சென்றுவிட்டார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் இமாலய வெற்றிக்கு பின்னால் இருந்தது யார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநட்பு எஸ்பிபி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா SPB sp balasubrahmanyam ilaiyaraaja\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : 4ஜி டேட்டா Work from Home பிளான்ல எது பெஸ்ட்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (26 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nடிரெண்டிங்ஒரு சந்தோச செய்தி, இனிமேல் நேப்கின், டாம்பன் இலவசம். ஆனால்...\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nடெக் நியூஸ்Micromax in 1b : இன்று முதல் விற்பனை; என்ன விலை\nசேலம்மீட்புப்பணி: கடலூருக்கு விரையும் சேலம் பணியாளர்கள்\nசினிமா செய்திகள்Arya விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் இடையே அப்படி என்ன தான்யா பிரச்சனை\nவர்த்தகம்காய்கறி வாங்கணும்னா இதைப் பாத்துட்டு போங்க\nதமிழ்நாடுநிவர் புயல்... மாநிலத்திலேயே இங்குதான் அதிக மழை\nஇந்தியாஇந்திய அரசியலமைப்பு தினம்... எது உண்மையான தேசபக்தி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-11-26T12:42:04Z", "digest": "sha1:JI7LTMBAJATG7PEQCBTOZJ4YE3C5X5TK", "length": 10331, "nlines": 62, "source_domain": "vktechinfo.com", "title": "சற்றுமுன் பார்க்கக் கூடாத கோலத்தில் மனைவியை பார்த்த கணவன் கதறி அழுத கணவன் அப்படி என்ன பார்த்தா ஏன் கோபப்படாமல் கதறி அழவேண்டும் என்று பாருங்கள் - VkTech", "raw_content": "\nசற்றுமுன் பார்க்கக் கூடாத கோலத்தில் மனைவியை பார்த்த கணவன் கதறி அழுத கணவன் அப்படி என்ன பார்த்தா ஏன் கோபப்படாமல் கதறி அழவேண்டும் என்று பாருங்கள்\nசற்றுமுன் பார்க்கக் கூடாத கோலத்தில் மனைவியை பார்த்த கணவன் கதறி அழுத கணவன் அப்படி என்ன பார்த்தா ஏன் கோபப்படாமல் கதறி அழவேண்டும் என்று பாருங்கள்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படும் பிரபல நடிகை தற்போதைய பரிதாப நிலையை நீங்களே பாருங்கள் யார் அந்த நடிகை என்று இவ்வளவு இப்படி ஒரு நிலைமை\nNext புகழின் உச்சிக்கே சென்று மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் ஜெய்சங்கர் அவருடைய உண்மையான மகன் யார் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஅடுத்த மூன்று மணி நேரம் சென்னை மக்கள் தயவுசெய்து வெ���ியே போக வேண்டாம் சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு மீறினால் என்ன நடக்கும் என்று பாருங்கள்\nபட வாய்ப்பு இல்லாததால் நடிகை நமீதா செய்யும் தொகையை நீங்களே பாருங்கள் நமிதா இந்த நிலைமையா\nஇரண்டு மாதம் கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த இளம் நடிகை இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு வெளியிட்ட ரகசிய தகவல் என்ன தெரியுமா\nகாதலனோடு பிரபல தமிழ் நடிகை பொது இடத்தில் செய்த காரியம் நடிகையாக இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா என்ன செய்தார் என்று பாருங்கள்\n15 வருடத்திற்கு முன்பு நடிகை குஷ்பு செய்த அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து விட்டனர் என்னவென்று நீங்களே பாருங்கள்\nஇன்னொரு ஆம்பளையோட தன் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்ததாக பின்னர் அந்த தாய் என்ன செய்தால் என்ன நடந்தது என்று பாருங்கள்\nரகசியமாக யாருக்கும் தெரியாமல் சற்றுமுன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் லீக்கான இரகசிய புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்\nஅடுத்த மூன்று மணி நேரம் சென்னை மக்கள் தயவுசெய்து வெளியே போக வேண்டாம் சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு மீறினால் என்ன நடக்கும் என்று பாருங்கள்\nகாதலனோடு பிரபல தமிழ் நடிகை பொது இடத்தில் செய்த காரியம் நடிகையாக இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா என்ன செய்தார் என்று பாருங்கள்\n15 வருடத்திற்கு முன்பு நடிகை குஷ்பு செய்த அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து விட்டனர் என்னவென்று நீங்களே பாருங்கள்\nஇன்னொரு ஆம்பளையோட தன் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்ததாக பின்னர் அந்த தாய் என்ன செய்தால் என்ன நடந்தது என்று பாருங்கள்\nரகசியமாக யாருக்கும் தெரியாமல் சற்றுமுன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் லீக்கான இரகசிய புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/nov/18/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3506443.html", "date_download": "2020-11-26T12:49:45Z", "digest": "sha1:TBQ2STMAAOEI5NCLJYHT5GPYIUMTP6PS", "length": 11400, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊரக வளா்ச்சித் துறையின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஊரக வளா்ச்சித் துறையின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்\nகோவை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கு.ராசாமணி.\nகோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.\nகோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குனா் (பொறுப்பு) ரூபன் சங்கர்ராஜ், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பசுபதி உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி பேசியதாவது:\nகோவை மாவட்டத்தில் நகா்ப்புற மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதைப்போலவே ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களை மேம்படுத்தவும் வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மழைநீா் வடிகால் அமைத்தல், குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்துதல், சாலை வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல், பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுதல், தனிநபா்கள் கழிப்படம் கட்டுதல், குக்கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகள், வேலை உறுதித் திட்டப் பணிகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதுதவிர ஜல் ஜீவன் அபியான் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீா் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அனை���்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை சிறப்பாகவும், குறித்த காலத்துக்குள் விரைவாகவும் முடிக்க வேண்டும் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poonchittu.com/2020/11/abdul-kalam-pakkam/vanna-padivu-parigai/", "date_download": "2020-11-26T12:35:09Z", "digest": "sha1:2HPMII4NP3YCNR45GXJTO6JIWSAM7E3A", "length": 9169, "nlines": 88, "source_domain": "www.poonchittu.com", "title": "வண்ணப் படிவு பரிகை – பூஞ்சிட்டு", "raw_content": "\nஇதழ் - 5, 15 நவம்பர் 2020\nBy: பூர்ணிமா கார்த்திக் 'பூகா'\nIn: அப்துல் கலாம் பக்கம்\n உங்க பிண்டு மற்றும் அனு வந்தாச்சு இதுவரை நாங்க சொல்லித் தந்த சின்னச்சின்ன சோதனைகளைச் செய்து பாத்தீங்களா இதுவரை நாங்க சொல்லித் தந்த சின்னச்சின்ன சோதனைகளைச் செய்து பாத்தீங்களா இந்த வாரம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு அட்டகாசமான விஷயம் சொல்லித் தரப் போறோம். அது என்னன்னு நீயே சொல்லிடேன் பிண்டு”\n இந்த வாரம் சூப்பரான காகிதப் பூக்களை செய்யப் போகிறோம். அதை வெச்சு நீங்க உங்க வீட்டை அலங்கரிக்கலாம். அனு பின்வரும் பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வா சீக்கிரம் என்றது பிண்டு.\n1. பேப்பர் டவல்/ ஃபில்டர் பேப்பர்\n2. கலர் மார்க்கர்/ ஸ்கெட்ச் பென்ஸ்\n1. முதலில் பேப்பர் கப்பில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை தூரம் வைத்து விடுங்கள்.\n2. பிறகு ஃபில்டர் பேப்பரில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறத்திலுள்ள மார்க்கரை வைத்து வட்டம் வடிவமாக வரைந்து கொள்ளுங்கள்.\n3. அடுத்து ஃபில்டர் பேப்பரை குறுக்காக மடித்து, பிறகு மீண்டும் ஒரு முறை மடித்து க��ம்பு வடிவம் போல் மடித்துக் கொள்ளுங்கள்.\n5. மடிக்கப்பட்ட காகிதத்தின் வெளியே உள்ள ஓரத்தை நெளி நெளியாக வெட்டிக் கொள்ளுங்கள்.\n6. இப்போது அந்த காகிதத்தை அப்படியே தண்ணீர் உள்ள கோப்பையில் வைத்து விடுங்கள். இது மிகவும் முக்கியமான பகுதி, தண்ணீர் காகிதத்தின் நுனியை மட்டுமே தொடும் அளவு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\n7. அதன் பிறகு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் காத்திருங்கள். காகிதத்தின் நடுவே நான் வரைந்த வட்டத்தில் உள்ள வெவ்வேறு நிறங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிந்து அழகான பூவைப் போல் வெளிப்படும்.\n8. இந்த காகிதப் பூவை பைப் க்ளீனர் வைத்துச் சுற்றி காம்பு போல் வடிவமைத்து தொட்டியில் வைத்து அழகு பார்க்கலாம்.\nபிண்டு சொல்லித் தந்ததன்படி அனுவும் செய்தாள்\n அப்படியே உண்மையான பூ மாதிரி இருக்கு, இந்த எக்ஸ்ப்ரிமெண்ட் பெயர் என்ன\nஇதன் பெயர் காகித வண்ணப்படிவுப் பிரிகை அதாவது பேப்பர் க்ரோமெட்டோக்ராஃபி. காகிதமும், தண்ணீரும் சேர்ந்து கலர் பேனாவில் உள்ள நிறங்களை அதன் தன்மைக்கு ஏற்ப பிரிக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு நிறமும் தனித்தனியாக பிரிந்து அழகாகத் தெரிகிறது.\nகாகித வண்ணப்படிவப் பிரிகை ஒரு கலவையில் உள்ள வெவ்வேறு நிறமிகளை ( பிக்மெண்ட்ஸ்) தனித்தனியே பிரித்தெடுக்க உதவுகிறது. பொதுவாக எந்த நிறமி தண்ணீரில் வேகமாகக் கரைகிறதோ அந்த நிறமியே முதலில் காகிதத்தின் நுனியை எட்டும்.\nஅதன் படி பார்த்தால் ஆரஞ்சு நிறம் முதலிலும், அதனைத் தொடர்ந்து மஞ்சள் நிறமும் எட்டும்.\nகாகித வண்ணப்படிவுப் பிரிகையின் பயன்கள்.\n1. இரு வேறு நிற மையினை ஒப்பிட்டு பார்க்க உதவும்.\n2. உணவுப் பொருட்களுக்கு செயற்கை நிறமூட்டும் போது பல வித வண்ணங்களை ஒப்பீடு செய்ய உதவும்.\n3. மருத்துவ சோதனைகளுக்கு உபயோகப்படும்.\n4. தாவரங்களின் வேர் மற்றும் இலையில் உள்ள நிறமிகளைப் பிரித்தெடுக்க உதவும்.\n இந்த சோதனை ரொம்பவே எளிமையானது ப்ளஸ் அழகானதும் கூட. சீக்கிரம் செய்து பார்த்து மகிழுங்கள். அடுத்த மாதம் வேறொரு அட்டகாசமான சோதனையோடு வருகிறேன் பாய் டாடா\nPrevious Post: அப்படியா சேதி – தொட்டாசிணுங்கி\nNext Post: சுட்டி மித்துவும் பட்டாபி தாத்தாவும் – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/centre-starts-discussions-on-privatisation-of-public-sector-banks/", "date_download": "2020-11-26T12:08:27Z", "digest": "sha1:JQAF26AA6V7FTLYNTZWJKSQ4FVUWFRI2", "length": 13253, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை: ஆலோசனைகளை தொடங்கிய மத்திய அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை: ஆலோசனைகளை தொடங்கிய மத்திய அரசு\nடெல்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த ஆலோசனைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.\nபட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்ப பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிதி ஆயோக்கின் பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு நிர்வாகிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு இந்த திட்டம் குறித்து ஆலோசனைகளை தொடங்கி இருக்கிறது.\nதேசியமயமாக்கல் தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் முன்னர் வங்கி தேசியமயமாக்கல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதால் அது பற்றி விவாதங்கள் இன்னும் தீவிரமடைய வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவை இதில் அடங்கும். ஏற்கனவே நடைபெற்று வரும் 10 பொதுத்துறை வங்கி இணைப்புகளில் இவை சேர்க்கப்படவில்லை.\nகாங்கிரசின் குறைந்த பட்ச வருமான உறுதியளிப்பு திட்டம் குறித்து விமர்சனம்: ஏப்ரல் 5ந்தேதி வரை அவகாசம் கேட்கும் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 7800 கிமீ தூரத்துக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள்: நிதி ஆயோக் திட்டம் அதிக சீர்திருத்தங்கள் நாட்டின் மந்தநிலைக்கு காரணமாகிவிட்டது: நிதி ஆயோக் CEO அமிதாப் காந்த்\nTags: bank privatisation, NITI Aayog, Public sector bank, நிதி ஆயோக், பொதுத்துறை வங்கிகள், வங்கிகள் தனியார்மயம்\nPrevious ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nNext பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு மிக அதிக ஊதியத்தில் விமான ஓட்டிகள் தேர்வு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு எதிரொலி: 2 நாள் துக்கம் அனுசரிக்கும் கேரளா\nஅரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: எல்லையில் போலீசாருடன் கடும் மோதல்\nடெல்லியில் குறைந்தது கொரோனா தொற்று விகிதம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\nடெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…\nடெல்லி: தலைநகர் டெல்லி மாநில சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில்…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு எதிரொலி: 2 நாள் துக்கம் அனுசரிக்கும் கேரளா\nசூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு: சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nரெஜினா நடித்து வரும் படத்துக்கு ‘ப்ளாஷ்பேக்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு…..\nஅரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: எல்லையில் போலீசாருடன் கடும் மோதல்\nதொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜெர்மனியில் டிசம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/guru-location-change-pooja-in-alangudi/", "date_download": "2020-11-26T12:30:16Z", "digest": "sha1:OH4VIK7NQX4Y5QOHZ437UUAFSD2ZFMOI", "length": 17700, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "ஆலங்குடியில் நாளை குருப்பெயர்ச்சி விழா! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆலங்குடியில் நாளை குருப்பெயர்ச்சி விழா\nஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் – குருபகவான்\nதுர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது.\nகுரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.\nஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது என்பது ஐதிகம்.\nநவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான குருபகவான் (தட்சிணாமூர்த்தி) ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குடிகொண்டுள்ளார். குரு பகவானுக்கு பரிகார ஸ்தலமாக ஆலங்குடி விளங்குகிறது.\nதமிழ்நாட்டில் திருவாருர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ளது ஆலங்குடி. இந்த கோயில் தேவாரப் புகழ் பெற்ற வரலாற்று சிறப்பு உடையது. குரு பரிகார ஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.\nபாற்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அத்துடன் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது.\nஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபடவும் மக்கள் வருகின்றனர்.\nஆதிசங்கரர் , குரு மூர்த்தியை தரிசித்து சிவஞானம் பெற்றார் என்றும், இந்திரன் முதலிய அஸ்டதிக்கு பாலகர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்க பேறு பெற்றார்கள் என்றும் இதிகாச நூல்கள் கூறுகின்றன.\nஒவ்��ொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.\nகுரு பகவான் நாளை காலை 9.30 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் மாறுகிறார். இதை முன்னிட்டு விசேச பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுகிறது.\nஇந்த விசேச பூஜையில் கலந்ததுகொள்ள இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் ஆலங்குடி நோக்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குரு இடப்பெயர்ச்சி பூஜையில் கலந்துகொள்வது வழக்கம்.\nகுரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம்.\nமுல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள் பெறுவர்.\nவாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.\nதிருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.\nதொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nகுரு பெயர்ச்சி விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசின் அறநிலையத் துறை செய்து வருகிறது. சென்னை மற்றும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து விசேச பேருந்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.\nநூறாண்டுகளுக்கு பிறகு அதிசயம்: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது ஆகஸ்டு 31ல் தேரோட்டம் நாளை: கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்\nTags: alangudi, Apatcakayesvarar, Guru, india, Location change, pooja, tamilnadu, ஆபத்சகாயேஸ்வரர் கோயில், ஆலங்குடி, குருப்பெயர்ச்சி, தமிழ்நாடு, திருவாரூர், நாளை, விழா\nPrevious திருவேணி சங்கமம் (பிரயாகை) ..\nNext நூறாண்டுகளுக்கு பிறகு அதிசயம்: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்\nஅம���பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு\nடெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…\nடெல்லி: தலைநகர் டெல்லி மாநில சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில்…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nநிவர் புயலால் ஏற்பட்டுள்ள தமிழகத்தில் சேதங்கள் என்னென்ன பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு\nசென்னையில் 390 இடங்களில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்\nஅரபு நாடான சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு எதிரொலி: 2 நாள் துக்கம் அனுசரிக்கும் கேரளா\nசூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு: சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mk-stalin-tweet/", "date_download": "2020-11-26T12:19:55Z", "digest": "sha1:CNI3N62LZQ2EW3XNOPESMVKTMIZFJTQ5", "length": 13276, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல்: திமுக தலைவர் ஸ்டாலி���் ட்வீட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல்: திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்\nசென்னை: தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nமத்திய, மாநில அரசுகள் தற்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளோவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஒரு வாரமாக நாள்தோறும் நோய்த்தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையிலும் உச்சக்கட்ட பாதிப்பு காணப்படுகிறது.\nஇந் நிலையில் தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறி இருப்பதாவது:\nவெறும் வாய்ச்சவடால், ஏதோ புள்ளிவிவரங்கள் என முதல்வர் ஏமாற்றாமல், குடும்பத்திற்கு ரூ.5000 வழங்கி, சென்னையின் 5 மண்டலங்களை கடும் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி-தேவையானவற்றை அரசே வழங்கி- அரண் எழுப்பித் தடுத்தால்தான் மக்களைக் காக்க முடியும் என்று கூறி உள்ளார்.\nதனியார் மருத்துவமனைகளை ஒழுங்குப்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு உதவ வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் ஸ்டாலினுக்கு தலைமைப்பதவியா : கருணாநிதி பதில் கொரோனா ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா : கருணாநிதி பதில் கொரோனா ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா\nTags: stalin, stalin twitter, tamilnadu corona, தமிழ்நாடு கொரோனா, ஸ்டாலின், ஸ்டாலின் டுவிட்டர்\nPrevious கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை..\nNext தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய மு க ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாரைக்கால் மீனவர்கள் 32 பேர் மாயம்: கண்டுபிடிக்கும் பணியில் புதுச்சேரி மீன்வளத்துறை தீவிரம்…\nநிவர் புயல்: சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை, 44 மரங்கள் சாய்ந்துள்ளன\nநிவர் புயல் ஓய்ந்த நிலையில் கடலூரை மீண்டும் மிரட்ட வருகிறது புதிய புயல்…\nடெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…\nடெல்லி: தலைநகர் டெல்லி மாநில சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில்…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஅரபு நாடான சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு எதிரொலி: 2 நாள் துக்கம் அனுசரிக்கும் கேரளா\nசூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு: சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nரெஜினா நடித்து வரும் படத்துக்கு ‘ப்ளாஷ்பேக்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு…..\nஅரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: எல்லையில் போலீசாருடன் கடும் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/25816-2013-12-23-06-44-48", "date_download": "2020-11-26T12:15:34Z", "digest": "sha1:56DH3EMTDEWTTXPKQTW5BEEZNSAGQ5EJ", "length": 24889, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "மனித விடுதலைக்கு எழுதிய மராத்தியப் படைப்பாளி - வி.சா.காண்டேகர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n‘உயர்ஜாதி ஏழை’ ஒதுக்கீட்டை தமிழகத்தில் திணிக்க சதியா\nமூன்று அண்ணன்கள் - ஒரு தங்கை - ஒரு ஃபோட்டோ ஃபிரேம்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nவெளியிடப்பட்டது: 23 டிசம்பர் 2013\nமனித விடுதலைக்கு எழுதிய மராத்தியப் படைப்பாளி - வி.சா.காண்டேகர்\n‘கலை, கலைக்காக அல்ல; மக்களுக்காக; மக்களின் வாழ்விலே மணம் பரப்புவதற்காக; வாழ்க்கையைச் செம்மைப்பட வைப்பதற்காக’ – என்ற கொள்கையைத் தனது இலட்சியமாகக் கொண்டவர் அவர் - வி.சா.காண்டேகர் கொடுமைகளைக் கண்டு புரட்சி வீரர்கள் வாளை ஏந்திப் போராடுவார்கள்; மாறாக, எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகோலை ஏந்தி நாட்டு விடுதலைக்காக நாளும் போராட வேண்டும்’- என அறைகூவல் விடுத்தவர் கொடுமைகளைக் கண்டு புரட்சி வீரர்கள் வாளை ஏந்திப் போராடுவார்கள்; மாறாக, எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகோலை ஏந்தி நாட்டு விடுதலைக்காக நாளும் போராட வேண்டும்’- என அறைகூவல் விடுத்தவர் “இலக்கியம் என்பது மனிதத் தன்மையின் மேன்மையை உயர்த்த வேண்டும்; சமூகத்தில் நசுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் அடிமையாகக் கிடக்கும் அடித்தட்டு மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். இதுவே, எழுத்தாளர்களின் கடமை”- என்று அறிவித்தவர். வாழ்க்கையில், ‘தொண்டு’ ‘அன்பு’ முதலியவற்றைத் தமது நியதியாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியவர். சமூகத்திலுள்ள இடர்ப்பாடுகளைக் களையவும், கொடுமைகளைப் போக்கிடவும், நீதி கிடைக்கவும், சமூகம் முன்னேற்றமடைந்திடவும் தனது எழுதுகோலைச் சுழற்றியவர் வி.சா. காண்டேகர்.\nவி.சா.காண்டேகர் மராத்திய மாநிலம் சங்கிலி என்னும் சிற்றூரில் 19.01.1898 ஆம் நாள் பிறந்தார். தனது ஊரில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பள்ளியில் படிக்கும்போதே நாடகங்களிலும், விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கினார். பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் பூனாவிலுள்ள பர்கூஸன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். தனது கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காகப் பிற மாணவ��்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார்.\nசிரோட்டு என்னும் சிற்றூரில் உள்ள பள்ளியில் 1920 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களுக்குக் கல்வி புகட்டினார். ஆசிரியர் பணியை சமூகத் தொண்டாகக் கருதி பணிபுரிந்தார்.\nபெல்காம் மாவட்டத்தில் உள்ள ‘அசோகே’ என்னும் கிராமத்தைச் சேர்ந்த மனுதாய் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.\nமுதலில், நூல்விமர்சனம், அரசியல் திறனாய்வு, சமூக மாற்றம் குறித்த கட்டுரைகளை ‘வைனதேயே’ என்னும் வார இதழில் எழுதினார். மேலும், ‘கீரத்னாகர்’, ‘யஷ்வந்த்’, ‘மனோரஞ்சன்’ முதலிய இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். வி.சா. காண்டேகர் இருநூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதியுள்ளார். அச்சிறுகதைகளைத் தொகுத்து இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிட்டு உள்ளார். அவரது சிறுகதைகள் அன்றைய சமூக நிலைமைகளையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின. பொருளாதார ஏற்றத் தாழ்வு, - தீண்டாமை, - மூடநம்பிக்கைகள்- அகல வேண்டும் என்பதையும் தனது சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.\nபதினைந்து நாவல்களைப் படைத்துள்ளார். இவருடைய நாவல்கள் இலட்சியக் கொள்கை கொண்டவை; கற்பனை வளம் மிகுந்தவை, சொல்லழகுடன் ஏழைகளின் பால் அன்பும், இயற்கையிடம் நேசமும் காட்டுபவை.\nவி.சா.காண்டேகரின் நூல்கள் குஜராத்தி, தமிழ், இந்தி, சிந்து, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் போன்ற பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. இந்தியப் பிறமொழிகளிலும், நன்றாக அறியப்பட்ட, ஒரே மராத்தி எழுத்தாளராக ஆரம்பம் முதல் சிறப்புற்று விளங்கினார்.\nநீதிக்கதைகள், நாடகம், இலக்கியத் திறனாய்வுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், வரலாறு மற்றும் சுய சரிதை, கட்டுரைத் தொகுப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து உள்ளார்.\nஇவரது, ‘யயாதி’ என்ற நூலுக்கு ‘ஞானபீட’ விருதையும், (1974) ‘சாகித்திய அக்காதெமி’- விருதையும் (1960), ‘பத்ம பூஷன்’ விருது (1968)-யும் பெற்றுள்ளார்.\nவி.சா. காண்டேகர் திரைப்படங்களுக்குக் கதை எழுதி உள்ளார். அவர் கதை எழுதிய ‘சாயா’ என்ற திரைப்படத்திற்கு 1936 ஆம் ஆண்டு ‘கோகர் பரிசு’ வழங்கப்பட்டது. அவரது திரைக்கதைகள் ஏழை – பண‌க்காரர்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வு, மதுவினால் ஏற்படும் தீமைகள், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை முதலிய சமூகப் பிரச்சனைகளைச் சித்தரிக்கின்றன. இவரது இலக்கியத் தொண்டிற்காக கொல்ஹாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக் கழகம் `டாக்டர் பட்டம்’ அளித்துச் சிறப்பித்தது.\nவங்கத்தின் சிறந்த எழுத்தாளரான ‘சரத்சந்திர சட்டர்ஜி’யின் புதினங்களையும், ‘செஸ்டர்ன்’, ‘மில்னே’ மற்றும் ‘ரிச்சர்ட்கிஸ்’- ஆகியவர்களின் கட்டுரைகளையும் மாராத்திய மொழியில் பெயர்த்தார்.\nமராத்திய இலக்கியத்தில் காண்டேகரைப் போல, வேறு எந்த எழுத்தாளரும் நீதிக் கதைகள் பல எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமராத்திய இலக்கியத்தின் நட்சத்திரமாக விளங்கிய வி.சா. காண்டேகர் 02.09.1976 ஆம் நாள் தமது எழுபத்து எட்டாவது வயதில் இயற்கை எய்தினார்.\nவி.சா. காண்டேகர் தனது நூல்களில் கீழ்க்கண்ட கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.\n• “எழுத்தாளன், சமூக நோக்கில் படைக்கும் இலக்கியம் மட்டுமே சிறந்த இடத்தைப் பெற முடியும். இலக்கியத்திற்கு வழிகாட்டும் நெறிகளாக உண்மை, அழகு, நற்பண்பு, சமூக மேம்பாடு மற்றும் மனித நேயம் முதலியவை அமைய வேண்டும்”.\n• “இந்த உலகில் மாளிகையிலுள்ள மனிதர்கள், தங்களின் நாய்களுக்கு உயர்தரமான உணவைப் பரிமாறுகிறார்கள். ஆனால், கிராமங்களில் குடிசைகளில் வாழும் கோடிக் கணக்கான மக்கள், பசியைப் போக்கிட, பாழுங் கஞ்சிக்குக் கூட வழி இல்லை. இந்தக், கேடுகெட்ட சமூகத்தில் நாய்களின் கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், குடிசைகளில் வாழும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை. யாரும் அவர்கள் மீது அக்கறை கொள்வதும் இல்லை”.\n• “கடந்த காலத்தை நினைத்து அழுவதைவிட, நிகழ்காலத்துடன் போராடுவதிலும், வருங்காலமாகிய மலையுச்சியில் ஏறுவதிலுந்தான் மனிதனுடைய உண்மையான வீரம் இருக்கிறது”.\n• நமது சமூகத்தில், பெண் கடவுள்களைத் ‘தெய்வமாக’- வழிவடுகிறோம். ஆனால், நடைமுறையில் பெண்களைப் பலியிடுகிறோம், குருட்டு நம்பிக்கையுடன், இரக்கமற்ற சமூகக் கட்டுப்பாடுகளின் கீழே தள்ளி, பெண்களை நசுக்குகிறோம். வாழ்வதற்கான, உரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றது.”\n• “ஒருவன் உழைத்து விளைவித்து, மற்றொருவன் சாப்பிடும் நிலை இப்பூமியில் இருக்கும் வரைக்கும் - கேளிக்கைக்காரர்களுக்கு மிகுதியாகவும், கூலிக்காரர்களுக்குக��� குறைவாகவும் பணப்பங்கீடும், தானியப் பங்கீடும் நடைபெறும் வரைக்கும் - பெரிய மனிதர்கள், பாமர மக்களின் வயிற்றைவிடத் தங்கள் ‘பகாசுர நலனில்’ அக்கறை கொள்ளும் வரைக்கும் - வானத்துக் கருமுகில்கள் மழையாக மாறி எவ்வளவு ஒழுங்காக மண்ணில் பெய்தாலும், அதனால் இச்சமூகத்திற்கு எவ்விதப் பயனும் ஏற்படாது.”\n• “பத்திரிக்கைகள், வாசகர்களிடம் மனிதத் தன்மையை வளர்க்க வேண்டும். ஆனால், ராசிபலன்களையும் சோதிடத்தையும் அச்சிட்டு மக்களை மூட நம்பிக்கையில் மூழ்கடிக்கின்றன. திரைப்பட நடிகைகள், நடிகர்களின் புகழ்பாடுகின்றன; இளைஞர்களின் சிந்தனையைச் சீரழித்து அவர்களின் தூய மனதைக் கெடுக்கின்றன. வேதாந்தங்களையும், போலிச் சாமியார்களின் அற்புதங்களையும் அன்றாடம் வெளியிட்டு, மக்களை அறிவிழக்கச் செய்கின்றன”.\n• மது, மனிதனை மட்டுமல்ல, நீதி, நெறி, கடமை பற்றிய எல்லாக் கொள்கைகளையும், கொன்று அழிக்கின்றன.\nவி.சா. காண்டேகரின், இவ்வாறான எழுத்துக்கள் சமூக விடுதலையை நோக்கிப் பயணப்படுபவை அவரது நூல்கள், மக்களை அறியாமை இருளிளிலிருந்து, வெளியேற்றிட வழிகாட்டும் வெளிச்ச விளக்குகள் அவரது நூல்கள், மக்களை அறியாமை இருளிளிலிருந்து, வெளியேற்றிட வழிகாட்டும் வெளிச்ச விளக்குகள் உண்மையான சுதந்திரம் பெற உதவுகிற, ‘விடுதலை’ தீபங்கள் உண்மையான சுதந்திரம் பெற உதவுகிற, ‘விடுதலை’ தீபங்கள் விடுதலையை வேண்டும் மனிதர்கள் பூமியில் உள்ளவரை, வி.சா. காண்டேகரின் பெயரும் அவர் படைத்த இலக்கியங்களும் அவர்களுக்குத் தேவைப்படும் விடுதலையை வேண்டும் மனிதர்கள் பூமியில் உள்ளவரை, வி.சா. காண்டேகரின் பெயரும் அவர் படைத்த இலக்கியங்களும் அவர்களுக்குத் தேவைப்படும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2009/11/", "date_download": "2020-11-26T11:50:36Z", "digest": "sha1:JTHUWPT3GJ5W2HYZSPE63SRK6MWLIZGL", "length": 14056, "nlines": 183, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: ந��ம்பர் 2009", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nதிங்கள், நவம்பர் 30, 2009\nகிராமத்தில் இரு நாட்களாக ஒரு பகுதிக்கு குடிநீர் இல்லை\nகிராமத்தில் கடந்த இரு நாட்காளாக கோவில் தோப்பு பகுதியிலிரிந்து குடிநீர் விநியோகிக்க படவில்லை.\nஅத்தியாவசிய சேவைகளை, என்று தான் இந்த கிராம நிர்வாகம் மக்களுக்கு வழங்க போகின்றது\nகுடிநீர் வரி கட்டவில்லை என்றால் குடிநீர் குழாயை நிறுத்தும் இந்த கிராம நிர்வாகம், குடிநீர் வரவில்லை என்றால் அவர்களின் பதவிகளை பறிப்பது தானே நியாயம்\nசெய்தி உதவி: பழனிவேலு, காசாங்காடு\nகிராமம் முழுவதும் கேபிள் தொலைகாட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது\nகாசாங்காடு கிராமம் முழுவதும் கேபிள் தொலைகாட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கேபிள் தொலைகாட்சி இணைப்பு இல்லை, என்று கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. இதற்கான முன் அறிவிப்புகளும் இந்த நிறுவனத்திடமிருந்து மக்களுக்கு தர படவில்லை.\nதொலைகாட்சி இணைப்பு துண்டிக்கபட்டுள்ளதால் கிராமம் முழுவதும் செய்திகள், பொழுதுபோக்கு போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மக்களிடம் போய் சேரவில்லை.\nஇந்த பிரச்னை ஒரு பக்கம் இருக்க, நிலையான இணைப்பை வழங்குவதற்கு மக்கள் மற்ற நிறுவனங்களிடம் கேட்டுள்ளனர். அதில் ஹாத்வே நிறுவனமும் அடங்கும்.\nமுறையாக இயக்கபடாத நிறுவனங்கள் இவ்வாறு சேவைகளை துண்டிப்பது எந்த நாட்டிலும் இருக்க தான் செய்கின்றது. அனைத்திலும் அவதிப்படுவது அப்பாவி மக்களே. இதை கண்டிக்க கிராமத்திலும் ஒரு முறையான கட்டுபாடுகள் இல்லை.\nஎன்று தான் இந்திய கிராமங்களுக்கு முறையான சேவைகள் தரும் நிறுவனங்கள் வரபோகின்றதோ இதை அரசாங்கம் இவ்வாறு பிரச்சனைகள் வராமல் தடுக்க நடைமுறை முறைபடுத்த போகின்றதோ\nஇரநூருக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ள இந்த கிராமத்திலே இந்த நிலை \nகிராமத்தில் அன��வரும் சேர்ந்து இதற்கான தீர்வை கொண்டு வர முயற்சிக்கலாமே\nவீடு வீடாக வந்து ஓட்டு வாங்கிய கிராம தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த போன்ற பிரச்சனைகளுக்கு என்ன பதில் தர போகின்றார்கள்\nசெய்தி உதவி: கிருபாகரன், பட்டுக்கோட்டை\nசனி, நவம்பர் 21, 2009\nநடுத்தெரு குப்பாயீவீடு ராமசந்திரன் இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: ஞாயிற்றுகிழமை 11/22/2009 10:00 முதல் 11:00 வரை\nபெண் அழைப்பு இடம்: காசாங்காடு திருமண மண்டபம், காசாங்காடு\nதிருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: MNR திருமண மண்டபம்.\nமணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: நாட்டுச்சாலை\nமணமகள் வீட்டின்/ஊரின் பெயர்: குப்பாயீவீடு, நடுத்தெரு, காசாங்காடு\nமணமகள் பெற்றோர் பெயர்: ராமசந்திரன் பொன்னம்மாள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nகிராமத்தில் இரு நாட்களாக ஒரு பகுதிக்கு குடிநீர் இல்லை\nகிராமம் முழுவதும் கேபிள் தொலைகாட்சி இணைப்பு துண்டி...\nநடுத்தெரு குப்பாயீவீடு ராமசந்திரன் இல்ல திருமணம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/04/12/mkstalin/", "date_download": "2020-11-26T12:23:35Z", "digest": "sha1:3SXOOOS2E7F7NA2B3E7ZNNIYJWLA5Z47", "length": 17293, "nlines": 136, "source_domain": "virudhunagar.info", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கை.. அதிரடி காட்டும் திமுக.. ஏப்ரல் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்! | Virudhunagar.info", "raw_content": "\nதீயனைப்பு கருவிகள் / பாதுகாப்பு உபகரணங்கள் & முதலுதவி சிகிச்சை பெட்டகம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை.. அதிரடி காட்டும் திமுக.. ஏப்ரல் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை.. அதிரடி காட்டும் திமுக.. ஏப்ரல் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்\nசென்னை: ஏப்ரல் 15ம் தேதியில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. கொரோனா குறித்து ஆலோசிக்க திமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.\nகொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுக்க திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக மாவட்டம் முழுக்க நிர்வாகிகளுக்கு வீடியோ கால் மூலம் அறிவுரைகளை வழங்கி வருகிறார்.\nதமிழகம் முழுக்க மக்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும். மக்களை கூட்டமாக கூட விடாமல் உதவிய செய்ய வேண்டும் ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் என்ஜிஓ அமைப்புகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மக்கள் தனிமனித விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அரசியல் கட்சிகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அரசு கூறியுள்ளது. இதற்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்\nஇது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக, என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது ஏப்ரல் 15ம் தேதியில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.\nதமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது\nபகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம்… விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது அரசு -துரைமுருகன்\nபகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம்… விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது அரசு -துரைமுருகன்\nசென்னை: விவசாய பெருங்குடி மக்களுக்கு பகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம் என்ற அறிவிப்புக்கு திம��க பொதுச்செயலாளர் துரைமுருகன்...\n“அவருக்கு” முன்பு மாதிரி கிரேஸ் இல்லையாம்.. டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்.. அதிரடிக்கு தயாராகும் பாஜக\n“அவருக்கு” முன்பு மாதிரி கிரேஸ் இல்லையாம்.. டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்.. அதிரடிக்கு தயாராகும் பாஜக\nசென்னை: ரஜினி வருகை பெருத்த சந்தேகத்தை எழுப்பி வரும் நிலையில், 2 முக்கிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தை திணறடித்து வருகின்றன.....\nகோட்டையில் தி.மு.க. ஆட்சி என சபதம் எடுப்போம்\nகோட்டையில் தி.மு.க. ஆட்சி என சபதம் எடுப்போம்\nசென்னை: கோட்டையில் தி.மு.க. ஆட்சி என்பதை புதுக்கோட்டை கூட்டத்தில் சபதம் எடுப்போம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.புதுக்கோட்டையில் நேற்று நடந்த...\nஇதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் வழியில்தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன்...\nதீயனைப்பு கருவிகள் / பாதுகாப்பு உபகரணங்கள் & முதலுதவி சிகிச்சை பெட்டகம்\nஇன்று 26.11.2020 மானூர் கூட்டு குடிநீர் நீர் தேக்க இயக்குனர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தீயனைப்பு கருவிகள் /...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nகேரளாவின் ���த்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/06/blog-post_7191.html", "date_download": "2020-11-26T13:13:28Z", "digest": "sha1:XNH7FX5XZ7EVTLVCPN43W2QG2DN4WSWT", "length": 19082, "nlines": 469, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்! அதனால் அத்தொல்லை!", "raw_content": "\nநேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்\nLabels: மனம் அமைதி இன்மை காரணம் தெரிவதில்லை புனைவு\nதிண்டுக்கல் தனபாலன் July 1, 2013 at 9:05 AM\nகவிதைக் கண்டு எங்கள் மனவானில் பரவசம் என்றாலும் உடம்பை நலமுடன் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...\nசில வேலைகளில் உறக்கம் தொலைவது இயல்பு தான் ஐயா. ��வலையின்றிப் படுங்கள்.....\nநிம்மதியாக உறங்க நான் ஒரு வழி சொல்லட்டுமா\nடி.வி.யை மெல்லிதாகப் பேசவிடுங்கள். சாய்வு நற்காலியில் அமருங்கள். (சாயாத நாற்காலியும் பரவாயில்லை). ரிமோட்டைக் கையிலெடுத்து நொடிக்கொரு சேனலாகச் சுழற்றிக்கொண்டேயிருங்கள். வந்த சேனலே மீண்டும் நாலாவது முறை வரும்போது தன்னையறியாமல் உறங்கிவிட்டிருப்பீர்கள். இதை மறுநாள் விடியற்காலை வசவுகள் உங்களுக்குத் தெரிவிக்கும். (பின்தூங்கி முன் எழுவோர் இருந்தால்). –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா. (பின் குறிப்பு: நான் போஸ்டல் காலனியில் தான் வாசம்). –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா. (பின் குறிப்பு: நான் போஸ்டல் காலனியில் தான் வாசம் ஆகஸ்ட்டில் சந்திப்போமா\nகலியபெருமாள் புதுச்சேரி July 2, 2013 at 3:02 PM\nஇன்று முதல் உங்களைப் பின்தொடரும் ஒரு மாணவனின் வணக்கங்கள்..\nசில சமயங்களில் நீங்கள் தூங்காமல் இருப்பது கூட ஒரு கவிதையை எங்களுக்குத் தந்து விட ஏதுவாய்.....\nசில சமயங்களில் விழிப்பு வந்துவிட... தூக்கம் மீண்டும் வராமலே... இதோ இப்போதும் இந்த அதிகாலையில் நான் உங்கள் பதிவுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன் தூக்கம் வராது இந்த அதிகாலையில் நான் உங்கள் பதிவுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன் தூக்கம் வராது\nஎத்தனை வருட அனுபவங்கள்... எத்தனை விதமான மனிதர்களின் அறிமுகங்கள்... அத்தனையும் தங்களைக் கவிபாட முண்டியடிக்கின்றனவோ மனத்தினிலே... தூக்கமின்றித் தொடரும் தொல்லையையும் இனிய கவியாக்கிய தங்களுக்குப் பாராட்டுகள் ஐயா.\nஇனிமேல் நல்ல உறக்கம் இருக்கட்டும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே எத்தனை முறையம்மா வந்தாய்-நீ என்னென்ன புதுமைகள் தந்தாய...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nசுற்றும் உலகம் தன்னோடு-முள் சுற்றி வருமே என்னோடு சற்றும் நேரம் தவறாமல்-கதிர் சாய இரவும் வாராமல் இற்றை வரையில இருந்தில...\nகாதல் போயின் சாதல் நன்றே-இது கதையல நாட்டில் நடப்பதாம் ஒன்றே மாதர்கள் சிலரும் இளைஞர் சிலரும்-இன்றும் மடிவதை தினசரி செய்திகள் பகரு...\nகோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்கத் தயங்காதே\n-தமிழ் உணர்வை ஊட்டி நீயாட��� பாடுபட்டே பொருள் தேடு-நல்ல, பண்பை என்றும் நீநாடு பாடுபட்டே பொருள் தேடு-நல்ல, பண்பை என்றும் நீநாடு பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப் ...\nஎன் முகநூல் பதிவுகள் -2\nநேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/299357", "date_download": "2020-11-26T12:59:38Z", "digest": "sha1:5GDTXC53Q2ON5VDLKRCLGHFOJGOGLRKA", "length": 2820, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆல்பர்ட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆல்பர்ட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:24, 12 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n09:02, 31 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: fy:Alberta)\n23:24, 12 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEOZyo (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-26T12:51:21Z", "digest": "sha1:OXDG2C4XUWYZEB4E2Y7RF722WNFJYKCD", "length": 3516, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெய்வல்லுநர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெய்வல்லுனர் அல்லது விளையாட்டு வீரர் விளையாட்டுத்துறையில் பங்குபற்றும் நபரைக் குறிக்கின்றது. மெய் உடலையும், வல்லுனர் என்றால் ஒரு துறையில் தேர்ச்சியும் திறன்களும் பெற்றோரைக் குறிக்கும். அனேக விளையாட்டுக்கள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை சிறப்பாக சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஆகையால் மெய்வல்லுனர்கள் என்போர் தமது விளையாட்டில் தமது உடலை சிறப்பாக ஈடுபடுத்த வல்லோரைக் குறிக்கும் எனலாம். உடலைச் சிறப்பாக சுட்டி நின்றாலும் விளையாட்டில் சிறப்பாக ஆட உள ஒழுக்கமும் ஒருமுனைப்படுத்தலும் இன்றியமையாதது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உ���்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/srushti-danges-beach-photos/photoshow/72912145.cms", "date_download": "2020-11-26T13:09:28Z", "digest": "sha1:YAKHTPASP2ASK3BKHINEEDA5NLRSUYFO", "length": 3516, "nlines": 60, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகன்னக்குழி அழகி ஸ்ருஷ்டியின் பீச் புகைப்படங்கள்\nகன்னக்குழி அழகி ஸ்ருஷ்டியின் பீச் புகைப்படங்கள்​\nகன்னக்குழி அழகி ஸ்ருஷ்டியின் பீச் புகைப்படங்கள்​\nகன்னக்குழி அழகி ஸ்ருஷ்டியின் பீச் புகைப்படங்கள்​\nகன்னக்குழி அழகி ஸ்ருஷ்டியின் பீச் புகைப்படங்கள்​\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ருஷ்டி டாங்கே ராஜாவுக்கு செக் கோலிவுட் Srushti Dange rajavukku check Kollywood\nஈஷா ரெபாவின் க்யூட் புகைப்படங்கள்அடுத்த கேலரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/blog-post_49.html", "date_download": "2020-11-26T12:02:49Z", "digest": "sha1:7XNPUVE7D74M6BFHW7WBLVXZX5VLVLZE", "length": 27739, "nlines": 124, "source_domain": "www.kathiravan.com", "title": "எமது உரிமைகளை பெறாவிட்டால் வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் அரைவாசிப்பேர் சிங்களவர்களாவார்கள்: விக்னேஸ்வரன் எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஎமது உரிமைகளை பெறாவிட்டால் வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் அரைவாசிப்பேர் சிங்களவர்களாவார்கள்: விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nஎமது இடங்களின் பெயர்கள் பறிபோய், எமது மொழி பறிபோய், எமது மதங்கள் பறிபோய், தமிழர்கள் முன்னர் வாழ்ந்த இடங்கள் இவைதான் என்று சரித்திரம் எதிர்காலத்தில் கூறாதிருக்கத்தான் வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழ்ப்பேசும் இடங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்தத் தேவை எமது வருங்காலங் கருதி எமக்குண்டு. அதைச் சிங்கள அரசியல் வாதிகள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்தால் வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று கேட்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன்.\nஅவர் அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசாங்கங்களுடன் சேர்வதைப் பற்றி எமது உரிமைகள் கிடைத்த பின்னரே சிந்திக்க வேண்டும். இல்லை���ென்றால் நாம் ஏமாற்றப்படுவோம். திரு.சம்பந்தன் அவர்கள் 2016 தொடக்கம் சிங்கள அரசியல்வாதிகள் அரசியல்த் தீர்வை தமிழர்களுக்குத் தருவார்கள் என்று உண்மையாகவே நம்பினார். ஒவ்வொரு வருடமும் அவரின் நம்பிக்கையை வெளிக்கூறினார். ஆனால் நடந்தது என்ன பறிக்க வேண்டியவற்றைப் பெற பலமுள்ளவனுடன் சேர்ந்தால் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதுதான் யதார்த்தம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\n முதலில் வடக்கை எடுத்துக்கொள்வோம். கொரோனாவின் நிமித்தம் தற்போது வடமாகாணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கும் அப்படியே. ஒரே நாட்டில் இவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது நாட்டின் மற்றைய பாகங்களிடம் இருந்து தமிழ்ப் பேசும் வடக்கு கிழக்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டும் நாம் இப்பொழுதும் ஒரே நாட்டினுள் தனித்து வாழ்கின்றோம் அல்லவா ஆகவே தனித்து வாழ்வது அல்ல பிரச்சனை. அவ்வாறு தனித்து வாழ சிங்களவர்கள் விடுவார்களா, அனுமதிப்பார்களா என்பதே உங்கள் கேள்வி.\nஇதுவரை காலமும் அவ்வாறு தனித்து வாழ சிங்கள அரசியல் வாதிகள் எதிர்ப்புக்காட்டி வந்தபடியால் இது இனி சாத்தியமாகுமா என்பதே உங்கள் கரிசனை.\nஒரு பிரச்சனைக்கு பல விதங்களில் தீர்வு காணலாம். சிங்கள அரசியல் வாதிகள் இதுகாறும் எமது பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருவது தமிழர்களுக்கு அவ்வாறான ஒரு பிரச்சனையே இல்லை என்று கூறியே. இவ்வாறு கூறி காலத்தைக் கடத்தினால் தமிழ் மக்கள் களைத்துப் போவார்கள், தங்கள் வழிக்கு வருவார்கள், வடக்கையும் கிழக்கையும் சிங்கள பௌத்த மயம் ஆக்கிவிடலாம் என்று நினைக்கின்றார்கள்.\nஅவர்களின் அந்த யுக்திக்கு, தீர்வுமுறைக்குத் தீனி போடுபவர்கள் தமிழ் சகோதரர்களாகிய உங்களைப் போன்றவர்களே. வடக்கும் கிழக்கும் முன்னர் 18 வருடங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அதை உச்ச நீதிமன்ற சிங்கள நீதியரசர்கள் பிரித்தார்கள். பிரித்து சுமார் 13 வருடங்கள் ஆகிவிட்டன. வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று சிறிதும் சிந்திக்காமலே இவ்வாறு கேட்கின்றீர்கள். வடகிழக்கு இணைப்பு ஏன் எதற்காக அது வேண்டும் என்று நாம் கூறிவருகின்றோம் என்பதைப்; பற்றி நீங்கள் சிந்தித்துள்ளீர்களா\nவடக்கு கிழக்கு கி.மு 300ம் ஆண்டுக்கு முன் பிரிந்து தமிழ் மொழி பேசிவரும் பிராந்��ியங்கள். அவை தொடர்ந்தும் தமிழ்ப் பேசும் பிராந்தியங்களாக இருந்து வர வேண்டும் என்றால் அவை இணைய வேண்டும். தமிழ்ப் பேசும் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுடன் சேர்ந்து நாம் இனியும் வருங்காலத்தில் தமிழ் பேசி வர இடமளிக்க வேண்டும். ஆனால் சிங்கள அரசியல்த் தலைவர்களின் சிந்தனை வேறாக இருக்கின்றது.\nஇது ஒரு சிங்கள பௌத்த நாடு. தமிழர்களும் முஸ்லீம்களும் வந்தேறு குடிகள். ஆகவே திரும்பவும் இந் நாடு சிங்கள பௌத்த நாடாக மாற நாம் ஆவன செய்ய வேண்டும்.\nசிங்களவர்களுக்கு உலகில் வேறு எந்த நாடும் இல்லை. எமக்கு இருக்கும் நாட்டை நாங்கள் எங்களுக்கென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅவர்களின் இந்தச் சிந்தனையில் இருக்கும் தவறைத்தான் நான் அண்மைக் காலமாக வெளிப்படுத்தி வருகின்றேன். அதாவது வடக்கு கிழக்கு புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்ப்பேசும் பிரதேசங்களாக இருந்து வந்துள்ளன. இன்றும் வடக்கு கிழக்கு பெரும்பான்மை தமிழ்ப்பேசும் மக்களின் வாழ்விடங்களே.\nதமிழ்ப் பிரதேசங்களுக்கு சிங்களப் பெயர்கள் முன்பிருந்ததில்லை. மிக அண்மையில் புராதனத் தமிழ்ப் பெயர்கள் சிங்கள மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு அவை ஆதி காலந் தொடக்கம் இருந்து வருவதாகக் கூறுவது அண்டப்புழுகாகும். உதாரணத்திற்கு மணலாற்றைக் குறிப்பிட்டுள்ளேன். ஆங்கிலேயர் காலத்திலும் 1948 இன் பின்னரும் மணலாறு என்றே அந்த இடம் அழைக்கப்பட்டு வந்தது. அறிக்கைகள் பலவற்றிலும் அவ்வாறே காணப்படுகின்றது. சுமார் நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்து தான் சடுதியாக சிங்களப் பெயரான வெலிஓயா காணப்படுகின்றது.\nமுன்னர் வெலிஓயா என்றிருந்ததைத்தான் தமிழர்கள் மணலாறு என்று இப்பொழுது அழைக்கின்றார்கள் என்கிறார்கள் சிங்களவர்கள். அவர்கள் கூறுவது பொய்யா, புழுகா, புரட்டா என்று நீங்கள்தான் கூற வேண்டும்.\nஎனவேதான் எமது இடங்களின் பெயர்கள் பறிபோய், எமது மொழி பறிபோய், எமது மதங்கள் பறிபோய், தமிழர்கள் முன்னர் வாழ்ந்த இடங்கள் இவைதான் என்று சரித்திரம் எதிர்காலத்தில் கூறாதிருக்கத்தான் வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழ்ப்பேசும் இடங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்தத் தேவை எமது வருங்காலங்கருதி எமக்குண்டு. அதைச் சிங���கள அரசியல் வாதிகள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்தால் வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று கேட்பது உங்கள் கையாலாகாத தனத்தை வெளிக்காட்டுகின்றது.\nஆகவே தமிழத்தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் ஆகியன எமக்கிருக்கும் உரிமைகள் என்பதை நீங்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கூட்டாகச் சிந்தித்து தம்மை ஒரு தனி மக்கட் கூட்டத்தினர் என்று கருதி வந்தமையே தமிழ்த்தேசியத்தின் ஆணிவேர். வடகிழக்கு இணைப்பை ஏற்கனவே 1987ல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அது உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் குறித்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிதற்ற எதுவும் இல்லை. அறிவின்றி குழறுதலே பிதற்றுதல். நாங்கள் அறிவோடு, விழிப்போடு, எதிர்காலச் சிந்தனையோடு எமது வருங்காலச் சந்ததியினரின் நினைப்போடு கூறுவது பிதற்றுதல் ஆகாது. உங்கள் கேள்விதான் அவ்வாறு தொனிக்கின்றது. இவை யாவும் உண்மையும் சாத்தியமானவையுமே. தமிழ்த்தேசியம் உண்மை. வடகிழக்கு இணைப்பும் தமிழர் தாயகமும் 1987ம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள். மேற்படி உண்மைகள் இறைமையுள்ள இரு நாடுகளின் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஎமது உரிமைகள் தரப்பட்டால் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற எந்தத் தமிழனும் பின்னிற்கமாட்டான். எமது உரிமைகள் கிடைக்காது சேர்ந்தோமானால் இருபது வருடங்களில் வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதிப்பேர் சிங்கள சகோதரர்களாவது உறுதி. இம் முறை வடக்கு மாகாணசபையில் இரண்டு பேர் சிங்கள சகோதரர்கள். எல்லா ஆவணங்களையும் தம் மொழிக்கு மொழி பெயர்த்துத் தர வேண்டும் என்று அவர்கள் விடாப்பிடியாக நின்று தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். அதிகாரம் உள்ளவர்களுடன், ஆட்பலமுள்ளவர்களுடன், ஆயுதபலம் உள்ளவர்களுடன் நாம் சேர்ந்தால் நாம் இருந்த இடந்தெரியாமல் மறைந்து போவது உறுதி. காணி, வியாபாரம், வணிகம், மீன்பிடி, அரசாங்க வேலைவாய்ப்பு, எமது வளங்கள் என்று எல்லாமே எங்கள் கண்களின் முன்னிலையிலேயே பறிபோய்விடுவன. நாம் சேர்ந்திருப்பதால் எம்மா���் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது போய்விடும். நாம் வலு இழந்தவர்கள் ஆகிவிடுவோம். பலமுள்ளவன் கூறுவதை அவன் எண்ணப்படி செய்வதை விட எமக்கு வேறு வழி இல்லாது போய்விடும்.\nஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் இதுதான்.\nதமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் பற்றி பேசுவது பிதற்றல் அல்ல. எமது உரிமைகளின் உத்வேகக் குரல். அவை சாத்தியமென்று உங்களைப் போன்றவர்கள் நினைக்கத் தொடங்கினால் அது கட்டாயம் சாத்தியமாகும்.\nஅரசாங்கங்களுடன் சேர்வதைப் பற்றி எமது உரிமைகள் கிடைத்த பின்னரே சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் நாம் ஏமாற்றப்படுவோம். திரு.சம்பந்தன் அவர்கள் 2016 தொடக்கம் சிங்கள அரசியல்வாதிகள் அரசியல்த் தீர்வை தமிழர்களுக்குத் தருவார்கள் என்று உண்மையாகவே நம்பினார். ஒவ்வொரு வருடமும் அவரின் நம்பிக்கையை வெளிக்கூறினார். ஆனால் நடந்தது என்ன பறிக்க வேண்டியவற்றைப் பெற பலமுள்ளவனுடன் சேர்ந்தால் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதுதான் யதார்த்தம்.\nநாம் பாடுவது பழைய பல்லவியாக இருந்தாலும் அவை உண்மையின்பாற்பட்ட பல்லவிகள். பகட்டுக்காகப் பாவிக்கப்படும் பல்லவிகள் அல்ல. வாக்குக்காக வாய் பாடும் வங்குரோத்துப் பல்லவிகள் அல்ல. வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகாது விட்டால் முதலில் கிழக்குப் பறிபோகும். பின்னர் வடக்குப் பறிபோகும். வரும் 30, 40 வருடங்களில் வரலாறானது வடக்கு கிழக்கு என்பவை ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் என்று அடையாளம் காட்டுவன – இன்று பறங்கியர் பற்றி நாம் குறிப்பிடுவது போல்- என்றுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனு��் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (13) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2681) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/03/Corono-tntrains-cancelled.html", "date_download": "2020-11-26T12:39:20Z", "digest": "sha1:HBQOAZPBFRBGOAYXLKWFWOM4KNFC4QLT", "length": 23091, "nlines": 121, "source_domain": "www.tnrailnews.in", "title": "கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - போதிய முன்பதிவு இல்லாததால் பல ரயில்கள் ரத்து. மேலும் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக சில பயணிகள் ரயில்களும் ரத்து.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புChange in Pattern of Train Servicesகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - போதிய முன்பதிவு இல்லாததால் பல ரயில்கள் ரத்து. மேலும் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக சில பயணிகள் ரயில்களும் ரத்து.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - போதிய முன்பதிவு இல்லாததால் பல ரயில்கள் ரத்து. மேலும் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக சில பயணிகள் ரயில்களும் ரத்து.\n✍ வியாழன், மார்ச் 19, 2020\nரத்து செய்யப்படும் பயணிகள்/விரைவு/அதிவிரைவு/சிறப்பு ரயில்களின் விவரம்\n16204 திருப்பதி - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n16203 சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n56737 செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயில். மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n56738 கொல்லம் - செங்கோட்டை பயணிகள் ரயில். மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n76837 காரைக்குடி - விருதுநகர் பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n76838 விருதுநகர் - காரை���்குடி பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n76839 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n76840 திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n76808 மானாமதுரை - திருச்சி பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n12077 சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ரயிலின் 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n12078 விஜயவாடா - சென்னை சென்ட்ரல் ரயிலின் 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n12243 சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர் சதாப்தி ரயிலின் 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n12244 கோயம்பத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி ரயிலின் 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n12269 சென்னை சென்ட்ரல் - டெல்லி நிஜாமுதீன் துரந்தோ ரயிலின் மார்ச் 27 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n12270 டெல்லி நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் துரந்தோ ரயிலின் மார்ச் 28 மற்றும் 31ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n12698 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரயிலின் மார்ச் 21 மற்றும் 28ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n12697 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ரயிலின் மார்ச் 22 மற்றும் 29ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n22625 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இரட்டை அடுக்கு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து.\n22626 பெங்களூர் - சென்னை சென்ட்ரல் இரட்டை அடுக்கு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து.\n22609 மங்களூர் - கோயம்பத்தூர் அதிவிரைவு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து.\n22610 கோயம்பத்தூர் - மங்களூர் அதிவிரைவு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n01704 ஜபல்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலின் மார்ச் 26ம் தேதி சேவை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n01705 திருநெல்வேலி - ஜபல்பூர் சிறப்பு ரயிலின் மார்ச் 28ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n02198 ஜபல்பூர் - கோயம்பத்தூர் சிறப்பு ரயிலின் மார்ச் 21 மற்றும் 28ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n02197 கோயம்பத்தூர் - ஜபல்பூர் சிறப்பு ரயிலின் மார்ச் 23 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n07610 ஹைதெராபாத் - திருச்சி சி���ப்பு ரயிலின் மார்ச் 23 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n07609 திருச்சி - ஹைதெராபாத் சிறப்பு ரயிலின் மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n06043 விழுப்புரம் - செக்கந்தராபாத் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 1ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n06044 செக்கந்தராபாத் - விழுப்புரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 2ம் தேதி சேவை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n07117 ஹைதெராபாத் - எர்ணாகுளம் சிறப்பு ரயிலின் மார்ச் 25ம் தேதி முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n07118 எர்ணாகுளம் - ஹைதெராபாத் சிறப்பு ரயிலின் மார்ச் 26ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n06048 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 1ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n06047 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 2ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n06045 எர்ணாகுளம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 2ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n06046 ராமேஸ்வரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 3ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n08301 சம்பல்பூர் - பனஸ்வாடி சிறப்பு ரயிலின் மார்ச் 18 மற்றும் 25ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n08302 பனஸ்வாடி - சம்பல்பூர் சிறப்பு ரயிலின் மார்ச் 19 மற்றும் 26ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n06059 செக்கந்தராபாத் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் மார்ச் 27 மற்றும் 29ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n06060 சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் சிறப்பு ரயிலின் மார்ச் 28 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n22205 சென்னை சென்ட்ரல் - மதுரை குளிர்சாதன அதிவிரைவு ரயிலின் மார்ச் 23, 25 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n22206 மதுரை - சென்னை சென்ட்ரல் குளிர்சாதன அதிவிரைவு ரயிலின் மார்ச் 24, 26 மற்றும் 31ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n06015 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் மார்ச் 21ம் தேதி சேவை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n06016 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயிலின் மார்ச் 22ம் தேதி சேவை முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n22207 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் குளிர்சாதன அதிவிரைவு ரயிலின் மார்ச் 20, 24, 27 மற்றும் 31ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n22208 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் குளிர்சாதன அதிவிரைவு ரயிலின் மார்ச் 21, 25, 28 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n82841 கொல்கத்தா சந்த்ராகச்சி - ���ென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் மார்ச் 20 மற்றும் 27ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n02842 சென்னை சென்ட்ரல் - கொல்கத்தா சந்த்ராகச்சி சிறப்பு ரயிலின் மார்ச் 21 மற்றும் 28ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n06003 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயிலின் ஏப்ரல் 6, 13 மற்றும் 20ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து .\n82604 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயிலின் ஏப்ரல் 7 மற்றும் 14ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n06004 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 21ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n06005 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 8 மற்றும் 15ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n06006 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 9 மற்றும் 16ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n06036 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 2, 9 மற்றும் 16ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n82615 தாம்பரம் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயிலின் ஏப்ரல் 3ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n06035 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலின் ஏப்ரல் 10 மற்றும் 17ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n06048 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 8 மற்றும் 15ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n82633 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சுவிதா சிறப்பு ரயிலின் ஏப்ரல் 9ம் தேதி சேவை\n06047 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 16ம் தேதி சேவை\n06051 சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 4, 11 மற்றும் 18ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n06052 அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 6, 13 மற்றும் 20ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n06064 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 05 மற்றும் 19ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in\n82624 நாகர்கோவில் - தாம்பரம் சுவிதா சிறப்பு ரயிலின் ஏப்ரல் 12ம் தேதி சேவை முழுமையாக ரத்து.\n06063 தாம்பரம் - நாகர்கோயில் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 6, 13 மற்றும் 20ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\n82601 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலின் ஏப்ரல் 3 மற்றும் 10 சேவைகள் முழுமையாக ரத்து.\n82602 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 5 மற்றும் 12ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\nலக்னோ கோட்டத்தில் நடைபெறும் இரட��டை ரயில் பாதை பணி காரணமாக பின்வரும் ரயில்கள் ரத்து.\n12670 சாப்ரா - சென்னை சென்ட்ரல் 'கங்கா காவேரி' அதிவிரைவு ரயிலின் மார்ச் 23, 25, 30 மற்றும் ஏப்ரல் 1, 6 ஆகிய தேதிகளின் சேவைகள் முழுமையாக ரத்து.\n12669 சென்னை சென்ட்ரல் - சாப்ரா 'கங்கா காவேரி' அதிவிரைவு ரயிலின் மார்ச் 21, 23, 28, 30 மற்றும் ஏப்ரல் 4ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.\nபகுதி தூரம் மட்டும் செல்லும் ரயில்கள்\n56805 விழுப்புரம் - மதுரை பயணிகள் ரயில், திருச்சி - மதுரை இடையே ரத்து.\n56806 மதுரை - விழுப்புரம் பயணிகள் ரயில், மதுரை - திருச்சி இடையே ரத்து.\nரயில் நிலையங்களில் பயணிகள் தவிர இதர பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பல ரயில் நிலையங்களின் நடைமேடை சீட்டு கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ.23ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி - தெற்கு ரயில்வே\nஅத்தியாவசிய பணிகளில் ஈடுப்பட்டுள்ளோருக்கு புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/547", "date_download": "2020-11-26T13:19:44Z", "digest": "sha1:KWA23F4C4S5YDYY3YHOICHMTPQVEXYAB", "length": 5917, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | minister", "raw_content": "\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச��சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅமைச்சரை விட உங்களுக்கு அண்ணாமலையார் முக்கியமா\nதெரியாது என சொன்ன மந்திரி மகன் ஷாக் ஆன அ.தி.மு.க தலைமை ஷாக் ஆன அ.தி.மு.க தலைமை மிரட்டி மீட்ட 300 சி\nரேஷன் அரிசி கடத்திச் செல்வது தவறில்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\n அமைச்சரவையில் நடந்த போட்டா போட்டி..\nகரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழப்பு; கலங்கும் தஞ்சை அதிமுக\nஅரசு மரியாதையுடன் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்\nதுரைக்கண்ணு மறைவு பேரிழப்பு: முதல்வர் பழனிசாமி\nஉழைப்பில்லாமல் உரிமை கோருகிறாராம் மு.க.ஸ்டாலின் -உள்ஒதுக்கீடு ட்வீட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பஞ்ச்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaimurasu.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2020-11-26T12:32:15Z", "digest": "sha1:QOSKFFNY3KRWDBYPHNKZQ5JAMRMTIU3X", "length": 4316, "nlines": 40, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: புத்தக வெளியீட்டு விழா", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nசுப்பிரமணியன் ரமேஷின் \"சித்திரம் கரையும் வெளி\" கவிதைத்தொகுப்பும்\nஎம். கே.குமாரின் \"மருதம்\" சிறுகதைத்தொகுப்பும் வருகிற 19, சனிக்கிழமையன்று மாலை ஐந்து மணியளவில் பீஷான் நூலகத்தில் வெளியீடு காண்கின்றன.\nசிங்கப்பூரின் மூத்த படைப்பாளரும் சிறந்த இலக்கிய விமர்சகருமான திரு. இராம கண்ணபிரான் அவர்களும், பல்வேறு திறனாய்வுகள் படைத்த முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களும், கவிஞர் திரு. ரெ.செல்வம் அவர்களும் எழுத்தாளர்/கட்டுரையாளர்/வழக்கறிஞர் திருமதி. ரம்யா நாகேஸ்வரன் அவர்களும் இப்புத்தகங்களை அறிமுகப்படுத்தி தங்களது வாசகப்பார்வையை பகிர்ந்துகொள்ள விழைந்துள்ளனர்.\nநண்பர்களைனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்நிகழ்வில் பங்குகொள்ள வேண்டுகிறோம்.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎ��ிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\nதமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு\nதிரு ஆசாத் அவர்களுடனான சந்திப்பு\n06/Jul/06 - லீனா மணிமேகலையின் குறும்படங்களும், சந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=1494", "date_download": "2020-11-26T12:55:55Z", "digest": "sha1:NKDNOE6G73TTUW7TR4MAW6KZ2GL3MD5N", "length": 4790, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்", "raw_content": "\nHome » பெண்களுக்காக » பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்\nஇந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும் பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற ���ேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தன் உணர்வு கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் வீற்றிருக்கிறது. பெண்களின் மன இறுக்கத்தையும், மனதில் ஏற்படும் சந்தேக நோயையும் விளக்கி, பெண்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பயனுள்ள நூல் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7587/amp", "date_download": "2020-11-26T13:15:22Z", "digest": "sha1:5UUGFQXRCDZ7GTPQ2BTXNQJG62QBKW22", "length": 8169, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "நவராத்திரி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ் | Dinakaran", "raw_content": "\nஎன்னதான் தீம், டிரெண்டி கல்யாணங்கள் என்றாலும், அதிலும் சில பழக்க வழக்கங்களை ஒவ்வொர் குடும்பமும் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பில் குடை, செருப்பு கொடுத்து அழைத்து வருவது, மாப்பிள்ளை பெண்ணின் தங்கைக்கு உடைகள் கொடுப்பது, இதெல்லாம் இன்றும் பழங்கால வாசம் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டுதான் வருகிறது. அதை மையமாக வைத்தே திருமணத்திற்கு தேவையான ஆரத்தி தட்டுகள், காசியாத்திரை செட், பச்சபுடி செட், விளையாடல் செட் என அனைத்தையும் விற்பனை செய்கிறார்கள் ஜேபீ கிரியேஷன்ஸ் (JayBee Creations) .\n‘இப்போ நவராத்திரி ஸ்பெஷல் கலெக்‌ஷன்ஸ்தான் சிறப்பாக களமிறக்கியிருக்கிறோம்’ என்னும் ஜேபீ கிரியேஷன்ஸ் உரிமையாளர் ஜெயஸ்ரீ சமீபத்திய டிரெண்ட் குறித்து பேசினார்.\nநவராத்திரி ஸ்பெஷலாக கற்கள் பதித்த ஆரத்தி தட்டுகள், குங்குமம், மஞ்சள் வைப்பதற்கு ஹேண்டி கிராஃப்ட் கப்புகள், எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளக் கூடிய கோலங்கள், கீ செயின்கள் என பல வெரைட்டிகள் கொண்டு வந்திருக்கோம். குறிப்பாக கோலங்களை அலங்கரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கார்டுகள் போல் எங்கும் வைத்துக்கொள்ளலாம் பாணியில் இருக்கும். அதே போல் தீபாவளி சிறப்பாக எலெக்ட்ரிக் லைட்டுகள் பொருத்தப்பட்ட விளக்குகள் அதிலேயே நிறைய ஹேண்ட்மேட் டெக்ரேஷன்கள் சகிதமாக இறக்கியிருக்கிறோம்.\nநவராத்திரி கீ செயின்கள் எங்களின் அடுத்த வரவு. விநாயகர், லஷ்மி என கடவுள்களின் சிலைகள் தாங்��ிய இந்தக் கீ செயின்களை தோரணமாக, அன்பளிப்பாக, காரில் கண்ணாடியுடன் அலங்காரமாக, சாவிகளில் என எப்படியும் உபயோகிக்கலாம். மேலும் விருந்தினர்களுக்கு பழம், பாக்குடன் இந்தக் கீ செயின்களையும் சேர்த்துக் கொடுத்தால் மறக்க முடியாத அன்பளிப்பாக இருக்கும்.\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி\nஎஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி...\nஅவர் நண்பர் ரொம்ப திறமைசாலி\nபெண்களுக்குச் சொத்துரிமை பாதுகாப்பு கவசம்\nஉடலுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் களிமண் தெரபி\nகருத்தரிப்பு முதல் குழந்தை பிறப்பு வரை... வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்\nகலை வடிவமான மது பாட்டில்கள்\nஅக்கா கடை- என்னை நம்பியவர்களை காப்பாற்றுவது என் பொறுப்பு\nஅந்த ஒரு புன்னகைக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஈடாகாது\nபட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101597/", "date_download": "2020-11-26T13:16:43Z", "digest": "sha1:3E324Z2YNO5IT4C5CSJBODBOVGKB7HLB", "length": 20798, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "கசாக்,இருத்தலியல்,ஹைடெக்கர் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் கசாக்,இருத்தலியல்,ஹைடெக்கர் -கடிதம்\nஇருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்\nஉங்கள் தளத்தில் வந்த இருகடிதங்களையும் [ இருத்தலியல்,கசாக் -கடிதங்கள் ]\nகண்டேன். மிகுந்த மகிழ்ச்சி. பின்னர் ஓர் இணைக்கடிதம் கொஞ்சம் விரிவாக எழுதும் எண்ணம் இருப்பதால் சுருக்கமாக இப்போது;\nபாராட்டுக்களுக்கு நன்றி. நீங்கள் கடைசி பகுதியின் மீது வைத்துள்ள விமர்சனம் என நான் புரிந்துகொண்டது, கஸாக்கின் இதிகாசத்தில் இருத்தலியல்வாதத்தின் தர்க்கங்கள் இல்லை, மேலும் அவ்வாறு ஒன்றை கண்டுபிடிக்க கட்டுரை முயற்சி செய்யவில்லை என்பது. கட்டுரையில் எங்கும் நான் இருத்தலியலின் தர்க்கங்களோ ஏன் தத்துவமோ கூட இடம்பெறுவதாக கூறவில்லை. அவ்வாறு நேரடியாக தத்துவமோ அதன் தர்க்கமோ இரண்டாம் நிலை படைப்புகளிலேயே இடம்பெறும். கசாக் நாவல் அதன் கூறுகளை கொண்டிருப்பதாகவே கூறியிருக்கிறேன். அவற்றை இவ்வாறு தொகுக்கலாம்-\n1, இருப்பையும் காலத்தையும் இணைப்பது.\n2, ஒட்டுமொத்தமும், தவிர்க்க முடியாமல் அதன் பகுதிய��க தனிமனிதனும்.\n3, இறப்பை எதிர்கொண்டு காத்திருப்பது.\n4, எந்த நம்பிக்கைகளுக்கும் அடிப்படை இல்லை என்பது.\nஇவற்றை மட்டும் கூறிவிட்டு நான் கட்டுரையின் இரண்டாம் பகுதிக்கு நகர்ந்திருக்கலாம். அனால் இலக்கிய வாசகர்களுக்கு, குறிப்பாக நுண்ணுணர்வு கொண்ட இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ,இருத்தலியல் ஒரு போலியான பாவனை மட்டுமே என்ற எண்ணம் இருக்கிறது. அப்படியல்ல அதற்கு விரிவான வரலாற்று பின்புலம், தர்க்கம்(முழுமையான ஹைடெகரின் தரப்பில்), கிழக்கில் சார்வாகத்திலிருந்து மேற்கில் ஸ்டோயிக்ஸிலிருந்து(Stoics) பரிணமித்து வரும் சிந்தனை தொடர்ச்சி ஆகியவை உண்டு என கூறி அறிமுகப்படுத்தவே கட்டுரையின் முற்பகுதி விரிவாக எழுதப்பட்டது.\nமற்றபடி இருத்தலியல் கூறுகள் தென்படும் இடங்களை வாசகர்கள் தங்கள் வாசிப்பின் மூலம் கண்டடையலாம். நான் கசாக் குறித்து கூறியது சுருக்கமாக இதுவே:-\nகாலத்தை சுமந்து நிற்கும் தனியர்கள், அவர்கள் மீறமுயலும் ஒட்டுமொத்தம், அவ்வொட்டுமொத்தத்தின் மைய செயல்பாடாக இருக்கும் கதையாடல். கதையாடல்களை பிணைக்கும் சுழியாக மரணம், மரணமென தோண்றும் பிரம்மம்.\nஉங்கள் கடிதத்திற்கு பல விதங்களில் மறுமொழியாற்றலாம். பின்னர் விரிவாக எழுதும் எண்ணமிருப்பதால் சுருக்கமாக இப்போது தத்துவத்தில் எப்போதும் இருந்துவரும் பொது புத்தி(Common sense)வாதத்தின் அடிப்படையில் பதிலளிக்கிறேன். தர்க்க நேர்நிலைவாதிகள் தத்துவத்திற்கு தர்க்கத்தை மட்டும் விதியாக முன்வைக்கவில்லை, எல்லா தத்துவமும் அவற்றுக்கான தர்க்கங்களை கொண்டதே. அவர்கள் தத்துவம் பேசும் உண்மைகள் பொருண்மையின் மொழியில் அமையவேண்டும் எனவும், நிருபணத்திற்கு உட்பட்டவையாக இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.\nஇப்போது பொதுப் புத்தியின் அடிப்படையில் நான் கேட்பது, இவ்வாறு வரையறுப்பதன் மூலம் அவர்கள் எதை தத்துவமாக ஏற்றுக்கொண்டார்கள் கிரேக்க தத்துவவாதிகள் தொடங்கி அதுவரை பேசப்பட்ட எதையும் இல்லை (ஆங்காங்கே கொஞ்சம் டெகார்தே(Decartes), ஹும்(Hume) போன்றவர்களை தவிர), கிழக்கை குறித்து சொல்லவே வேண்டியதில்லை, பின்னாள் அல்லது சமகாலத்திய ஹெடெகர்(Heidegger) போன்றவர்களது தத்துவத்தையும் இல்லை.\nஅப்போது இவ்வரையரைக்குள் தங்களை தவிர அவர்கள் ஏற்பது ருஸ்ஸலும்(Russel), அரம்பகால விட்ஜென்ஸ்டைனும்(Witgenstein), கார���ல் பாப்பரும்(Karl Popper)(உண்மையில் அவர் விமர்சனங்களையே கொண்டிருந்தார்) மேலும் மிக சொற்பமானவர்களையுமே. மற்றபடி இவ்வரையரைக்குள் அவர்கள் ஏற்றது அறிவியல், கணித உண்மைகளை.\nஇப்படி தத்துவத்தில் இருந்து தத்துவத்தை வெளியேற்றி அறிவியல் உண்மைகளை நடுவில் வைப்பதன் மூலம் உண்மையில் அவர்கள் அறிவியலை அல்லவா வரையறுத்துள்ளனர் இது, நான் நாவலை இவ்வாறு வரையரை செய்கிறேன் அதன்படி நாவல்களாக எழுதப்பட்ட எவையும் நாவல்கள் அல்ல சிறுகதைகளே உண்மையில் நாவல்கள் என்று கூறுவது போல.\nசமீபத்தில் இத்தளத்தில் தர்க்க நேர்நிலைவாதி எ. ஜெ. அயர்(A.J. Ayer)- உடணான நேர்காணல் ஒன்று வெளியானது. அதில் கிட்டதட்ட இத்தவறுகளை அவர் ஒப்புக்கொள்கிறார்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\nஅடுத்த கட்டுரைவிஸ்வநாத நாயக்கர் அடைப்பக்காரரா\nமுன்வெளியீட்டுத் திட்டம் , இலக்கிய முன்னோடிகள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் கு���ுதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthevi.com/contact", "date_download": "2020-11-26T13:27:41Z", "digest": "sha1:ECTYEXQU76DWKB3AEOGRVI56YLJPWPEM", "length": 1787, "nlines": 14, "source_domain": "www.muthevi.com", "title": "Contact Us | Muthevi.com", "raw_content": "\nதமிழீழ காவல்துறை தமிழீழ நீதித்துறை\nபிரபல்யங்களின் பார்வையில் புலிகள் தடுமாறும் தமிழ் கூட்டமைப்பு உலகத்தின் பார்வையில் புலிகள் சீனாவிடம் சிக்குண்ட சிங்களம் ஆன்மிகமும் ஆரியமும் இராமாயணத்திலும் மறைக்கப்பட்ட தமிழ் மன்னன் சிறப்பு அறிவியல் கிராமம் தமிழீழம் சுற்றிவளைத்து நிக்கும் சீனாவும் சிந்திக்க மறுக்கும் இந்திய வெளியுறவு கொள்கையும் ஈழத்தில் முஸ்லிம்கள் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் ஈழத்தில் சைவர்கள்\nபிரதான செய்திகள் உலக செய்திகள் அரசியல் களம் தமிழ்நாடு புலம்பெயர் தமிழர்களின் அரசியல் வியூகம் வளர்ந்துவரும் தமிழ்த்தேசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/25187", "date_download": "2020-11-26T13:20:10Z", "digest": "sha1:D2LIRJ46YMZOIB2VDAP4WXNI6S6YBSJJ", "length": 6443, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "திருமலையில் தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியருக்கு கொரோனா தொற்று.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker திருமலையில் தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியருக்கு கொரோனா தொற்று.\nதிருமலையில் தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியருக்கு கொரோனா தொற்று.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயத்தை இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 27ஆம் திகதி கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவ்வைத்தியருடன் தொடர்புகளை பேணி வந்த மூன்று வைத��தியர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை விடுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஒரு வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.குறித்த வைத்தியரை ஐ.டி.எச் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன கூறியுள்ளார்.இவ்வைத்தியர்கள் மகப்பேற்றுப் பெண் நோயியல் பிரிவில் கடமையாற்றி வந்தவர்கள் எனத் தெரியவருகின்றது.\nPrevious articleஇப்படியும் நடக்கின்றது..வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் நோயாளர் காவு வண்டியில் மதுபான விருந்து. வசமாக மாட்டிய கொரோனா நோயாளிகள்\nNext articleஇலங்கையில் முதல் முறையாக கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,000 ஐயும் கடந்தது..\nகண்டி மத்திய சந்தை வர்த்தகர்கள் 8 பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் குழல் பிட்டின் மகிமை.\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nகண்டி மத்திய சந்தை வர்த்தகர்கள் 8 பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் குழல் பிட்டின் மகிமை.\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nநுவரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா\nஇலங்கையில் 21000 ஐ கடந்தது கொரோனா தொற்று இதுவரை 94 பேர் மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26078", "date_download": "2020-11-26T12:02:21Z", "digest": "sha1:P5S6MLVICG2YX3NCFD6ZOPV4HRV3CLU4", "length": 6274, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் முகக் கவசங்களுக்கு அறிமுகமாகும் புதியவிலை.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் முகக் கவசங்களுக்கு அறிமுகமாகும் புதியவிலை.\nஇலங்கையில் முகக் கவசங்களுக்கு அறிமுகமாகும் புதியவிலை.\nமுகக் கவசங்களுக்கு புதிய விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.ஒளடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் கொழும்பில் நேற்று சந்திப்பு நடந்தது.இந்த சந்திப்பில் சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக்கவசம் 15 ரூபாவுக்கும், N95 ரக முகக்கவசம் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய இறக்குமதியாளர்கள் இறங்கியுள்ளனர்.\nஇதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நேற்று மாத்திரம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325 ஆகும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.\nஅத்துடன் இதுவரை காலத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18308 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5652 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.12,587 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். இன்றும் இலங்கையில் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.\nPrevious articleஇலங்கையில் முதல் முறையாக லேஷர் தொழில்நுட்பத்தின் மூலம் வெற்றிகரமாக நடந்த சத்திரசிகிச்சை\nNext articleபச்சை மீனை உட்கொண்டு காட்டிய முன்னாள் அமைச்சருக்கு GMOA எச்சரிக்கை\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nநுவரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா\nஇலங்கையில் 21000 ஐ கடந்தது கொரோனா தொற்று இதுவரை 94 பேர் மரணம்..\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nநுவரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா\nஇலங்கையில் 21000 ஐ கடந்தது கொரோனா தொற்று இதுவரை 94 பேர் மரணம்..\nநிவர் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகும் இன்னுமொரு புயல்..\nயாழ் பருத்தித்துறையில் வெள்ளத்தினால் நிர்க்கதியான பொதுமக்களுக்கு கரம் கொடுத்த சட்டத்தரணி மணிவண்ணன் குழுவினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_918.html", "date_download": "2020-11-26T12:08:41Z", "digest": "sha1:OWT5KBAHKOS7OYYCCF6GCIG3DN77EZT2", "length": 9894, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "அமைச்சராய் வாகனத்தில் கொழும்பு போனவர் முன்னாள் அமைச்சராய் ஹெலியில் யாழ் வந்தார் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அமைச்சராய் வாகனத்தில் கொழும்பு போனவர் முன்னாள் அமைச்சராய் ஹெலியில் யாழ் வந்தார்\nஅமைச்சராய் வாகனத்தில் கொழும்பு போனவர் முன்னாள் அமைச்சராய் ஹெலியில் யாழ் வந்தார்\nசாதனா July 07, 2018 இலங்கை\nஅமைச்சராக வாகனத்தில் கொழும்பு சென்றி விஜயக���ா மகேஸ்வரன் முன்னாள் அமைச்சராக உலங்கு வானூர்தியில் யாழ்ப்பாணம் வந்து திரும்பியுள்ளார்.\nகடந்த வாரம் விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரியவகையில் அப்போது அமைச்சராக இருந்த விஜயகலா மனேஸ்வரன் உரையாற்றியதால் கொழும்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதனையடுத்து அவசரமாக பிரதமர் ரணிலின் அழைப்பில் யாழில் இருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றிருந்தார்.\nரணிலின் ஆலோசனையின்பேரில் அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்வதாக நேற்று அவர் அறிவித்து இராஜினாமாக் கடிதத்தைச் சமர்ப்பித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று (07) யாழில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக முன்னாள் அமச்சராக விசேட உலங்கு வானூர்தியில் யாழ் வந்த விஜயகலா மகேஸ்வரன் நிகழ்வு முடித்து அவ் உலங்கு வானூர்தியில் கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.\nஅவருடன் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத் தொழில் அமைச்சர் தயா கமகேயும் வருகைதந்திருந்தார்.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28ஆயிரத்தி���்கும் மேல் படைகள் பலி\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜ...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைச் தோல்வியடையச் செய்ய எங்களது வாக்குகள் பயன்படுத்தப்படும் - சி.மு.கா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/33282-2017-06-16-04-38-00", "date_download": "2020-11-26T12:50:28Z", "digest": "sha1:D5DOKWI66WVLYLBBZFAWOOP7BXKIH5J6", "length": 18026, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "நீள்வெளிச்சத்தின் சாய்ந்த குரல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n‘உயர்ஜாதி ஏழை’ ஒதுக்கீட்டை தமிழகத்தில் திணிக்க சதியா\nமூன்று அண்ணன்கள் - ஒரு தங்கை - ஒரு ஃபோட்டோ ஃபிரேம்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nவெளியிடப்பட்டது: 16 ஜூன் 2017\nசமீபத்தில் ஏற்பட்ட பழக்கம் என்றாலும்...இரவு உணவுக்கு சென்றிருந்தான் திரன்.\nதாமரையின் குடும்பமே வரவேர்த்து முகப்பு அறையில் அவனை அமர வைத்தது அவனுள் கொஞ்சம் கூச்சத்தை வெளிப்படுத்தியது. கொஞ்சம் கூச்சம் கொண்டாலும்... தாமரையின் அன்பான கண்களும்.. அவளின் அம்மாவின் பேச்சும்.. அப்பாவின் விசாரிப்ப��ம்... தங்கையின் புன்னகையும்.. தம்பியின் உரிமையும் திரனை என்னவோ போல ஆக்கி இருந்தது. ஏதோ ஒரு நெருக்கத்தை அவனிடமிருந்து அவனே உணர செய்தது. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டான். அந்த வீடு முழுக்க ஒரு வகை நறுமணம் வீசிக் கொண்டிருந்ததை அவனையும் அறியாமல் அவன் மூளை கிரகித்துக் கொண்டிருந்தது.\nதாமரை வீடு முழுக்க சுற்றிக் காட்டினாள். எல்லா ஜன்னல்களும் மூடியே இருந்தன. திறக்க கண்கள் காட்ட, அவள் ACயை காட்டி புன்முறுவலித்தாள். பதிலுக்கு மெல்ல முணுமுணுத்த பாடலில்...இடையிடையே ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்... என்ற அணத்தல் வந்தது போல உணர்ந்தான். சட்டென கண்கள் நிலை கொள்ள அவளின் தங்கை எதிரே இருந்த ஜன்னலுக்குள் இருந்து தலை மட்டும் எட்டிப் பார்த்து சட்டென காணாமல் போனது போல இருந்தது.\n\"யாரோ எட்டிப் பார்த்த மாதிரி இருந்துச்சு\" என்ற திரனை கண்களால் அளந்து \"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க.... உங்களுக்கு அப்டித்தான் இருக்கு\" என்று சொல்லி சிங்கப்பல் தெரிய சிரித்தாள். பால்கனி தாண்டி எட்டிப் பிடித்தால் தட்டி பறிக்கலாம் என்பது போல பால் நிலா.......கூட ராத்திரி. பாவையோ ஒரு மாதிரி என்று பதில் முனங்கல் தாமரையின் கழுத்தோரம் இறங்கி வந்திருந்த வெளிச்சத்தில்....\n\"நாம பார்த்து பேசி ஒரு பாத்து நாள் இருக்குமா... எப்டி அதுக்குள்ளே இவ்ளோ நெருக்கம்.... இந்த வாழ்க்கை என்னென்னமோ பண்ணுது... இல்ல.. எத்தனை விதமான அன்பவங்கள்... அன்புகள்... இல்லையா திரன்.... எப்டி அதுக்குள்ளே இவ்ளோ நெருக்கம்.... இந்த வாழ்க்கை என்னென்னமோ பண்ணுது... இல்ல.. எத்தனை விதமான அன்பவங்கள்... அன்புகள்... இல்லையா திரன்....\" தாமரை நீள்வெளிச்சத்தின் சாய்ந்த குரலோடு பேசுவது போல இருந்தது.\nசிலிர்த்த புருவங்களின் வழியாக அவளை பார்த்த திரனுக்கு நீல வண்னத்தில் ஆசை கிளர்ந்தது. பெண்ணில்லாத இந்த வாழ்வு எத்தனை வறட்சியானது. வீணானது. அவளை அணைத்து முத்தமிட வேண்டும் போல இருந்தது. அவளின் நிழலோடு அவனின் நிழல் இணைந்து ஒரு நொடி கடந்து நடக்கையில்... அவனுள் சொட்டிய ஆசையின் நிறத்துக்குள் அத்தி பூ மனம் இருக்கலாம்.\n\"சரி வாங்க சாப்டுட்டே பேசலாம்\" என்றாள் தாமரை...\nசாப்பிட்டுக்கொண்டே தலை தூக்கியவன் எதிரே... கலைஞர் டிவி அளவுக்கு மாலையிட்ட ஒரு புகைப்படம். உற்றுப் பார்த்தான். விக்க தொடங்கியது. அது தாம���ையின் தங்கை...\n\"என்ன பாக்கறீங்க.... எல்லாரையும் அறிமுகம் செஞ்சு வெச்சேன்.. இவளை மறந்துட்டேன்... சாரி மல்லிகா...\" என்று புகைப்படத்தை பார்த்து சொல்லிக் கொண்டே... \"என் சிஸ்டர்.... 12த்ல 1100 மார்க் வாங்கறேன்னு சவால் விட்டு 10 மார்க் குறைஞ்சு போச்சுன்னு தற்கொலை பண்ணிக்கிட்டா... ம்ம்ம்ம்.... சரி விடுங்க.. நீங்க சாப்பிடுங்க....\" என்ற தாமரை மெல்ல தலை குனிந்தாள்.\n\"என்ன சிஸ்டர் செத்துட்டாளா.... அயோ அவ இவ்ளோ நேரம் ஹால்ல தான எல்லார் கூடவும் இருந்தா.... இங்க எதிரே உக்காந்து சாப்டுட்டு தான இருக்கா....\"\n\"திரன் என்ன சொல்றீங்க.... அவ உங்க கண்ணுக்கு தெரியறாளா.. ஓ காட்...... மல்லிகா.. எங்க இருக்க.... எங்க முன்னால..வா...... ப்ளீஸ்... உன்ன பாக்கணும்.....\" தாமரையுடன் சேர்ந்து அவளின் அம்மாவும் அப்பாவும் தம்பியும்... அங்கும் இங்கும் தேடி அழுது புலம்ப.. வீடு... நிழல் தேச கனவானது போல மிதந்தது.\nதிரன்.... வேர்த்து விறுவிறுத்து விட்டால் போதும் என்று வீட்டை விட்டு வேக வேகமாய் ஓடி வெளியே வந்து பைக்கை எடுத்துக் கொண்டு தலை தெறிக்க வீதியில் மறைந்தான்.\nபால்கனியில் நின்று........தாமரை, அவளின் அம்மா, அப்பா, தம்பியுடன் மல்லிகாவும் நின்று கொண்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.\n\"ஏப்ரல் 1 க்கு இப்டியாடி ஏமாத்தறது.... பாவம் திரன், என்னை பேய்னு நினைச்சு நிஜமாவே பயந்துட்டார் போல... கூப்பிட்டு சாரி சொல்லுடி...\"என்று பொய் கோபத்தோடு சிரித்தாள் மல்லிகா.\nஎங்கிருந்தோ வந்து அந்த வீட்டையே சுற்றிக் கொண்டிருந்த சிவந்த நிற காற்று இன்னும் வலுவானது.....\nவீட்டு காம்பவுண்டுக்குள்....இன்று காலை வந்து விழுந்து கிடந்த செய்தி தாளில் ஒரு ஓரத்தில்...\" பல்லடம் அருகே... எதிரே வந்த அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான வேனில்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகால மரணம் என்று செய்தி இருந்தது....\"\nகாற்று மெல்ல திருப்பிக் கொண்டிருந்தது.....வீட்டை......\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaimurasu.blogspot.com/2005_06_26_archive.html", "date_download": "2020-11-26T11:58:27Z", "digest": "sha1:TQ7Z2M4M4RY5YOYO6MZPUWE7NB2NVD74", "length": 20949, "nlines": 105, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: 2005-06-26", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nஅனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து\nஅனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்கள்\nஅனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்களை வாசித்தேன். இது குறித்து சற்று விரிவாகப் பேசுவது சிங்கப்பூர் இலக்கியவாதிகள் எதிர் நோக்கும் பிரச்சனையைப் புரிந்து கொள்ள உதவும்.\nசிங்கப்பூர் இலக்கியம் குறித்து பேசுபவர்கள் அவர்கள் எந்தெந்த படைப்புகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டார்கள். புறங்கையால் நிராகரிப்பிற்கான காரணங்கள் என்னென்ன என்பதை குறிப்பிட்டால் ஒரு வேளை அது எங்களுக்கு உதவலாம். வெறும் அபிப்பிராயங்கள் எந்தவிதத்தில் உதவக்கூடும்\nமுதலாவதாக சிங்கப்பூர், மலேசிய இலக்கியங்கள் ஒன்று போலத் தோன்றினாலும் சிலவிதங்களில் வேறுபடுபவை.\nமலேசியாவில் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள், அரசியல் கலாச்சார சூழல்களில் புறக்கணிப்புக்குள்ளாவதாக ரே.கார்த்திகேசு போன்ற மலேசிய எழுத்தாளர்கள் கூறுகின்றனர்.\nமாறாக சிங்கப்பூர் அரசு இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும் அக்கரையும் கொண்டிருக்க, மக்கள் மெத்தனம் காட்டும் சூழல் சிங்கப்பூரிலிருக்கிறது.\nஇரு வருடங்களுக்கு ஒருமுறை 'நேஷனல் ஆர்ட் கவுன்ஸிலின்' மூலமாக தங்கமுனைப் போட்டியில் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் சிறந்த சிறுகதை, கவிதைகளுக்கு முதல் பரிசாக s$ 10,000 வெள்ளி ( இந்திய பணமதிப்பில் 2,60,000 ரூபாய்) வழங்குகிறது. ஆண்டுதோறும் தமிழில் வெளியிடப்படும் புத்தகங்களில் மேலான ஆக்கத்திற்கு s$10,000\nபரிசளிக்கிறது. இது தவிர புதிதாக நூல்களை வெளியிடவும் மான்யம் வழங்குகிறது. இதுவரையான தேர்வுகள் நேர்மையாகவும், நாணயமாகவும் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன.\nஉலகத் தரத்திலான சிறந்த நூலகங்கள் நாடெங்கும் பரவியுள்ளன. தமிழில் சமீபத்திய நூல்களைக் கூட இங்கே காணலாம். இலக்கியம் குறித்த கூட்டங்களை நூலகங்கள் ஏற்பாடு செய்யவும், வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துர��யாடவும் ஏற்பாடு செய்கிறது. (சமீபத்தில் வந்தவர்கள், காலச்சுவடு கண்ணன், மாலன், வெங்கடேஷ், சிபிச்செல்வன், வாஸந்தி, சாருநிவேதா, அஜீவன், ரே.கார்த்திகேசு)\nநூலகமும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து கதையும் காட்சியும் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றன.\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் அவ்வப்போது சிறுகதைப் போட்டிகளும், நாவல் போட்டிகளும் நடத்துவதுடன், விழாக்களையும், பட்டி மன்றங்களையும் நிகழ்த்துகிறது. இவையன்றி கடற்கரைக் கவியரங்கம், இலக்கிய வட்டம், மாதவி மன்றம், வாசகர் வட்டம், சிங்கை முரசு, என பல்வேறு தமிழ் ஆர்வல அமைப்புகள் தமிழ் இலக்கியம் பேசுகின்றன.\nஇருப்பினும் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைக் காணவில்லை என்பது உண்மையே\nஎனக்குத் தோன்றிய காரணங்களை பதிவு செய்கிறேன்.\n* சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் என்பது பெரும்பாலும் தமிழ் நாட்டின் இலக்கியப் போக்கை பின்பற்றும் இயக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.\n-பண்டிதர்கள்/திராவிட இயக்க இலக்கியம் சார்ந்த குழுக்கள்.\n-வானம்பாடி இயக்கத்தை ஒத்த குழுக்கள்\n-நவீன தமிழ் இலக்கிய ர்வம் கொண்ட குழுக்கள்.\nஇப்படி சூழலும்கூட தமிழ் நாட்டின் சூழலாகவும், ஒருவரை ஒருவர் நிராகரிப்பதும் கூட தமிழ் சூழலைப் போன்றே இருக்கிறது. (இன்னமும் தௌ¤வாகச் சொன்னால் தமிழில் க.நா.சு விமர்ச்சன கால கட்டத்தை நினைவூட்டும் வகையில்) ஆனால் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும், ஒரு தமிழ்நாட்டு தமிழனின் பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் வேறானது. (உதாரணத்திற்கு: சாதியோ, மதமோ, இனமோ பெரிதாகப் பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாமல் இங்கே திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை ஒருவர் தீர்மானிக்கவும், எடுக்கவும், வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் இயலும். ஊழல், அரசியல் அராஜகம், கட்டாயக் கடையடைப்புகள் இன்றி ஒருவர் நேர்மையாகவும், கண்ணியமாகவும் வியாபாரம் செய்ய இயலும்.)\nசிங்கப்பூரர்கள் தாங்கள் யார் என்பதை அறியும் தௌ¤விலிருந்தே, சிறப்பான இலக்கியங்கள் தோன்ற முடியும்.\n* பரப்பளவில் மிகச் சிறிய குட்டித் தீவு சிங்கப்பூர், எந்த விதமான இயற்கை வளமோ, கனிம வளங்களோ அற்ற நாடு. இத்தகைய நாடு இன்று அற்புத பொருளாதார வளம் கண்டு முதலாம் உல��� நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருப்பதற்கு ஊழலற்ற அரசு, தீர்க தரிசனம் கொண்ட திட்டங்கள் அடுத்த முக்கிய காரணம் மக்களின் கடுமையான உழைப்பு. இன்றைய கடினமான சந்தை சூழலில் இப்போதைய வசதியையும், வாழ்க்கையையும் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைத்தே தீர வேண்டியுள்ளது. இலக்கியம் படிக்க நேரமற்ற வாழ்கை முறையும், சூழலும் மக்களுக்கு. மற்ற வளர்ந்த நாடுகளின் எழுத்தாளர்களைப் போல எழுத்தையே பணியாக கொள்ள முடியாதது மட்டுமல்லாமல் வேறு வேலைகளில் கடுமையாக உழைக்கவும் நேர்வதே சிங்கை எழுத்தாளனின் நிலை.( இது நியாயப் படுத்த அல்ல.) சிங்கப்பூர் எழுத்தாளர்களிலேயே தமிழிலக்கியத்தின் நவீன போக்குகள் குறித்தும், உலக இலக்கிய போக்குகள் குறித்தும் விரிவான வாசிப்பு கொண்டவர்கள் குறைவுதான்.\n* சிங்கப்பூரில் சீன, மலாய், இந்திய, ங்கில இனங்கள் வாழ்கின்றன. இந்த இனங்களுக்கிடையில் இன்னமும் அதிகமான இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்களும், இவர்களின் படைப்புகள் மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப் படவும் வேண்டியது முக்கிய தேவை. இத்தகைய முயற்சிகள் சிங்கப்பூரின் தனி அடையாளத்தை செழுமை படுத்தும். கோபால் பரதம் போன்ற ஆங்கிலத்தில் எழுதிய/எழுதும் தமிழர்கள் குறித்தும் விரிவாக தமிழில் பதிவு செய்யப்படவில்லை.\n* சிங்கப்பூரிலிருந்து இப்போது நிறைய பேர் எழுதுகிறார்கள், ஆனால் அவர்களின் படைப்புகளை வெளியிட ஏற்ற களமில்லை. தமிழ் முரசு என்ற தமிழ் நாளிதழை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ஒரு செய்தித்தாள் நடைமுறையில் இலக்கியத்திற்கு எவ்வளவு இடம் ஒதுக்க முடியும் பரிசோதனை முயற்சிகளுக்கும், வித்யாசமான நவீன எழுத்துகளுக்கும், விமர்ச்சிக்கவும், விவாதிக்கவும், நூல் அறிமுகங்களுக்கும், உலக இலக்கிய வகைகளின் மாதிரிகளை வெளியிடவும், மொழிபெயர்ப்புகளுக்கும் இப்போதைக்கு இலக்கிய தமிழ் இதழ்களோ, சிறுபத்திரிக்கைகளோ இல்லாதது பெரும் குறை.( வலை இதழ்களும், வலைக்குழுக்களும், வலைப்பூக்களும் இதற்கு ஒரு நம்பிக்கைத் தரும் மாற்று. காலச்சுவடு, உயிர்மை, அமுதசுரபி போன்ற தீவிர இலக்கிய இதழ்களுக்கு எழுத முற்படுவதும் ஒரு நல்ல ஆரம்பமே)\nமடிகணினியில் எழுதி சேமித்து விட்டு என்னெதிரே அமர்ந்திருக்கும் சிங்கப்பூர் தமிழ் இளைஞனைப் பார்க்கிறேன், சரியான முறையில் இப்போத���ய தலைமுறை செயல்பட்டால் அவன் தலைமுறையில் தமிழிலக்கியத்தின் எல்லைகள் மேலும் விசாலப்படும்.\nஓ.பி கால்சராயும், பிலபாங் கேஷ§வல் சட்டையும், நைக் ஸ்போர்ட்ஸ் காலணிகளை சாக்ஸ் இன்றி அணிந்திருக்கிறான், இடது காதில் சிறிய கடுக்கன், ஒட்ட வெட்டப்பட்ட தலையில் ஏறி அமர்ந்திருக்கிறது ஓகிளியின் குளிர்கண்ணாடி, முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும் பையில் கண்டிப்பாக சமீபத்திய கணினி விளையாட்டுக்கான வட்டோ, ஸ்டார்வார்ஸ் படமோ இருக்கும், சாம்ஸோனைட் பையின் ஜிப்பின் திறந்த இடுக்கிலிருந்து வெண்ணிர கொடியென ஏறி அவன் காதுகளை அடைத்திருக்கிறது ப்பிள் ஐ-பாட்'டின் தொப்புள் கொடி..தொடர்ச்சியாய் சோனி-எரிக்சனின் கே700ஐ யில் அவன் விரல்கள் லாவகமான வேகத்தில் நர்த்தனமிடுகின்றன, குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டிருக்கிறான் சந்திரமுகி படம் அல்லது எம்.டி.வி அல்லது ரொனால்டோ குறித்ததாய் இருக்கலாம், சென்னிற தலைச்சாயம் பூசிய தன் வகுப்புத்தோழிக்கோ அல்லது 'கூட்டாளிக்கோ'. அடிக்கடி கைத்தொலைப் பேசியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான். அபரிமித ற்றலும், வேகமும், பொறுமையின்மையும் தென்படுகிறது. கோவலனுக்கு ஜீன்ஸ§ம், கண்ணகிக்கு சுடிதாரும் போடுவதை விடுத்து சிங்கப்பூரின் படைப்புகள் அவனது உலகத்திற்குள் சென்று அவனைத் தொடாத வரை, அவனும் எங்கள் இலக்கியங்களைத் தொடப்போவதில்லை.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-26T12:48:37Z", "digest": "sha1:5ZE6GOCDHVAXP7ERIPOP5PSCHC2737HG", "length": 4296, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குறைவெண் (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில் n என்ற ஒவ்வொரு நேர்ம முழு எண்ணுக்கும், அதன் காரணிகளின் கூட்டுத்தொகை σ(n) என்று குறிக்கப்படும். அக்காரணிகளில் n ம் ஒன்றாகும். n ஐ நீக்கிவிட்டு மீதமுள்ள எல்லா காரணிகளையும் கூட்டி வரும் தொகை s(n) என்று குறிக்கப்படும். இப்பொழுது மூன்றுவித சூழ்நிலைகள் உருவாகக்கூடும்.\n1. σ(n) < 2n ; இதுவே s(n) < n என்பதற்குச் சமம்.\n2. σ(n) = 2n ; இதுவே s(n) = n என்பதற்குச் சமம்.\n3. σ(n) > 2n ; இதுவே s(n) > n என்பதற்குச் சமம்.\nமுதல் சூழ்நிலையில் n ஒரு குறைவெண் (Deficient number) என்றும் இரண்டாவது சூழ்நிலையில் n ஒரு 'நிறைவெண்' (Perfect Number)அல்லது 'செவ்விய எண்' என்றும், மூன்றாவது சூழ்நிலையில் n ஒரு 'மிகையெண்' (Abundant Number) என்றும் பெயர் பெறும். இக்கட்டுரை குறைவெண் பற்றியது.\n16: இதன் காரணிகள்: 1, 2, 4, 8. இவைகளின் கூட்டுத்தொகை 15. ஆக s(16) < 16.\n1. எல்லா பகா எண்களும் குறைவெண்களே. ஏனென்றால் s(பகா எண்) = 1.\n2. m ஒரு முழு எண் என்றால் n = 2m ஒரு குறைவெண். ஏனென்றால்,\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/loss/?page-no=2", "date_download": "2020-11-26T13:24:12Z", "digest": "sha1:GG6MQM4NYKV75CNYPVTVBDS6ZDCKAKOY", "length": 10052, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Loss News in Tamil | Latest Loss Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஎப்படி இருந்தாங்க.. இப்படி ஆயிட்டாங்களே.. பயங்கர சொத்து மதிப்பு சரிவில் இந்திய பில்லியனர்கள்\nஉலக அளவில் கொரோனா வர்த்தகம் மற்றும் வியாபாரங்கள் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இந்த கால கட்டத்தில் பலரும் பல விதமான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்க...\nகொரோனாவால் ரூ.30 லட்சம் கோடி நஷ்டம்\nகொரோனா வைரஸால் அன்றாட மக்கள், தங்கள் மாத சம்பளம் வருமா வராதா என பயந்து கொண்டு இருக்கிறார்கள். கட்டட வேலை செய்பவர்கள், தினக் கூலிகள் எல்லாம், வேலை கிட...\n4 நாட்களில் 15 லட்சம் கோடி காலி அதிரடி சர வெடி முதலீட்டாளர்களுக்கு செம அடி\nகடந்த சில தினங்களாகவே சென்செக்ஸ் பற்றி சாதாரண மக்கள் கூட பேசும் அளவுக்கு செம அடி வாங்கியது. இந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில், அடுத்த 3 மாதங்களுக்குள் சென...\n 56,000 கோடி சொத்து காலி 12 ஆண்டுகளில் இல்லாத பங்கு விலை சரிவு\nஇன்று ஒரே நாளில் சென்செக்ஸ் சுமாராக 1940 புள்ளிகள் சரிந்து ஒட்டு மொத்த முதலீட்டாளர்களையும் கதி கலங்க வைத்து இருக்கிறது. இது சென்செக்ஸ் வரலாற்றில் இல...\nகொரோனா வைரஸால் ஒலிம்பிக் தள்ளிப் போனால் என்ன ஆகும்..\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவ��ழாக்களில் ஒன்று ஒலிம்பிக். இந்த 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டில் நடக்க இருப்பதை நாம் அற...\nஏழு மடங்கு நஷ்டம் தான்.. ஆனாலும் வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்ய ஓயோ முயற்சி\nபெங்களூரு: ஆரம்பத்தில் இந்திய ஸ்டார்ட் அப்புகள் அத்தனையும் திரும்பி பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்ட நிறுவனம் தான் ஓயோ. விருந்தோம்பல் துறைய...\nஸ்விக்கி, சொமாட்டோ, ஃபுட் பாண்டா.. எல்லாருமே கொடூர நஷ்டத்தில்..\nபெங்களூரு, கர்நாடகா: இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று செல்லமாக அழைக்கப்பட்டாலும், கலிஃபோர்னியா போலவே குளு குளு என தட்ப வெப்பநிலை இருந்தாலும், பெங...\nஇந்தியாவின் மிகப் பெரிய மளிகை டெலிவரி கடைக்கு இத்தனை கோடி நஷ்டமா..\nஒரு நாட்டின் பொருளாதாரத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பது நல்லது. அப்போது தான் தொழில்நுட்ப ரீதியாக தொழில்கள் முன்னேறிக் கொண்டே இருக்கும். இன...\n3,960 கோடி நஷ்டத்தில் பேடிஎம் தாய் நிறுவனம்..\nஇந்தியாவில் ஆன்லைன் பேமெண்ட்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் என பல டிஜிட்டல் களங்களில் தன் தடத்தை அழுத்தமாக பதிந்து இருக்கும் நிற...\n மோடிஜி 15 லட்சம் போட ஆரம்பிச்சிட்டாருன்னு நெனச்சேங்க..\nஇந்தியாவின் மிகப் பெரிய செல்வம், கணக்கில் வராமல் கறுப்புப் பணமாக, வெளிநாடுகளில் எங்கோ பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என ரஜினியின் சிவாஜி படத்தில...\n71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nடெல்லி: பொதுவாக அரசு வேலையில் சேர, இன்று வரை இந்திய இளைஞர்கள் அதிகம் ஆசைப்படுகிறார்கள். இந்திய ஆட்சிப் பணி தொடங்கி சாதாரண எழுத்தர் பணிக்குச் சேர்வத...\n 3 மாதத்தில் 50,000 கோடி நஷ்டம்..\nடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றாலே... லாபத்தில் குளிப்பவர்கள் என்று தான் நம் அறிவு சொல்லும். ஆனால் இங்கு ஒரு நிறுவனம் கடந்த 3 மாதங்களில் சுமார் 50,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-11-26T13:04:03Z", "digest": "sha1:767VYO4W3TYIS5ZTZVQJVPPDTAJPEN3C", "length": 21512, "nlines": 70, "source_domain": "www.tiktamil.com", "title": "மலையக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி நிலையங்களை நிறுவுவோம்- நாமல் ராஜபக்ச தெரிவிப்பு – tiktamil", "raw_content": "\nபூவரசங்குளம் பேரூந்து நிறுத்தும் நிழற்குடை சீரின்மையால் மாணவர்கள் அசௌகரியம்\nமாங்குளத்தில் குண்டுவெடிப்பு. எவருக்கும் சேதம் இல்லை\nதொற்றா நோய்க்கிளினிக் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன\nஇன்று கூடுகிறது கோப் குழு\nஅதிகரித்தது கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை\nகண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\n60 வருட வரலாற்றில் வவுனியா கொந்தக்காரன்குளம் அ.த.க. பாடசாலை மாணவன் சித்தி\nதனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள்\nஅலுவலகமொன்றில் பணிபுரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல்\nமலையக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி நிலையங்களை நிறுவுவோம்- நாமல் ராஜபக்ச தெரிவிப்பு\nமலையக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கக் கூடிய வகையிலான தொழில் பயிற்சி நிலையங்களை நிறுவுவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.\nஹட்டன் டீ.கே.டப்ளிவ் மண்டபத்தில் இன்று (2020.07.30) நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,\nமலையகத்தில் வாழும் மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்தினதும், அவருடைய தலையீடும் அத்தியவசியமானது என மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் எந்நாளும் நம்பியிருந்தார். அவர் எப்போதும் அரசியல்வாதி என்ற ரீதியில் ஒரு கொள்கையுடன் செயற்பட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒரு பலமாக இருந்து செயற்பட்ட தலைவர்.\nஅதேபோல் கடந்த காலத்தில் சில அரசியல் தலைவர்கள் வெற்றிபெறும் பகுதிகளுக்கு சென்று பதவிகளை பெற்றாலும் தமது பகுதிகளுக்கும் மக்களும் சேவையாற்றுவது இல்லை என்பதை நாம் அறிவோம். மறைந்த அமைச்சர் தொண்டமான் தொடர்ந்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இந்த பிரதேசம் மட்டுமின்றி இந்த மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். அதேபோன்று வேலையும் செய்தார்.\nஅன்று அந்த காலப்பகுதியிலேயே நுவரெலியா ம��வட்டத்திற்கு கார்பட் வீதிகள், கொங்கிரீட் வீதிகள் கொண்டுவந்து வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nபாடசாலை அமைத்தார், தொழில் பயிற்சி போன்று சுய தொழில்களை மேம்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார், இலங்கை அரசியல் வரலாற்றில் நுவரெலியா மாவட்டத்திற்கு அதிக வேலைகளை செய்தது மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மூலமாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் காலப்பகுதியிலேயே என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும்.\nகடந்த ஐந்து வருடங்களில் பல அபிவிருத்தி திட்டங்கள் பாதியில் தடைப்பட்டன. வேலைவாய்ப்புகளை இழக்க நேரிட்டது. அபிவிருத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.\nஅன்று அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் வடக்கின் கல்வி நிலை குறித்து நான் கலந்துரையாடியிருந்தமை எனக்கு ஞாபகமிருக்கிறது. அதன்போது வடக்கிலும், தெற்கிலும் அதேபோன்று மலையகத்திலும் தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கான பாரிய குறைப்பாடு இருப்பது தெரியவந்தது.\nஅன்று அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி வடக்கிற்கும் தெற்கிற்கும், எனது பகுதியான தெனியாய போன்ற தெற்கு பகுதிகளிலும் தமிழ் பாடசாலைகள் உள்ளன. இரத்தினபுரியில் தமிழ் பாடசாலைகள் உள்ளன.\nஅன்று அவர்களின் தலையீட்டுடன்தான் 6 ஆயிரம் ஆசிரியர்கள், இந்த பிரதேசங்களின் பட்டதாரிகளை இணைத்துக் கொண்டு அப்பாடசாலைகளின் ஆசிரியர் குறைப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுத்தோம். அந்த காரணத்தினால் இன்று குறிப்பிட்டளவு கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்படுகிறது.\nஎதிர்வரும் ஐந்து வருடங்களில் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும், நாம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பாடசாலைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த பிரதேசங்களில் விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் காணப்படுகின்றனர்.\nஅவர்களுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் மைதானங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று பாடசாலைகளின் மைதானங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.\nஎதிர்வரும் காலத்தில் கிராமங்களில் வசிக்கும் உங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். படித்த மாணவர்களுக்கு தொழில் செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கக் கூடிய வகையில் தொழில் பயிற்சி நிலையங்களை இப்பகுதிகளில் நிறுவுவோம்.\nஇந்த நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் சுற்றுலாத்துறைக்கு மிகவும் உகந்த இடமாக விளங்குகிறது. நுவரெலியா, ஹட்டன் உள்ளிட்ட இந்த பிரதேசங்களை சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று இந்த பகுதிகளின் இளைஞர்களை அத்துறையில் பணியாற்றக் கூடியவாறு பயிற்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.\nசகோதரர் ஜீவன் தொண்டமான் கலைஞர்கள் குறித்து நினைவுபடுத்தினார். நான் நம்பும் விடயம்தான் எமது நாட்டில் விசேடமாக தமிழ் கலைத்துறையிலுள்ள இளைஞர்களுக்கு உலகின் உச்சத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று இலங்கையில் மலையகத்திலும் வடக்கிலுமே அதிகமான குறும் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த துறையை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கும் போது ஒருவருக்கு ஒருவர் மீதான நம்பிக்கை கட்டியெழுப்பப்படுகிறது. விசேடமாக இளைஞர்கள் என்ற ரீதியில் நீங்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இந்நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க போவது நீங்களே.\nநீங்கள் அனைவரும் நாட்டின் உச்சத்திற்கு செல்வதை காண நாம் விரும்புகிறோம். அரச பணியாளர்களாகவோ, வர்த்தகர்களாகவோ, வேறு தொழில் செய்பவர்களாகவோ இருக்க முடியும். நீங்கள் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்டிருப்பதை காண்பதே எமது எதிர்பார்ப்பு. அதற்காகவே எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.\nஇந்த பகுதியில் வீட்டுப் பிரச்சினை, வீதி தொடர்பான பிரச்சினை, குடிநீர் பிரச்சினை மற்றும் வேலையின்மை போன்ற காரணங்கள் இன்று சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதேபோன்று தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பள பிரச்சினை. அமைச்சர் தொண்டமான் இறுதி தருணத்திலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இது குறித்தே கலந்துரையாடியிருந்தார்.\nஇந்த பிரச்சினை தொடர்பில் நாம் சிறந்த புரிந்துணர்வுடன் காணப்படுகிறோம்.\nஇன்று தொண்டமான் இல்லாவிடினும் அந்த பெயரையும் கௌரவத்தை அனைவரது மத்தியிலும் கொண்டு செல்ல சகோதரர் ஜீவன் தொண்டமான் முன்வந்துள்ளார். தொண்டமான் பரம்ப��ையுடன் எமது அப்பா, தாத்தா ஆகியோர் அரசியல் செய்தனர்.\nஎமது குடும்பமும் தொண்டமான் குடும்பமும் மூன்று பரம்பரையாக ஒன்றாக அரசியல் செய்துள்ளது. நானும் ஜீவனும் மூன்றாவது பரம்பரை. ஜீவன் ஒரு இளைஞர் என்ற ரீதியில் இந்த பிரதேச மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய வியூகத்துடன் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடியும் என நாம் நம்புகிறோம்.\nமலையக மக்களுக்காக புதிய இளைய தலைமைத்துவமொன்று உதயமாகி உள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரதேச இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை, வீட்டு பிரச்சினை, அடிப்படை வசதிகள் என்பன குறித்து அந்த தலைவர் புதிதாக சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.\nஇந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜீவனுக்கும் அவரது குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் முழு ஒத்துழைப்பு இருக்கின்றது. ஜீவனுக்கு இளைய தேசிய தலைமைத்துவத்தை நோக்கி செல்வதற்கான திறமை உள்ளது என நான் நம்புகிறேன்.\nகடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொண்டமான் மற்றும் ரமேஷ்வரன் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம். பிரதேச சபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல், மாகாண சபை தேர்தல்களின் போதும் உங்களை சந்திக்க வந்தோம்.\nஅது எங்களுக்கு உங்கள் மீதுள்ள நம்பிக்கையினாலேயே ஆகும். அந்த நம்பிக்கையினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த பகுதிக்கு வருவது.\nபோதைப்பொருள் பிரச்சினை குறித்து ஜீவன் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நிரந்தர தீர்வொன்றை வழங்க வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாம் இளைஞர்கள் என்ற ரீதியில் அரசியல் செய்வதாயின் நாம் இளைய தலைமுறையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதை இங்கு ஞாபகப்படுத்துகின்றோம்.’\nகுறித்த மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ரமேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/jyothika-to-act-with-three-directors-at-the-same-time-in-tamil-cinema-1391", "date_download": "2020-11-26T12:12:42Z", "digest": "sha1:VMJUJTPLQ3CQQBSM4KDYYVOZE6VGAVAD", "length": 9053, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரே நேரத்தில் 3 பேர்! பின்னி பெடல் எடுக்கும் ஜோதிகா! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nபுயல் ஆய்வுப் பணிகளில் புயல் போன்று பணியாற்றும் எடப்பாடி பழனிசாமி\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nஒரே நேரத்தில் 3 பேர் பின்னி பெடல் எடுக்கும் ஜோதிகா\nசென்னை: ஜோதிகாவுக்கு, அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, சக நடிகரான சூர்யாவை திருமணம் செய்தபின், நடிப்பில் இருந்து விலகினார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த அவர், 36 வயதினிலே என்ற படத்தின் மூலமாக, மீண்டும் சினிமா வாழ்க்கைக்கு திரும்பினார்.\nஅந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து புதிய படங்களில் அவர் நடிக்க தொடங்கியுள்ளார். இதன்படி, தற்போது எஸ்.ராஜ் இயக்கத்தில், சமூக அக்கறை கொண்ட கதை ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததது.\nஇந்நிலையில், அடுத்ததாக, ஜே.ஜே.பிரெட்ரிக் என்ற புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர், வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமதுவின் உதவியாளர் ஆவார்.\nஇந்த படத்தை, ஜோதிகாவின் கணவர் சூர்யாவின் 2டி ��ன்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது. இதுதவிர, ஜோதிகா மூன்றாவதாக ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை, பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் ஆர்.பார்த்திபன் ஆகியோர் சேர்ந்து இயக்க உள்ளனர்.\nநீண்ட இடைவெளிக்குப் பின், இவர்கள் 3 பேரும் இணைந்து பணிபுரிய உள்ள இப்படத்தின் கதை மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய படத்திற்கான ஷூட்டிங், மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேசமயம், திருமணம் முடிந்தபிறகும், ஜோதிகாவுக்கு சினிமாத்துறையில் வரவேற்பு உள்ளதை, பலரும் வியப்புடன் பார்க்கின்றனர்.\nபுயல் ஆய்வுப் பணிகளில் புயல் போன்று பணியாற்றும் எடப்பாடி பழனிசாமி\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/06/blog-post.html", "date_download": "2020-11-26T12:20:14Z", "digest": "sha1:E7PXVUPZJJFXHLJZLV2N3XGG6ARNSCEE", "length": 8259, "nlines": 90, "source_domain": "www.tnpscgk.net", "title": "ஆசிரியர் தகுதி தேர்வு தமிழிலும் நடக்கும்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி", "raw_content": "\nHometetஆசிரியர் தகுதி தேர்வு தமிழிலும் நடக்கும்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி\nஆசிரியர் தகுதி தேர்வு தமிழிலும் நடக்கும்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி\nதமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும், ஏற்கனவே இருந்ததுபோல, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என, மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.\nமத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு, இதுவரை, தமிழ் உட்பட, 20 மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்த ஆசிரியர் தகுதி தேர்வை, நான்கு மாதங்களில் நடத்த வேண்டுமென, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.\nஇதையடுத்து, இந்த தேர்வை நடத்தும், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., ஹிந்தி உட்பட, மூன்று மொழிகளில் மட்டும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.\nஇதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மாராத்த��� உட்பட, 17 மொழிகளிலும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறை, இந்த மொழிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, மூன்று மொழிகளில் மட்டும் தேர்வு நடத்தப்படுவதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.\nதி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறியதாவது: இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவால். தமிழை தாய் மொழியாக கொண்டுள்ள, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், உரிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், கடுமையான நெருக்கடிக்கு ஆளாவர்.\nஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவர். இது, மொழிப்போராட்டத்தை தீவிரப்படுத்தவே, வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்நிலையில், இந்த பிரச்னை குறித்து, நேற்று டில்லியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: டில்லி உயர் நீதிமன்ற், நான்கு மாதங்களுக்குள் தேர்வை நடத்த உத்தரவிட்டதன் காரணமாகவே, மூன்று மொழிகளில் தேர்வு நடத்துவது என, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. இருப்பினும், மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ் உட்பட, 20 மொழிகளிலும் நடத்தப்படும்.\nஇது குறித்து, உரிய உத்தரவு, சி.பி.எஸ்.இ.,க்கு பிறப்பிக்கப்பட்டு விட்டது. இந்த விஷயத்தில், தேவையற்ற எந்த குழப்பங்களும் வேண்டாம்.\nதற்போது, 20 மொழிகளிலும், தேர்வுகளை நடத்த வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் என்றால், வேறு பேச்சுக்கே இடமில்லை. நிச்சயம், 20 மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nTNPSC TAMIL : பெண்ணின் ஏழு வகை பருவங்கள்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 33\nபொது அறிவு செல்லின் அமைப்பு செல்லின் வகைப்பாடுகள் : - தாவரம், விலங்கு-இரண்டுக்க…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fbconversions.com/", "date_download": "2020-11-26T11:41:57Z", "digest": "sha1:7DR36HBZ6PKTSSSW7MOHSR7JRLZZKXKS", "length": 13423, "nlines": 20, "source_domain": "ta.fbconversions.com", "title": "தி செமால்ட் கையேடு: உங்கள் ஈ-காமர்ஸ் வணிக வியூகத்தை எவ்வாறு தனிப்பயனாக்குவது", "raw_content": "தி செமால்ட் கையேடு: உங்கள் ஈ-காமர்ஸ் வணிக வியூகத்தை எவ்வாறு தனிப்பயனாக்குவது\nஈ-காமர்ஸைத் தனிப்பயனாக்குவது என்பது ஈ-காமர்ஸ் மூலோபாயத்தின் பெருகிய முறையில் பிரபலமான அம்சமாகும். வாங்குதலுக்கு வாடிக்கையாளர்களை மெதுவாக ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதன் மூலம் முற்றிலும் நம்பகமான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.\nசெமால்ட்டின் வாடிக்கையாளர் வெற்றிக்கு பொறுப்பான இகோர் கமானென்கோ, உங்கள் ஈ-காமர்ஸ் நடைமுறைகளை எவ்வாறு தனிப்பயனாக்குவது மற்றும் உங்கள் வணிகத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.\nஉங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவர்களின் பெயர்களுடன் அறிந்து கொள்வது, அவர்களுக்கு பிடித்த தயாரிப்புகள் என்ன என்பதை அறிவது மற்றும் அவர்கள் எந்த வகையான சலுகைகள் மற்றும் மொழிகளுக்கு பதிலளித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வதை கற்பனை செய்து பாருங்கள். கடந்த காலத்தில் அவர்கள் வாங்கிய ஒரு பொருளை அவர்கள் வாங்கத் தேவைப்படும்போது எனக்குத் தெரிந்தால் என்ன செய்வது நிச்சயமாக, உங்கள் வணிகத்தில் நீங்கள் உண்மையிலேயே வெற்றி பெறுவீர்கள்.\nஉங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றியும் இந்த விஷயங்களை அறிந்து கொள்வது சாத்தியமில்லை என்றாலும், இ-காமர்ஸைத் தனிப்பயனாக்குவதற்கான அடிப்படை யோசனை இதுதான். உங்கள் வாடிக்கையாளர்களின் வாங்கும் நடத்தைகளின் தனித்தன்மையை எவ்வாறு புரிந்துகொள்வது மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உங்கள் சலுகைகளைத் தனிப்பயனாக்குவது பற்றியது.\nஈ-காமர்ஸ் தனிப்பயனாக்கத்தின் ஏராளமான நன்மைகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தனிப்பயனாக்கப்பட்ட ஆன்லைன் கடைகளில் சுவாரஸ்யமான தயாரிப்புகள் இருப்பதாக அதிகப்படியான அதிநவீன வாடிக்கையாளர் இப்போது நம்புகிறார். பெரும்பாலான கடைக்காரர்கள் தொடர்புடைய தயாரிப்புகளை பரிந்துரை���்கும் ஒரு தளத்தை மதிப்பாய்வு செய்யலாம், மேலும் 45% பரிந்துரைகளைத் தனிப்பயனாக்கும் தளத்திலிருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்ய அதிக வாய்ப்புள்ளது.\nமின் வணிகத்தைத் தனிப்பயனாக்குவதற்கான சாத்தியமான வழிகள்\nமின்வணிகத்தைத் தனிப்பயனாக்குவது பல வழிகளில் செய்யப்படலாம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொள்முதல் பரிந்துரைகளை அனுப்ப மிகவும் பொதுவான வழிகள் இங்கே:\nவாடிக்கையாளரின் உலாவல் நடத்தை மற்றும் வரலாற்றை வாங்குதல் மற்றும் பயனர்கள் தளத்தை உலாவும் வழியைத் தனிப்பயனாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளர் அடிக்கடி ஒரு தயாரிப்பு வகையைக் காண்பிப்பார், ஆனால் உண்மையில் அந்த வகையில் ஒரு பொருளை வாங்கவில்லை என்றால், வழிசெலுத்தல் ஈ-காமர்ஸ் தனிப்பயனாக்கம் தயாரிப்பு வகையை மூலோபாய ரீதியாக வைக்கப் பயன்படுகிறது, இதனால் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் பார்வையிடுகிறார் தளம், தயாரிப்பு வகை என்பது நீங்கள் முதலில் பார்ப்பது.\n2. முன்னோக்கி பார்க்கும் பரிந்துரைகள்\nஎதிர்காலத்தில் ஒரு நபர் வாங்க விரும்பும் தயாரிப்புகளை கணிக்க பரிந்துரை இயந்திரங்கள் பிற பயனர்களின் வாங்கும் நடத்தையைப் பயன்படுத்தலாம். பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனை பரிவர்த்தனைகள் மூலம் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய பரிந்துரைகள் விற்பனையை கணிசமாக அதிகரிக்கும்.\nஇது உங்கள் மின்னஞ்சல் பட்டியலைப் பிரிப்பதும், அவர்களின் வரலாற்றின் அடிப்படையில் வெவ்வேறு துணை மின்னஞ்சல் பட்டியல்களுக்கு வெவ்வேறு முறையீடுகளை அனுப்புவதும் அடங்கும். இந்த பிரிவு தேதிகள், கடந்தகால கொள்முதல் மற்றும் சராசரி ஆர்டர் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கலாம்.\n4. மூன்றாம் தரப்பு தரவின் பயன்பாடு\nதரவு வழங்குநர்களை குறிவைப்பதில் இருந்து பார்வையாளர்களின் தரவைப் பெறலாம். இந்த முறை சரியான நேரத்தில் விளம்பரங்களை சரியான நபர்களுக்கு வழங்க உதவுகிறது.\n5. பொருள் வரி மற்றும் உள்ளடக்க தனிப்பயனாக்கம்\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட வரிகளைக் கொண்ட மின்னஞ்சல்கள் அதிக திறந்த வீதத்தைக் கொண்டுள்ளன. இந்த கருத்து மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், இது விற்பனையில் ஒரு மந்திர விளைவ��� ஏற்படுத்தும். ஒரு தனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட வரி ஒரு வாடிக்கையாளரை ஒரு தயாரிப்புக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அதை வாங்க அவர்களை ஈர்ப்பதற்கும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உள்ளடக்கமும் தனிப்பயனாக்கப்பட வேண்டும். பார்வையாளர் வாங்கும் நடத்தை மற்றும் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி, வணிகத்தில் நேர்மறையான நடவடிக்கை எடுக்க அவர்களை ஊக்குவிக்க உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்கலாம்.\nபிற வகையான ஈ-காமர்ஸ் தனிப்பயனாக்கம் நிகழ்நேர ஏலம், சூழ்நிலை செய்தி மற்றும் டைனமிக் ரீமார்க்கெட்டிங் ஆகியவை அடங்கும். இருப்பினும், ஈ-காமர்ஸ் தனிப்பயனாக்கத்திற்கு வாடிக்கையாளர் தரவை பரிந்துரைகளுக்கு பயனுள்ள மாதிரிகளை நிறுவ துல்லியமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். இது இந்த பயிற்சியை மிகவும் சிக்கலாக்குகிறது. மொத்தத்தில், உங்கள் மின்வணிகத்தைத் தனிப்பயனாக்குவது சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் மாற்று விகிதங்களையும் விற்பனையையும் அதிகரிப்பதற்கான மிக சக்திவாய்ந்த வழிகளில் ஒன்றாகும்.\nஈ-காமர்ஸ் தனிப்பயனாக்கத்தின் பிரபலமடைந்து வருவதால், ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர் தகவல்கள் துல்லியமாகவும் உடனடியாகவும் சேகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தனிப்பயனாக்கம் ஒரு குறைபாடுள்ள பக்கத்தைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம் - குறைபாடுகளைத் தனிப்பயனாக்குவது மோசமான பரிந்துரைகளை ஏற்படுத்துகிறது. தனிப்பயனாக்குதல் குறியீடுகளைத் தயாரிக்கும்போது, பிழைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/spiritual-news/?filter_by=popular", "date_download": "2020-11-26T12:45:09Z", "digest": "sha1:TZBCCF7PXKDMVTG2KUI5SPASHI4GCUTI", "length": 13214, "nlines": 164, "source_domain": "sivankovil.ch", "title": "ஆன்மிகச் செய்திகள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\nசூரியன் மீண்டும் ஒருமுறை 12 ராசிகளிலும் சுற்றித்துவங்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பு. விஷு புண்யகாலம் எனப்படும். ஆனால் சந்திரனின் சுற்றை அடிப்படையாகக் கொள்பவர்க்கு - அதாவது தெலுங்கு மக்களுக்கு - பங்குனி மாதம்...\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின் விபரங்கட்கு.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின் விபரங்கட்கு. °° தரைவிறக்கம் செய்யவும் (PDF File) மாணவர்களுக்கான போட்டி விபரம்.- பக்கம் - 1, ...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ஐவகை சிவராத்திரிகள்: சிவராத்திரி எனப்படுவது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என ஐந்து...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nஐப்பசி மாதத்து அமாவாசையை அடுத்து அதாவது வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சட்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வணங்கி நோற்கும் விரதம் கந்தசட்டி ஆகும். செல்வங்கள்இ சுகபோகங்கள்இ நற்புத்திரப் பேறு என்பவற்றை...\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம் சுவிற்சர்லாந்தில்கடந்த ஆண்டு 23 கோவில்களை ஒருங்கிணைத்து இந்து சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம்அனைத்து கோவில்களும் பொது அமைப்பாக சுவிற்சர்லாந்தில்சைவத் தமிழ்மக்களின் ஒற்றுமையினை வலுப்படுத்துவதும்,...\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018 வரை\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலப் புலம் பெயர்வாழ்வில், மகத்தான திருநாளாக அமைந்தது, பேர்ன் மாநகரில், சுவிஸ் சைவத் தமிழர்...\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ஐவகை சிவராத்திரிகள்: சிவராத்திரி எனப்படுவது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்த��ரி, மஹா சிவராத்திரி என ஐந்து...\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகமானது வெள்ளிக் கிழமையும், ஐப்பசி மாத பவுர்ணமி சேர்த்து வந்த நன் நாளாகிய 03.11.2017அன்று அதிகமான சிவனடியார்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்னாபிசேகம். ஐப்பசி மாத...\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பல விழாக்களில் சில உருமாறிவிட்டன; வேறு சில வழக்கொழிந்துவிட்டன. திருக்கார்த்திகை தீபம்...\nசிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 30.03.2018\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2018\nசுய புத்தியை இழக்காதே. எதையும் நன்கு சிந்தித்தே முடிவு செய்\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 15.11.2020 தொடக்கம் 20.11.2020 வரை.\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/author/haranprasanna/page/10/", "date_download": "2020-11-26T13:23:45Z", "digest": "sha1:AC6JZ2RUSEI6QNJ4LZKU6KI4CLJYDYZJ", "length": 107869, "nlines": 186, "source_domain": "www.haranprasanna.in", "title": "- Part 10", "raw_content": "\nArchive for ஹரன் பிரசன்னா\nகிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு\nதபால்துறையில் கிராமின் தாக் சேவா என்னும் கிராமப்புற ஊழியர்களுக்கான முடிவுகள் ஜூன் 22 2019அன்று அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இது. திடீரென சில நாள்களுக்கு முன்பு அந்த பிடிஎஃப் கோப்பை தரவிறக்கிய திமுகவினர், அதில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானவர்களின் (EWS) கட் ஆஃப் 42 என்பதை எடுத்துக்கொண்டு, ஒரு பதிவை எழுதி சுற்ற விட்டனர். அந்தப் பதிவில் ஒரு சிறிய உண்மை ��ள்ளது. அதேசமயம் அதில் சொல்லப்படாத பல உண்மைகளும் உள்ளன. ஒரே ஒரு உண்மையை மட்டும் உரக்கச் சொல்வது, இரண்டாம் கருத்துக்கே இடமின்றி, 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்காக மட்டுமே. அதைக்கூட நியாயப்படி எதிர்க்காமல், அவர்களுக்கே உரிய அநியாயப்படி, அதில் பயன்பெறப்போவது பிராமணர்கள் மட்டுமே என்று சொல்லி வருகிறார்கள். எவ்வித சலுகைகளும் இல்லாத அனைத்து முற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இது பொருந்தும் என்பதை மறந்தும் இவர்கள் சொல்லமாட்டார்கள். இதில் பயன்பெறும் பிராமணரல்லாத சாதியினரின் பெயர்களைச் சொல்லிவிட்டால் இவர்கள் அரசியல் வேகாது என்பதுதான் காரணம்.\nகிராமின் தாக் சேவா ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் அல்ல. இன்னும் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கை நிலுவையில்தான் உள்ளது. ஆனால் பதிவை சுற்ற விட்டவர்களும், உடனே சமூக நீதி செத்துப்போய்விட்டது என்று எள்ளும் நீரும் தெளித்தவர்களும், பிராமணர்களுக்கு அரசு வேலைன்னா கசக்குதா என்று கேட்டார்கள். இந்த கிராமின் தாக் சேவா ஊழியர்கள் கிராமப்புற ஊழியர்கள். தபால் துறையால் நேரடியாக முழு நேர அலுவலகமாகவோ துணை அலுவலகமாகவோ தொடங்க முடியாத இடங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். அது கிராமமாக, பட்டிக்காடாக, மக்கள் எளிதில் செல்லமுடியாத இடங்களாக இருக்கலாம். இவர்களது சம்பளம், மற்ற பொதுவான அரசு ஊழியர்களின் சம்பளத்தைவிடப் பலமடங்கு குறைவாக இருக்கும். இவர்கள் ஐந்து வருடம் இந்த வேலையில் இருந்து, பின்னர் தேர்வெழுதி தபால்துறைக்குள் வேலைக்கு வரலாம். அப்போது இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nகிராமின் தாக் சேவா ஊழியர்கள் வேலைக்கு மனு செய்யும்போதே அவர்களுக்குரிய இடத்துக்குத்தான் மனு செய்யமுடியும். அல்லது அவர்கள் எந்த இடத்துக்கு மனு செய்தார்களோ அந்த இடத்துக்கு மட்டுமே அவர்களது மனு பரிசீலிக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு மனு செய்தவர்கள், தகுதி இருக்கிறது என்ற காரணத்துக்காக, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நியமிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், எது உள்ளூர்க்காரர்களுக்கான வேலைக்கு வசதியோ அதை ஒட்டியே இந்த வேலை என்பதுதான் இதன் அடிப்படையே. ஆனால் திமுகவினர் இதையும், உள்ளூர்ல வேலைன்னா கசக்குதா என்று ஒருவரியில் சொல்லிக்கொண்டார்கள்.\nகட் ஆஃப்: கட் ஆஃப் என்பது, போட்டியில் பங்கெடுத்தவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, காற்றில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மதிப்பெண் அல்ல. ஒரு தேர்வில் பங்குகொண்டவர்களின் தரத்தைப் பொருத்தே இந்த கட் ஆஃப் அமையும். கட் ஆஃப் என்பதுதான் இறுதித் தேர்வு என்றால், இதற்குப் பின் நேர்முகத்தேர்வுகூடக் கிடையாது என்றால், கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வாங்கும் அனைவருக்கும் வேலையோ மேற்படிப்போ கிடைத்துவிடும். உதாரணமாக, மிக மேம்போக்காகச் சொல்வதென்றால், 4000 பேர் தேர்வெழுதி, 400 பேர் மட்டுமே தேந்தெடுக்கப்படவேண்டும் என்றால், யார் 400வது குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களோ அதுவே கட் ஆஃப் என்று வைத்துக்கொள்ளலாம். இதையே ஒவ்வொரு இட ஒதுக்கீட்டின்படியும் செய்வார்கள்.\nஅம்மாபட்டினம் என்ற ஒரு கிராமத்தில் ஒருவர் 42 மதிப்பெண்கள் பெற்று EWS கோட்டாவில் வேலைக்கு வந்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன\nமுதலில் வேலைக்கு மனு போடும்போதே இந்த இடத்தில் ஒரே ஒரு வேலைதான் என்றும், அது EWSக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஒவ்வொரு ஊரிலிலும் எந்த கோட்டாவில் வேலை என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் இந்த ஊரில் EWS கோட்டாபடி எத்தனை பேர் வேலைக்கு மனு செய்திருந்தார்கள் இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் அந்த விவரம் யாருக்கும் தெரியாது. தெரிந்தால்தான் இதை மேற்கொண்டு பேசமுடியும்.\nஇன்னும் சில ஊர்களில் 50 மதிப்பெண்களுக்கும் கீழான மதிப்பெண்கள் பெற்றவர்கள் EWS கோட்டாவில் வந்திருக்கிறார்கள். அந்த ஊர்களிலும் இதுவேதான் பிரச்சினை.\nEWS கோட்டாவின்படி இந்த ஆண்டே வேலைக்கு மனு செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிச்சயம் குறைவாகவே இருக்கமுடியும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில், EWS கோட்டாவில் மனு செய்பவர்கள் அதிகரிக்கும்போது, எஸ் சி எஸ் டி பிரிவுகளுக்கான கட் ஆஃப் மற்றும் EWS கோட்டாவின் கட் ஆஃப் இரண்டுக்கும��� இடையேயான வேறுபாடு மறையும். நிச்சயம் இது நடக்கத்தான் போகிறது.\nஆனால் எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில், 42 மதிப்பெண்கள் பெற்ற ஐயரும் ஐயங்காரும் வேலைக்குப் போகிறார்கள் என்று சொல்வது எப்பேற்பட்ட அயோக்கியத்தனம் அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால் அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால் இதை எதையுமே இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.\nஇதை ஒட்டி இதே பதிவுகளில் அவர்கள் சொல்லத் துவங்கியது, 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்பது. 69%ல் உண்மையில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இவர்கள் இதை எப்படி ஒரு செய்தியாக உருவாக்கினார்கள் 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்து) குறையும் அல்லவா 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்து) குறையும் அல்லவா அதைச் சொல்லத் தொடங்கினார்கள். அதாவது EWS கோட்டாவுக்கு முன்பு எஸ் சி எஸ் டி பிரிவினருக்கான இடங்கள் எத்தனை கிடைக்கும், இப்போது எத்தனை கிடைக்கும் என்பதை மட்டும் சொல்லி, ஒரு மீம் ஆக்கி, அதைப் பரப்பினார்கள்.\nஇப்படிப் பொய்ச் செய்திகளை, அரைகுறை உண்மைகளைப் பரப்புவது எளிதாக இருக்கிறது. அதற்கு தேவையான பதிலைச் சொல்வது பெரிய வேலையாக இருக்கிறது. 10% EWS கோட்டா என்பது, பொதுப்பிரிவில் உள்ள இடங்களுக்குள்ளே மட்டுமே. எவ்வகையிலும் ஏற்கெனவே மாநில மத்திய அரசுகளில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அது பாதிக்காது. இதை மத்திய அரசு தெளிவாகவே சொல்லி இருக்கிறது. ஆனாலும் திமுகவினர் இதை வேண்டுமென்றே ஒரு செய்தியாகப் பரப்புகிறார்கள். அதிலும் EWS கோட்டாவின்படி பலன் பெறப் போவது ஐயரும் ஐயங்காரும் என்று சொல்வதில் உள்ள வெக்கம்கெட்டத்தனம்தான் கேவலமாக இருக்கிறது.\n8 லட்சம் வருட வருமானம் என்பது நிச்சயம் கூடுதலான தொகைதான். இதை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்பதே என் தனிப்பட்ட எண்ணம். 2.5 லட்சமாக்கலாம் என்பது என் பரிந்துரை. ஆனால் இந்த 8 லட்சம் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் பரிந்துரையில் தரப்பட்டிருக்கும் தொகை இது. அதையே, உண்மையில் நேர்மையாக, மத்திய அரசு EWS கோட்டாவுக்கும் வைத்துள்ளது. EWS கோட்டாவில் 8 லட்சம் அதிகம் என்று பேசுபவர்கள், க்ரீமி லேயர் பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.\nக்ரீமி லேயரையும் அறிமுகப்படுத்தி, EWS கோட்டாவின் வருட வருமானம் மற்றும் சொத்து மதிப்பையும் வரைமுறை செய்தால், இட ஒதுக்கீடும் EWS ஒதுக்கீடும் நிச்சயம் தேவையானவர்களைச் சென்றடையும். ஆனால் திமுகவினர் ஐயர் ஐயங்காருக்கு இட ஒதுக்கீடு என்றுதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறார்கள். ஐயர் ஐயங்கார்தான் என்றாலும், அவர்களில் உண்மையான பொருளாதார நலிவில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதும் அவசியம்தான். இதையும் உள்ளடக்கியதுதான் உண்மையான சமூக நீதி. 99% வாங்கிய பிராமணருக்கு வேலை இல்லை, ஆனால் 94% வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை கிடைக்கும் என்பதில் உள்ள நியாயத்தை இந்த EWS கோட்டா கொஞ்சமாவது சமன் செய்யும். உண்மையான சமூக நீதியைப் பேசுபவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.\nஒரு பிரச்சினையில் மிகச் சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டின் பாஜகதான் இ���ை முன்னெடுத்துச் செய்யவேண்டும். ஒரு பொய்க்கருத்தை திமுக பரப்புகிறது என்றால், அதை உடனே சரியான வல்லுநர்களுடன் ஆராய்ந்து, அதிலுள்ள தவறைக் குறிப்பிட்டு சொல்லிப் பரப்பும் செயலை தமிழக பாஜகதான் மேற்கொள்ளவேண்டும். ஒரு பொய் லட்சம் பேர்களால் பரப்பப்படுகிறது. அதற்கான உண்மை என்பதைக் கண்டறிய தனியாளால் முடியாது. பாஜகவினர் இதைச் செய்யலாம். ஆனால் பாஜகவினர் கருத்தைப் பரப்பும் ஒரு விஷயத்தில் திமுகவிடம் தோல்வி அடைந்தவர்களாகவும் அதை ஒப்புக்கொள்பவர்களாகவுமே நடந்துகொள்கிறார்கள். இதை முதலில் மாற்றவேண்டும். அப்போதுதான் உண்மையான கருத்து என்ன என்பது பரவத் துவங்கும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: EWS, இட ஒதுக்கீடு, இடஒதுக்கீடு, கல்வி, திமுக\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\n* தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வித் தரம் நன்றாக இருப்பதற்கு, ஒருவேளை அங்கு பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் இருப்பதால்தானோ என்ற ரீதியில் மகாதேவன் சொல்லி இருக்கும் கருத்து எவ்வித அடிப்படையும் அற்றது. அநியாயமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்கள் அதிகம் பிராமணர்களாக அல்லது உயர்சாதி மாணவர்களாக இருப்பதற்கும் அங்கே பாடம் நன்றாக நடத்தப்படுவதற்குமான தொடர்பு கொஞ்சம் கூட விவாதத்திற்கு உரியதல்ல என்று நான் நினைப்பதால் அதை விட்டுவிட்டு மற்ற ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.\n* நான் ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல், மகாதேவன் சுயமான சிந்தனை உடையவர். இதன் எதிர்த்திசையில், யாராவது ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காகவேகூட தீவிரமான சிந்தனை செய்பவரும்கூட என்பது என் அனுமானம். இப்படிச் சிந்திப்பவர்களால் சில சமயங்களில் தீவிரமான கருத்துப் பிரதிவாதங்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே கருத்தின் அடிப்படையில் மட்டுமே மகாதேவன் போன்றவர்களை அணுகுதல் நலம். இந்த இடுகையில் நான் சொல்லும் கருத்து, மகாதேவனின் அனைத்துக் கருத்துகளுக்குமான கருத்தல்ல.\n* சிபிஎஸ்இ பள்ளிகளில் பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதையே நான் முதலில் ஏற்கவில்லை. பிராமணர்கள் உள்ளிட்ட மற்ற உயர்சாதி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும��, அதனால்தான் அவர்கள் நன்றாக நடத்துகிறார்கள் என்பது அடிப்படையற்றது. இதேபோன்ற தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள ஹிந்து அல்லாத மற்ற மத ஆசிரியர்களும் இதேபோன்ற அர்ப்பணிப்புடன் நடத்துவது கண்கூடு. எனவே தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளால்தான் இது சாத்தியமாகிறதே ஒழிய ஜாதியாலோ மதத்தாலோ அல்ல.\n* சாதி மற்றும் மதத்தால் ஆசிரியர்களை பொதுப்படுத்துவது என்பது சரியானதல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதில் ஆயிரம் உதாரணங்கள் இருக்கும். நேரிடையாக அனுபவப்பட்டதாகவும் இருக்கலாம், ஐயத்துக்கு இடமின்றி நடந்த ஒன்றைக் கேள்விப்பட்டதாகவும் இருக்கலாம்.\n* 3ம் வகுப்பு முதல் கல்லூரி நான் படித்தவை அனைத்தும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளே. நான் படித்து முடித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றெல்லாம் கல்வி நன்றாக இருந்தது என்பது முதல் பொய். நான் படித்தபோதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் லட்சணம் மிகக் கேவலமாக இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் இன்று பல மடங்கு முன்னேறி இருக்கிறது. (இந்த முன்னேற்றம் உண்மையான, சரியான முன்னேற்றமா என்பது தனியே விவாதிக்கப்படவேண்டியது.)\n* 3 மற்றும் 4ம் வகுப்பில் பஞ்சாயத்துப் பள்ளியில் படித்தேன். பாடம் நடத்தவே மாட்டார் ஆசிரியர். உண்மையில் அவருக்கு ஏதேனும் தெரியுமா என்பது எனக்கு இன்று வரை சந்தேகமாக உள்ளது. ஆனால் மாட்டடி அடிப்பார்கள். கூட்டமாக உட்கார்ந்து சொன்னதையே சொல்லி மனனம் செய்யச் சொல்வார்கள். அதிலும் ஆயிரம் பிழைகள் இருக்கும். அப்படியே மனனம் செய்யச் சொல்வார்கள். இந்த லட்சணத்தில்தான் அந்தப் பள்ளியில் படித்தேன். (பள்ளியின் பெயர் வேண்டாம் என்பதால் எந்தப் பள்ளியின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் சொல்லப் போவதில்லை.) ஆசிரியர்கள் அனைவருமே அபிராமணர்கள்.\n* 5ம் வகுப்பு படித்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தண்டம். இதற்கு மேல் அந்தப் பள்ளியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆசிரியர் பிராமணர். 30 வருடத்துக்கு முன்பாகவே இதுதான் நிலைமை, தரம்.\n* 6,7 வகுப்பும் வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. ஜாதியின் வெறியாட்டத்தை உணர்த்தியது இந்தப் பள்ளிதான். ஆசிரியர்கள் தங்களுக்குள்ளே பிராமணர்கள், அபிராமணர்கள் என்று பிரிந்துகிடந்தார்கள். காந்தியத்தை வளர்த்த பள்ளி திராவிடத்தால் பீடிக்கப்பட்டுக் கிடந்தது. இந்தப் பள்ளியில் படித்ததையே நான் மறக்க நினைக்கிறேன். நான் முதல் ரேங்க் வாங்கவில்லை என்று ஒரு பிராமண ஆசிரியர், ‘குலத்தை கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லி அடித்தார். நான் தொடர்ந்து 15 முறை (இரண்டு ஆண்டுகளில்) முதல் மதிப்பெண் பெற்றபோது, தேவையற்ற காரணங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அபிராமண ஆசிரியர் அடித்தார். இதில் தன்னை பிராமணச் சார்பு இல்லாதவராகக் காட்டிக்கொள்ளவேண்டிய பிராமண ஆசிரியர்களும் திட்டித் தீர்த்து எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த வெறி மோதல்களுக்கு இடையேதான் நான் ஏதோ படித்தேன். இதில் உள்ள ஆசிரியர்கள் – பிராமணர்களும் அபிராமணர்களும்\n* இப்பள்ளியில் நடந்தவையெல்லாம் அராஜகமானவை. ஒரு பெண் நன்றாகப் படிக்கவில்லை என்பதற்காக ஓர் ஆசிரியர் தன் பேனாவைக் கொண்டு அந்தப் பெண்ணை உந்தித் தள்ளினார். அந்தப் பேனாவின் நுனி பட்டது, எந்நேரத்திலும் வயதுக்கு வரப்போகும் பெண்ணின் மார்பகத்தில். அன்று முழுவதும் அந்தப் பெண் அந்த பேனா மையின் புள்ளியோடு கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். அதை எதைக் கொண்டு மறைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்தடுத்த வகுப்பில் ஆசிரியர்கள் அனைவரும் பார்த்தார்கள். ஒருவரும் இதைப் பற்றிப் பேசக்கூட இல்லை. ஏன் ஜாதி பயமாக இருக்கலாமோ என்னவோ. அன்று வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேறு உடை மாற்றிக்கொண்டு அப்படி அழுதாள். அந்த ஆசிரியர் அபிராமணர்.\n* யாராவதுசரியாகப் பாடம் படிக்கவில்லை என்றால் ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை மாணவிகள் மத்தியில் தூக்கிப் போடுவார். எங்கடா பட்டுச்சு என்று கேட்பார். அந்த ஆசிரியர் பிராமணர்.\n* இந்தப் பள்ளியை விட்டுச் சென்றதே என் வாழ்க்கையின் விடுதலை என்று இப்போதும் நினைக்கிறேன். அடுத்து சென்றது இன்னொரு அரசு உதவி பெறும் பள்ளி. 8,9 மற்றும் 10வது படித்தேன். உண்மையான சுதந்திரத்தை இங்கே உணர்ந்தேன். ஆசிரியர்கள் பாடம் எடுக்க முயன்றார்கள். வெகுசிலர் மட்டுமே மிகச் சிறப்பாக எடுத்தார்கள். அதில் ஒரு ஆசிரியரை என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன். கணித ஆசிரியர். அவர் கிறித்துவர்.\n* இதே பள்ளியில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர் கிறித்துவர். நல்லவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ��ருநாள் திடீரென்று அனைவரிடமும் இன்று நம் வகுப்பில் ம்யூஸிக் கிளாஸ் நடக்கும் என்று சொன்னார். இசைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தோம். வந்தவர்கள் பெரிய பெரிய கிட்டார், ஸ்பீக்கர் என்றெல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக ஏசுவைப் பற்றிய பாடல்களைப் பாடினார்கள். என்னால் அங்கே இருக்கவே முடியவில்லை. எனக்கு வயது 14. வகுப்பாசிரியர் என் மீது மிகவும் பாசமாக இருப்பவர். அவரிடம் சொன்னேன், இது எனக்கு சரிவராது என்று. மனதுக்குள் எனக்குப் பிடித்தமான கடவுளான ராமரையோ ஆஞ்சநேயரையோ நினைத்துக்கொள்ளச் சொன்னார். அன்று அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். ஆனால் இனி இப்படி என்னால் இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். தலைமை ஆசிரியர் கிறித்துவர் அரசு உதவி பெறு பள்ளி அரசு உதவி பெறு பள்ளி இதுதான் லட்சணம். அங்கிருந்த பிராமண ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் யாரும் இதை எதிர்த்து எதுவும் பேசவில்லை. இந்த லட்சணத்தில்தான் நம் பள்ளிகள் 30 வருடங்களுக்கு முன்பு இருந்தன.\n* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல் வீணாகப் பேசிக்கொண்டு இரட்டை அர்த்த ஜோக் அடித்துக்கொண்டிருந்த ஆசிரியர் அபிராமணர்.\n* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல், மாணவர்களை ஹோட்டலுக்கு அனுப்பி சாப்பாடு வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டு, தூங்கி எழுந்து சென்ற ஆசிரியர் பிராமணர்.\n* பின்பு +1, +2 வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. அங்கே உருப்படியாகப் பாடம் நடத்திய ஒரே ஆசிரியர், என் வாழ்நாளில் நான் மறக்கவே கூடாத இன்னொரு ஆசிரியர், அபிராமணர். இவர் நடத்தும் தனிப்பயிற்சிக்குச் சென்றேன். என்னைப் பார்த்த உடனே அவர் கேட்ட முதல் கேள்வி, “ஏம்ல நீ இங்க வார ஸ்கூலைவிட இங்க நல்லா சொல்லித் தருவேன்னு நினைக்கியா ஸ்கூலைவிட இங்க நல்லா சொல்லித் தருவேன்னு நினைக்கியா அங்கயும் இங்கயும் ஒண்ணுதாம்ல. நாளைக்கு இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிருவேம்ல” என்றார். கெஞ்சிக் கூத்தாடி ட்யூஷன் சேர்ந்தேன். உண்மையில் பள்ளிக்கும் ட்யூஷனுக்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் நடத்தியக் காட்டியவர் இந்த ஆசிரியர். நமஸ்காரம் இவருக்கு.\n* முதல் நாளே இன்னொரு ஆசிரியர் சொன்னார். மெதுவாக. ரொம்பமெதுவாக. மெல்லப் பேசினார். “என்னை நம்பாதீங்க. நான் முடிஞ்சதை நடத்துவேன். நல்ல மார்க் வேணும்னா ட்யூஷன் சேர��ந்து பொழச்சிக்கோங்க. பிராக்டிகல் மார்க் எப்படியாச்சும் வாங்கித் தரேன். நான் ஹார்ட் பேஷண்ட்.” இவர் பிராமணர்.\n* இன்னொரு ஆசிரியர் எங்களையே வாசிக்கச் சொல்வார். அவ்வளவுதான் பாடம். அவர் அபிராமணர்.\n* இவையெல்லாம் நடந்தது 11 மற்றும் 12ம் வகுப்பில். அதாவது எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் இடத்தில் நடந்தவை. இதே போன்ற பிரச்சினைகளுடன் தான் இன்று வரை நம் அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்வியைத் தந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் நாம் கவனிக்கவேண்டியது ஒட்டுமொத்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் லட்சணத்தையும், அதற்கான காரணங்களையும், இப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் தரத்தையுமே அன்றி, அவர்களின் சாதி மற்றும் மதத்தை அல்ல.\n* அரசுப் பள்ளிகளைவிட கொஞ்சம் பரவாயில்லை அரசு உதவி பெறும் பள்ளிகள். இன்றையக் கல்வியில் இந்த அளவுக்கு ஜாதி மற்றும் மதத் தாக்குதல்கள் நிகழாமல் இருக்கக் காரணம், மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கமே. இவை இல்லை என்றால் மாணவர்கள் இன்னும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.\n* இப்படி எல்லாம் சொல்வதால் அரசுப் பள்ளிகளில் நல்லவர்களே இல்லை என்று நான் சொல்வதாக எண்ணவேண்டாம். மேலேயே மிக நல்ல ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன். ஆனால் சொற்பம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மனதளவில் நல்லவர்களாக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. பாடம் நடத்துவதில் கில்லாடிகளாக இருக்கவேண்டும்.\n* இன்று அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை நம்மால் கற்பனையில் கூட யோசிக்கமுடியாது. இத்தனை பிரச்சினைகளுக்கு இடையேதான் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களின் ஒரே மீட்சி அரசுப் பள்ளிகள்தான். அங்கே எத்தனையோ ஆசிரியர்கள் அவர்களுக்கு சமூக ரீதியாக உதவுகிறார்கள். கால் நடக்க முடியாத பையனைத் தானே தூக்கிச் செல்லும் ஆசிரியர், வகுப்பில் வயதுக்கு வந்துவிட்ட பெண்ணை அழைத்துச் சென்று வேறு உடை தந்து புது ஆடை வாங்கிக் கொடுத்து, குங்குமம் மஞ்சள் கொடுத்து நெட்டி முறித்து வீடு வரை சென்று விட்டு வரும் ஆசிரியை, தன் கைக்காசைப் போட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இரவில் தங்கிப் படிப்பதற்காக உணவு தரும் ஆசிரியர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் தெய்வத்துக்குச் சமம். ஆனால் இவர்கள் சரியாகப் பாடம் நடத்தவில்லை என்றால், ஒரு ஆசிரியருக்குரிய தகுதி இல்லை என்றால், இவர்களை இவர்களது நல்ல செயல்களுக்காகப் பாராட்டலாமே தவிர, ஒரு முழுமையான ஆசிரியராக ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அரசுப் பள்ளிகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இப்படியான ஈரமான ஆசிரியர்களின் தொண்டுகளையே முன் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத் தேவை, இத்துடன் கூடிய சிறப்பான கல்வி. சிறப்பான கல்வி மட்டுமே ஒரு பள்ளியின் முதல் இலக்காக இருக்கவேண்டும். அதை நோக்கியே ஆசிரியர்கள் உயரவேண்டும்.\n* இந்த நிலை இன்றைய நிலையில் நம் அரசுப் பள்ளியிலோ அரசு உதவி பெறும் பள்ளியிலோ இல்லை. பணம் இருந்தால் நிச்சயம் உங்கள் பிள்ளைகளை மெட்ரிகுலேஷனில் படிக்க வையுங்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புனிதர்கள் அல்ல. ஆனால் அரசுப் பள்ளிகள் அளவுக்கு மோசமானவையும் அல்ல. எனவே நிச்சயம் சேர்க்கலாம். அதேசமயம் மெட்ரிகுலேஷனில் சேர்த்துவிட்டால் பையன் நன்றாகப் படித்துவிடுவான் என்றெல்லாம் கனவு காணக்கூடாது. இது ஒரு சிக்கலான விஷயம். நாம் முயன்றால்தான் ஒரு பையனை சிறப்பாகப் படிக்க வைக்க முடியும். இது பல படிகளில் நிகழவேண்டியது. ஆசிரியர்கள் மட்டுமே ஒரு பையனை சிறப்பாக உருவாக்கிவிடமுடியாது. பல சூழல்கள் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் மெட்ரிகுலேஷனைவிடப் பல மடங்கு சிறந்தவை சி பி எஸ் இ பள்ளிகள். ஆனால் அவை உண்மையில் சிபிஎஸ்இ பள்ளிகளாக இருக்கவேண்டும். மெட்ரிக் வழிமுறையிலேயே நடத்தி பெயருக்கு சிபிஎஸ்இ என்று வைத்துக்கொள்ளும் பள்ளிகளாக இருக்கக்கூடாது. பணமும் இருந்து நல்ல பள்ளியும் இருந்தால் யோசிக்காமல் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேருங்கள். தமிழ்நாட்டுக் கூச்சல்களுக்கு மதி மயங்கி, முற்போக்காளர்களின் மூளைச் சலவையில் சிக்கி மாணவர்களின் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் வீணாக்கிவிடாதீர்கள்.\n* ஹிந்தி படிக்கும் வாய்ப்பு இருந்தால் அதை நிச்சயம் பயன்படுத்துங்கள். ஹிந்தி இல்லாவிட்டால் குடி மூழ்கிவிடாது. அதே சமயம் ஹிந்தி படிப்பதாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடமாட்டார்கள் என்பதோடு பல வகைகளில் பின்னாளில் உதவவும் கூடும். எனவே நிச்சயம் படிக்கச் செய்யுங்கள். தமிழும் ஆங்கிலமும் முதன்மை, ஹிந��தி அடுத்ததாக என்று இருக்கட்டும்.\n* அரசுப் பள்ளிகளின் தரத்தை மாற்ற ஆசிரியர்களின் தரத்தை மாற்றவேண்டும். சும்மா பாடத்திட்டத்தை உயர்த்திவிட்டோம் என்று சொல்லிப் பெருமை பேசுவதில் ஒரு பொருளும் இல்லை. தமிழக அரசு இதைத்தான் எப்போதும் செய்துகொண்டுள்ளது. பாடத்திட்டத்தைப் பெருமையாகப் பேசும் முற்போக்காளர்கள் ஆசிரியர்கள் பற்றி மூச்சே விடமாட்டார்கள். இவர்களது ஒரே நோக்கம் இந்திய ரீதியிலான பாடத் திட்டத்தை முடக்குவதுதான். முதலில் இவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். இவர்களே இன்றைய கல்விக்கும் கல்வித் திட்டத்துக்கும் மாணவர்களுக்கும் முதல் எதிரி. இவர்களை எதிர்கொண்டால் நாம் முன்னேறிவிடலாம்.\n* இறுதியாக: பி.ஆர். மகாதேவன் சொன்னதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். அதேசமயம் அவர் சொன்னது இதுவரை யாரும் சொல்லி இராத கருத்தல்ல. இவராவது நிறைய விஷயங்களை யோசித்து ஒன்றாக்கி அதிலிருந்து இன்னொன்றை வந்தடைகிறார். மற்ற சிலர், வெளிப்படையாக, இட ஒதுக்கீட்டால்தான் பள்ளிகள் மோசமாகின என்று சொல்லி இருக்கிறார்கள். இவற்றைச் சொன்னவர்கள் பாஜக அபிமானிகள் அல்ல என்பதும் (குறிப்பு: பாஜக அபிமானிகள் இப்படிச் சொன்னதே இல்லை என்று நான் சொல்லவில்லை), திராவிட சிந்தாத்தத்தை நம்புகிறவர்கள் என்பதும்தான் யதார்த்தமாக இருக்கிறது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ, தமிழக அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nமுன்குறிப்பு: ஏன் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ புத்தகத்தைப் படித்தேன் படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான்\nகவிஞர் முத்துலிங்கத்தின் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தகத்தைப் படித்தேன். வானதி வெளியீடு. பல சுவையான, முக்கியமான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜாவின் இசையில் பல முக்கியமான பாடல்களை எழுதி இருக்கிறார். (மரவண்டு கணேஷ் இவர் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்திருந்தார்.) முரசொலியில் வேலை பார்த்து, பின்னர் எம்ஜியாரின் அதிமுகவில் சேர்ந்து, மேலவையில் இருந்��ு, பின்னர் அரசவைக் கவிஞராக இருந்தவர் என்று நீள்கிறது இவரது வாழ்க்கை.\nபொதுவாகவே திரையைச் சேர்ந்தவர்களின் சுயசரிதை என்பது, அவர்களது நன்றியை, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒன்றாகவே இருக்கும். இதுவும் விதிவிலக்கல்ல. பலருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார். எம்ஜியாருக்கும் எம் எஸ் விக்கும் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார் என்று சொல்லலாம். சின்ன சின்ன நினைவுகளைக் கூடக் குறித்துவைத்துவிடும் வேகம், இந்நூல் முழுக்கத் தெரிகிறது. தவறில்லை, எழுதப்போவது ஒரே ஒரு சுயசரிதை என்னும்போது இதைத் தவிர்க்கமுடியாது. அதனாலேயே பல குறிப்புகளின் தொகுப்பாகிவிடுகிறது இப்புத்தகம். உண்மையில் மணிரத்னம் – பரத்வாஜ் ரங்கன் பேட்டி போலத்தான் ஒருவரின் நினைவுகளைப் பட்டியலிடும் நூல் இருக்கவேண்டும். (தமிழில்: மணிரத்னம் படைப்புகள், கிழக்கு வெளியீடு) ஆனால் அதற்கெல்லாம் பெரும் உழைப்பும் திட்டமிடலும் வேண்டும்.\nபல நினைவுத் தெறிப்புகளுக்கு நடுவே சில ஆச்சரியங்கள் கிடைக்கின்றன. இளையராஜா 1973லேயே இசையமைத்த பாட்டு; கண்ணதாசனுக்கு எழுத நேரம் இல்லாததால் அவரைப் போலவே எழுதும் வாலியை வைத்து எழுதப்பட்டு கண்ணதாசன் பெயரில் வரவிருந்த பாட்டு (பின்னர் வாலி பெயரிலேயே வருகிறது); ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை என்னாகும் என்று எழுதி எம்ஜியாரின் கோபத்துக்கு ஆளாகி அந்தப் படத்தில் இவர் நீக்கப்பட்டு இன்னொரு கவிஞரான முத்துக்கூத்தன் ‘ஆளப் பிறந்தவளே ஆடிவா’ என்றெழுதுவது; பொன்னெழில் பூத்தது புதுவானில் பாட்டில் இளவேனில் என்று எழுதி, அதைப் பாடும்போது இழவே நில் என்று வருவதால், நிலவே நில் என்று பஞ்சு அருணாசலம் மாற்றியது – இப்படி ஏகப்பட்ட ஆச்சரியமான தகவல் குறிப்புகள் கடல் போலக் கிடைக்கின்றன.\nகவிஞர் சுரதா இவரைப் பார்த்து, “அகமுடையார்தானே” என்று கேட்கிறார். இவர் உட்பிரிவுடன் தன் ஜாதியைச் சொல்கிறார். எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு சுரதா சொல்லும் பதிலைப் புத்தகத்தில் படிக்கவும். ராகவனே என்று எழுதுங்கள் என்று வைரமுத்து சொல்ல, கோபாலனே என்று எழுதியதை மாற்றி ராகவனே ரமணா ரகுநாதா என்று எழுதுகிறார் முத்துலிங்கம். ஜானகி என்ற சொல் வருவதால் எம்ஜியார் பெயரும் வரட்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீராமசந்திரா என்று ஒரு வரியில் எழு���ினாராம்.\nஇப்புத்தகத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் சொல்ல நினைப்பது: இப்புத்தகத்தில் வரும் ஏகப்பட்ட கவிஞர்கள் எழுதிய திரைப்பாடல்களின் பட்டியலை. அந்த அளவுக்கு எல்லாக் கவிஞர்கள் மேலும் நல்ல அபிப்பிராயத்துடன் இருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம். மருதகாசி, உடுமலை நாராயணக்கவி தொடங்கி இன்றைய யுகபாரதி, நா.முத்துக்குமார் வரை அனைவரையும் பற்றி, பற்பல பெயர் மறந்துபோன கவிஞர்களைப் பற்றி, அவர்கள் எழுதிய மறக்கமுடியாத பாடல்கள் பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். இப்புத்தகத்தில் உள்ள எல்லாப் பாடல்களையும் அதை எழுதிய கவிஞர்களின் பெயர்களையும் இசையமைப்பாளர்களையும் மட்டும் தொகுத்து தனியே வைத்தால் பொக்கிஷமாக இருக்கும்.\nஇளையராஜாவைப் பற்றிய பல நினைவுகளைச் சொல்லி இருக்கிறார். ராஜா எந்த ஒருவருக்கும் உதவவே இல்லை என்றொரு புரளி பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது. பலர் வெளிப்படையாக ராஜா எப்படியெல்லாம் உதவினார் என்று சொல்லத் தொடங்கியதும் அப்புரளி இப்போது அடங்கிவிட்டது. ராஜா எப்படி எல்லாம் உதவினார் என்பதற்கு முத்துலிங்கத்தின் புத்தகம் இன்னொரு சாட்சி.\nதனித்தமிழ்த்தாகம் (சில இடங்களில் கமல்காசன் என்றெல்லாம் வருகிறது) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்), அரசியலில் பிற்பட்டுப் போன தன்மை என எல்லாம் அங்கங்கே சிதறல்களாக, எவ்வித ஆழமும் இன்றிக் கண்ணில் படுகின்றன. இவற்றையெலலம் விட்டுவிட்டு, இதன் தகவல்களுக்காக நிச்சயம் படிக்கலாம்.\nபின்குறிப்பு: கவிஞர் அநியாயத்துக்கு சந்தி வைக்கிறார். ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே என்பதுதான் புத்தகத்தின் பெயரே. புத்தகத்திலும் பல இடங்களில் தேவையற்ற இடங்களில் சந்தி வருகிறது. ஏனென்று தெரியவில்லை.\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்க, வானதி பதிப்பகம், விலை ரூ 400\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எம்.எஸ்.வி., கண்ணதாசன், கவிஞர் முத்துலிங்க, திரைப்படப் பாடல், திரையிசை\nநிலம் புதியது நீர் புதியது\n1991ல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் பைபை சொல்லிவிட்டுப் பிரிந்தோம். அன்று அந்தப் பிரிவின் வலி உள்ளுக்குள் இருந்தாலும், மதியக��காட்சி சில நண்பர்களுடன் ‘தர்மதுரை’ போகும் எண்ணமும் மறுநாளே திருச்சிக்கு அத்தை வீட்டுக்குப் போகும் எண்ணமும் சேர்ந்து அன்றைய வலியை மறைத்துவிட்டன. மதியம் 12.30க்கு தேர்வை முடித்துவிட்டு, அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து, வேகு வேகென்று சாப்பிட்டுவிட்டு, திரும்ப நடந்தே போய் பேருந்து பிடித்து சினிப்ரியா மின்ப்ரியா சுகப்ரியா காம்ப்ளெக்ஸுக்குப் போனால், ‘அஞ்சலி’ ஹவுஸ்ஃபுல், தர்மதுரைக்குப் பெரிய வரிசை. இத்தனைக்கும் படம் வந்து 90 நாள்களுக்கும் மேல் இருக்கும். ஆறேழு நண்பர்கள் மட்டுமே போயிருந்தோம். நான் கவுண்ட்டருக்குச் சென்று, ஸ்கூல் முடிச்சிட்டு வர்றோம்ண்ணே என்று சொல்லவும், கவுண்ட்டரில் இருந்தவர் சட்டென எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டார். கதிர்வேல், அழகேசன், ஜெ.குமரன், சுரேஷ்குமார், நான், இன்னும் ஒன்றிரண்டு பேர். எங்களுக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. சந்தோஷத்துடன் படம் பார்த்தோம்.\nபடம் முடிந்ததும் மீண்டும் பேருந்து பிடித்தோம். சிம்மக்கல் பக்கத்தில் சுரேஷ்குமார் இறங்கினான். பின்பு ஜெ.குமரன். பின்பு ஒவ்வொருவராகப் பிரிந்தோம். அன்றைக்குப் பிறகு சுரேஷ்குமார், ஜெ.குமரன் என்று யாரையும் பார்க்கக்கூட முடியவில்லை. எங்கே இருக்கிறார்கள், என்னை நினைப்பார்களா – எதுவும் தெரியாது. மதுரையில் ஒவ்வொருவர் ஒவ்வொரு திசைக்குப் போய்விட்டார்கள். அழகரடியில் குடி இருந்தோம். அங்கே போய்த் தேடியதில் சிலரைப் பிடிக்க முடிந்தது. ஆனால் பலரை இன்று வரை பார்க்கமுடியவில்லை. வீட்டு நண்பர்களாக இருந்தவர்களில் ராஜாவுடன் மட்டும் இன்றும் தொடர்பு இருக்கிறது. மற்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாது. . மதிப்பெண் பட்டியல் வாங்கும்போதுகூட யாரையும் பார்க்கமுடியவில்லை. நான் சீக்கிரமே போய் வாங்கிக்கொண்டு திருநெல்வேலி வந்துவிட்டேன். இப்போது நினைத்தாலும் தொண்டையை அடைக்கும் துக்கம் அது. இன்றும்கூட திடீரென அழகரடி கனவில் வருவதுண்டு. ஃப்ரான்சிஸ், இன்பக்கந்தன், சரவணக்குமார், பாலாஜி என்று சிலரை ஃபேஸ்புக்கில் பிடிக்கமுடிந்தது. ஃப்ரான்சிஸுடன் எப்போதுமே கொஞ்சம் தொடர்பில் இருந்தேன்.\nமகன் அபிராமை 9ம் வகுப்புக்கு வேறு ஒரு பள்ளிக்கு மாற்றினேன். கொஞ்சம் ரிஸ்க்தான். பெரிய ரிஸ்க���காகக்கூட இருக்கலாம். தொடர்ந்து ஏழு வருடங்கள் ஒரே பள்ளியில் படித்தவன் அபிராம். நான் எந்த ஒரு பள்ளியிலும் 3 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து படித்ததில்லை. அதற்கே எனக்குப் பிரிவு அத்தனை வருத்தமாக இருந்தது. அபிராமுக்கும் இப்போது அதே மனநிலை. ஆனால் நான் இருந்ததைவிட கொஞ்சம் முதிர்ச்சியுடன் இருக்கிறான் என்றே தோன்றுகிறது. 1ம் வகுப்பிலிருந்து 2 வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற்றும்போது, “என்னடா, ஃபிரண்ட்ஸை விட்டுப் போறோம்னு இருக்கா” என்று கேட்டதற்கு, “ஏன் அங்க ஃப்ரண்ட்ஸ் இருக்கமாட்டாங்களா” என்று கேட்டான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்று இதைக் கேட்கும் நிலையிலெல்லாம் இல்லை. விவரம் புரியத் தொடங்கிவிட்டது. இதுதான் நிஜம் என்று ஒரு பக்கம் புரிந்தாலும், வருத்தமாகத்தான் இருக்கிறான். கடைசி வரையில் எப்படியாவது இந்தப் பள்ளி மாற்றம் தடைபட்டுவிடும் என்று எதிர்பார்த்தான்.\nநான் மதுரையில் பெரிய நண்பர்கள் படையைவிட்டுவிட்டு திருநெல்வேலி சென்றபோது, இனி அப்படி நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றே நம்பினேன். ஆனால் திருநெல்வேலி இன்னொரு நண்பர்படையுடன் என்னை உள்வாங்கிக்கொண்டது. இன்றளவும் தொடரும் நட்புகள் அவை. அதே தீவிரத்துடன் அதே நட்புடன் அதே உண்மையுடன். துபாய் சென்றபோது மீண்டும் அதே எண்ணம், ‘இனி அப்படி நட்பு அமையாது’ என்பதே. ஆனால் வாழ்க்கை இதையும் உடைத்துப் போட்டது. சென்னைக்கு வந்த பிறகும் இப்படிச் சில நண்பர்கள் அமைந்தார்கள். இனி அமைவார்களா தெரியாது. ஆனால் அமையமாட்டார்கள் என்று நிச்சயம் சொல்லிவிடமுடியாது என்பதை காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது.\nஇன்று அபிராம் புதிய பள்ளிக்குச் செல்கிறான். நான் பத்தாம் வகுப்பில் என் நண்பர்களைப் பிரிந்தபோது அவர்களுடன் ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது அதற்கெல்லாம் வசதி இல்லை. இன்று மறக்காமல் நான் அபிராமுக்குச் செய்தேன். பள்ளியின் கடைசி நாளன்று அவன் பள்ளிக்குப் போய் அவனை அவன் நண்பர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். இதில் பல நண்பர்களை அபிராம் இனி பார்த்துப் பழகமுடியாமல் போகலாம். ஆனால் புதிய பள்ளி புதிய நண்பர்களுடன் நிச்சயம் காத்திருக்கும்.\nஹரன் பிரசன்னா | No comments\nவிஷ்ணுவிஷாலின் அஜெண்டா என்னவென்று தெரியவில்லை. மிகத் தவ��ாமல் ஹிந்து மதத்தைச் சீண்டுவதை, குறிப்பாக கிறித்துவ மதத்துக்கு மாறுவதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் படத்தில் நுழைத்துக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் இவர் சொல்லி படத்தில் காட்சியை வைத்தே ஆகவேண்டிய அளவுக்கு அவர் உயரவும் இல்லை. அப்படியானால் ஒட்டுமொத்த திரைப்படச் சூழலும் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.\nஇவர் நடித்த ஜீவா படத்தில் வரும் ஒரு காட்சி பற்றி ஏற்கெனவே எழுதி இருந்தேன். இங்கே வாசிக்கலாம்.\nஇப்போது ஒரு படம், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம். 2018ல் வந்திருக்கிறது. ஓவியாவுக்காகப் பார்க்கப் போனால், கதாநாயகி வேறொரு பெண். சரி, பார்ப்போம் என்று பார்த்ததில், கண்ணில் பட்ட ஒரு காட்சி. வீடியோ இணைத்திருக்கிறேன்.\nஎப்படி நேரடியாக, மறைமுகமாக, பின்னணியாக, உபகாட்சியாக, காமெடியாக, சாதாரணமாக, காதலாக, கண்ணீராக, கோபமாக எப்படியெல்லாம் நுழைக்கிறார்கள் பாருங்கள். எதாவது ஒரு படத்திலாவது ஒரு இஸ்லாமிய கதாபாத்திரமோ கிறித்துவ கதாபாத்திரமோ இப்படி ஒரு வசனம் பேசுவதாக வைத்திருக்கிறார்களா அப்படி வைத்திருந்தால், அது ஹிந்து மதத்தையும் சேர்த்துப் புறக்கணிக்கும் ஒரு ‘புரட்சி’ப் படமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டிருப்பார்கள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஓவியா, மதமாற்றம்\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nகிரேசி மோகன் – மறக்கமுடியாத ஆளுமை. மூன்று முறை போல சந்தித்திருக்கிறேன். எதையுமே அவரால் நகைச்சுவையாகத்தான் யோசிக்கமுடியும். நகைச்சுவை அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால்தான் தமிழின் மிகச்சிறந்த காமெடிப் படங்களை அவரால் தர முடிந்தது. இன்றளவும் அவர் பங்களித்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் மற்றவர்களால் தொடமுடியாத உயரத்திலேதான் இருக்கின்றன. ஒரு வார்த்தையை அப்படியே நோண்டி எடுத்து அதிலிருந்து இன்னொரு வார்த்தை, அதிலிருந்து இன்னொரு வார்த்தை என உருவாக்குவதில் சமர்த்தர். அது மட்டும் இருந்திருந்தால் பெரிய விஷயமல்ல. அப்படி இணைக்கப்படும் வார்த்தைகளில் இருக்கும் நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும். காதலா காதலா நகைச்சுவை வசனங்களுக்கெல்லாம் தியேட்டரில் எப்படிச் சிரித்தோம் என்று இன்னும் நினைவிருக்கிறது. கொஞ்சம் குறைங்க என்னும் வசனத்துக்கு கமல் குறைக்கவும், அட அப்படி இல்லைங்க என்று எதிராளி எரிச்சலு��ன் சொல்வார். எனக்கும் அதே எரிச்சல் இருந்தது. அப்ப இப்படியாங்க என்று வேறு மாதிரி கமல் குரைத்துக் காண்பித்த காட்சியில் சட்டென சிரித்தது இன்னும் நிழலாடுகிறது. பேரு மதன், மதனேஸ்வரன்னு சுருக்கமா கூப்பிடுவாங்க – என்பதெல்லாம் மறக்கவே முடியாது.\nஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவதாக இருந்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எழுதி இருந்தால் வேறொரு கிரேஸி மோகனையும் சந்தித்திருக்கலாம். ரட்சகன் திரைப்படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் என்று திரையில் பார்த்த நொடியில் ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் கூட வழக்கமான கிரேஸியை அதில் பார்க்கவே முடியாது.\nமூன்று முறை சந்தித்தபோதும் கிரேஸி மோகனை ஒரு குழந்தை என்றேதான் உணரமுடிந்தது. ‘என் புக் கிண்டில்ல நம்பர் 1 ஆமேவாம்ப்பா’ என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். இன்று வரை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை வாசகர்கள் தேடி வருவார்கள். அதில் ஒன்று கிரேஸி மோகனின் புத்தகங்கள். எளிமையான மனிதர்.\nஎனக்கு பதினாறு வயதிருக்கும்போது தற்செயலாக ‘பொய்க்கால் குதிரை’ என்றொரு படம் பார்த்தேன். வாலி மீது அத்தனை பிரியம் இருந்த நாட்கள் அவை. அந்தப் படத்தில் வந்த பல வசனங்களில் அப்படிச் சிரித்தேன். அது வாலி எழுதியவை என்றே நினைத்திருந்தேன். பின்னர்தான் அது கிரேஸி மோகனின் நாடகம் ஒன்றின் திரையாக்கம் என்றும், அந்த வசனங்கள் கிரேஸி மோகன் எழுதியது என்றும் தெரிந்தது. அதற்கும் முன்பே தூர்தர்ஷனின் பல நாடகங்கள் வழியாக கிரேஸி அறிமுகமாகி இருந்தார்.\nநடிப்பைப் பொருத்தவரை கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்பானது. நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்டதில்லை. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில்கூட கொஞ்சம் அலட்டலே இல்லாமல் அவர் நடித்தது மறக்கமுடியாதது. ‘உங்க பையனைக் கூட்டிண்டு நாடகத்துக்கு வாங்களேன்’ என்றார். அவர் சொன்னதும்தான் அவரது நாடகத்தை நேரடியாகப் பார்த்ததில்லை என்று உறைத்தது. சரி பையனைக் கூட்டிக்கொண்டு போவோம் என நினைத்திருந்தேன். சமீபத்தில் சுவரொட்டிகளைப் பார்த்தபோதும்கூடத் தோன்றியது. ஆனால் போகவே முடியவில்லை.\nதேவி 2 அவர் எழுதிய வசனம் என்று கூகிள் சொல்கிறது. அவருக்காகவாவது பார்க்கவேண்டும்.\nதமிழர்களை அதிகம் சிரிக்க வைத்த கலைஞர் கிரேஸி மோகனாகவே இருக்கவேண்டும். அஞ்சலிகள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அஞ்சலி, கிரேஸி மோகன்\nபோட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்\nடிஃபன் பாக்ஸ் (படம் பெயர் லஞ்ச் பாக்ஸ், நாங்கள் கிண்டலாக அதை அன்று அப்படிச் சொன்னோம்) படம் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. நினைவிருக்கிறது என்றால், வாழ்க்கையில் மறக்காது. குஜராத்தில் இரவுக் காட்சிக்கு அழைத்துச் சென்ற பிரதீப்பையும் கூட வந்த நண்பர்களையும் மருதனையும் அந்த இரவு முழுக்க சுற்றியதையும் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாது. படம் மெல்ல மெல்ல நகர்ந்தது. முக்கியமான படம்தான், ஆனால் அப்போதைய எங்கள் கொண்டாட்ட சூழலுக்கு ஒட்டவில்லை. ஆனாலும் பார்த்தோம். சிரித்தோம். கலைந்தோம்.\nஅந்த இயக்குநரின் இரண்டாவது படம் போட்டோகிராஃப். அதே போன்று மெல்ல நகரும் படம். அதேபோன்று நம்பமுடியாத ஒரு சின்ன கதைத் தொடக்கம். அதை நம்பினால் படம் பிடிக்கும். இல்லையென்றால் இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்பதற்குள்ளேயே நாம் அலைந்துகொண்டிருப்போம். லஞ்ச்பாக்ஸில் ரொம்ப அலைந்தேன். போட்டோகிராஃபில் அத்தனை இல்லை என்றாலும், நம்பமுடியாத ஒரு கதைக்கருதான்.\nஏன் இந்தக் கதைக்கு ஒரு ஹீரோ முஸ்லிமாக இருக்கிறான் ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான் ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான் தற்செயலா படம் தற்செயல் என்றே சொல்கிறது. ஆனால் என்னால்தான் அந்த யோசனைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. அந்தப் பெண் எதனால் கோபமே இல்லாமல் இவன் பின்னால் வருகிறாள் கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள் கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள் இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள் சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள் சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை ஆண்களா இல்லை ஆனால் இவனிடம் மயங்குகிறாள். இதை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரு கவிதை காத்திருக்கிறது.\nநவாஸுதீன் சித்திக் ஒரு ஏழை முஸ்லிம். அவன் தன் பாட்டிக்காக ஒரு பொய் சொல்கிறான். அப்படியானால் எப்படிப்பட்ட பெண் தனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று சொல்வான் ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான் எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான் எதுவுமே ஒட்டவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பதால் இதை ஏற்றுக்கொண்டு அனுபவத்துக்குள் போ என்கிறார்கள். அந்த அனுபவம் உண்மையில் அட்டகாசமாகவே வந்துள்ளது. பல நுணுக்கமான காட்சிகள். ஆனால் அதன் அடிப்படைதான் நம்பமுடியாததாக இருக்கிறது.\nஇவர்கள் இருவரும் காதலித்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் பார்த்த முதல் படமாக இதுவே இருக்கும் என நினைக்கிறேன். ஒரு திறந்த முடிவுன் விட்டு வைக்கிறார்கள். அவள் கட்டவுட்டில் இருப்பது தன் படம் இல்லை என்பதைத் தொட்டு, அவனை ஏற்கிறாள் என்றும் சிலர் கொள்ளலாம். ஆனால் அதன் பின்பு வரும் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கில் பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்ற கிளிஷே சினிமா காட்சியின் விளக்கத்துடன் யதார்த்தமாக அவர்கள் பிரிகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியாக வருகிறது.\nலஞ்ச் பாக்ஸ் படத்திலும் சரி, இப்படத்திலும் சரி, மிகக் குறிப்பாக ஈர்த்தது, ஒலிப்பதிவின் துல்லியம். அத்தனை அட்டகாசம்.\nஇன்னும் ஏன் இத்தனை மெல்லமாகப் படம் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவள் யோசிக்கிறாள் என்றால் யோசித்துக்கொண்டே இருக்கிறாள். நடந்து வருகிறாள் என்றால் நடந்துகொண்டே இருக்கிறாள். கடைசியில் கேம்ப கோலா ஃபார்முலாவைச் சொல்லும் ஒரு கிழவர் கதவைத் திறந்தபோது அவருக்கும் நவாஸுதீன் சித்திக்குக்கும் இடையே பத்தடிதான் இருக்கும் என்றாலும், ஐயோ இவர் நடந்து வர 10 நிமிடம் ஆகுமே என்று மனம் அரற்றியது. சட்டென ஒரு எடிட்டிங்கில் அடுத்த காட்சிக்குப் போனபோது அப்பாடி என்றிருந்தது என்றால் அடி எத்தனை பலம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\nமெல்ல நகரும�� திரைப்படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படத்தில் ஒரு நவீனத்தன்மை கூடுதலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தனை மெல்ல நகரும் படம், மிக அழுத்தமான கதையொன்றைச் சுற்றாத வரையில், எனக்குத் தாங்காது என்பது மீண்டும் ஒருமுறை எனக்குப் புரிந்தது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: நவாஸுதீன் சித்திக், போட்டோகிராஃபி, லஞ்ச் பாக்ஸ், ஹிந்தி\nகேசரி – ஹிந்தித் திரைப்படம்\nகேசரி (ஹிந்தி) – 21 சீக்கிய சிப்பாய்கள் தங்கள் சரகாரி (Saragarhi) கோட்டையைக் காக்க, எப்படி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதான் வீரர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்கள் என்பதைச் சித்தரிக்கும் படம். 21 சிப்பாய்கள் அல்ல, 22 சிப்பாய்கள் என்றொரு கருத்தும் உண்டு. அதையும் படத்தில் உருக்கமான வசனமாகக் காட்டி இருக்கிறார்கள். சரகாரி பற்றி கூகிளில் தேடினால் ஆச்சரியத்தக்க அளவுக்கு விஷயங்கள் கிடைக்கின்றன. ஏற்கெனவே வெப் சீரிஸ் ஒன்றும் வந்திருக்கிறது. 21 சீக்கிய வீரர்கள் கொன்றது 600 முதல் 1000 பதான் வீரர்கள் வரை இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசுத் தரப்பின் எண்ணிக்கை குறைவாகவே சொல்கிறது. காவி நிற டர்பனைக் கட்டிக்கொண்டு போரிடுவதாக கேசரி படத்தில் காண்பிக்கப்படுகிறது. பொதுவாக பிரிட்டிஷ் அரசின் வீரர்கள் காக்கி நிற டர்பனையே அணிந்திருப்பார்கள் என்பதால், இப்படி காவி நிற டர்பன் அணிந்து போரிட்டதற்கு ஆதாரம் இல்லை என்று செய்திகள் சொல்கின்றன. ஆனால் அக்காட்சியை மிக முக்கியமான காட்சியாக இயக்குநர் வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் கீழே உள்ளவர்கள்தான் என்றாலும், தாங்கள் போரிடுவது சீக்கியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் சொல்வதற்காக என்ற எண்ணத்தை உறுதியாகச் சொல்கிறார் இஷார் சிங் என்னும் வீரர். 21 வீரர்களில் ஒருவர் இவர். இவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. உண்மையில் இவரைச் சுற்றி இப்படிக் கதை நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் கிடையாது. படத்துக்காக இப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் பதிவு செய்த வகையில் முக்கியமான படம்.\nஒரு திரைப்படமாகப் பார்த்தால், பெரிய அலுப்பைத் தரும் படம். சிறுவர்களுக்கான திரைப்படமாகச் சொல்லலாம். 21 வீரர்கள் பத்தாயிரம் பதான் வீரர்களை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்ற ஒற்றை வர��க்குள் திரைக்கதையை பார்த்து பார்த்துப் பழகிப் போன விதத்தில் நுழைத்திருக்கிறார்கள். அதே காதல், உறவுகள் பிரிந்திருக்கும் செண்டிமெண்ட் என்று. பொறுமையாகப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு கொலையையும் விதவிதமாகக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தில் அதிகம் பேர் கொல்லப்பட்டது இப்படத்தில்கூட இருக்கலாம் என்னுமளவுக்குக் கொலைகள். 21 பேரின் தியாகத்தை பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்திக்கிறது என்னும் குறிப்போடு நிறைவடைகிறது திரைப்படம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: காவி\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2010/11/brilliant-sports-club-won.html", "date_download": "2020-11-26T11:53:28Z", "digest": "sha1:6AZ5H6GUZFONUVAUF5LDOD7SOCW2X7VZ", "length": 5231, "nlines": 83, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: Brilliant Sports Club Won - M.I.M Azhar", "raw_content": "\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/vaakuthatham-seithavar-ranjith-jeba-joel-thomasraj-john-rohith-lyrics/", "date_download": "2020-11-26T12:48:05Z", "digest": "sha1:NTMKRVPEVG6GZMI4B7TVRR6WMRSTSCK2", "length": 5723, "nlines": 139, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today VAAKUTHATHAM SEITHAVAR | Ranjith Jeba | Joel Thomasraj | John Rohith - Lyrics - Christ Music", "raw_content": "\nவாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2\nஇல்லை இல்லை ஒருபோதும் இல்லை\nஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2\nவாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்\n1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்\nஇல்லை இல்லை நான் உடைவதே இல்லை\nஇல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2\nஇயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்\nஇல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை\nஇல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2\nஇயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்\nவாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2\nஇல்லை இல்லை ஒருபோதும் இல்லை\nஇல்லை இல்லை ஒரு நாளும் இல்லை-2\nவாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்\nவாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்\nInthiya Naattin Iyaesuvin | இந்திய நாட்டின் இயேசுவின்\nEppadi Paaduvaen | எப்படி பாடுவேன்\nMaalaiyil Thuthippom | மாலையில் துதிப்போம்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 361 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-gets-rain-including-vellore-dharmapuri-karur-and-thiruvallur/articleshow/69227171.cms", "date_download": "2020-11-26T12:29:23Z", "digest": "sha1:5YDQZ57CENZ7K5I3P7ROYPUAYND7HBRP", "length": 11170, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tamil Nadu rains: வேலூர், தருமபுரி, கரூர், திருவள்ளூரில் கொட்டித் தீர்த்த கோடை மழை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேலூர், தருமபுரி, கரூர், திருவள்ளூரில் கொட்டித் தீர்த்த கோடை மழை\nதிருவள்ளூர், ஈக்காடு, வேப்பம்பட்டு, அரண்வாயல், திருவூர் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. தர்மபுரி, கொடைக்கானல், மதுரை, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சத்தியமங்கலம், ஆரணி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்திருக்கிறது.\nபல மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து பலத்த மழை.\nதிருவள்ளூர் உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழை.\nதமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பல மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து பலத்த மழை பெய்திருக்கிறது.\nகரூரில் மாயனூர், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. மணலூர்பேட்டை சாலை, திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலை ஆகியவற்றில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.\nகிருஷ்ணகிரியின் ஓசூர் பகுதியில் பெய்த திடீர் மழை அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது. வேலூர் மாவட்டத்தில பிற்பகலில் பேரணாம்பட்டு மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் மழை பெய்தது. அப்போது வீசிய காற்றில் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.\nதிருவள்ளூர், ஈக்காடு, வேப்பம்பட்டு, அரண்வாயல், திருவூர் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. தர்மபுரி, கொடைக்கானல், மதுரை, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சத்தியமங்கலம், ஆரணி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்திருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக புகாா்: திமுக போராட்டம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைகள்ளநோட்டு கொடுத்தவரை விரட்டி சென்று பிடித்த சிங்கப் பெண்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசென்னைவலுவிழந்தது நிவர் புயல்... ஆனாலும் இன்னும் மழை இருக்கு\nடெக் நியூஸ்உங்கள�� வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசினிமா செய்திகள்Thalapathy 65 விஜய்க்கு பாலிவுட்டில் இருந்து வரும் ஹீரோயின், வில்லன்\nதமிழ்நாடுTN Govt Holiday: அனைவருக்கும் மீண்டும் விடுமுறை - தமிழக அரசு உத்தரவு\nதமிழ்நாடுபுயல் போயாச்சு... விமான சேவை மீண்டும் தொடக்கம்\nஇதர விளையாட்டுகள்4 மனைவிகள்,5 குழந்தைகள்... மாரடோனா மரணத்தால் கலங்கும் குடும்பம்\nதமிழ்நாடுநிவர் புயல்... தற்போதைய நிலவரம்\nதிருநெல்வேலிபுயல் நாளிலும் கழகக் கூட்டம்... ஸ்டாலின் தேர்தல் ஆலோசனை\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : 4ஜி டேட்டா Work from Home பிளான்ல எது பெஸ்ட்\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடிரெண்டிங்நிவர் புயலால் திக்குமுக்காடி போன சென்னை, போட்டோஸ், வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/watch-airaa-movie-teaser-nayanthara63/", "date_download": "2020-11-26T12:01:56Z", "digest": "sha1:GP6QXH5A4LSMLBNOKXORIB2NKANL4ZAE", "length": 4923, "nlines": 110, "source_domain": "teamkollywood.in", "title": "ஐரா பட டீஸர் பார்க்க:நயன்தாரா63 - Team Kollywood", "raw_content": "\nஐரா பட டீஸர் பார்க்க:நயன்தாரா63\nஐரா பட டீஸர் பார்க்க:நயன்தாரா63\nலேடீ சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 63வது படமான ஐரா படத்தின் டீஸர் இன்று யூட்டுபில் வெளியானது. இவருடன் முக்கிய கதாப்பாத்திரமாக கலையரசன், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். சார்ஜுன் கே. எம். இயக்கும் இப்படத்தில் நயன்தாரா முதல் முதலாக இரு வேடங்களில் நடிக்கிறார்.\n“மறுபடியும் பொட்ட புள்ள போறந்துருச்சா” என்று ஆரம்பிக்கும் இந்த டீஸர், பெண் சிசு படுகொலை பற்றியது. பவானி கதாப்பாத்திரத்தில் களமிறங்கிய நயன்தாரா பழைய காலத்து தோரணையில் கரிய நிறம் கொண்ட கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.\nஇன்னொரு கதாப்பாத்திரத்தில் நகர பெண்ணாக களமிறங்கியுள்ளார். இப்படம் திரில்லர் படம் போல டீசெரில் காட்சியளிக்கிறது. டீஸர் வெளியீட்டினை தொடர்ந்து, பட வெளியீட்டிற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்டன் காத்திருக்கின்றனர்\nNext மனதை உருக வைத்த சிம்பு \nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nசில்க் ஸ்மிதாவின் கதை திரைப்படம் ஆகிறது – ‘அவள் அப்படித்தான்’\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Wiener_Neustadt", "date_download": "2020-11-26T12:51:17Z", "digest": "sha1:5LQQBLPXBDK5QQMMZ5NKIRZTHNBPYLBA", "length": 6526, "nlines": 103, "source_domain": "time.is", "title": "Wiener Neustadt, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nWiener Neustadt, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், கார்திகை 26, 2020, கிழமை 48\nசூரியன்: ↑ 07:17 ↓ 16:08 (8ம 51நி) மேலதிக தகவல்\nWiener Neustadt பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nWiener Neustadt இன் நேரத்தை நிலையாக்கு\nWiener Neustadt சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 8ம 51நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 47.800. தீர்க்கரேகை: 16.250\nWiener Neustadt இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஆஸ்திரியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/kamal-haasans-views-about-budget.html", "date_download": "2020-11-26T11:44:54Z", "digest": "sha1:R4UYT763QYYHZMSQW6AMA2KZGW5IPGU2", "length": 3721, "nlines": 64, "source_domain": "www.behindwoods.com", "title": "Kamal Haasan's views about budget | Tamil Nadu News", "raw_content": "\n'தமிழை' வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு\nஉயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என கடந்த 2006-ம் ஆண்டில்,...\nஅஜீத்தின் 'விசுவாசம்' கதைக்களம் என்ன.. சுவாரஸ்ய தகவல் இதோ\nவிவேகம் படத்தைத் தொடர்ந்து அஜீத்-சிறுத்தை சிவா இருவரும் 4-வது முறையாக 'விசுவாசம்' படத்துக்காக...\nஐபோனுக்கு பதிலாக 'டிடர்ஜென்ட் சோப்பை' அனுப்பி வைத்த பிளிப்கார்ட்\nநவி மும்பையை சேர்ந்த தேம்ராஜ் மெகபூப் நாக்ராலி (26) என்னும் இளைஞர் பிளிப்கார்ட்...\n'ஹனிமூனுக்கு செலவு பண்றோம் கல்யாணம் பண்ணிக்கோங்க'.. இப்படியும் ஒரு அரசு\n... தேனிலவு மற்றும் திருமணத்துக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ஆண்டுக்கு 15 மில்லியன் டாலர்களை, சீனாவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/18985/IT-Raid-End:-Kotanadu-Estate-Sealed", "date_download": "2020-11-26T13:34:36Z", "digest": "sha1:ZYAHY6YDIIV26OWTCGSGRNFVOUHKPXIM", "length": 8929, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வருமானவரித்துறை சோதனை: கோடநாடு பங்களாவுக்கு சீல்! | IT Raid End: Kotanadu Estate Sealed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவருமானவரித்துறை சோதனை: கோடநாடு பங்களாவுக்கு சீல்\nகோடநாடு பங்களாவுக்கு தற்காலிகமாக சீல்வைத்துவிட்டு நாளை மீண்டும் சோதனை நடத்தவுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசசிகலா, ‌டிடிவி தினகரன் குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் ஈடுபட வந்த வருமான வரித்துறையினர், சோதனை பற்றிய தகவல் வெளியே கசியாமல் இருப்பதற்காக வாடகைக்கார்களையே பயன்படுத்தினர். வாடகைக்கார்களில் ‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பார்ப்பவர்களுக்கு திருமண விழாவுக்காக செல்பவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பெரும்பாலான இடங்களில் காலை 6 மணி முதலும், சில இடங்களில் 7 மணி முதலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். 6 வருமான வரித்துறை ஆணையர்கள் தலைமையில், 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.\nஒவ்வொரு இடத்திலும் பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், கோடநாடு பங்களாவுக்கு தற்காலிகமாக சீல்வைத்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் நாளை மீண்டும் அங்கு சோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இதேபோன்று மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் வீட்டிலும் நாளையும் சோதனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூரில் உள்ள திவாகரன் ஆதரவாளர் ராசுபிள்ளை வீட்டில் வருமான வரி சோதனை நிறைடவந்துள்ளது. அத்துடன் மன்னார்குடியில் உள்ள டிடிவி தினகரன் வீடு, வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் வடகாட்டில் வெங்கட் என்பவர் வீடு, புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றுள்ளது.\nபாகிஸ்தானில் விளையாட மாட்டோம்: அடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்\n‘நான் ஆட்டோக்காரன்..ஆட்டோக்காரன்’ ரஜினியை போன்றே அவரது பேரன்\nRelated Tags : IT Raid, Kotanadu Estate, கோடநாடு பங்களா, வருமான வரித்துறை, சசிகலா, டிடிவி தினகரன்,\n\"ஒரே தேசம், ஒரே தேர்தல்\" - விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி\nபுயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்குக - மு.க ஸ்டாலின்\nபிச்சாட்டூர் அணை நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு\nகாஞ்சிபுரம்: அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவாக மாறிய கிராமம்... மக்கள் தவிப்பு\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தானில் விளையாட மாட்டோம்: அடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்\n‘நான் ஆட்டோக்காரன்..ஆட்டோக்காரன்’ ரஜினியை போன்றே அவரது பேரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627297", "date_download": "2020-11-26T13:02:36Z", "digest": "sha1:VCBNNWUYI4YECJJ7XX2SIYLAZM4UTV3M", "length": 7058, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனாவுக்கு உலக அளவில் 1,171,188 பேர் பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,171,188 பேர் பலி\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.71 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,171,188 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 44,230,209 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,436,681 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 79,777 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.07 கோடியாக உயர்வு; 14.25 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,148,698 பேர் பலி\nஅதிபராக தேர்வான பிடென் அறிவிப்பு: உலகத்தை வழி நடத்த மீண்டும் தயாராகி விட்டது அமெரிக்கா: தீவிரவாதத்தை வேரறுப்பதாக சூளுரை\nபெண்களை பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம், மரண தண்டனை: பாகிஸ்தானில் அதிரடி சட்டம்\nவேணாம்... நியாயமில்லை: சீனா புலம்பல்\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் கற்பழிப்புகள்: குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nஒரே மாதத்தில் ஒரு கோடி கொரோனா கேஸ்கள்.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,413,684 பேர் பலி\nவழக்குகளில் அடுத்தடுத்து தோற்றதால் பணிந்தார் ஆட்சி மாற்றத்துக்கு டிரம்ப் சம்மதம்: பிடென் அதிபராவதற்கான பணிகள் தொடக்கம்\n“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: விரைவில் பய���்பாட்டிற்கு வரும்..\n× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,148,698 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/624035/amp?utm=stickyrelated", "date_download": "2020-11-26T13:27:48Z", "digest": "sha1:NVQBLDBAYISYLKVD7SAPVKEK7Y6XTYCN", "length": 13318, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதில் முறைகேடு ஒரே பணிக்கு 2 துறைகள் சார்பில் ரூ.17.90 கோடி ஒதுக்கிய அவலம்: போட்டா போட்டியில் பணியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதில் முறைகேடு ஒரே பணிக்கு 2 துறைகள் சார்பில் ரூ.17.90 கோடி ஒதுக்கிய அவலம்: போட்டா போட்டியில் பணியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள்\nசென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஒரே பணிக்கு இரண்டு துறைகள் நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களை சீரமைக்க அரசு முடிவு செய்தது.\nஅதன்படி, மேற்கண்ட கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வெள்ள தடுப்பு பொருட்கள் வைப்பது, கரைகளில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டிருந்த கரைகளை சீரமைப்பது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள முட்செடிகள், ஆகாயத்தாமரை மற்றும் நீர் தாவரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வசதியாக கடந்த ஜூலை மாதத்தில் ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில், கால்வாய் தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டது.\nஇதில், சென்னை மாநகருக்குள் செல்லும் தெற்கு மற்றும் வடக்கு பக்கிங்காம் கால்வாய், கூவம் இணைப்பு கால்வாய் உள்ளிட்ட ஒரு சில கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூர்வார ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. ஏற்கனவே, பொதுப்பணித்துறை சார்பில் கால்வாய்களில் வேலை தொடங்கிய நிலையில், திடீரென மாநகராட்சி நிர்வாகமும் அதே கால்வாயில் வேலை செய்தது. இதனால், பொதுப்பணித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் கால்வாய் தூர்வாரும் பணியை நிறுத்தின. இந்நிலையில், மாநகராட்சியும் பணியை நிறுத்தியது.\nஇந்த நிலையில், மாநகர பகுதிகளுக்குள் கால்வாய்களில் குப்பை, ஆகயத்தாமரையை யார் அகற்றுவது என்ற போட்டி காரணமாக, சென்னை மாநகரில் உள்ள கால்வாய்களை தூர்வாரப்படாமல் அப்படியே போட்டு விட்டனர். குறிப்பாக, சென்னை மாநகர பகுதிகளில் உள்ள பெரிய மற்றும் சிறிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை அறைகுறையாக செய்து விட்டு அப்படியே நிறுத்தி விட்டனர். இதனால், பருவ மழை காலத்தில் கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகர பகுதிகளுக்குள் கால்வாய் களில் குப்பை, ஆகயத்தாமரையை யார் அகற்றுவது என்ற போட்டிகாரணமாக, கால்வாய்களை தூர்வாரப்படாமல் பணிகளை அப்படியே போட்டு விட்டனர்.\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள்... மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதிருப்போரூர் அருகே 100 குடிசை வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் கண்ணீர்\n2015-ம் ஆண்டு போல் தற்போதும் சென்னை தாம்பரம் அருகே வெள்ளத்தில் மக்கள் தத்தளிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றம்\nவேளச்சேரி பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தென் தமிழகம் நோக்கி நகரும்; வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை சென்ட்ரலில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி\nசென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை\nநிவர் புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை: கமல்ஹாசன்\n× RELATED ரோடு போட்ட 10 நாளில் ஜல்லி பெயர்ந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626015/amp?utm=stickyrelated", "date_download": "2020-11-26T13:25:59Z", "digest": "sha1:WFT2SHZTVMEHK2FPJKKAPUKPLBBTJTYB", "length": 8087, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணிவரை கடைகளை திறக்க வியாபாரிகளுக்கு அனுமதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்���ியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணிவரை கடைகளை திறக்க வியாபாரிகளுக்கு அனுமதி\nசென்னை : தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணிவரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள்,வணிக வளாகங்களுக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதியில் இரவு 10 மணிவரை கடைகள் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள்... மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதிருப்போரூர் அருகே 100 குடிசை வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் கண்ணீர்\n2015-ம் ஆண்டு போல் தற்போதும் சென்னை தாம்பரம் அருகே வெள்ளத்தில் மக்கள் தத்தளிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றம்\nவேளச்சேரி பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தென் தமிழகம் நோக்கி நகரும்; வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை சென்ட்ரலில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி\nசென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை\nநிவர் புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை: கமல்ஹாசன்\n× RELATED இரவு 11.30 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626433/amp?utm=stickyrelated", "date_download": "2020-11-26T13:26:17Z", "digest": "sha1:NFOTJLVM53352UB2HZSUSJ4TX6OUNOW7", "length": 12129, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்டப்பேரவை தேர்தல் குறித்து தெற்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை: வெற்றிவாய்ப்பு குறித்து கருத்து கேட்டறிந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசட்டப்பேரவை தேர்தல் குறித்து தெற்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை: வெற்றிவாய்ப்பு குறித்து கருத்து கேட்டறிந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nசென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் தொடர்பாக மண்டல வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். இதன் ஒரு பகுதியாக கடந்த 21ம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் தொடர்பாக அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். இந்நிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த கூட்டத்தில் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.ேக.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனையின் போது தொகுதியில் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது, மக்களிடம் திமுகவுக்கு எந்த அளவில் செல்வாக்கு உள்ளது. யாரை வேட்பாளாக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும், தொகுதி கள நிலவரம் என்ன, தொகுதியில் நீண்ட காலமாக உள்ள பிரச்னை என்ன, மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது. அதிமுக அரசை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்துகளை கேட்டறிந்தார்.\nமேலும் தேர்தலில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை மக்களிடம் நேரில் சென்று எடுத்துரைக்க வேண்டும். அதிமுக அரசின் மக்கள் விரோத திட்டங்கள், சட்டங்கள் குறித்து மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து மாலையில் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.\nஆளுங்கட்சியினர் அடிக்கும் கொள்ளைக்கு பாஜ அரசு துணை போகிறது மந்திரவாதியை போல ஷோ காட்ட வடமாநிலம் அல்ல தமிழ்நாடு: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்\nவேல் யாத்திரை ரத்து: டிச. 5ம் தேதி நிறைவு விழா:எல்.முருகன் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்\nமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் திமுகவினர் களம் இறங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அழைப்பு\nவன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் டிச.,1ல் முதல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக பா.ஜ .க வின் வேல் யாத்திரை ரத்து\nதடையை மீறி பழநி மூலவரை படம் பிடித்தது எப்படி பாஜ வேல் யாத்திரையில் வெடித்தது சர்ச்சை\nசட்டரீதியாக மட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையிலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: ஆளுநரை நேரில் சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\n× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/fpi/?page-no=2", "date_download": "2020-11-26T13:10:22Z", "digest": "sha1:C7X3RG7OQ4WHYLHYUQ5KZBSZKJWIG2J6", "length": 9770, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Fpi News in Tamil | Latest Fpi Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்திய பங்குச்சந்தையில் அந்நிய நிறுவன முதலீடு - கடந்த 4 மாதத்தில் ரூ.73,103 கோடியாக அதிகரிப்பு\nடெல்லி: அந்நிய நேரடி முதலீட்டாளர்களுக்கு சாதகமான பொருளாதார சூழ்நிலைகள் நிலவுவதால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடுகளை குவித்து வருகின...\n8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள நிலையான தன்மை, கார்பரேட் நிறுவனங்களின் சிறப்பான வ...\nஓரே மாதத்தில் 5,550 கோடி ரூபாய் மாயம்..\nநாட்டின் பணவீக்கம், வளர்ச்சி கணிப்புகள், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மூலம் இந்திய சந்சையில் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 5,500 கோட...\n4 நாட்களில் 2.45 பில்லியன் டாலர்.. இந்திய சந்தை மீது அன்னிய முதலீட்டாளர்கள் தீவிரம்..\nஇந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டி மற்றும் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் மத்திய திட்டங...\n10 நாளில் ரூ.10,000 கோடி.. இந்திய சந்தையில் குவியும் அன்னிய முதலீடு.. காரணம் 'மோடி'..\nடெல்லி: உலகச் சந்தையில் நிலவும் ம���்தமான வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக இந்திய சந்தையில் மார்ச் மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 10000 கோடி ரூபாய்க்...\nபணப்புழக்கத்தை அதிகரிக்க மசாலா பத்திரங்கள் அறிமுகம்.. ரிசர்வ் வங்கி-யின் புதிய திட்டம்..\nஇந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் கடன் சந்தையில் மசாலா பத்திரங்களைப் புதிதாக அறிமுகப்படுத்த உள்ளதாக வியாழக்க...\nமுதலீட்டை குறைத்த அன்னிய முதலீட்டாளர்கள்.. 30 நாட்களில் ரூ.6,000 கோடி வெளியேறியது\nமும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய கடன் சந்தையில் இருந்து கடந்த 30 நாட்களில் சுமார் 6,000 கோடி ரூபாய் நிதியை வெளியேற்றியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் அன...\n2 வாரத்தில் ரூ.2,800 கோடி காலி.. அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்களின் லீலை..\nடெல்லி: இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் குறைவான காலாண்டு முடிவுகள் மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் ஆக...\nஅரசு பத்திரங்களில் முதலீட்டு அளவு ரூ.1,70,000 கோடியாக உயர்ந்தது..\nடெல்லி: ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆகியவை இணைந்து அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் அளவை அதிகரித்ததற்க...\nஜூன் மாத்தில் ரூ.4,700 கோடி அன்னிய முதலீடு இழப்பு\nடெல்லி: ஜூன் மாதம் ஆசிய சந்தையில் நிலவிய மந்த நிலை, கார்பரேட் நிறுவனங்களின் குறைவான லாப அளவு, மாட் வரி விவகாரம் ஆகிய காரணங்களால் இந்திய சந்தை சுமார் 4...\nஒரே நாளில் 630 மில்லியன் டாலர் முதலீடு காலியானது\nமும்பை: அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் முதலீட்டுக் குறைப்புப் புதன்கிழமை இந்திய சந்தையில் உச்சம் பெற்றிருந்தது. ஓரே நாளில் 630 மில்லிய...\n20 மாத சரிவை சந்தித்த ரூபாய் மதிப்பு\nமும்பை: இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீடு அதிகளவில் குறைந்ததால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியரூபாயின் மதிப்பு 20 மாத சரிவை எட்டியுள்ளது. வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2505788&Print=1", "date_download": "2020-11-26T13:44:53Z", "digest": "sha1:JNLTSEN27NROOW3IP2BRMGQIHQYUUEK4", "length": 9029, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "செடி முருங்கையில் ஊடுபயிரால் லாபம் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அட்வைஸ்| Dinamalar\nசெடி முருங்கையில் ஊடுபயிரால் லாபம்\nஉடுமலை:செடி முர��ங்கையை தனிப்பயிராக பராமரிக்கும் போது, ஊடுபயிர் சாகுபடி செய்தால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை பகுதியில், கிணற்று பாசனத்துக்கு, செடி முருங்கை சாகுபடியில், ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கிழுவங்காட்டூர், எலையமுத்துார், மலையாண்டிகவுண்டனுார் சுற்றுப்பகுதியில், தற்போது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை:செடி முருங்கையை தனிப்பயிராக பராமரிக்கும் போது, ஊடுபயிர் சாகுபடி செய்தால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை பகுதியில், கிணற்று பாசனத்துக்கு, செடி முருங்கை சாகுபடியில், ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கிழுவங்காட்டூர், எலையமுத்துார், மலையாண்டிகவுண்டனுார் சுற்றுப்பகுதியில், தற்போது இச்சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:முருங்கை செடியில், பக்க கிளைகள் அதிகமாக வளர, செடி, 1 மீ., உயரம் வளர்ந்தவுடன் நுனியைக் கிள்ளி விட வேண்டும். தனிப்பயிராக செடி முருங்கை சாகுபடி செய்யும் பொழுது ஊடுபயிராக தக்காளி, வெண்டை போன்ற குறுகிய காலப் பயிர்களைப் பயிர் செய்யலாம்.தென்னந்தோப்புகளில் செடி முருங்கையை ஊடுபயிராகப் பயிரிடும் பொழுது தென்னை மரங்களின் இடைவெளி அடிப்படையில், குழிகள் எடுப்பது அவசியமாகும்.ஓராண்டுக்கு பிறகு, செடிகளை தரைமட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் வெட்டி விட்டால், புதிய குருத்துக்கள் மீண்டும் வளரும். அதன்பின், 4 முதல் 5 மாதங்களில் காய்க்கத் தொடங்கும். ஒவ்வொரு காய்ப்புக்குப் பிறகும் செடியை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்பு பயிராக பராமரிக்கலாம். பழ ஈக்கள், பூ மொட்டுத் துளைப்பான், கம்பளிப்பூச்சிகள் தாக்குதலுக்கு பரிந்துரை அடிப்படையில், தடுப்பு பணிகளை மேற்கொள்ளலாம். செடி முருங்கையில், ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.ஓராண்டில், ஒரு மரத்திலிருந்து, 220 காய்கள் அறுவடை செய்யலாம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், ஒரு எக்டருக்கு, ஓராண்டில், 50 - 55 டன் காய்கள் கிடைக்கும்.இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோடை காலத்தில் கைகொடுக்கும் முள்ளங்கி\nவிளைநிலத்தில் கற்றாழை உயிர்வேலி விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543183", "date_download": "2020-11-26T13:46:09Z", "digest": "sha1:GVINHY4J4JC2SBX7QBHPDEPPMD4PJBD7", "length": 20697, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி 21.05| Dinamalar", "raw_content": "\nபல்கலை.,வளாகத்தில் அத்துமீறியதாக : பா.ஜ., எம்.பி. மீது ...\nலாகூர் இல்லத்தில் சொகுசாக வசிக்கும் பயங்கரவாதி ... 1\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் ... 7\nநவ.,29ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது 2\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு ... 3\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு 20\n'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - இந்தியாவின் தேவை: பிரதமர் ... 13\nவட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் 8\nஅரசல், புரசல் அரசியல்: ஜெ., நினைவிடம்- முதல்வர் தனி ... 1\nபாடம் கற்காத அதிமுக அரசு: ஸ்டாலின் 35\nவீணாகும் குடிநீர்தேனி கே.ஆர்.ஆர்., நகர் ஐ.எம்.ஏ., ஹால் நான்கு ரோடு சந்திப்பின் தாழ்வான பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும்போது பகிர்மான குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக செல்கிறது. இதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.பாலமுருகன், தேனி.* கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் ரோட்டில் பல இடங்களில் மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி கே.ஆர்.ஆர்., நகர் ஐ.எம்.ஏ., ஹால் நான்கு ரோடு சந்திப்பின் தாழ்வான பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும்போது பகிர்மான குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக செல்கிறது. இதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் ரோட்டில் பல இடங்களில் மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில் இதனை உடனடியாக சீரமைக்க வாரியம் முன்வரவேண்டும்.-\nதேனி பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவில் அதிகமான வேகத்தடைகளால் டூவீலர்கள், இதர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். பல நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர். வேகத்தடைகளை அகற்றி, ரோடை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-\nஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் சிறுபாலத்தில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. பெரிதாகி பாதிப்பு ஏற்படும் முன் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅனுப்பபட்டி ஊராட்சி மேக்கிழார்பட்டி காளியம்மன் கோயில் பகுதி குடியிருப்புகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nடி.சுப்புலாபுரத்தில் பெண்களுக்கான பொதுக்கழிப்பறை இல்லாததால் அவதிப்படுகின்றனர். திறந்தவெளி கழிப்பிடத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிப்பறை அமைக்க ஊராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும்\nகூடலூர் எருமை கார சாவடி தெருவில் கழிவு நீரோடையில் சேதமடைந்த தடுப்புச்சுவரை கட்டும் பணி ஒரு மாதத்திற்கு முன் முடிந்தது. ஆனால் அப்பகுதியில் போடப்பட்டிருந்த மண் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றாமல் அப்படியே உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. நகராட்சி நிர்வாகம் உடனடியாக அதனை அகற்ற முன்வரவேண்டும்.\n- ஆர். ராயர், கூடலூர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒருபோன் போதுமே புகார் பெட்டி பகுதிக்கு----\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒருபோன் போதுமே புகார் பெட்டி பகுதிக்கு----\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/22135408/1252333/MK-Stalin-says-Vellore-constituency.vpf", "date_download": "2020-11-26T13:37:07Z", "digest": "sha1:UPEHQLUKQ33XUE4BLPSM4QJH7RESNOBL", "length": 10018, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MK Stalin says Vellore constituency", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் தொகுதி���ில் வெற்றிக்கனி பறிப்போம் - முக ஸ்டாலின்\nவேலூர் தொகுதியில் வெற்றிக்கனி பறிப்போம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-\nமுழுமையான வெற்றியை தி.மு.க.வும் கூட்டணியும் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுபழி போட்டு முடக்கப்பட்டதுதான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல். தி.மு.க.வைக் குறி வைத்து வேலூரில் அவதூறு பரப்பினால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அது டெங்குக் காய்ச்சல் தொற்று போலப் பரவிப் பாதிக்கும் என நினைத்து மத்தியமாநில ஆளுந்தரப்பினரும் அதிகாரத்தைக் கையில் வளைத்து வைத்திருப்போரும் செய்த சதிதான், வேலூர் மக்களவைத் தேர்தல் நிறுத்தம்.\nவேலூரில் பொய்ப்புகார் கற்பித்து, தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அதே புகார், தேனியில் அசைக்கவியலாத ஆதாரங்களுடன் அம்பலமாயின. ஆயினும் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது ‘யாமறி யோம் பராபரமே’ என்ற பூஜைதான் பதில். அதன் காரணமாகத்தான் அந்த ஒற்றைத் தொகுதியில் மட்டும் சொற்ப முன்னணியில் அ.தி.மு.க.வினால் வெற்றியைக் கடைச்சரக்காக வாங்கிட முடிந்தது என்பதை வாக்காளர்கள் அறிவார்கள்.\nஇந்த ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஜன நாயக முறையில் மாற்றிக் காட்டுவோம் என்பதில் தி.மு.க. மிக உறுதியாக இருக்கிறது. ஜனநாயக வழியில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நாம் பெறுகின்ற வெற்றியே, இந்த ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி, அடுத்து மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில், ஆகஸ்ட் 5-ந்தேதி நடைபெறும் வேலூர் மக்களவைத் தேர்தல் களம், ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கும் மேலும் ஒரு நல்வாய்ப்பாகும்.\nதி.மு.க.வின் சார்பில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பேராதரவுடன் தம்பி கதிர் ஆனந்த் களம் காண்கிறார். கழகத்தின் மீது மீண்டும் ஏதாவது அவதூறு பரப்ப முடியுமா என அதிகார மையங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஅதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். அவர்களின் பேரன்பையும் பேராதரவையும் பெறுவது ஒன்றே நமக்கான முதன்மைப் பணி.\n37 தொகுதிகளில் நாம் பெற்ற வெற்றி முழுமை பெறவும், பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வின் பலம் மேலும் அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாத்திடும் பணியை தொடர்ந்து வலிமையுடனும் வாய்மையுடனும் மேற்கொள்ளவும் வேலூர் கோட்டையை வெற்றிக்கோட்டை யாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர். ஆகஸ்ட் 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக்கனியைப் பறிப்போம்.\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | முக ஸ்டாலின்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n’கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி\nஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை - பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவிற்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: கேரள அரசு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24299", "date_download": "2020-11-26T12:11:41Z", "digest": "sha1:NBCWS4KDQMY3T56UGRX5CNLEXHKQXOYC", "length": 7121, "nlines": 80, "source_domain": "www.newlanka.lk", "title": "கிளிநொச்சிக்கும் வந்தது கொரோனா!! கொழும்பு உணவகத்தில் பணியாற்றியவருக்கு தொற்று உறுதி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கிளிநொச்சிக்கும் வந்தது கொரோனா கொழும்பு உணவகத்தில் பணியாற்றியவருக்கு தொற்று உறுதி..\n கொழும்பு உணவகத்தில் பணியாற்றியவருக்கு தொற்று உறுதி..\nகிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி\nகொழும்பு 13 அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இவர் கடந்த 28 ஆம்\nதிகதி கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தர்மபுரம்\nகிராமத்திற்கு வருகை தந்துள்ளார். குறித்த நபர் வருகைதந்தவுடன் அவர்\nஉடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதார பரிசோதகரும்\nவிழிப்பாக செயற்பட்டமையால், உடனடியாக குறித்த நபர் சுய\nதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர் பணியாற்றிய உணவக\nஉரிமையாளர் மற்றும் அங்குள்ள கடமையாற்றிய சில பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினையடு���்து, இவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில், கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் இன்றிய மாவட்டமாக இருந்த நிலையில், இன்று முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இரு்ப்பினும், பொதுமக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு நிலைமைகள் இல்லை எனவும், முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இருக்குமாறும், அவசிய தேவைகளை தவிர்ந்து, வெளியில் செல்வதனை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.\nPrevious articleபரபரப்பு நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல்..வெல்லப் போவது யார்.. பிரபல ஜோதிடரின் கணிப்பு சொல்வது என்ன\nNext articleமுழுநாட்டையும் முடக்குவது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை..இராணுவத் தளபதி..\nயாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் குழல் பிட்டின் மகிமை.\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nநுவரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் குழல் பிட்டின் மகிமை.\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nநுவரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா\nஇலங்கையில் 21000 ஐ கடந்தது கொரோனா தொற்று இதுவரை 94 பேர் மரணம்..\nநிவர் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகும் இன்னுமொரு புயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/04/blog-post_40.html", "date_download": "2020-11-26T12:02:17Z", "digest": "sha1:3ORNOARZCJNH45FNPA3VE426ZSSBG5WO", "length": 17758, "nlines": 420, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..! “இலங்கை”", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nநற்செயற்பாடுகளே பதிலாக அமைய வேண்டிய நேரமிது..எழுத்...\n“தீவிரவாதிகளின் உடல்களைக்கூட ஏற்கோம்” – ஜம்மிய்யது...\nஇலங்கை முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன\nசகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது க...\nகுண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: தேசிய அவசர நிலை பிரகடனம் செ...\nகோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கா...\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின...\nமீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊட...\nபிரமிள் என்ற மேதமைக்கு அமுத விழா\nகல்முனையில் கால்பதிக்க முடியாது திரும்பினார் மாவை\nகிடுகு - \"தணிக்கைகளற்ற உரையாடல்\"\nஎமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பி...\nஅரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்த...\nதடைகள் தாண்டி உரிமையை நிலை நாட்டிய உயர் கல்வியாளன்\nமீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..\nஇலங்கையில் 6 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n30 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இலங்கைவாழ் அனைத்து மக்களும் இவ்வாறான குண்டுவெடிப்புகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், உடைமை அழிவுகளையும் எதிர்கொண்டு மீண்டெழுந்து வாழந்து வரும் நிலையில், இவ்வாறான பயங்கரவாத நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nகடந்தகாலங்களில் இனவாத யுத்தமாக தொடர்ந்து…, முடிவுற்ற நிலையில், தற்போது மதவாத நெருக்கடியாக அவ்வாறான அவலநிலை மீண்டும் தொடரப்போகின்றதா எனும் அச்சமாகவே இன்றைய இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சிந்திக்க தூண்டுகிறது.\nமூன்று கத்தோலிக்க ஆலயங்களிலும் மூன்று ஆடம்பரவிடுதிகளிலும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 150க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தம்காரணமாக இலங்கையின் உல்லாசத்துறை வருமானம் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது அதில் முன்னேற்றம் நிலவிவரும் சூழலில் முப்பத்தைந்து வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளும் இன்றைய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.\nஇக்குண்டுவெடிப்பு சம்பந்தமான எச்சரிக்கை முன்பே புலனாய்வுப்பிரிவற்கு அறியக்கிடைத்தும் அதை இலங்கை புலனாய்வுத்துறை அலட்சியப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றது. இத்தாக்குதல் குறித்த உரிமைகோரும் தரப்பு இதுவரை தம்மை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் கத்தோலிக்க மதத்திற்கான ஒரு சர்வதேச அடிப்படைவாத சக்திகளின் செயலாக இருக்கலாம் என்பதாகவும் ஊகிக்கப்பட்டு வருகிறது.\nகொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்களில் இக்குண்டுவெடிப்பு தாக்குதலினாலும், விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினாலும் கொல்லப்பட்டவர்களுக்கும், காயத்திற்கும் உள்ளான மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇலங்கை அரசியலும், இலங்கை அரசும் இச்சம்பவத்தையும், தொடர்ந்து இவ்வாறான அசம்பாவிதம் நடக்காதவகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மக்கள் அச்சத்துடனும் பதட்டத்துடனும் எதிர்நோக்கியிருப்பதாகவே கருதமுடிகிறது.\nஇலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணி\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nநற்செயற்பாடுகளே பதிலாக அமைய வேண்டிய நேரமிது..எழுத்...\n“தீவிரவாதிகளின் உடல்களைக்கூட ஏற்கோம்” – ஜம்மிய்யது...\nஇலங்கை முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன\nசகிப்புத் தன்னைமையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது க...\nகுண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: தேசிய அவசர நிலை பிரகடனம் செ...\nகோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கா...\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின...\nமீண்டும் தொடரும் கொலை நிலமாகுமா..\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊட...\nபிரமிள் என்ற மேதமைக்கு அமுத விழா\nகல்முனையில் கால்பதிக்க முடியாது திரும்பினார் மாவை\nகிடுகு - \"தணிக்கைகளற்ற உரையாடல்\"\nஎமது கட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் கல்முனை பி...\nஅரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்த...\nதடைகள் தாண்டி உரிமையை நிலை நாட்டிய உயர் கல்வியாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/01/25115929/1282799/nellaiappar-temple-festival.vpf", "date_download": "2020-11-26T13:53:50Z", "digest": "sha1:FP2YYW6MIGIDBVZQO2UV7NQ5PN2O77KV", "length": 13116, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nellaiappar temple festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமின்விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்த நெல்லையப்பர் கோவில்\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீப விழா கோலாகலமாக நடந்தது. மின்விளக்குகள் அலங்காரத்தில் கோவில் ஜொலித்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.\nநெல்லையப்ப���் கோவிலில் நடந்த லட்ச தீப விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.\nநெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசையன்று பத்தாயிரம் தீபம் ஏற்றும் பத்திர தீப விழா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீபம் ஏற்றப்படும். 2014-ம் ஆண்டுக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு ஒரு லட்சம் தீபம் ஏற்றும் லட்ச தீப விழா கொண்டாடப்பட்டது.\nஇந்த விழா கடந்த 13-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் வேணுவனநாதருக்கு (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ரஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், உற்சவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. கடந்த 17-ந்தேதி இரவு நெல்லையப்பர் கோவில் மணிமண்டபத்தில் ஒரு தங்க விளக்கிலும், 2 வெள்ளி விளக்கிலும் தீபம் ஏற்றப்பட்டது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான லட்ச தீபம் ஏற்றும் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி காலை 11 மணிக்கு பால்குட ஊர்வலம், 308 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க தங்க விளக்கு தீப ஒளியில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு, சுவாமி சன்னதி உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், அம்மன் சன்னதி உள்ளிட்டவற்றில் தீபம் ஏற்றப்பட்டது. கோவிலில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்பட்டன.\nநந்தி சன்னதி முன்பு மாலை 6-30 மணிக்கு மேளதாளம் முழங்க நந்தி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடந்து நந்தி தீபத்துக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nவிழாவில் முக்கிய அம்சமாக, சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் தீபம் ஏற்றப்பட்டதை போன்று புதிய பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல்லையப்பர் கோவில் முன்பு கீழரதவீதியில் புதுமையான மின்விளக்குகள் ஏற்றப்பட்டன. இதில் 12 அடி உயர சுழலக்கூடிய கூம்பு வடிவ விளக்குகளும், 18 அடி உயர முக்கோண கூம்பு வடிவ விளக்குகளும், 8 அடி உயர ராட்டின சுழலும் விளக்குகளும், 4 அடியில் உள்ள சுற்றி வரக்கூடிய விளக்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 3 ஆயிரத்து 500 விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன. அந்த விளக்குகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. அவற்றை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பார்த்து வழிபட்டதும் தங்களது செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டனர். மேலும் அந்த விளக்குகளுடன் ஆர்வமாக ‘செல்பி‘யும் எடுத்தனர்.\nலட்ச தீப விழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் கோபுரங்கள், விமானங்கள், கோவில் வளாகங்கள், தெப்பக்குளங்கள் உள்ளிட்டவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் பஞ்சமூர்த்திகளுடன் தங்க சப்பரத்திலும் வீதி உலா வந்தனர்.\nவிழாவில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார், உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.\nநெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் அரங்கத்தில் வாசுகி மனோகரனின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கினார். செங்கோல் ஆதினம், சரவணபிரியா அம்பா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் வாசுகி மனோகர், சைலப்பன் பிள்ளை உள்பட 3 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\nஇதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நெல்லை இந்து ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து செய்து இருந்தனர்.\nஇந்த பரிகாரத்தை 48 நாட்கள் செய்பவர்களுக்கு திருமண தடை விலகும்\nதிருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை அன்று அம்மன் வீதிஉலா ரத்து\nஎந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும்\nசபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் இருமுடி செலுத்த சிறப்பு ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/11132029/1260799/mahabali-onam.vpf", "date_download": "2020-11-26T13:46:18Z", "digest": "sha1:KVBK2ZNGGZDKPBQHNXOQIWKXI6ZFE4VY", "length": 27353, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவோண திருநாளில் நகர் வலம் வரும் ‘மகா பலி’ || mahabali onam", "raw_content": "\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவோண திருநாளில் நகர் வலம் வரும் ‘மகா பலி’\nபதிவு: செப்டம்பர் 11, 2019 13:20 IST\nகடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடும் பண்டிகை திருவோணம். இந்த ஆண்டு திருவோண பண்டிகை இன்று (11-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.\nதிருவோண திருநாளில் நகர் வலம் வரும் ‘மகா பலி’\nகடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடும் பண்டிகை திருவோணம். இந்த ஆண்டு திருவோண பண்டிகை இன்று (11-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.\nகடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடும் பண்டிகை திருவோணம். இந்த ஆண்டு திருவோண பண்டிகை இன்று (11-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. சங்க கால ஏடுகளில் விஷ்ணு வின் பிறந்த நாளாகவும், வாமணர் அவதரித்த தினமாகவும் இந்நாளை கூறுவார்கள்.\nதமிழின் பத்து பாட்டு நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சியில் பாண்டிய மக்கள் இவ்விழாவை 10 நாட்கள் கொண்டாடியதாகவும் குறிப்புகள் உள்ளது. இப்படி புராதன சிறப்பு மிக்க இவ்விழா குறித்து கேரளாவில் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அதில் பிரதானமானது மன்னன் மகாபலியின் ஆணவம் அடக்கிய வாமண அவதாரம் பற்றிய கதையேயாகும்.\nஇதன்படி கேரளாவை ஆண்ட மன்னன் மகாபலி, மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவன். அதற்கேற்ப மக்களும் மன்னன் மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். மன்னரின் ஆணைகளை சிரமேற்கொண்டு நிறை வேற்றினர். நாட்கள் செல்ல, செல்ல மன்னனின் குணம் மாறியது. அவனிடம் ஆணவமும், செருக்கும் குடிகொண்டது. மன்னரிடம் ஏற்பட்ட மாற்றம் கண்டு மக்கள் மனம் கலங்கினர். இறைவனிடம் வேண்டினர்.\nமக்களின் வேண்டுதல்களை கேட்ட இறைவன் மன்னன் மகாபலியின் ஆணவம் அடக்க முடிவு செய்தார். அதற்காக அவர் வாமணன் அவதாரம் எடுத்து பூமியில் உதித்தார். குள்ள உருவத்துடன் காணப்பட்ட வாமணன், மன்னன் மகாபலி முன்பு சென்று ���னக்கு 3 அடி மண் மட்டும் வேண்டும் என்று கேட்பார். வாமணனின் உருவத்தை கண்டு வியந்த மன்னர், அவர் கேட்ட 3 அடி நிலத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டார்.\nமன்னர் நிலம் தருவதாக கூறியதும் வாமணன் முதல் அடியை எடுத்து வைத்தார். அது மன்னன் மகாபலியின் மொத்த நிலப் பரப்பையும் தாண்டியது. அடுத்த அடி மூலம் விண்ணும் வசப்பட்டது. 3-வது அடியை எங்கு வைப்பது என்று வாமணன் தூக்கிய காலுடன் நிற்க, அப்போது தான் வந்திருப்பது, முனிவர் அல்ல, இறைவன் என்பதை உணர்ந்து கொண்ட மகா பலி, அந்த 3-வது அடியை தன் தலை மீது வைக்கும் படி கூறுவார்.\nவாமணரும் 3-வது அடியை மன்னன் மகாபலியின் தலை மீது வைக்க மன்னனின் ஆணவம் அழிந்தது. செருக்கு அகன்றது. அதிசயித்த மன்னன், இறைவன் வாமணரை நோக்கி, இறைவா... தவறை உணர்ந்தேன். மன்னிப்பாயாக என்று கை தொழுது நிற்பான்.\nவாமணர் அவதாரத்தில் வந்த இறைவனும் மன்னனை மன்னித்து அருளுவார். அப்போது மன்னன், தான் நேசிக்கும் மக்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்தித்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வரம் கேட்பார். மகாபலியின் கோரிக்கையை ஏற்று வாமணரும் அந்த வரம் அருளுவார். வாமணர் அருளிய வரத்தின் படி மகாபலி மன்னன், மக்களை பார்க்க வரும் நாளே திருவோண திருவிழா என்பது கேரள மக்களின் ஐதீகம்.\nஅப்படி பார்க்க வரும் மன்னன் மகாபலியை வரவேற்க கேரளம், சாதி, மத பாகுபாடு இன்றி ஒன்று சேர்ந்து கொண்டாடுவதே ஓணத்தின் சிறப்பு. திருவோண திருநாள் கேரளத்தின் சிங்கம் மாதத்தில் அதாவது தமிழில் ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும்.அன்று முதல் திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படும்.\n2-ம் நாள் சித்திரை, 3-ம் நாள் சுவாதி, 4-ம் நாள் விசாகம், 5-ம் நாள்அனுஷம், 6-ம் நாள்திருக்கேட்டை, 7-ம் நாள் மூலம், 8-ம் நாள் பூராடம், 9-ம் நாள் உத்திராடம் திருவிழாக்களாக கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் வீடுகள் முன்பு பெண்கள் அத்தப்பூ கோலமிடுவார்கள். அறுசுவை உணவும் பரிமாறப்படும். ஆண்கள் ஆட்டம்- பாட்டம், விளையாட்டு என கலக்கி கொண்டிருக்க பெண்கள் ஓண ஊஞ்சலாடி மகிழ்வார்கள்.\nஇது தவிர ஆறுகளில் படகு போட்டிகளும்களை கட்டும். அப்போது வஞ்சிப்பாட்டு பாடி படகை வேகமாக ஓட்டி செல்வதை காண கண்கோடி வேண்டும். இதனை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கேரளா வருவதுண்ட��. திருவோண பண்டிகையை கொண்டாட கேரள மக்கள் கசவு எனப்படும் பிரத்தியேக உடை அணிவார்கள். ஆண்களும், பெண்களும், ஏன் குழந்தைகளும் கூட இத்தகைய ஆடைகளை தான் அணிவார்கள். கேரள கலாச்சார உடையில் தான் அன்று முழுவதும் அவர்கள் சுற்றி வருவார்கள்.\nஓணப்பண்டிகைக்கு என்று இன்னொரு சிறப்பும் உண்டு. அதன்படி கேரள மக்கள் நாட்டின் எந்த பகுதியில் வசித்தாலும், ஏன் வெளிநாட்டில் இருந்தாலும் கூட ஓணத்தை கொண்டாட சொந்த ஊருக்கு வர வேண்டும் என்பது மலையாளிகளின் எழுதப்படாத விதி. ஏழையாக இருந்தாலும் இந்த விழாவை கொண்டாடியே ஆக வேண்டும் என்பதும், அப்படி கொண்டாடினால் மட்டுமே அந்த ஆண்டு முழுவதும் முழு ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பதும் கேரள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nஇதற்காக வெளிநாடு களில் வசிக்கும் மலையாளிகள் கூட குடும்பத்துடன் கேரளா வந்து விடுவது வழக்கம். ஆண்டுக்கு ஒரு முறை வருவதால் இந்த நாட்களில் கேரளா முழுவதும் உற்சாகம் களை கட்டும். சொந்த பந்தங்களை சந்தித்து நலம் விசாரிப்பது, உறவுகளை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வது, நண்பர்களை சந்தித்து உற்சாகம் அடைவது என திரும்பிய பக்கமெல்லாம் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.\nகேரளா வின் எல்லையில் அமைந்துள்ள குமரி மாவட்டத் திலும் இந்த உற்சாகத்துக்கு குறைவிருக்காது. குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஏராளமான கேரள மக்களும் குடியிருந்து வருவதால் அங்கும் ஓணப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். இதற்காக குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். இதனால் கேரள மக்களின் உற்சாகத்தில் குமரி மக்களும் இணைந்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்து கொள்கிறார்கள்.\nஉலகம் நவீனமாகி விட்டாலும் இன்றும் பழைய கால பொருள்களுக்கு இருக்கும் மவுசு மட்டும் மாறவில்லை. குறிப்பாக மரங்களின் கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடும் மகிழ்ச்சி வேறு எந்த விளையாட்டிலும் கிடைக்காது. கிராமத்தில் சிலுசிலுவென அடிக்கும் காற்றில் கால்களை நீட்டியபடி இளம்பெண்கள் ஊஞ்சலாடி மகிழும் காட்சியை நாள் முழுவதும் பார்த்து கொண்டிருக்கலாம்.\nகேரளாவுக்கு சென்றால் ஓணக்கொண்டாட்டம் நடைபெறும் 10 நாட்களில் பெண்கள் ஊஞ்சலாடி மகிழும் காட்சியை காணலாம்.\nகேரளாவின் உணவு வகைகள் வித்தியாசமாக இருக்கும். காலை உணவாக புட்டு, பயறு, ���ப்படம் என்று இன்றும் அங்குள்ள ஓட்டல்களில் உணவு பண்டம் விற்கப்படுகிறது.\nஓணக்காலத்தில் கேரள பாரம்பரிய உணவு வகைகள் விற்கப்படும். அதோடு வீடுகளிலும் இத்தகைய உணவுகள் தயாரிக்கப்படும். அறுசுவை உணவு பற்றிதான் நாம் கேள்வி பட்டிருப்போம். கேரளாவில் ஓணத்தையட்டி 64 வகை உணவுகள் தயாரிக்கப்படுவது சிறப்பாகும்.\nஇதற்கு ஓணசத்யா என்று பெயர். இந்த விருந்தில் அடை, அவியல், கிச்சடி, பச்சடி, தோரன், சர்க்கர புரட்டி, இஞ்சிப் புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிகாய் குழம்பு என கூட்டு வகைகளும், ரசம், பருப்பு, நெய் சாம்பார், மோர்குழம்பு என குழம்பு வகை களும் பிரதானமாக இடம்பெறும்.\nசமைத்த உணவுகளை மக்கள் முதலில் கடவுளுக்கு படைத்து விட்டு பின்னர் நண்பர் களுக் கும், உறவினர்களுக்கும் வழங்கி மகிழ்வார்கள்.\nநிவர் புயலால் கடலூரில் கடும் பாதிப்பு- நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர்\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nதிருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை அன்று அம்மன் வீதிஉலா ரத்து\nசபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் இருமுடி செலுத்த சிறப்பு ஏற்பாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு\nசதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில��� மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/77753", "date_download": "2020-11-26T12:05:38Z", "digest": "sha1:WCNLCICSOCJXDZSKAEA44BF5ALBY6RJP", "length": 13203, "nlines": 183, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "‘புட்டா மொம்மா’ டான்ஸ் உண்டு- வார்னர் உறுதி - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\n‘புட்டா மொம்மா’ டான்ஸ் உண்டு- வார்னர் உறுதி\nஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இவர் கொரோனா காலத்தில் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஆடல், பாடல் என டிக்டாக்கில் கலக்கினார். வார்னர் அவரது மனைவியுடன் சேர்ந்து தெலுங்கின் பிரபல பாடலான ‘புட்டா பொம்மா’ விற்கு ஆட்டம் போட்டிருந்தார். இதில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.\nஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் உள்ளார். கடைசி நான்கு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.\nஇன்று குவாலிபையர் 2-ல் டெல்லியை வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றால் ‘புட்டா பொம்மா’ டான்ஸ் ஆட்டம் உண்டு என வார்னர் ரசிகர்களுக்கு உறுதி அளித்துள���ளார்.\nஉலக கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார்\nமலிங்காவுக்குப் பதில் இவரே கேப்டன் – இலங்கை LPL -ல்...\n100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரர்\nவிராட் கோலி 110 சதவீதம் உத்வேகத்துடன் விளையாடுவார்\nதமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு\nமும்பையை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் யுனைடெட்\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிப்பு\nஉலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ஏடிபி டென்னிஸ்...\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம் November 26, 2020\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன் November 26, 2020\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா அலட்சியம் வேண்டாம் November 26, 2020\nஉங்கள் வீட்டில் “மீன் தொட்டி” இந்த திசையில் உள்ளதா உங்கள் வறுமைக்கு காரணம் இதுதான் November 26, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம்\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/aiovg_videos/tiktamil-7-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2020-11-26T12:28:12Z", "digest": "sha1:C4J3YRAVDXHU4IRUGN2APHOCSAWPRIYG", "length": 3409, "nlines": 61, "source_domain": "www.tiktamil.com", "title": "TIKTAMIL 7 மணி செய்திகள் – tiktamil", "raw_content": "\nபூவரசங்குளம் பேரூந்து நிறுத்தும் நிழற்குடை சீரின்மையால் மாணவர்கள் அசௌகரியம்\nமாங்குளத்தில் குண்டுவெடிப்பு. எவருக்கும் சேதம் இல்லை\nதொற்றா நோய்க்கிளினிக் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன\nஇன்று கூடுகிறது கோப் குழு\nஅதிகரித்தது கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை\nகண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\n60 வருட வரலாற்றில் வவுனியா கொந்தக்காரன்குளம் அ.த.க. பாடசாலை மாணவன் சித்தி\nதனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள்\nஅலுவலகமொன்றில் பணிபுரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல்\nTIKTAMIL 7 மணி செய்திகள்\nTIKTAMIL 7 மணி செய்திகள்\nTIKTAMIL 7 மணி செய்திகள்\nTIKTAMIL 7 மணி செய்திகள்\nTIKTAMIL 7 மணி செய்திகள்\nTIKTAMIL 7 மணி செய்திகள்\nTIKTAMIL 7 மணி செய்திகள்\nபாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியதிற்கு எமது இதய அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22705", "date_download": "2020-11-26T11:40:32Z", "digest": "sha1:62YIRY2FTGNZE5ROS6SLWVNAYNZGY6GL", "length": 9127, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "தற்கொலை என்பது முடிவல்ல என மாணவர்கள் உணர வேண்டும்.. அமைச்சர் S.P.வேலுமணி - The Main News", "raw_content": "\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\nதற்கொலை என்பது முடிவல்ல என மாணவர்கள் உணர வேண்டும்.. அமைச்சர் S.P.வேலுமணி\nகோவையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எக்காரணத்திற்காகவும் தற்கொலை ஒரு முடிவல்ல என்பதனை மாணவர்கள் நன்கு அறிந்து செயல்பட வேண்டுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.\nகோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியர். இவரது மகள் சுபஸ்ரீ (19). இவர் நேற்று வீட்டில் இருந்த போது அவருடைய அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில், சுபஸ்ரீ பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததுள்ளார். கடந்த முறை பி.டி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர மீண்டும் நீட் தேர்வுக்கு தயாரானார்.\nஇந்நிலையில், அடுத்த மாதம் நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தேர்ச்சி பெறுவோமா மாட்டோமோ என அவர் மன குழப்பத்தில் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன்காரணமாக சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட பதிவில், கோவையில் நீட் தேர்வு குறித்த கவலை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.மாணவியின் பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரினும் மேலான ஒன்று இந்த உலகில் வேறு எதுவுமில்லை, எக்காரணத்திற்காகவும் தற்கொலை ஒரு முடிவல்ல என்பதனை மாணவர்கள் நன்கு அறிந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.\n← சூடு பிடிக்கும் 2வது தலைநகரம் விவகாரம்.. மதுரையா, திருச்சியா – அமைச்சர்கள் முரண்பட்ட கருத்தால் சலசலப்பு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் →\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/ponmagalvandhal-movie-review/", "date_download": "2020-11-26T12:53:50Z", "digest": "sha1:6EGMMYXW2IQ2UUS4NIEXNGAWJ5DRIMKM", "length": 13144, "nlines": 207, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai பொன்மகள் வந்தாள்", "raw_content": "\n – தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி\n“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.- அனுஷ்கா\nநான் என் வழியில் செல்கிறேன்.நடிகை வனிதா விளக்கம்\n“நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” வதந்திகளை நம்பாதீர்கள் – நடிகர் ராஜ்கிரண் பேட்டி\nஇந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது\nதலைவி படத்திற்காக புதிய தோற்றத்தில் கங்கனா ரணாவத்\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகரின் மகள்…\nஇயக்குனர் பி.வாசு மகளுக்கு திருமணம்\nபாம்பை பிடித்த வீடியோ சிம்பு மீதான புகார் குறித்து வனத்துறை விசாரணை\n2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர் செய்து கேசை முடிக்கிறார்கள். 15 வருடங்கள் கழித்து இந்த கேசை தூசிதட்டி எடுக்கிறார் ஜோதிகா.\nசைக்கோ கொலைகாரி என்று பட்டம் சூட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஜோதிக்கு ஆதரவாக களம் இறங்குகிறார். இதனால் ஜோதிகாவுக்கு பல இன்னல்களும் பிரச்சனைகளும் வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளித்தார் அந்த கேசில் எப்படி வெற்றி பெற்றார் அந்த கேசில் எப்படி வெற்றி பெற்றார் அந்தக் கேசின் உண்மை நிலவரம் என்ன அந்தக் கேசின் உண்மை நிலவரம் என்ன\nபடத்தில் ஜோதிகா வெண்பா என்ற கதாபாத்திரத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குழந்தைகளுடன் விளையாடும் போது குழந்தையாகவும், தந்தை பாக்யராஜுடன் பேசும்போது கேசில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும், கோர்ட்டில் வாதாடும்போது கம்பீரமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களின் வலியை நடிப்பால் உணர்த்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து அதோடு வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.\nதன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பாக்யராஜ். ஜோதிகா சோர்ந்து போகும் போது உற்சாகம் கொடுப்பவராக நடிப்பில் பளிச்சிடுகிறார். சிறிதளவே வந்தாலும் மனதில் நிற்கிறார் தியாகராஜன். பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.\nதனக்கே உரிய நக்கல��� நையாண்டி நடிப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன். ஜோதிகாவிற்கு பிறகு அதிக அளவு கவனத்தை ஈர்த்திருக்கிறார். சுப்பு பஞ்சு நடந்ததை சொல்லும்போது அந்த இடத்தில் பார்த்திபன் தன்னைக் கற்பனை பண்ணி பார்க்கும் காட்சி சிறப்பு. எதிர்பார்க்காத இடைவேளையும், யூகிக்க முடியாத இறுதி காட்சியும் ரசிக்க வைக்கிறது.\nபெண்களுக்கு நடக்கும் அநீதிகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக்.\nமற்றவர்களுக்கு நடந்ததை செய்தியாக பார்க்காமல், தனக்கு நடந்ததாக உணர்ந்தால் அவர்களின் வலியும் வேதனையும் புரியும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு, ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்வதைப்போல, பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்.\nகோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கச்சிதம்.\nமொத்தத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ ஏஞ்சல்\nPrevious Postஹேக்கர்கள் ஊடுருவல்.... நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் முடக்கம் Next Postகன்னக் குழியழகே' - அருண்ராஜா காமராஜின் ஏ.ஆர்.கே. நிறுவனத்தின் முதல் சுயாதீன தனிப்பாடல்\nசூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் நன்றி தெரிவித்துள்ள இயக்குனர்\nஇது படமல்ல… பாடம்… ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது – பாரதிராஜா புகழாரம்\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nக.பெ. ரணசிங்கம் – வசனங்கள் எல்லாமே நச்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்...\nமர்ம கொலைகளின் பின்னணியை தேடும் வரலட்சுமி – டேனி...\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி\n“நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” வதந்திகளை நம்பாதீர்கள் – நடிகர் ராஜ்கிரண் பேட்டி\nஇந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது\nபாம்பை பிடித்த வீடியோ சிம்பு மீதான புகார் குறித்து வனத்துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettupuli.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-26T12:41:57Z", "digest": "sha1:Z5UCO4KT7NUPOGXIDL3OMQZ43DSH3UF7", "length": 3609, "nlines": 49, "source_domain": "vettupuli.in", "title": "தமிழ் நாவல்", "raw_content": "\nவெட்டுப்புலி நாவல்… நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும்\nBy admin வெட்டுப்புலி விமர்சனங்கள் 0 Comments\nபேராசிரியர் ரங்கசாமி வெளியில் எங்கும் போக விருப்பமற்றிருந்த சோம்பேறித்தனமான ஒரு நாளில் தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி நாவல் கையில் கிடைத்தது. என்னுடைய சின்ன மகன் விக்னேஷ் வாங்கி வைத்திருந்தது. புத்தகத்தின் ஆரம்பத்தில் தமிழ்மகனைப் பற்றி எழுதப்பட்டிருந்த அறிமுகக் குறிப்புதான் புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. முதல் ஐந்தாறு பக்கங்கள் எனக்கு அவ்வளவாக ஆர்வமூட்டவில்லை. ஆனால் ஏழாம் பக்கத்திலிருந்த ஒரு பத்தி என்னை புத்தகத்தோடு கட்டிப்போட்டு, நிமிர்ந்து உட்காரவைத்து, மீண்டும் முதல் பக்கத்திலிருந்து வாசிக்க\nஆண்பால் பெண்பால் நாவல் குறித்து\nமுன் வெளியீட்டுத் திட்டம்/ படைவீடு\nதென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை… காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்\nபுலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி\nவெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு\nA WordPress Commenter on சமூக வலைதளங்களில் எழுதுகிறவர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83456/today-IPL-matches---RR-vs-SRH---DC-vs-MI", "date_download": "2020-11-26T13:28:20Z", "digest": "sha1:Q5HZ4K2FVLXUQ6Q4O4WXAUESEZORZCWN", "length": 7372, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் இன்றைய போட்டிகள்: ராஜஸ்தான் VS ஹைதராபாத் - மும்பை VS டெல்லி.! | today IPL matches : RR vs SRH - DC vs MI | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஐபிஎல் இன்றைய போட்டிகள்: ராஜஸ்தான் VS ஹைதராபாத் - மும்பை VS டெல்லி.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.\nதுபாயில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ‌ராஜஸ்தான் அணியும், வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி 6 போட்டிகளிலும், ‌ராஜஸ்தான் அணி ‌5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌\nஅபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 12 போட்டிகளிலும், டெல்லி அணி ‌12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌\nCSK VS RCB : பெங்களூருவிடம் கிளீன் போல்டானது சென்னை\nஅந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..\nRelated Tags : RR vs SRH, DC vs MI , today ipl, இன்றைய ஐபிஎல், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்,\n\"ஒரே தேசம், ஒரே தேர்தல்\" - விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி\nபுயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்குக - மு.க ஸ்டாலின்\nபிச்சாட்டூர் அணை நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு\nகாஞ்சிபுரம்: அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவாக மாறிய கிராமம்... மக்கள் தவிப்பு\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nCSK VS RCB : பெங்களூருவிடம் கிளீன் போல்டானது சென்னை\nஅந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/bphs/effects_of_antar_dashas_in_the_dasha_of_mangal_6.html", "date_download": "2020-11-26T12:41:08Z", "digest": "sha1:6FRGLJQ5QRRIIFBB5Y2KVJHG5D5G2LJD", "length": 15789, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "செவ்வாய் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - Effects of Antar Dashas in the Dasha of Mangal - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மி���்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், நவம்பர் 26, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரப��� ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் » செவ்வாய் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\nசெவ்வாய் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசெவ்வாய் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - Effects of Antar Dashas in the Dasha of Mangal - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_side_dishes/30_type_side_dishes_24.html", "date_download": "2020-11-26T13:04:59Z", "digest": "sha1:ED54MYOWOAXXFEBXVQ4ULGGOFNYLO4IP", "length": 14455, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பனீர் டிலைட், 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், நவம்பர் 26, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான பக்க உணவுகள் » பனீர் டிலைட்\nதேவையானவை: பனீர் - 200 கிராம், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 1டீஸ்பூன், சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - 1 கப், மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: பனீரை விரல் நீளத் துண்டுகளாக சற்று அகலமாக நறுக்குங்கள்.அத்துடன் மிளகாய்தூளில் பாதி, தனியாதூள், சீரகத்தூள், வினிகர், உப்பு சேர்த்துபிசறி 1 மணி நேரம் ஊற வையுங்கள். தயிரை ஒரு துணியில் வடிகட்டுங்கள்.பின்னர் அதில் மீதமுள்ள மிளகாய்தூளை சேர்த்து நன்கு கலக்குங்கள். அத்துடன்பனீர் துண்டுகளை சேர்த்து பிசறி கலந்து பறிமாறுங்கள்.சப்பாத்தி, பரோட்டவுக்கு இது நன்றாக இருக்கும். விரைவாகவும் செய்யலாம்.\nபனீர் டிலைட், 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=2528&show=description", "date_download": "2020-11-26T12:21:57Z", "digest": "sha1:5P65QOU5EJEOUCZJSU4ZVTAIRGBJRG2G", "length": 4351, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "லிங்கம்", "raw_content": "\nஉண்மைச் சம்பவங்கள் கதையாகும்போது எப்போதுமே ஒருவித பரபரப்பு இருக்கத்தான் செய்யும். அதிலும் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, தென்மாவட்டத்தில் திகிலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாதாவின் கதையை எழுதும்போது சூடு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். பா.ராஜநாராயணன் எழுதி, ஜூனியர் விகடனில் வெளியான ‘லிங்கம்’ தொடர் அந்த வகையைச் சேர்ந்ததுதான். நல்லது எது, கெட்டது எது என்று லிங்கத்துக்கும் பிரபுவுக்கும் எடுத்துச் சொல்வதற்கு யாராவது இருந்திருந்தால், வன்முறைப் பாதையில் போய் தங்களைத் தொலைத்து, தங்கள் குடும்பத்தையும் தவிக்க விட்டிருக்கமாட்டார்கள். அவர்களின் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் அவர்களுடைய குடும்பத்தின் வேதனைகளையும் தெரிந்துகொண்டால் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையுமே என்ற முயற்சியில் எழுதப்பட்ட தொடரே இது. இப்போது புத்தக வடிவில் பார்க்கும்போது, அந்த உணர்வுகள் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருப்பது புரியும். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதை என்பதால், நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/jothimani/", "date_download": "2020-11-26T12:57:55Z", "digest": "sha1:3B7GPOBS2P4QSPR3YBK3KJWWHKLCIITB", "length": 3928, "nlines": 96, "source_domain": "puthiyamugam.com", "title": "jothimani Archives - Puthiyamugam", "raw_content": "\nகரு நாகராஜனை உடனே கைது செய்ய வேண்டும்: தலைவர்கள்- ஊடகவியலாளர்கள் வற்புறுத்தல்\nபாஜக.வின் இதுபோன்ற ஆபாசம��� முதல் முறையல்ல: ஜோதிமணி எம்பி\nநீதிபதி மகள்கள் பெயரில் நில ஊழல் – வயர் செய்திக்கு தடைவிதித்த நீதிமன்றம்\nமகாலட்சுமி எங்கு வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்\nஎன்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி\nநிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை\nபுதிய முகம் டி.வி (170)\nநீதிபதி மகள்கள் பெயரில் நில ஊழல் – வயர் செய்திக்கு தடைவிதித்த நீதிமன்றம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/bse-and-nse-sectoral-index-performance-details-for-the-last-week-as-on-16th-october-2020-021027.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-26T12:49:45Z", "digest": "sha1:LHL65AV2G7MSZTJSQJNQ6JQ26COP24DZ", "length": 20838, "nlines": 239, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடந்த ஒரு வாரத்தில் பிஎஸ்இ & என்எஸ்இ செக்டோரியல் இண்டெக்ஸ் நிலவரம்! 16.10.2020 விவரம்! | BSE and NSE sectoral index performance details for the last week as on 16th October 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» கடந்த ஒரு வாரத்தில் பிஎஸ்இ & என்எஸ்இ செக்டோரியல் இண்டெக்ஸ் நிலவரம்\nகடந்த ஒரு வாரத்தில் பிஎஸ்இ & என்எஸ்இ செக்டோரியல் இண்டெக்ஸ் நிலவரம்\n9 min ago பெங்களூரில் ரூ.900 கோடி முதலீடு செய்யும் விஸ்திரான்.. அடி தூள்..\n1 hr ago 32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\n3 hrs ago ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\n5 hrs ago லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nNews கரையை கடந்து பவர் குறைந்த நிவர் புயல்...இப்போ எங்கே எப்படி இருக்கிறது தெரியுமா\nMovies எனக்கு கணவரை தந்தது சினிமா.. அதை குறை சொல்பவர்களுக்கு வேறு நோக்கம் இருக்கிறது.. பிரபல நடிகை படார்\nAutomobiles 20ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம்\nLifestyle உங்களுக்கு சர்க்கரை நோய் வராம தடுக்க இந்த ஈஸியான வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும்..\nEducation மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports சச்சினின் 12,000 ரன்கள் சாதனையை ... துரத்த தயாராகும் விராட்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய���யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வாரத்தில் சென்செக்ஸ் வர்த்தகத்தில், 39,982 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 இண்டெக்ஸ் 82 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,762 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.\nஇந்த வாரத்தில் பிஎஸ்இ & என்எஸ்இ செக்டோரியல் இண்டெக்ஸ்கள் எப்படி வர்த்தகமாயின என்பதைக் கீழே அட்டவணையில் விரிவாகக் கொடுத்து இருக்கிறோம்.\nஇந்திய பங்குச் சந்தையில் இருக்கும் செக்டோரியல் இண்டெக்ஸின் கடந்த ஒரு வார விவரங்கள்\nஇண்டெக்ஸ் பெயர் குளோசிங் புள்ளிகள் மாற்றம் (புள்ளி) மாற்றம் (%)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. 13,000 தாண்டிய நிஃப்டி..\nஇது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்..13,000 தாண்டிய நிஃப்டி..\nகாளையின் பிடியில் சிக்கிய கரடி.. சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்..\nவாரத்தின் இறுதி நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..\nஇரண்டாவது நாளாக தடுமாறும் சென்செக்ஸ் , நிஃப்டி.. என்ன காரணம்..\nலோவர் சர்க்யூட்டில் லட்சுமி விலாஸ் வங்கி.. தடுமாறும் சென்செக்ஸ் , நிஃப்டி.. என்ன காரணம்..\nமார்கன் ஸ்டான்லியின் செம கணிப்பு.. ரெடியா இருங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..\nகிட்டதட்ட 44,000 தொட்ட சென்சென்ஸ்.. நிஃப்டியும் நல்ல ஏற்றம்.. என்ன காரணம்..\nதடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. இன்னும் எவ்வளவு தான் சரியும்..\nகரடியின் பிடியில் சிக்கிய காளை.. வரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவு..\nதொடர்ந்து முதலீட்டாளர்களை உற்சாகபடுத்தும் சென்செக்ஸ்.. 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nகாளையின் பிடியில் சிக்கிய கரடி.. சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்..\nஇந்தியாவுக்கு இது நல்ல விஷயம் தான்.. அக்டோபரில் வர்த்தக பற்றாக்குறை 5% சரிவு..\nகுழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்.. அதுவும் எஸ்பிஐ-யில்.. விவரங்கள் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் த���ங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/happy-birthday-anirudhofficial-wishing-you-all-happiness-thank-you-for-all-the-peppy-songs-rock-on-sodakku-vigneshshivn/articleshow/61097503.cms", "date_download": "2020-11-26T12:39:45Z", "digest": "sha1:4HQYBER2PDZVUMBJJRCZPL7O5RXCWR6I", "length": 11147, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Anirudh Ravichander: ’ஜிமிக்கி கம்மல்’ செரில் இடம் பெற்றுள்ள சூர்யாவின் 'சொடக்கு’ பாடல். - happy birthday @anirudhofficial wishing you all happiness..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n’ஜிமிக்கி கம்மல்’ செரில் இடம் பெற்றுள்ள சூர்யாவின் 'சொடக்கு’ பாடல்.\nநடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் டீசர் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது.\n’ஜிமிக்கி கம்மல்’ செரில் இடம் பெற்றுள்ள சூர்யாவின் 'சொடக்கு’ பாடல்.\nநடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் டீசர் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் நானா தானா வீணா போன பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் அனிருத் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் ஸ்பெஷலாக இப்பட்டத்தின் இரண்டாவது பாடல் டீஸர் நள்ளிரவில் வெளியானது.\n‘சொடக்கு மேல சொடக்கு போடுது.. என் விரலு வந்து’ என இந்த பாடலை மணி அமுதவன், இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளனர். டீஸரில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களை கலக்கிய ஜிமிக்கி கம்மல் பெண் செரில் நடமாடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.\nஇதை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிஜய் கதாப்பத்திரங்கள் பெயர் உட்பட லீக்கானது மெர்சல் படத்தின் கதை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமகப்பேறு நலன்குழந்தைகளிடம் என்னென்ன கெட்ட பழக்கங்கள் இருக்கு, அதை எப்படி தவிர்க்கிறது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்2021 ஜனவரி 15 முதல் 11 இலக்க மொபைல் நம்பர்; ஏன்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடிரெண்டிங்இந்திய அரசியலமைப்பு பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் Constitution Day of India\nகிரகப் பெயர்ச்சிபுதன் பகவான் விருச்சிகத்தில் சஞ்சாரம் : எந்த ராசிகளுக்கு யோகம் பார்ப்போமா\nஆரோக்கியம்வேகன் டயட் இருப்பவர்களுக்கு எலும்பு முறிவு அதிகம் ஏற்படுவது ஏன் அதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp OTP மோசடி: இப்படி ஒரு மெசேஜ் வரும்; பார்வேட் பண்ணிடாதீங்க\nஇந்தியாபுதுச்சேரியில் 144 தடை ரத்து: கலெக்டர் உத்தரவு\nவர்த்தகம்ரூ.2,000 கொடுக்கும் மோடி அரசு... பணம் எப்போ வருது தெரியுமா\nஇந்தியாஇந்திய அரசியலமைப்பு தினம்... எது உண்மையான தேசபக்தி\nகோயம்புத்தூர்இல்லாதவர்களுக்காகத் துடிக்கும் கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர்\nஉலகம்கொரோனா சோதனையில் கலக்கும் ரோபோட்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Legal-action-will-be-taken-against-stalin-for-false-accusations-says-minister-vijayabaskar", "date_download": "2020-11-26T11:39:12Z", "digest": "sha1:GDP5H6TWNVDMAB2NKE2X2G2ZHNARW5YX", "length": 20370, "nlines": 310, "source_domain": "trichyvision.com", "title": "அநாகரிகமாக அவதூறு பரப்பும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி - trichyvision- News Magazine", "raw_content": "\nவருகின்ற குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காக...\nசிசு சிகிச்சைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக...\nதிருச்சி திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100...\nநிவர் புயலை எதிர்கொள்ள திருச்சி தீயணைப்புத்துறை...\nகுழந்தைகள் நலன் பெற்றோருக்கும் மட்டுமின்றி நாட்டிற்கே...\nதிருச்சி விமான நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5...\nசிசு சிகிச்சைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக...\nதிருச்சி திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்...\nகுடிநீரில் கழிவுநீர் கலந்து குழந்தைகள் பாதிப்பு...\nகொட்டும் மழையிலும் களமிறங்கி பணியாற்றும் திருச்சி...\nவருகின்ற குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காக...\nதிருச்சி அரசு அருங்காட்சியம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு...\nதிருச்சி மாநகராட்சி சார்பில் மிதிவண்டி விழிப்புணர்வு...\nதிருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் மூன்று...\nதிருச்சியில் 1 ரூபாய்க்கு பிரியாணி - அசத்தி வரும்...\nவிவசாயிகளின் வாழ்வை மீட்டெடுக்க மூன்றாம் கட்ட...\n7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில்...\nமதுரம் மருத்துவமனையினரின் தொடரும் உதவிகள் - மாவட்ட...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nவைர விழா ஆண்டை நிறைவு செய்தது திருச்சி விமான...\nதிருச்சிக்கு பெருமை சேர்க்கும் உலகின் நான்காவது...\nஅரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கிய என்.ஐ.டி...\nதிருச்சியில் 1 ரூபாய்க்கு பிரியாணி - அசத்தி வரும்...\n7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில்...\nஐநாவின் யுனிசெப் அமைப்புக்கு தனது சேமிப்பை கொரோனா...\nஇருங்களூர் ஊராட்சி மன்றம் சார்பில் இரண்டாம் நிலைக்காவலருக்கான...\nதிருச்சி விஜய் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nMBA பட்டதாரிகளுக்கென திருச்சி ஐடி நிறுவனத்தில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nதிருச்சி VDart தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சி விஜய் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nMBA பட்டதாரிகளுக்கென திருச்சி ஐடி நிறுவனத்தில்...\nதிருச்சி VDart தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சி காவேரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்���ெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nஅநாகரிகமாக அவதூறு பரப்பும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nஅநாகரிகமாக அவதூறு பரப்பும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதிருச்சி விமான நிலையத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , மின்சார துறை அமைச்சர் தங்கமணி இருவரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், \"அமைச்சர் துரைகண்ணு இறப்பில் மர்மம் இருப்பதாக அநாகரிகமான வார்த்தைகளை அள்ளி தெளிக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தங்களுடைய ஆட்சியில் நிறைவேற்றபட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எதிர்கட்சி தலைவர் இதுகுறித்து விமர்சிக்க காரணம் என்ன யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது\n\"கொரோனாதடுப்பில் தங்களுடைய அரசு மிக வேகமாகவும் , முனைப்புடனும் செயல்பட்டு கொரோனா வின் இரண்டாவது அலை மற்ற மாநிலங்களில் துவங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் கட்டுபடுத்த பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளது. இரண்டாம் கட்ட சோதனையும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பண்டிகை காலங்களில் மக்கள் சுய கட்டுபாடுடன் நடந்து கொண்டால் இந்த 2வது அலையில் இருந்து தப்பிக்கலாம் அதுவும் மக்கள் கையில் உள்ளது\" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்\n9வது ஆண்டாக திருச்சியில் சிறார் தீபாவளி கொண்டாட்டம்\nதிருச்சி காவலர் பயிற்சி ��ள்ளியில் பயிற்சி பெற்றவர் பிறந்தநாளில்...\nபுத்தூர் மீன் மார்க்கெட்டில் மின்கம்பத்தில் தவறி விழுந்த...\n சொந்த செலவில் 500 மாஸ்க்...\nதிருச்சியில் வியாபாரம் செய்தவர் திடீரென உயிரிழப்பு\nஜி கார்னர் தற்காலிக மொத்த காய்கறி சந்தையை காலி செய்ய ரயில்வே...\nஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு திருப்பதியிலிருந்து வஸ்திர மரியாதை\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nகட்டுக்குள் வராத டீசல் விலை\nஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலில் “பாலா லையம்”விழா:\n இடைவிடாத சமூகப் பணியில் திருவெறும்பூர்...\nஅனுமதியின்றி குளத்தை ஏலம் விட கூடிய மக்கள்- தடுத்து நிறுத்திய...\nஒரு நாளைக்கு ஒரு உதவி திருச்சியில் 38 மாணவ மாணவிகளுக்கு...\nNSSல் திருச்சியின் முதலிடம் பிடித்த கல்லூரி\nதிருச்சி சிட்டி ரைடர்ஸ் அமைப்பின் மூலம் விலை உயர்ந்த இரு...\nதிருச்சியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37318/", "date_download": "2020-11-26T11:58:15Z", "digest": "sha1:XF3P73DFITL75RL7KVIYQF4XUTKTSWMA", "length": 12828, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "நமது தொழில்நுட்பம்-இணைப்புகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n��ங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டுரை நமது தொழில்நுட்பம்-இணைப்புகள்\nநமது தொழில்நுட்பம் தொடர்புடைய கருத்துக்கள் இங்கெல்லாம்:\nஇவற்றில், தினேஷ் தாக்கூர் சொல்லும் தரப்பில் எனக்கு மிகப் பெரிய உடன்பாடு உண்டு.\nபொதுவாக அன்றாட வாழ்வில் நாம் காணும் செய்நேர்த்தி(யின்மை) அளவுகள், “யோக: கர்மஸு கௌசலம்” என்று சொன்ன மரபில் வந்தவர்கள் நாமெல்லாம் என்னும் எண்ணத்தில் பெரியதொரு அவநம்பிக்கையைத்தான் தோற்றுவிக்கிறது\n'அரசன் பாரதம்' நிறைவு விழா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 29\nபாரதி விவாதம்- ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pv-sindhu-saina-nehwal-advance-to-quarter-finals/", "date_download": "2020-11-26T13:06:55Z", "digest": "sha1:FK7VVUVKQFMXM4HE5JMY7YZOCO5H4MRY", "length": 11589, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "ஹாங்காங் மகளிர் ஓபன் டென்னிஸ்: சாய்னா – பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹாங்காங் மகளிர் ஓபன் டென்னிஸ்: சாய்னா – பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nஹாங்காங்கில் உள்ள கோவ்லூன் நகரில், ஹாங்காங் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதி தகுதி சுற்றில், பி.வி.சிந்து 21-10, 21-14 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை சூ யாச்சிங்கை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில், சாய்னா 21-18, 9-21, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சயாக்கா சாட்டோவை தோற்கடித்தார்.\nஇருவரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். காலிறுதியில் சிந்து, சிங்கப்பூர் வீராங்கனை ஜியாவ் லியாங் உடனும், சாய்னா ஹாங்காங் வீராங்கனை சியூங் கன் இய்யுடனும் மோத உள்ளனர்.\nஹாங்காங் ஆண்கள் ஓபன் டென்னிஸ்: அஜய் ஜெயராம் – சமீர் வர்மா காலிறுதிக்கு முன்னேறினர் ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ்: இறுதிபோட்டியில் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சமீர் வர்மா, பி.வி.சிந்து தோல்வி\nPrevious அதிகரிக்கும் போலி ஐபோன்கள் – இந்தியர்களே உஷார்..\nNext ஹாங்காங் ஆண்கள் ஓபன் டென்னிஸ்: அஜய் ஜெயராம் – சமீர் வர்மா காலிறுதிக்கு முன்னேறினர்\nஐசிசி புதிய தலைவரானார் நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே\nநியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா…\nபிரபல கால்பந்து வீரர் மரடோனா காலமானார்…\nடெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…\nடெல்லி: தலைநகர் டெல்லி மாநில சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில்…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோன��� தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nதமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைவு கடலூரில் ஆய்வு செய்தமுதல்வர் தகவல்…\nவங்கக்கடலில் வரும் 29ம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்: வானிலை மையம் தகவல்\nபீகார் தோல்வி – தமிழக சட்டமன்ற தேர்தல்: நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் …\nசென்னை சென்ட்ரலில் முடக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து: நாளை முதல் அனுமதி\nநிவர் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் என்னென்ன பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23273", "date_download": "2020-11-26T12:48:18Z", "digest": "sha1:5X7NNH5ZWCXFXMYCGSTHQQG3NXOW4COO", "length": 5019, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "சோதனைகளையும் சாதனைகளையும் எண்ணிப் பார்ப்பவனல்ல நான்.. மு.க.ஸ்டாலின் - The Main News", "raw_content": "\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் ���ளத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\nசோதனைகளையும் சாதனைகளையும் எண்ணிப் பார்ப்பவனல்ல நான்.. மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்து 3-ம் ஆண்டு தொடங்குகிறது. திமுக தலைவராக பொறுப்பேற்று இன்று 3-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.\n“சோதனைகளையும் சாதனைகளையும் எண்ணிப் பார்ப்பவனல்ல நான்;தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் சிறப்பாக தொடர்ந்து செயல்படுவேன்” என மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n← சேலத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த‌தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு\nதிருவாரூர் மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரிஉபரிநீர் வடிகால் திட்டம்.. முதல்வர் அறிவிப்பு →\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganadhipan.blogspot.com/2009/08/", "date_download": "2020-11-26T12:41:59Z", "digest": "sha1:4PYIBNP4XLOLJ37NT3JOU655TFFJRJBE", "length": 56706, "nlines": 177, "source_domain": "ganadhipan.blogspot.com", "title": "கணா...: August 2009", "raw_content": "\nதிறந்த வெளியில் விரிந்த பக்கங்களில் ரசித்தவையும் மற்றவையும்....\nவழமையாக வாரநாட்களில் காலை 6 மணிமுதல் 10 மணிவரை வானொலியில் நான் மொக்கை போடும் நிகழ்ச்சி வணக்கம் தாயகம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயம் தொடர்பாகப் பேசுவது வழக்கம்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை வணக்கம் தாயகம் நிகழ்ச்சி செய்ய யாரும் இல்லாததால் திடீரென நான் நிகழ்ச்சிக்கு வந்தேன். வழமையாகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்தபின்பு தான் அன்றைய தலைப்பு என்ன என்பது பற்றி யோசிப்போம். நேற்றும் அப்படித்தான். எதைப்பற்றி கதைப்பதேன்று கையில் கிடைத்த பத்திரிகையைப் புரட்டியும்,TV channel களை சுழற்றியும், இணையத்தளங்களை அலசியும் பார்த்ததில் ஒரு விஷயம் சிக்கியது.\nநகைச்சுவையாக தத்துவங்கள் சொல்லுங்க என்று அழைத்தேன். வந்துகுவிஞ்சுது பாருங்க... சரி சரி அதில சிலவற்றை இங்கே பதிகிறேன் வாசித்துத்தான் பாருங்களேன்.\n01. மீன் பிடிச்சா மீனவன். மான் பிடிச்சா மாணவனா\n02. என்னதான் தீக்கொழியாக இருந்தாலும் அவிச்ச முட்டை போடமுடியாது.\n03. Tea cup இற்குள்ள tea இருக்கும், World cup இற்குள்ள world இருக்குமா\n04. Phone இல் signal கிடைக்கும், signal இல் phone கிடைக்குமா\n05. முட்டைத் தோசைக்குள் முட்டை இருக்கும், வெங்காயத் தோசைக்குள் வெங்காயம் இருக்கும், plain தோசைக்குள் plain இருக்குமா\n07. Bus stand இல் Bus நிற்கும், கொசு stand இல் கொசு நிற்குமா\n08. Phone இற்குள் sim ஐப் போடலாம், ஆனால் sim இற்குள் phone ஐப் போடலாமா\n09. மீன் வலையில் மீன் இருக்கும், கொசு வலையில் கொசு இருக்குமா\n10. பாம்பு வந்தால் படம் எடுக்கும், படம் எடுத்தால் பாம்பு வருமா\n11. முயலும் ஜெய்க்கும், ஆமையும் ஜெய்க்கும், ஆனால் முயலாமை ஜெய்க்காது.\n12. Phone இற்கு bill கிடைக்கும், ஆனால் bill இற்கு phone கிடைக்குமா\n13. Tea glass இல் tea ஐப் பிடிக்கலாம், sun glass இல் sun ஐப் பிடிக்கலாமா\n14. கடிகாரம் எவ்வளவுதான் ஓடினாலும், அதனால் olympic இல் ஓட முடியாது.\n15. கொய்யா மரத்தில கொய்யாப்பழம் இருக்கும். தென்னைமரத்தில் தென்னம்பழம் இருக்குமா.\n16. என்னதான் dialog sim போட்டாலும் தும்மும் போது Hatch என்றுதான் தும்மவேண்டும்.\nஎவ்வளவு செய்திட்டோம் இதைச் செய்ய மாட்டோமா\nஎவ்வளவு செய்திட்டோம் இதைச் செய்ய மாட்டோமா இது விஜய் வசனம் தான். ஆனால் இது ஜதார்த்தத்தில் எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது\nநம்ம விஜய் அகில இந்திய காங்கிரசில் இணையப்போறாராம்... என்ன கொடுமை விஜய் இது\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் விஜய்.இதனால் காங்கிரசில் விஜய் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது.\nஇந்த விடயம் தொடர்பாக வணக்கம் தாயகத்தில் பேசிவிட்டு வந்து 10 மணிக்கு இணையத்தை தட்டிப் பார்த்தபோது ஐ...யோ.. என்றானது. இதை அறிந்த உங்களில் பலருக்கும் அப்பிடித்தான் இருந்திருக்கும்.\nவெகு விரைவில் \"சோனியா அம்மையார் தைரியமான பெண்மணி\" அது இது என்று நம்ம தமிழ்த் தாத்தக்கணக்கா (மு.கருணாநிதி) விஜய் அனல் பறக்கப் பேசுவார் பாருங்க. காரணம் விரைவில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில�� காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் தளபதி.\nஇதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் ( ஆமா வட்டம், சதுரம், செவ்வகம் எல்லாமேதான்) தெரிவிக்கின்றன.\nவிஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது வலையமைப்பைப் பலப்படுத்தியும் வருகிறார். அதுமட்டும் இல்லாமல் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம்.\nவிஜய்யின் இந்த வலையமைப்பை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் அவர் ஒரு கட்சியின் தலைவராக மாறும் முன்னரே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என விரும்பியே ராகுல் காந்தி, டெல்லிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.\nஇந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியுள்ளார். அதாவது தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதனிக்கட்சி தொடங்கிய விஜய்காந்த், சரத்குமார் எல்லோருமே அடுத்து என்னசெய்வது என்று தலையைச் சொறிந்துகொண்டு ததிங்கினதோம் போடுவதால், வேண்டாம் விஷப்பரீட்சை என்ற தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய்.\nமேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், காங்கிரசில் மட்டுமே நடிகர்கள் யாரும் இல்லை என்பதால், அதில் இணைய அவர் முடிவெடுத்துள்ளாராம்.\nராகுல் காந்தியிடம் தனது விருப்பத்தைச் சொன்ன விஜய், விரைவில் சோனியா காந்தி முன்னிலையில் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொள்வாரம்.\nஇதுபற்றி விஜய் தரப்பில் கேட்கப்பட்ட போது, இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்பதே பதிலாக வந்துள்ளதாம்.\nஅரசியல் ஆசை யாரைத்தான் விட்டுது.... பார்க்கலாம் பார்க்கலாம் விஜயின் அரசியல் அவதாரம் அவரின் அண்மைய திரைப்படங்கள் போல் இல்லாவிட்டால் ���ரி..\n\"விளையாட்டுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் தடகள விளையாட்டுன்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும்...\" என்ன இது வெற்றிவிழா பட வில்லன் வசனம் போல இருக்கு என்று யோசிக்கிறீங்களா\nCricket பற்றியே எல்லோரும் பேசும் போது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது உலக தடகளப் போட்டி. பல வீரர்கள், பல வேதனைகள், பல சாதனைகள் என நடந்து முடிந்த இப்போட்டிகளில் உலகமே வியந்து பேசியது ஒரே ஒரு வீரரைப்பற்றித்தான்.\n\"அடடே என்ன வேகமா ஓடுறார் \" என்று மூக்கில் விரல் தடகளத்தில் போல்ட் பெற்ற தான் ஜமைக்காவின் \"ஒளிரும் தங்கப்பையன்\" உசைன் st.லியோ போல்ட். (Usain st. Leo Bolt)\nஉசைன் st.லியோ போல்ட், 1986 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பிறந்த ஜமைக்க அதிவேக ஓட்டவீரர். அண்மையில் 100 m மற்றும் 200 m ஓட்டங்களிலும், தனது சக வீரர்களுடன் இணைந்து 4 X 100 m அஞ்சலோட்டத்திலும் பதக்கம் வென்றுள்ள இவர் 2008 ஒலிம்பிக்கில் இந்த பிரிவுகளிலும் சாதனைபுரிந்துள்ளார். போல்ட், 2008 கோடைகால ஒலிம்பிக்கில் மேற்குறிப்பிட்ட மூன்று ஓட்டப் பிரிவுகளிலும் தங்கம் வென்று 1984 ஆம் ஆண்டு கார்ல் லெவிஸ் ஏற்படுத்திய சாதனையை முறியடித்ததோடு ஒரே ஒலிம்பிக் போட்டியில் மூன்று உலக சாதனைகளை ஏற்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டார்.\n2004 ஆம் ஆண்டு முழுநேர தடகள வீரரான போல்ட், ஆரம்பத்தில் சில போட்டிகளில் பங்குபட்ட முடியாது போனாலும் 2004 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். 2008 மே மாதம் தனது முதல் 100 m பிரிவில் உலக சாதனையை 9.72 வினாடிகளில் ஓடி நிகழ்த்திக்காட்டிய போல்ட், 2008 Beijing ஒலிம்பிக் போட்டியில் 100 m மற்றும் 200 m ஓட்டப்பிரிவுகளில் மீண்டும் உலக சாதனையை நிலைநாட்டினார். 100 m பிரிவில் தனது 9.72 என்ற நேரப்பெருதியை முறியடித்து, 9.69 வினடிகளிலும் 200 m பிரிவில், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் Michael Johnson ஏற்படுத்திய 19.32 என்ற நேரப்பெருதியை முறியடித்து 19.30 வினாடிகளில் ஓடி உலக சாதனை புரிந்தார். Beijing ஒலிம்பிக் நிறைவடைந்தது சரியாக ஒரு வருடத்தின் பின் ஆகஸ்ட் 2009 இல் Berlin Germany இல் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் 100 m மற்றும் 200 m பிரிவுகளில் முறையே 9.58 மற்றும் 19.19 வினாடிகளில் ஓடித் தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். Digital நேரக் கணிப்பு முறை ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு பதிவான ஆகக்குறைந்த நேரப்பெருதி, போல்ட் ஏற்படுத்திய 9.58 என்ற சாதனை நேரம்தான்.\n��டகளத்தில் போல்ட் பெற்ற வெற்றிகளை கருத்திற்கொண்டு 2009 ஆம் ஆண்டின் உலகப் பிரசித்திபெற்ற விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதுமட்டுமில்லாது \"Lighting Bolt\" (ஒளிரும் போல்ட்) எனவும் செல்லமாக அழைக்கப்படுகின்றார்.\nஉசைன் போல்ட் 1986 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஜமைகாவிலுள்ள Trelawny என்னும் இடத்திலுள்ள Sherwood என்னும் சிறிய நகரத்தில் பிறந்தார்.\nஇவரது பெற்றோர் அவர்களின் ஊரில் ஒரு பலசரக்குக் கடை நடத்தி வந்துள்ளனர். போல்ட் சிறுவயதில் தனது சகோதரருடன் தெருக்களில் cricket மற்றும் உதைப்பந்தாட்டம் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். சிறுவயதில் விளையாட்டைவிட வேறு எதைப்பற்றியும் சிந்திததில்லை என போல்ட் ஒரு பெட்டியிலே கூறியுள்ளார்.\nஅவர் ஆரம்பத்திலே கல்விகற்ற Waldensia Primary எனும் பாடசாலையிலேயே தனக்குள் மறைந்திருந்த ஓட்டத்திறமையை முதன்முதலில் வெளிப்படுத்தினார். தனது 12 ஆவது வயதில் 100 ம இல் பாடசாலையின் அதிவேக ஓட்டவீரராகத்திகழ்ந்தார் போல்ட்.\nபோல்ட் William Knibb ஞாபகார்த்த உயர் பாடசாலையில் கல்விகற்கும் காலத்தில் வேறு விளையாட்டுக்களிலும் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் அவரின் cricket பயிற்சியாளர் அவரைத் தடகளத்தில் அதிக கவனம் செலுத்தினால் சிறந்த எதிர்காலம் உண்டு எனக்கூறி அதற்கு வழிநடத்தினார்.\nபோல்ட்டின் ஆரம்பகால தடகளப் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களான Pablo McNeil மற்றும் Dwayane Barrett. பாடசாலை மட்டப்போட்டிகளில் போல்ட் திறமையை வெளிப்படுத்தினாலும் பயிற்சிகளில் போதிய அர்ப்பணிப்பின்மை மற்றும் இயற்கையாகவேயுள்ள நகைச்சுவையுணர்வு என்பன McNeil இற்கு வருத்தத்தையே ஏற்படுத்தியது.\n2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கரிபியன் தீவுகளுக்கிடையேயான CARIFTA போட்டிகளில் 400 M மற்றும் 200 M பிரிவுகளில் போல்ட் வெள்ளிப் பதக்கத்தை பெற்றதுடன் 400 m பிரிவில் தன் சொந்த சிறந்த ஓட்டப்பெருதியைப் பெற்றார். அதே ஆண்டு Debrecen, Hungary இல் நடந்த IAAF உலக இளையோர் தடகளப் போட்டிகளில் முதன்முதலில் சர்வதேச ரீதியாகப் பங்குபற்றினார். ஆனால் அதில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியாதுபோனது. அப்போதும் அலட்சியமாகவே நடந்துகொண்டார்.\nபோல்ட்டின் நகைச்சுவைத் தன்மையால் ஒருமுறை போலீசிலும் மாட்டிக்கொண்டார். அதன் பின்பே அவர் தன்னை கொஞ்சம் சுதாகரித்துக்கொண்டு சர்வதேசப் போட்டிகளில் தனது திறமைகளை மிகவும் அபரிமிதமாக வெளிப்படுத்தினார்.\nஇதை அவதானித்த ஜமைக்காவின் முன்னாள் பிரதமர் P.J.Patterson அவர்கள் Kingstan சென்று பிரத்தியேகப் பயிற்சிபெற ஒழுங்கு செய்துகொடுத்தார்.\nகடுமையான பயிற்சிகள் அர்ப்பணிப்புத்தன்மை என்பவற்றினால் போல்ட் தனது திறமையினை கொஞ்சம் கொஞ்சமாக மெருகூட்டி பல சர்வதேசப் போட்டிகளுக்குச் சென்று மிளிர ஆரம்பித்தார். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற Athens ஒலிம்பிக் போட்டியில் கால் உபாதை காரணமாக முதற்ச்சுற்றிலேயே வெளியேறவேண்டியேற்பட்டது. அடுத்த ஒலிம்பிக்கிற்காகக் காத்திருந்த போல்ட் 2008 இல் சதனையாளரானார்.\n2008 Beijing ஒலிம்பிக் போட்டியில் 100 m மற்றும் 200 m ஓட்டப்பிரிவுகளில் உலக சாதனையை நிலைநாட்டினார். 100 m பிரிவில் தனது 9.72 என்ற நேரப்பெருதியை முறியடித்து, 9.69 வினடிகளிலும் 200 m பிரிவில், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் Michael Johnson ஏற்படுத்திய 19.32 என்ற நேரப்பெருதியை முறியடித்து 19.30 வினாடிகளில் ஓடி உலக சாதனையை ஏற்படுத்தினார். தனது சக வீரர்களுடன் இணைந்து 4 X 100 m அஞ்சலோட்டத்திலும் 37.10 வினாடிகளில் ஓடி உலக சாதனையை ஏற்படுத்தி தங்கம் வென்று பதக்கங்களின் உறைவிடமானார்.\nBerlin Germany இல் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் 100 m மற்றும் 200 m பிரிவுகளில் முறையே 9.58 மற்றும் 19.19 வினாடிகளில் ஓடித் தனது சாதனையை தானே முறியடித்தார்.\nபோல்டிற்கு மிகவும் பிடித்த விஷயம் நடனமாடுவது. 2004 ஆம் ஆண்டு முதல் போல்ட் தனது சிறுவயது நண்பியான Mizicann Evans என்பவரை காதலித்துவருகிறார்.\nபோல்ட் ஓட்ட வீரராக வந்திராவிட்டால் cricket இல் வேகப்பந்து வீச்சாளராக வந்திருப்பாராம். அதுமட்டுமில்லை உசைன், பாகிஸ்தான் அணியின் Waqar Younis, இந்திய அணியின் Sachin Tendulkar, மேற்கிந்தியத் தீவுகளின் Chris Gayle மற்றும் ஆஸ்திரலியா அணியின் Matthew Hayden ஆகியோரின் விசிரியாவார். இவருக்கு உதைப்பந்தாட்டம் என்றாலும் அதிகம் பிடிக்கும். அதிலும் இவர் Manchester United பரம ரசிகர்.\nகாலத்திற்குக் காலம் சாதனை நாயகர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். \"Lighting Bolt\" இன் சாதனைப்பட்டியல் தொடரட்டும்.\nஎன்ன கொடுமை சார் இது....\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... இந்தப்பாட்டுத்தான் இப்ப எமது நாட்டுக்கு பொருந்துமோ என்று நினைக்க வேண்டியிருக்கு. யுத்தம் யுத்தம் என்று செத்த சனத்தை டெங்கு பிடித்து டொங்கு டொங்கு ஆட்டி ஓய்ந்த பாடில்லை அதற்க���டையில் புதிதாய் ஒரு பன்றியின் பாய்ச்சல்.\nஎங்கேயோ மெக்சிகோவில் தானே வந்திச்சு இங்கேயெல்லாம் வராது என்று இருந்தால், வச்சாய்ங்களே ஆப்பு....\nஎமது பக்கத்து நாடு இந்தியாவில் cricket score மாதிரி மணிக்கொரு தடவை பன்றிக்காய்ச்சலினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சுக்கொண்டே போகுது. எப்போ இலங்கையில் பன்றிக்காய்ச்சலினால் இறந்தவர் தொடர்பான முதல் அறிவிப்பு வருமோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கு.\nவருமுன் காப்போம் என்பதுதானே எங்களின் தாரக மந்திரம். எனவே நான் அறிந்துவைத்துள்ள சிலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளத் தீர்மாணித்தேன்.\nசாதாரண காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் எப்படி வித்தியாசத்தை உணர்வது என்று பலருக்கும் குழப்பம்.\nசாதாரண காய்ச்சலைப் போன்றே அனைத்து விஷயங்களும் பன்றிக் காய்ச்சலுக்கும் இருக்கும். காய்ச்சல் வந்ததும் உடல் சோர்வு, சளி பிடிப்பது என பன்றிக் காய்ச்சலுக்கும் அப்படித்தான் இருக்கும்.\nபன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள் பலருக்கு மூக்கு ஒழுகுதல், கழுத்தில் நெறி கட்டுதல், வாந்தி, பேதி போன்றவை ஏற்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளில் இரண்டுக்கு மேற்பட்டவையாக இருந்தால் அது பன்றிக் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம்.\nஇருமல் தொடரும்; தொண்டை வலிக்கும்; மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கலாம். பசி எடுக்காது; சாப்பிட்டாலும் வாந்தி வரும். வயிற்றுப்போக்கு இருக்கும்; களைப்பு ஏற்படும். அதிக உடல் வெப்பம், தசை வலி, வேலை செய்ய முடியாத நிலை. அடிக்கடி கோபம், எரிச்சல், உளைச்சல் ஆகியன ஏற்படும். நீலம் மற்றும் சாம்பல் நிறமாகத் தோல் காட்சியளிக்கலாம். தோல் எரிச்சல் ஏற்படும்.\nசளி பிடித்தால் ஏற்படும் பிரச்சினைகள், பன்றிக் காய்ச்சலில் விரைவாக ஏற்படும். சுமார் 2, 3 வாரங்கள் காய்ச்சல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வார்கள். தசை வலி ஏற்படும். அவ்வப்போது உடல் சூடு அதிகமாகும், சில சமயம் குறையும்.\nஆனால் இந்த அறிகுறிகளை வைத்தே ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவி இருக்கும் என்பதை உறுதிபடுத்த முடியாது. மருத்துவமனைக்குச் சென்று முழுப் பரிசோதனை செய்த பின்னரே பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nஉடனடியாக செய்ய வேண்டியது என்ன\nநீங்கள் கடந்த 10 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு பயணம் ��ெய்திருந்தாலோ, பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.\nசுயமாக மருந்தகத்திற்குச் சென்று ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். சாதாரண பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு வேண்டுமானால் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனளிக்கும். ஆனால் இதுபோன்ற தொற்று நோய்களுக்கு ஆன்டி பயாடிக் பயனிக்காது. நிலைமையை இன்னும் மோசமாக்கும்.\nஇதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் இதுவரை இல்லை. அதற்கான சோதனைகள் துரிதமாக நடந்து வருகின்றன.\nபொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் எளிதாக பரவ வாய்ப்புள்ளது. மேலும், நுரையீரல் நோய், ஆஸ்துமாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள்.இதய நோய், கல்லீரல் நோய், ஈரல் நோய் உடையவர்கள்.நீரிழிவு நோய் உள்ளவர்கள்கர்ப்பிணிப் பெண்கள்65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களாவர்.\nபன்றிக் காய்ச்சல் கிருமி எளிதாக தொற்றும் இயல்புடைது. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்கள் இரும்பும் போது அல்லது தும்மும் போது அவர்கள் வாய் அல்லது மூக்கில் இருந்து வெளியேறும் சிறு துளியின் வழியாகவே இந்த கிருமிகள் வெளியே வருகின்றன.\nஒருவர் தும்மும் அல்லது இரும்பும் போது கையை வைத்து மறைக்காமல் இருந்தால் காற்று வழியாக அந்த கிருமிகள் அருகில் இருப்பவரை தாக்குகிறது. அல்லது அவர் கையை வைத்து வாயை மூடிக் கொண்டால் அவரது கையில் அந்த கிருமிகள் அமர்ந்து கொண்டு, அவர் அடுத்ததாக தொடும் பொருட்களில் எல்லாம் பரவுகிறது. அந்த பொருட்களை அடுத்ததாக யார் தொட்டாலும் அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது\nபன்றிக் காய்ச்சலைத் தடுக்க இன்புயன்சா ஆன்டிவைரல் மருந்து பயன்படும். இந்த மருந்தை பன்றிக் காய்ச்சல் பாதிக்காதவர்கள் பயன்படுத்தலாம். ஆனால், இந்த மருந்தை பயன்படுத்தினாலும், நம் பக்கத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்தவர் இருக்கும்போது இந்த மருந்து 70 முதல் 90 விழுக்காடு அளவிற்கு மட்டுமே பயனளிக்கும்.\nபன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க\nஇரும்பும் போதும், தும்பும் போதும் பயன்படுத்தியதும் அப்புறுப்படுத்தும் காகிதத்தைக் கொண்டு வாயையும், மூக்கையும் மூடவும். பின்னர் உடனடியாக இந்த காகிதத்தை கவனமாக அப்புறப்படுத்தவும். ஒவ்வொரு முறையும் உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவும். அவ்வப்போது ரிமோட், கதவு பிடிகள் போன்ற அனைவரும் உபயோகிக்கும் பொருட்களை கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தவும். காய்ச்சல் அல்லது சளி இருக்கும் போது மற்றவர்களுடன் பழக வேண்டாம்.\nஅடிக்கடி சுத்தமான நீரை பருகுங்கள். உடலில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வெளியில் அதிக கூட்டம் இருக்கும் இடத்திற்குச் செல்லும் போது முகக் கவசம் அணிவது நல்லது. ( இது கொஞ்சம் கஷ்டம் தான்)\nசோப்பும், தண்ணீரும் 30 விழுக்காடு பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும். அவ்வப்போது கைகளை கழுவுங்கள்.\nவெளியில் செல்லும் போது உங்கள் கண்கள், மூக்கு, வாய்ப் பகுதியைத் தொடுவதைத் தவிர்க்கவும்.சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும், மருத்துவமனையில் பணிபுரிபவர்களும் அதிக சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பசலைக் கீரை, உருளைக் கிழங்கு, பீன்ஸ், தானியங்கள், மாமிசம், பால், மீன் போன்றவற்றில் பி12 விட்டமின் உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.\nஉடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம். குழந்தைகளை அவ்வப்போது கைகளைக் கழுவ வைக்க வேண்டும். ஒருவரை ஒருவர் நெருக்கமாக அமர வைக்கக் கூடாது. பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதங்களை வகுப்புகளில் அதிகமாக விநியோகிக்க வேண்டும்.\nஏதோ எனக்குத்தெரிந்த சிலவற்றை பதிந்துள்ளேன்.\nஇந்தப்பதிவின் நோக்கம் பன்றிக் காய்ச்சல் பீதியை ஏற்படுத்துவதில்லை, எச்சரிக்கையை ஏற்படுத்துவது மட்டுமே.\n எம் ஊரைவிட்டு, எம் நாட்டைவிட்டு, எம் உலகைவிட்டுப் பறக்கக் கடவாய்...\nரொம்ப நாளாவே ஏதாவது எழுதி மீண்டும் வலைப்பூவில் பிரவேசிக்கலாம் என்று இருந்தாலும் நேரம் கிடைப்பது நரிக்கொம்பாவே (ஒரு வித்தியாச்த்துக்கு குதிரை நரியாக்கிட்டுது) இருந்ததாலே எழுதவே முடியல்லை. இப்ப எப்பிடியும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி எழுத வேணும் என்று தீர்மானிச்சு தான் எழுத ஆரம்பிக்கிறேன். அதுதான் தீர்மானிச்சாசில்ல எழுத ஆரம்பிக்க வேண்டியதுதானே என்று நீங்க சொல்லுறது தூரத்தில கேக்குது. சரி சரி எழுதிறன்..\nஇப்ப ஒன்றரை வருட காலமாவே இலங்கையின் special தேர்தல். தேர்தல் தினத்தில் தேர்தல் முடிவை அறிவிக்க நமது அலுவலகத்தில் இருந்து அரச தகவல் திணைக்களத்துக்கு போறது அடியேன்தான். ஒவ்வொரு முறையும் விதம் விதமான சுவாரஷ்யமான சம்பவங்கள் இடம்பெறுவது வழமை. இம்முறையும் அப்படியே.\nஇந்தமுறை (August 08) ஊவா மாகணசபை, யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபை என மூன்று பகுதிகளில் தேர்தல், சகல முடிவுகளும் வந்து சேர எப்படியும் அடுத்த நாள் (August 09) ஆகும் என்று நினைத்து தலைவலி, இருமல் என்று அப்பதான் ஏதாவது வந்து தொலைக்கும் என்பதால் அதுக்கான நிவாரணிகளுடன் இரவு 08 மணிக்கு தகவல் திணைக்களத்துக்கு சிங்கம் single ஆக ஆஜரானது.\nஅங்கே எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கண்ணாடிக்கூண்டுக்கு போய் நேரடி ஒலிபரப்புக்கு தேவையான ஒழுங்குகள் எல்லாம் பக்கவா இருக்கா என்று சரிபார்த்தபோது ஒரு சின்ன விஷயம் மூளையின் ஏதோவொரு மூலையில் பொறியாய் சுட்டது. அது தேர்தல் முடிவு வெளிவரும் வாசலுக்கும் எங்களுக்கு வழங்கப்பட்ட கண்ணாடிக்கூண்டுக்கும் இடையில் இருந்த அதிகதூரம் தான்.\nதேர்தல் முடிவை விரைவாக முதலில் எமது நேயர்களுக்கு தர இது பெரியளவில் தடையாக அமையும் என்பதால் எமது பொறியியல் நண்பரிடம் mic மற்றும் headphone இரண்டையும் முடிவு வெளிவரும் வாசலுக்கு அருகிலேயே நீண்ட wire மூலம் இணைத்து தரும்படிகேட்டுவிட்டு, எமது நிலைய NEWS 1st மற்றும் ஏனைய ஊடகங்களிலிருந்து (தமிழ், சிங்கள) யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று நோட்டம்விட சென்றேன். 70% தெரிந்த வழமையாக வரும் பார்த்த முகங்கள்தான். எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு முக்கியமான ஒரு விஷயத்திற்காக ஒரு முக்கிய நபரைத் தேடினேன்\nவேற யார், இரவு முழுவதும் இலவசமாக சாப்பிடுவதற்கான token வழங்கும் புண்ணியவான் தான் அவர். ஒருவிதமாக அவரை கண்டுபிடித்து எனக்குரிய token ஐ வாங்கிக்கொண்டுபோய் இரவு சாப்பாட்டையும் yogurt ஐயும் தண்ணீர் போத்தலையும் வாங்கி பத்திரப்படுத்திவிட்டு (விடியும் வரை வேற தண்ணீர் போத்தல் தரமாட்டாங்க) ஊடகத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சிலரோடு கொஞ்ச நேரம் இன்றைய தமிழ் ஊடகத்துறை பற்றி பேசமுடிந்தத���.\nசக்தி FM தேர்தல் சிறப்பு நேரடி ஒலிபரப்பை கலையகத்தில் இருந்த மயூரனுடன் தொடர்புகொண்டு ஆரம்பித்துவிட்டு முதல் தேர்தல் முடிவுக்காக காத்திருந்தோம்.\nமுதல் முடிவு பெரும்பாலும் நள்ளிரவு 12 மணிக்கு வரும் என்று எதிர்பார்த்து MTV மற்றும் MBC இற்கு முடிவு வழங்கப்படும் இடத்தில் இருந்து மட்டையடித்துக்கொண்டு இருந்தோம். கொடுமை என்னவென்றால் வழமையாக தூக்கம் வரக்கூடதேன்று பெரிய திரையில் படம் போடுவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே DVD ஐயே போட்டு ஒரு விதமா தூக்கம் வரவச்சுடுவாங்க. அன்றைய தினமும் இந்த கொடுமையை அனுபவிச்சுக்கொண்டு அங்கங்கே காதில் விழுந்த A ஜோக்குகளையும் ரசித்துக்கொண்டு காத்திருந்தேன்.\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு ungle வெளியில் வந்து standby (தயாராக இருக்கட்டாம்) என்று சொல்லிவிட்டு போனார். நானும் கலையகத்தில் இருப்பவர்களை தயாராகும்படி சொல்லிவிட்டு முதல் முடிவுக்காக தயாரானேன்.\nதேர்தல் முடிவை வெளியில் கொண்டு வருபவரிடம் முதலில் வாங்கிக்கொண்டு (பறித்துக்கொண்டு) வந்து வாசிக்கும் எங்களிடம் தர என எமது அலுவலகத்தில் இருந்து அழைத்துப்போனவரும் தயாரானார்.\nமுடிவைக் கொண்டுவருவது கண்ணில்பட்டதும் கலையகத்தில் \"அடி\" எனக் கத்தினேன். அடுத்த கணம் தேர்தல் முடிவை அறிவிப்பதற்கான intro வை ஒலிபரப்பும் அதேவேளை தேர்தல் முடிவைக்கொண்டு வெளியில் வந்த நண்பரிடமிருந்து பறித்துக்கொண்டு வந்து எமது அலுவலக நண்பர் முடிவை கையில் தந்தார். எங்கிருந்தோ வந்த உற்சாகம் உடலில் பரவ முதல் முடிவை அறிவித்தேன்.\nமுதல் முடிவு மொனராகலை தபால் மூல முடிவு. அதன் பின்பு வவுனியா, யாழ்ப்பாணம் என முடிவுகள் வர ஆரம்பித்தன. எதிர்பார்த்தது என்னவோ முடிவுகள் வரத் தாமதமாகும் எனத்தான், ஆனால் நினைத்ததை விட விரைவாகவே எல்லா முடிவுகளும் வந்தன.\nமுடிவுகள் வர எடுக்கும் நேர இடைவெளியில், கொஞ்சம் ஜோக்ஸ், கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் அரட்டை என நேரம் நன்றாகவே கழிந்தது. ஒன்றன்பின் ஒன்றாக முடிவுகள் வழமைக்கு மாறாக விரைவாகவே வந்தன. நிறைவுநேரம் வர நானும் எனக்கு தெரிந்த கணக்கைப்போட்டு எந்தக்கட்சி எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது என அறிவித்துக்கொண்டிருக்கும் போதே இறுதிமுடிவையும் கையில் கொண்டுவந்து தந்தார்கள்.\nஇறுதி முடிவு கையில்... வழமையாக மதியம் வரை செல்லும் இந்த கல்யாணம் (அதுதான் சிங்களத்தில் \"maghula\" என்று சொல்லுவாங்களே) இம்முறை காலை 05.20 மணிக்கே முடியும் குஷியில் தேர்தல் சாராம்சம் சொல்ல ஆரம்பித்தேன்.\nஒரே மூச்சில் 10 நிமிடம் பேசி முடித்து \"நன்றி வணக்கம்\" சொன்ன அடுத்த நிமிடம் எமது பொறியியல் நண்பரிடம் \" okkama ivaraai machchaan. galavanda\" என்று சொல்லிய அடுத்த 15 ஆவது நிமிடம் எனது வீட்டில் .... எனது கட்டிலில் கொர்ர்ர் கொர்ர்ர்..........\nஇதயம் புகுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாய்\nஎவ்வளவு செய்திட்டோம் இதைச் செய்ய மாட்டோமா\nஎன்ன கொடுமை சார் இது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/nesikkum-yesu-rolling-tones-choir-lyrics-christmas-song/", "date_download": "2020-11-26T12:01:13Z", "digest": "sha1:2OSOMS75ZJTYTXP7WI2PD62GGRISWDEG", "length": 4578, "nlines": 113, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today NESIKKUM YESU - Rolling Tones Choir - Lyrics - Christmas Song - Christ Music", "raw_content": "\nஎன் இதயத்தை நேசிக்கும் இயேசு\nஎன் இதயத்தில் பிறந்து விட்டார்\nஎன் உள்ளத்தில் பிறந்து விட்டார்\nநான் ஆடி பாடி போற்றிடுவேன்\nவிண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை\n1. காணாமல் போன ஆடாம் என்னை\nதேடியே என் மீட்பர் வந்து விட்டார்\nஉள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன்- நான்\n2. விண்ணகம் துறந்திட்ட இயேசுவையே\nமண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்- நான்\nIyesuvai Nambinor | இயேசுவை நம்பினோர்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 361 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-11-26T12:38:01Z", "digest": "sha1:QG5JQRMEIW44HLUED74W2DDNLL257GV3", "length": 4763, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோ சொக் டொங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோ சொக் டொங் (Goh Chok Tong 20 மே 1941) என்பவர் சிங்கப்பூரின் அரசியலாளர் ஆவார். இவர் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர். லீ குவான் யூ விற்குப் பின் சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமராக 1990 ஆம் ஆண்டில் நவம்பர் 28 இல் பதவியேற்றார். 2004 ஆகசுடு வரை அப்பதவியில் இருந்தார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு வரை மூத்த அமைச்சர் என்ற பதவியில் இருந்தார். சிங்கப்பூர் நிதியத் துறை தலைவராகவும் ஆனார். எமெரிடசு மூத்த அமைச்சர் என்ற மதிப்புமிகு பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.\nகோ சொக் டொங்கின் தந்தை சீனாவைச் சேர்ந்தவராக இருப்பினும் கோ சொக் டொங��� சிங்கப்பூரில் பிறந்தார். 1955 முதல் 1960 வரை ராஃபிள்ஸ் நிறுவனத்தில் படித்தார். இளம் அகவையில் நீச்சலில் வல்லவராக இருந்தார். [1][2]\n1976 இல் சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் தமது 35 ஆவது அகவையில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது நிதித் துறை அமைச்சர் ஆனார். பின்னர் தொழில், வர்த்தகத் துறை;அதன் பின்னர் நலத்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு அமைச்சர் ஆனார்.[3] 1985 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஆனார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/old-shiva-lingam-found-out-in-oasis-near-megamalai/videoshow/67392706.cms", "date_download": "2020-11-26T13:16:15Z", "digest": "sha1:UGMRMVH2SNLSC2EWOO7M4HWDIECNXSGX", "length": 4522, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n140 ஆண்டுகளாக சுனையில் மூழ்கிக்கிடந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் மேகமலை குகையில், 140 ஆண்டுகளாக சுனையில் மூழ்கிக்கிடந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. சிவலிங்கத்திற்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து உற்சாக வழிபாடு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nநிவர் புயல் : வானிலை ரமணன் பேட்டி...\nசெம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nஉருவானது நிவர் புயல் : முழு விவரம்...\nகலைஞர் கருணாநிதி வீட்டில் மழை நீர் தேங்கியுள்ளது...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/pa.ranjith/2", "date_download": "2020-11-26T13:24:28Z", "digest": "sha1:CLZRGA2FMCVV37U7SPS4WGCXP3X4OWAB", "length": 5110, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇயக்குனர�� பா.ரஞ்சித்தின் தந்தை மறைவுக்கு சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி\nஇனிமேல் இப்படி பேசாதீர்கள்- பா.ரஞ்சித்திற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு\nராஜ ராஜ சோழன் விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் விரைவில் கைது\nஇயக்குனர் பா ரஞ்சித்தை கைது செய்ய கூடாது: உயர்நீதிமன்ற கிளை\nவரும் 19ம் தேதி வரை இயக்குனர் ரஞ்சித்தை கைது செய்யமாட்டோம்: திருப்பனந்தாள் போலீஸ்\nசாதிக்கு எதிரான உங்களது முயற்சிக்கு எங்களது ஆதரவு: காங்கிரஸ் தலித் பிரிவு ஆதரவு\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: முன் ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு\nசிலையுடன் சில்மிஷம் செய்த வாலிபர் - என்ன நடக்குது நாட்டிலே\nசிலையுடன் சில்மிஷம் செய்த வாலிபர் - என்ன நடக்குது நாட்டிலே\nசிலையுடன் சில்மிஷம் செய்த வாலிபர் - என்ன நடக்குது நாட்டிலே\nராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக பா.ரஞ்சித் மீது புகாா்\n#PrayForMentalRanjith இயக்குநர் ரஞ்சித்தை கிழித்து தொங்கபோடும் நெட்டிசன்கள்...\nஇயக்குநர் ரஞ்சித்தை வம்பிழுத்த காயத்திரி ரகுராம்...\nரஜினியின் காலா பற்றி ஒரு உதவி இயக்குநரின் நினவுகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282744", "date_download": "2020-11-26T12:40:48Z", "digest": "sha1:VTQNO24X63FJ6ZCD2PZZ7TOHNW222ODO", "length": 17936, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்| Dinamalar", "raw_content": "\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் ...\nநவ.,29ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு ... 3\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு 17\n'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - இந்தியாவின் தேவை: பிரதமர் ... 10\nவட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் 5\nஅரசல், புரசல் அரசியல்: ஜெ., நினைவிடம்- முதல்வர் தனி ... 1\nபாடம் கற்காத அதிமுக அரசு: ஸ்டாலின் 35\nவிழுப்புரம், ராணிப்பேட்டையில் மழை காரணமாக இருவர் ...\nதுரோகிகள் என விமர்சித்த சிவசேனா; பட்னாவிஸ் பதிலடி 5\nதீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்\nசங்கராபுரம்:சங்கராபுரம் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு நிவாரண உதவித் தொகைக் கான காசோலை வழங்கப் பட்டது.சங்கராபுரம் அடுத்த குரும்பலுார் முத்து மனைவி சகுந���தலா, சூளாங்குறிச்சி சேகர் மனைவி சந்திரா, ஏழுமலை மனைவி ராஜேஸ்வரி, கள்ளிப்பட்டு முத்து மகன் குப்பன், விரியூர் அலெக்சாண்டர் மனைவி லுார்துமேரி.தும்பராம்பட்டு தீர்த்தகிரி மனைவி வேலாயுதம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசங்கராபுரம்:சங்கராபுரம் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு நிவாரண உதவித் தொகைக் கான காசோலை வழங்கப் பட்டது.\nசங்கராபுரம் அடுத்த குரும்பலுார் முத்து மனைவி சகுந்தலா, சூளாங்குறிச்சி சேகர் மனைவி சந்திரா, ஏழுமலை மனைவி ராஜேஸ்வரி, கள்ளிப்பட்டு முத்து மகன் குப்பன், விரியூர் அலெக்சாண்டர் மனைவி லுார்துமேரி.தும்பராம்பட்டு தீர்த்தகிரி மனைவி வேலாயுதம், தீர்த்தகிரி மகன் சகாதேவன், ரிஷிவந்தியம் சின்னசாமி மகன் பாலு, கொள்ளியூர் மாணிக்கம் மனைவி சுதா, பாசார் அருணாசலம் மகன் நாச்சியப்பன்.மல்லாபுரம் ராஜேந்திரன் மனைவி ராணி, கோட்டாலம் நாராயணன் மனைவி செல்வி, மணிகண்டன் மனைவி மீனா ஆகிய 13 பேரின் வீடுகள் தீ விபத்தில் சேதமடைந்தன.இவர்களுக்கு அரசு நிவாரண உதவித் தொகை தலா 5000 ரூபாய்க்கான காசோலையை தாசில்தார் பாண்டியன் வழங்கினார்.மண்டல துணை தாசில்தார் சத்திய நாராயணன், தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநெடுஞ்சாலையில் மீண்டும் லாரி கவிழ்ந்து விபத்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநெடுஞ்சாலையில் மீண்டும் லாரி கவிழ்ந்து விபத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/01/blog-post_35.html", "date_download": "2020-11-26T13:21:05Z", "digest": "sha1:H3REGBST5OHRQBAB6Z3ZHAA4UEVBDDSJ", "length": 12535, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஜல்லிக்கட்டு: தேசங்கள் தாண்டி பரவும் எழுச்சிப் போராட்டம்! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / ஜல்லிக்கட்டு: தேசங்கள் தாண்டி பரவும் எழுச்சிப் போராட்டம்\nஜல்லிக்கட்டு: தேசங்கள் தாண்டி பரவும் எழுச்சிப் போராட்டம்\nஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி பிரிட்டன், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் கொழுந்து விட்டு எரியும் இளைஞர்களின் போராட்டம் தற்போது தேசங்கள் தாண்டி பரவியிருப்பது ஜல்லிக்கட்டுக்கு உலகம் முழுவதிலும் ஆதரவு வலுத்து வருவதை உணர்த்துகிறது.\nலண்டன் உள்பட பிரிட்டனின் பல்வேறு நகர்களில் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். \"ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம்'; \"ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கைகளில் தாங்கியபடி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்ததாகத் தெரிகிறது.\nஇந்த வார இறுதியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் பிரிட்டன் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇதேபோன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.\nஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிப்பது தமிழ் இனத்தின் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சி என்று சிட்னி தமிழ்ச் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.\nஇவை ஒருபுறமிருக்க அண்டை நாடான இலங்கையின் யாழ்ப்பாணம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டு முடக்குவது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-sep16/31477-2016-09-17-04-56-18", "date_download": "2020-11-26T12:06:08Z", "digest": "sha1:GXYLQQ2RLT7S56J6KB26277NENKFJILP", "length": 32264, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "பா.ஜ.��. மட்டும்தான் எதிரியா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2016\nபுதிய கல்விக் கொள்கையும் சமூகநீதி அழிப்பும்\nகோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே\nதேசிய கல்விக் கொள்கை திருத்தப்பட வேண்டுமா\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nவெடிகுண்டு வைக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nபார்ப்பன பாசிசத்தின் தேவதூதன் மோடி\nவிரிவடையும் குஜராத்; சுருங்கும் இந்தியா\n‘உயர்ஜாதி ஏழை’ ஒதுக்கீட்டை தமிழகத்தில் திணிக்க சதியா\nமூன்று அண்ணன்கள் - ஒரு தங்கை - ஒரு ஃபோட்டோ ஃபிரேம்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2016\nவ.உ.சிதம்பரனார் ஒரு பழுத்த ஆத்திகர்; இந்து மதத்தைச் சேர்ந்தவர்; சைவ சமயத்தின் சாராம்சத்தை விளக் கும் அடிப்படை நூலாகக் கருதப்படும் சிவஞான போதத்திற்கு உரை எழுதிய இந்து தத்துவ மாமேதை.\nசமூக நீதி என்று வரும் போது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலுவாக ஆதரித்தவர். அதற்கு எதிராக வைக்கப்படும் வாதங்கள் யுக்திக்கும் அனுபவத்திற்கும் எதிரானது என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக் காட்டியவர்.\nசேலத்தில் 5.11.1927 அன்று நடந்த அரசியல் மகாநாட்டிற்குத் தலைமை ஏற்று, தனது அரசியல் பெருஞ் சொல்லாக ஆற்றிய வ.உ.சி.யின் இவ்வுரை இருட்டடிப்புச் செய்யப்பட்டது; தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.\nஅவர் இந்து மதத்தின் மிகப் பெரிய தத்துவ மேதை என்பதற்காக-அவருடைய கருத்தை வெளியிடவும், பரப்பவும் இந்து மதத்தைக் காப்பாற்றுவதாகக் கூறுவோர் ஆயத்தமாக இல்லை.\nஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், பி.இராமமூர்த்தி மற்றும் சில / பல பொதுவுடைமைக் கட்சியினர் நாத்திகர்கள். சுரண்டலின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பதாகக் கூறிக் கொள்பவர்கள்.\nஆனால் சாதிய / வருணக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் விகிதாச்சாரப் பங்கீட்டைப் பற்றி அடாவடியாக மவுனம் சாதிப்பவர்கள். இவர்கள் நாத்திகர்கள் என்பதற்காக, இந்து மதவாதிகள் இவர்களுடைய மவுனத்தை ஆதரிக்காமல் இருப்பது இல்லை.\nகாந்தியாரும், கோட்சேயும் சனாதனவாதிகள். இருவருமே பகவத் கீதையை வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்ட வர்கள்; வருணாசிரம அதர்மத்தைத் தூக்கிப் பிடித்தவர்கள்.\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்துக் கொள்வதன் மூலம்தான், பிறவி அடிப்படையிலான வருணாசிரம அதர்மத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடியும் என்பது காற்தியாரின் வழியாக இருந்தது. உழைக்கும் மக்களான சூத்திரர்களை வன்முறையால் அடக்கி, ஒடுக்கி உயர்சாதிக் கும்பலினருக்குச் சேவை செய்ய வைக்க வேண்டும் என்ற மனு அநீதி வெளிப்படையாகக் கோலேச்சிய பழைய காலத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பது கோட்சேயின் நோக்கமாக இருந்தது. இந்த முரண்பாடுதான் காந்தியார் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.\nகாந்தியார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கோட்சே யும், நாராயண் ஆப்தேயும் தூக்கிலிடப்பட்டனர். மற்ற சிலருக்குச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. காந்தியார் கொலைக்குப் பெருந்திட்டம் (Master Plan) வகுத்த வீர் சவார்க்கர் போன்றேர் விசாரிக்கப்படவே இல்லை.\nகோட்சே குழுவினர் காந்தியாரைக் கொல்லப் பல ஆண்டுகள் முயன்றும், காந்தியாரை நெருங்கும் வழி கிடைக் காமல் தவித்துக் கொண்டு இருந்தனர்.\nஆனால் இடஒதுக்கீட்டுக் கொள்கைச் செயல்பாட்டை, காந்தியாரால் மறுக்க முடியாதபடி விளக்கம் அளித்த ஓமந்தூராரை- எதிர்கொள்ள முடியாத நிலை உருவானபின், கேட்சே குழுவினருக்கு காந்தியாரை நெருங்கும் வாய்ப்புக் கிடைத்தது. வீர் சவார்க்கரும், கோட்சே குழுவினர் காந்தியை நெருங்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் விசாரணை வளையத்திற்கு உள்ளே வராமலேயே தப்பிக்க முடிந்ததில் இருந்து, மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்தியலைக் கொண்டவர்கள வலுவாக இருந்ததை / இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஅதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்துக் கொள்வதன் மூலம்தான்-பிறவி அடிப்படையிலான வருணாசிரம அதர்மத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் / முடியும் என்ற கருத் தும், மனு அநீதியை வெளிப்படையாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியே தீர வேண்டும் என்ற கருத்தும்தான் முரண்பட்டுக் கொண்டு முன்னணியில் நிற்கின்றன.\nவ.உ.சி.யின், நீதிக் கட்சியின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கருத்து இன்று களத்தில் இருக்கும் இடம் மிகப் பலருக்குத் தெரியவில்லை.\nஆனால் இக்கருத்து மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினால் மேலும் செழுமைப்படுத்தப்பட்டு விகிதாச்சாரப் பங்கீடு என்பதாக வளர்த்து எடுக்கப்பட்டு உள்ளது.\nஇக்கொள்கையின்படி, கல்வி, அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து நிலை (Class I, Class II, Class III and Class IV) வேலைகள், எரிவாயு, பெட்ரோல் விநியோகம் போன்ற முகமை (Agency) அளிப்பது, இன்னும் அரசியல், பொருளாதாரம், சமூக நடவடிக்கைகள் அனைத்திலும், எல்லா மதங்களிலும் உள்ள முற்பட்ட வகுப்பினர், எல்லா மதங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில் அவரவர் விகிதப்படி பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.\nஇப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுவதில் சீர்மை இல்லாவிட் டால், உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதாவது ஒரு பிரிவில் ஒரு உள்சாதியினர், தொடர்ந்து அவர்களுடைய மக்கள் தொகை விகித்தில் பங்கு பெற முடியாமல் போனால், அதை உள் ஒதுக்கீடு மூலம் சமன் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் அனைத்துப் பிரிவிலும் உள்ள திறமைசாலிகள் உயர்நிலை வேலைகளை அடைய முடியும். அனைத்துப் பிரிவிலும் உள்ள குறைந்த அறிவுத் திறன் உடையோர் அடுத்த நிலை வேலைகளை அடைய முடியும்.\nஇப்போது நடப்பது போல் உயர்சாதிக் கும்பலினரில் உள்ள குறைந்த அறிவுத்திறன் உடையோர் உயர்நிலை வேலைகளைப் பெறுவது தடுக்கப்பட்டு விடும். அதே போல் அறிவுத் திறன் மிகுந்து இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலை வேலைகளைப் பெற முடியாமல் செய்யும் தடைகள் நீங்கி விடும்.\nஇன்று உயர்நிலைகளில் / ஆதிக்கம் செலுத்தும் வேலை களில் பார்ப்பனர்கள் அளவுக்கு மீறி நிரம்பி வழிவதால், பார்ப்பன ஆதிக்கத்தை வலுப்படுத்தும் / தளர விடாமல் பார்த்துக் கொள்ளும் செயல்களைத் துணிச்சலாக நடை முறைப்படுத்த முடிகிறது. மென்மையான விவாதத்தில் இருந்து வன்முறையான அடி தடி, கொலை, கொள்ளை என எந்த நடவடிக்கையாக இருந்தாலும், இறுதி முடிவை வடிவமைக்கும் வலிமையும், அதிகாரமும் பார்ப்பனர்களிடமே இருக்கிறது.\nஆகவே நாட்டில் நடக்கும் எந்த விதமான நடவடிக்கைகளின் முடிவும் பார்ப்பன ஆதிக்கம் தளர்ந்து விடாமல் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ளப்படுகிறது.\nஇதற்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்துக் கொள்ளும் வழியை மேற்கெள்வதா அல்லது மனு அநீதியை வெளிப்படையாகக் கையாள்வதா என்பது, சமயத்திற்கு ஏற்றபடி முடிவு செய்யப்படுகிறது. விதிதாச்சாரப் பங்கீட்டு முறை செயல்பட்டு, உயர்நிலைகளில் / அதிகாரம் செலுத்தும் வேலைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், தங்கள் மக்கள் தொகையின் விகிதாச்சாரப்படி அமர்ந்துவிட்டால், இது போன்ற முறையில்லா முடிவுகள் எடுப்பது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.\nஎந்த ஒரு சாதியினரும் முறையற்ற வழிகளில் தங்கள் சாதியினருக்கு ஆதரவாகவும் மற்ற சாதியினருக்கு எதிராகவும் செயல்பட முடியாமல் போய்விடும். ஏனெனில் தங்களுக்குச் சமநிலையில், சம வலிமையில் மற்ற சாதியினரும் அதிகாரத்தில் இருப்பார்கள்.\nஆகவே விகிதாச்சாரப் பங்கீடு முறையைச் செயல்படுத்துவது தான், இந்தியாவைப் பீடித்து உள்ள சாதி / வருணக் கெடுமைகளை ஒழிப்பதற்கான சரியான வழியாகும்.\nஆனால் இக்கருத்து பொதுக் கருத்தாக உருவாகி விடக் கூடாது என்ற எண்ணத்தில், பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்து அடிமைப்படுத்தும் கருத்துக்கும், மனு அநீதியை வெளிப்படையாக ஆட்சியில் அமர்த்தத் துடிக்கும் கருத்துக்கும் இடையிலான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தவும், முன்னணியில் நிறுத்தி வைக்கவும் முயல்கின்றனர்.\nராணா அய்யூப் (Rana Ayyub) என்ற பெண் பத்திரிக்கை யாளர் எழுதிய, (மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில், குஜராத் மக்கள் மீது நடந்த தாக்குதல்களை விவரிக்கும்) குஜராத் கோப்புகள் (Gujarat Files) என்ற புத்தகம், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. அதன் வெளியீட்டு விழா 17.8.2016 அன்று சென்னையில் நடந்தது.\nஇதில் கலந்து கொண்டு பேசிய எழுத்தாளர் ஞாநி, வரும் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாடு ஆழம் காண முடியாத பாதாள நரகத்தில் தள்ளப்பட்டுவிடும் என்று கூறினார்.\nமேலும் இன்று நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் கொடுமைகள் அனைத்தும் மேலும் வலிமை பெற்று நிலைத்து விடும் என்றும் அவர் கூறினார்.\nஅதாவது மனு அநீதியை வெளிப்படையாக ஆட்சியில் அமர்த்தத் துடிக்கும் கருத்தியலுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து இருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்து அடிமைகளாக்கும் கருத்தியலுக்கு எதிராக அவரும் இவ்விழாவில் கலந்து கொண்ட மற்றவர்களும் எதுவும் பேசவில்ல��.\n உயர்சாதிக் கும்பலினரின் நோக்கம் எப்படியாயினும் இருந்து விட்டுப் போகட்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் விடுதலைக்கான கருத்தியலை வளர்த்து எடுக்க வேண்டும் அல்லவா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் 54வது பிறந்த நாள் விழா 17.8.2016 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் விழாவாகக் கருதப்படும் அவ்விழாவில் அவரும், அக்கட்சியின் செயலாளர் இரவிக் குமாரும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.இராமகிருஷ்ண னும், ம.தி.மு.க. தலைவர் வைக்கோவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.முத்தரசனும் கலந்து கொண்டனர்.\nபா.ஜ.க. மத்திய ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து மத வெறியும், சாதி வெறியும் அதிகரித்து உள்ளன என்றும், அவர்கள் பிரித்து ஆளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதாகவும் அவ்விழாவில் கலந்து கெண்டவர்கள் கூறினார்கள்.\nபா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டால் போதும் என்பது பேலவே இவர்களது எண்ணம் இருக்கிறதே ஒழிய, இந்திய நாட்டின் பிரச்சினைகள் அனைத்துக்கும் மூல காரணமான பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றி யாரும் பேசவில்லை.\nமனு அநீதியை வெளிப்படையாக ஆட்சியில் அமர்த்தத் துடிக்கும் கருத்தியலுக்கும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்து அடிமைப்படுத்தும் கருத்தி யலுக்கும் இடையே நடக்கும் போரில், அரவணைக்கப்பட்டால் அடிமைகளாக இருக்க ஆயத்தமே என்ற ரீதியில் தான் இவர்களுடைய அணுகுமுறை இருக்கிறது.\nஇது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இன்னும் தங்கள் விடு தலைக்கான விழிப்புணர்வை அடையவில்லை என்பதையே காட்டுகிறது. பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே போதாது.\nவிகிதாச்சாரப் பங்கீட்டு முறையை முழுமையாகச் செயல் படுத்துவது தான், இந்திய நாட்டைப் பீடித்து உள்ள வருணக் கொடுமைகள் ஒழிந்து ஒடுக்க்கப்பட்ட வகுப்பு மக்கள் விடுதலை அடையும் ஒரே வழி ஆகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவ��ற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/varatharaja-perumal/", "date_download": "2020-11-26T12:02:38Z", "digest": "sha1:P3V2FUPRAQLVE4SL2XDXLY6HVSKQOPMT", "length": 2636, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "varatharaja perumal | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ வரதராஜர் பெருமாள் கோயில் மற்றும் திருக்கச்சி நம்பிகள் கோயில் -பூந்தமல்லி இறைவன் : வரதராஜர் பெருமாள் அம்பாள் – புஷ்பவல்லி தாயார் மற்ற சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர் , ஸ்ரீனிவாச பெருமாள் , திருக்கச்சி நம்பிகள் ,ஆண்டாள் பழமை : 14 ஆம் நூற்றாண்டு மற்றும் 17 நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது விஜய நகர காலத்தை சேர்ந்தது , மற்றும் இக்கோயிலின் ஊஞ்சல் மண்டபம் அச்சுதப்ப நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்டது . திருக்கச்சி நம்பிகள் பிறந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/11/17/voters-special/", "date_download": "2020-11-26T13:15:07Z", "digest": "sha1:HGYC273MI6XZHB22FEHYIYKU5PLIKRDM", "length": 6824, "nlines": 139, "source_domain": "ntrichy.com", "title": "வாக்காளராக சிறப்பு முகாம் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது\nசிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்\nபாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 1\nமுகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று – நகல்)\nவயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று – நகல்)\nஅடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று – நகல்)\n5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்\nதேசிய வலிப்பு நோய் தினம்\nதிருச்சியில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்ட சமூக ஆர்வலர்கள்:\nதிருச்சி கிழக்கு தொகுதி பஞ்சாயத்து -2, முழுமையான பொலிட்டிக்கல் கரண்ட் அப்டேட் \nசுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட நாள்\nஆலயம் அறிவோம் ; கண் நோய் தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் கோவில்\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக…\nதிருச்சி மேற்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் 1 ; கே. என்.நேரு…\nகுண்டர் சட்டத்தில் திருச்சி இளைஞர் கைது..\nதிருச்சியில் இன்று (26.11.2020) பறக்க இருக்கும்…\nதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்…\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக…\nதிருச்சி மேற்கு தொகுதி பஞ்சாயத்���ு தொடர் 1 ; கே. என்.நேரு…\nகுண்டர் சட்டத்தில் திருச்சி இளைஞர் கைது..\nதிருச்சியில் இன்று (26.11.2020) பறக்க இருக்கும்…\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக…\nதிருச்சி மேற்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் 1 ; கே. என்.நேரு…\nகுண்டர் சட்டத்தில் திருச்சி இளைஞர் கைது..\nதிருச்சியில் இன்று (26.11.2020) பறக்க இருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1213811", "date_download": "2020-11-26T12:49:17Z", "digest": "sha1:R4GNUZAKFQNREQLZ7DSKTRMIIOSZEYUA", "length": 2790, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:48, 18 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி அழிப்பு: cr:ᐸᐦᐧᑫᔑᑲᓐ (missing)\n07:33, 11 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: be:Мука)\n00:48, 18 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி அழிப்பு: cr:ᐸᐦᐧᑫᔑᑲᓐ (missing))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/nov/22/tirukkalyanam-at-the-thiruchendur-murugan-temple-3508783.html", "date_download": "2020-11-26T12:02:10Z", "digest": "sha1:T54RC3QWHIZKUZDQEYSEHJS6BXOJ7FKX", "length": 10273, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்செந்தூா் முருகன் கோயிலில் திருக்கல்யாணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதிருச்செந்தூா் முருகன் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணத்தையொட்டி தோள்மாலை மாற்று வைபவத்தில் பங்கேற்க தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளிய சுவாமி குமரவிடஙகப் பெருமான், தெய்வானை அம்மன்.\nதிருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇக்கோயிலில் ��ந்த சஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை (நவ. 20) சூரசம்ஹாரம் நடைபெற்றது.\nஇந்நிலையில், திருக்கல்யாண வைபவத்தையொட்டி கோயில் நடை சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தெய்வானை அம்மன் தவசுக்கு புறப்பட்டு, 108 மகாதேவா் சன்னதி சோ்ந்தாா்.\nமாலையில், சுவாமி குமரவிடங்கப் பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி, தெய்வானை அம்மனுக்கு காட்சியளித்தாா். இதையடுத்து, சுவாமி - அம்மன் தோள்மாலை மாற்று வைபவம் நடைபெற்றது. இரவில், 108 மகாதேவா் சன்னதி அருகே திருக்கல்யாணம் நடைபெற்றது.\nகரோனா பொதுமுடக்கத்தால் நிகழாண்டு சூரசம்ஹாரம், திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொறுப்பு) கல்யாணி, உதவி ஆணையா் வே. செல்வராஜ், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.\nபாதுகாப்புப் பணியில் தென்மண்டல ஐ.ஜி. முருகன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், ஆய்வாளா்கள் ஞானசேகரன், முத்துராமன், போலீஸாா் ஈடுபட்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/nov/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3502269.html", "date_download": "2020-11-26T13:12:13Z", "digest": "sha1:Q7JBIIRWVYO65FQSRVM3S5XEOMUCU3JU", "length": 9806, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறைக் கைதி மரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசிறைக் கைதி மரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்\nபண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.\nவிருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nபேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பண்ருட்டி ஒன்றியச் செயலா் கே.தனபால் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆா்.உத்தராபதி, அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் ஆா்.லோகநாதன், நெல்லிக்குப்பம் பகுதிச் செயலா் எம்.ஜெயபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினா் டி.கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம் கண்டன உரையாற்றினாா். மாநிலக் குழு உறுப்பினா் ஜி.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா், வி.சுப்புராயன், எஸ்.திருஅரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nஆா்ப்பாட்டத்தில், செல்வமுருகனின் சடலத்தை அவரது குடும்ப உறுப்பினா் முன்னிலையில் மீண்டும் உடல்கூறாய்வு செய்து அதை விடியோவில் பதிவு செய்ய வேண்டும். கைதி உயிரிழப்புக்குக் காரணமான நெய்வேலி நகரிய போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/11/12123351/1270875/hindu-God-Worship.vpf", "date_download": "2020-11-26T13:01:05Z", "digest": "sha1:K4R5CBV6BS543NIZ6FOUBYLP2BLOPN66", "length": 5296, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: hindu God Worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருப்தி தரும் தெய்வ வழிபாடு\nபதிவு: நவம்பர் 12, 2019 12:33\nதிருப்பதி சென்றால் எண்ணிய படியே உங்களுடைய விருப்பம் நிறைவேறும். எந்த தெய்வம் எதனோடு சம்பந்தப்பட்டது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nதிருப்தி தரும் தெய்வ வழிபாடு\nதிருப்பதி சென்றால் எண்ணிய படியே உங்களுடைய விருப்பம் நிறைவேறும். இதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் ஏராளம். எந்த தெய்வம் எதனோடு சம்பந்தப்பட்டது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nநட்பாக - விநாயகர், கிருஷ்ணர்\nயோக வாழ்விற்கு - குபேரன்\nஉயிர்மூச்சு - வாயு பகவான், அனுமன்\nஇந்த பரிகாரத்தை 48 நாட்கள் செய்பவர்களுக்கு திருமண தடை விலகும்\nதிருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை அன்று அம்மன் வீதிஉலா ரத்து\nஎந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும்\nசபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் இருமுடி செலுத்த சிறப்பு ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/11/trincoinfo_50.html", "date_download": "2020-11-26T12:09:08Z", "digest": "sha1:4QCPDWOPK6JDEYTTVLVREJIXLIU45GO4", "length": 4624, "nlines": 81, "source_domain": "www.trincoinfo.com", "title": "தளபதி விஜய் குறித்து ட்விட் போட்ட கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி | Trincoinfo - Trincoinfo.com", "raw_content": "\nHome / Sports / தளபதி விஜய் குறித்து ட்விட் போட்ட கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி | Trincoinfo\nதளபதி விஜய் குறித்து ட்விட் போட்ட கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி | Trincoinfo\nதளபதி விஜய் அவர்களை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி.\nஅண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஈபிள் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி.இவர் ஐபில் தொடர் நடந்தபோது சட்டையில்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டபோது அவரது கையில் விஜயின் தலைவா பட போஸ் இருந்தது.\nஅதன் மூலம் அவர் தளபதி ரசிகர் என அறியப்பட்டார்.மேலும் வருண் சக்கரவர்த்தி அவர்களும் தளபதியை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் நடிகர் விஜயை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருண் சக்ரவர்த்தி, உள்ள வந்தா பவருடி.. அண்ணன் யாரு தளபதி என கேப்ஷன் கொடுத்துள்ளார்.\nஇந்த சந்திப்பு தளபதி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு COVID- 19 தொற்று உறுதி.\nதிருகோணமலையில் பயன்படுத்த முடியாத பேருந்துகள் ரயில் பெட்டிகளை ஆழமற்ற நீரில்... | Trincoinfo\nதிருகோணமலை மரணச்சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா\nதிருகோணமலையின் சில அரிய புகைப்பட தொகுப்பு 1880களில் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33008-2017-05-08-04-38-43", "date_download": "2020-11-26T12:22:22Z", "digest": "sha1:KQXBKHV764Y66FBA6GZQRWPJBESB5CF2", "length": 23509, "nlines": 276, "source_domain": "keetru.com", "title": "சென்னை 'காரல்மார்க்சு நூலக' நிறுவனர் ச.சீ.கண்ணன் என்றும் வாழ்வார்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்திய விடுதலை வீரர் ஜீவா\nஎழுச்சியுடன் நடந்த ‘குத்தூசி’ நூற்றாண்டு விழாக்கள்\n‘இலக்கியச் செம்மல்’ செங்கை ஆழியான்\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஒரு வாசிப்பு பெருங்காதலன் தான் காதலிப்பதை நிறுத்திவிட்டான்\nசர். கு. முத்துக் குமார சுவாமி\n‘உயர்ஜாதி ஏழை’ ஒதுக்கீட்டை தமிழகத்தில் திணிக்க சதியா\nமூன்று அண்ணன்கள் - ஒரு தங்கை - ஒரு ஃபோட்டோ ஃபிரேம்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nவெளியிடப்பட்டது: 08 மே 2017\nசென்னை 'காரல்மார்க்சு நூலக' நிறுவனர் ச.சீ.கண்ணன் என்றும் வாழ்வார்\n'காரல்மார்க்சு நூலகம்' எல்லோரும் அறிந்த பெயர். அதனை நிறுவிய ச.சீ.கண்ணன் அவர்கள் தமது 93ஆம் அகவையில் 25.4.2017��ம்நாள் நினைவாகிவிட்டார். மின்வாரியப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் அவர் ஈழ அமைப்புகளுக்கும் மார்க்சிய இயக்கங்கும் மிக நெருக்கமானவர்.\nசென்னை சி.ஐ.டி.நகரில் தம்வீட்டு மாடியில் 'மார்க்சு நூலக'த்தை அமைத்திருந்தார்.பொதுவுடைமைக் கட்சியின் பழைய வெளியீடுகளும் அரிய நூல்களும் எளிதாய்க் கிடைத்த நூலகம் அது\nஅருகிலேயே நந்தனம் பார்வையற்றோர் விடுதி அவர்கள் நடமாட்டம் நூலகத்தில் மிகுந்திருக்கும். விழியிழந்த அவர்கள் விழியாய் நினைத்தது ச.சீ.க.அவர்களை\nதியாகராய நகர் சாரிதெரு இல்லத்தில் 'சாளரம்' வைகறை, பேரா.வீ.அரசு முதலிய பலரும் தங்கியிருந்த காலம் எவருக்கும் திருமணம் ஆகாத காலம். முற்போக்கு அமைப்பினர் பலரும் உரிமையோடு தங்கி உணவையும் கருத்தையும் பகிர்ந்துண்ட காலம். தமிழ்நாட்டின் பலதிசையும் ஒன்றுகூடும் பாடிவீடாய்த் திகழ்ந்தது அந்த வீடு\nதஞ்சையிலிருந்து பேரா.அ.தட்சணாமூர்த்தி வந்திருப்பார்.கோவையிலிருந்து நான் சென்றிருப்பேன். நாகை கே. முருகேசன் முதலிய அரிதானவர்களை எளிதாக அங்கு சந்திக்க முடியும்.\nபத்தாம் வகுப்புப் புத்தகம் எழுதும் ஒருமாதப் பணிமனைப் பணிக்காக 1980இல் சென்னை சென்றிருந்தேன். அங்கே தங்கியபடி வெலிங்டன் சீமாட்டிக் கல்லூரிக்குச் சென்றுவந்து கொண்டிருந்தேன். மாலைச்சந்திப்பின் அறிவுச்சுவை ஆர்வம், விரைவாக என்னை அந்த வீட்டிற்கு இழுத்து வந்துவிடும்.\nஒருநாள் மாலை நான் உள்ளே நுழைந்தபோது , 'வீதி' நாடகத்தில் மொரார்சி வேடத்தில் தாம் நடித்த காட்சியைச் சிரிக்கச் சிரிக்க ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். அவர் வந்த மிதிவண்டி வெளியே நின்றுகொண்டிருந்தது. புதிதாய்த் தெரிந்த என்னைப் பற்றி அவர் வினவினார்.\n'தஞ்சையைச் சேர்ந்தவர், கோவையில்வேலை செய்கிறார்' எனக் குரல்கள்என் திசைகாட்டின.\n'சர்வ சன மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் ' என்று பெருமிதமாய்க் கூறினேன்.\n' என் தம்பியும் அங்கதான் வேலை செய்றார்' என எளிதாகச் சொன்னார்.\nபுதிதாகச் சேர்ந்த எவராவது இருக்கும் என்று எண்ணியபடிக் கேட்டேன் 'பேரு\nஎங்கள் தலைமையாசிரியர் பெயர் அது\n\"எங்க அப்பாவும் அங்கேதானே எச்எம்மா இருந்தார். என் தம்பியும் எச்எம். நான் படிச்சதும் அங்கதானே\" குரலின் தொனி மாறாமல் பேசினார்.\nசட்டென எழுந்து நின்றுவிட்டேன்.என்��ிடம் பேசிக் கொண்டிருந்தவர் திரு.ச.சீ.கண்ணன் என்பதும், எனக்குப் பணிவழங்கிய தலைமையாசிரியர் முனைவர் ச.சீ.இராசகோபாலன்அவர்களின் அண்ணன்தான் அவர் என்பதும் அதன்பின்பே தெரிந்தன.\nபணிவால் குறுகி நின்ற என்னை வற்புறுத்தி அமர வைத்தார். பேசிய எதையும் பெரிதாய் நினைக்காமல், நகைச்சுவை அலையை எழுப்பியபடி இருந்தார். அலை ஓய்ந்துவிட்டது.\nபூணூல் அணிவதைத் துறந்த அண்ணன் தம்பி இருவருக்கும்வாய்த்ததோ,மக்களையும் சமூகத்தையும்துறக்காத தொண்டுள்ளம்\n- செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை\n'காரல்மார்க்சு நூலகம்' எல்லோரும் அறிந்த பெயர். அதனை நிறுவிய ச.சீ.கண்ணன்\nஅவர்கள் தமது 93ஆம் அகவையில் 25.4.2017ஆம்நாள் நினைவாகிவிட்டார். மின்வாரியப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் அவர் ஈழ அமைப்புகளுக்கும் மார்க்சிய இயக்கங்கும் மிக நெருக்கமானவர்.\nசென்னை சி.ஐ.டி.நகரில் தம்வீட்டு மாடியில் 'மார்க்சு நூலக'த்தை அமைத்திருந்தார்.\nபொதுவுடைமைக் கட்சியின் பழைய வெளியீடுகளும் அரிய நூல்களும்\nஎளிதாய்க் கிடைத்த நூலகம் அது\nஅருகிலேயே நந்தனம் பார்வையற்றோர் விடுதி\nமிகுந்திருக்கும். விழியிழந்த அவர்கள் விழியாய் நினைத்தது ச.சீ.க.அவர்களை\nதியாகராய நகர் சாரிதெரு இல்லத்தில் 'சாளரம்' வைகறை, பேரா.வீ.அரசு\nமுதலிய பலரும் தங்கியிருந்த காலம் எவருக்கும் திருமணம் ஆகாத காலம். முற்போக்கு அமைப்பினர் பலரும் உரிமையோடு தங்கி உணவையும் கருத்தையும் பகிர்ந்துண்ட காலம். தமிழ்நாட்டின் பலதிசையும் ஒன்றுகூடும் பாடிவீடாய்த் திகழ்ந்தது அந்த வீடு\nதஞ்சையிலிருந்து பேரா.அ.தட்சணாமூர்த்தி வந்திருப்பார்.கோவையிலிருந்து நான்\nசென்றிருப்பேன். நாகை கே. முருகேசன் முதலிய அரிதானவர்களை எளிதாக அங்கு சந்திக்க முடியும்.\nபத்தாம் வகுப்புப் புத்தகம் எழுதும் ஒருமாதப் பணிமனைப் பணிக்காக 1980இல் சென்னை சென்றிருந்தேன். அங்கே தங்கியபடி வெலிங்டன் சீமாட்டிக் கல்லூரிக்குச் சென்றுவந்து கொண்டிருந்தேன். மாலைச்சந்திப்பின் அறிவுச்சுவை ஆர்வம், விரைவாக என்னை அந்த வீட்டிற்கு இழுத்து வந்துவிடும்.\nஒருநாள் மாலை நான் உள்ளே நுழைந்தபோது , 'வீதி' நாடகத்தில் மொரார்சி\nவேடத்தில் தாம் நடித்த காட்சியைச் சிரிக்கச் சிரிக்க ஒருவர் விவரித்துக்\nகொண்டிருந்தார். அவர் வந்த மிதிவண்டி வெளியே நின்றுகொண்டிருந்தது. புதிதாய்த் தெரிந்த என்னைப் பற்றி அவர் வினவினார்.\n'தஞ்சையைச் சேர்ந்தவர், கோவையில்வேலை செய்கிறார்' எனக் குரல்கள்\n'சர்வ சன மேல்நிலைப்பள்ளியில் மிழாசிரியர் ' என்று பெருமிதமாய்க்\n' என் தம்பியும் அங்கதான் வேலை செய்றார்' என எளிதாகச் சொன்னார்.\nபுதிதாகச் சேர்ந்த எவராவது இருக்கும் என்று எண்ணியபடிக் கேட்டேன் 'பேரு\nஎங்கள் தலைமையாசிரியர் பெயர் அது\n\"எங்க அப்பாவும் அங்கேதானே எச்எம்மா இருந்தார். என் தம்பியும் எச்எம்.\nநான் படிச்சதும் அங்கதானே\" குரலின் தொனி மாறாமல் பேசினார்.\nசட்டென எழுந்து நின்றுவிட்டேன்.என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர் திரு.ச.சீ.கண்ணன் என்பதும், எனக்குப் பணிவழங்கிய தலைமையாசிரியர் முனைவர் ச.சீ.இராசகோபாலன்அவர்களின் அண்ணன்தான் அவர் என்பதும் அதன்பின்பே தெரிந்தன.\nபணிவால் குறுகி நின்ற என்னை வற்புறுத்தி அமர வைத்தார். பேசிய எதையும் பெரிதாய் நினைக்காமல், நகைச்சுவை அலையை எழுப்பியபடி இருந்தார். அலை ஓய்ந்துவிட்டது.\nபூணூல் அணிவதைத் துறந்த அண்ணன் தம்பி இருவருக்கும்வாய்த்ததோ,மக்களையும் சமூகத்தையும்துறக்காத தொண்டுள்ளம் \n- செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/gemini", "date_download": "2020-11-26T13:34:48Z", "digest": "sha1:AAMEVYPURARF3PR5PL2FG7IN5JFNFU3V", "length": 6387, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Gemini News in Tamil | Latest Gemini Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்த வயசுல இப்படி இடுப்பை ஆட்டுறாரே.. வைரலாகும் கிரண் வீடியோ.. ஜொள்ளு விடும் ரசிகாஸ்\n90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமில்ல.. இப்போ 2கே கிட்ஸுக்கும் கிரண் கனவு கன்னியா ஆகிடுவாங்க போலயே\n'மறுமலர்ச்சி வேலு, ஜெமினி தேஜா, பாபநாசம் பெருமாள்' மணியின் மறக்க முடியாத படங்கள்\nதடையை மீறி ஜேகே படத்தை வெளியிட்டதற்காக சேரன் மீது ஜெமினி நிறுவனம் வழக்கு\nபழம்பெரும் நடிகர் பி.ஜே.சர்மா காலமானார்... ஜெமினிக்கு குரல் கொடுத்தவர் \nஜெமின���க்கு செக் வைக்கும் 'புலி'\n3 இடியட்ஸ்.. நட்புடன் பிரிந்தார் விஜய்\n~~ஓ போடு~~ ராணி இப்போ சின்ன ~~மாமி~~\nகடன்- பங்களாவை விற்ற சரண்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/21917-arjun-das-movie-andhaghaaram-on-ott-release.html", "date_download": "2020-11-26T11:50:16Z", "digest": "sha1:H2VJZZTLCEADIIKTESNCC7GSKNMCDUAB", "length": 12763, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விஜய் பட இயக்குனர் தயாரித்த மாஸ்டர் வில்லனின் படம் ஒடிடிக்கு வருகிறது.. | Arjun Das Movie Andhaghaaram On OTT release - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவிஜய் பட இயக்குனர் தயாரித்த மாஸ்டர் வில்லனின் படம் ஒடிடிக்கு வருகிறது..\nவிஜய் பட இயக்குனர் தயாரித்த மாஸ்டர் வில்லனின் படம் ஒடிடிக்கு வருகிறது..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி'. இப்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ், முதல் படத்திலேயே நடிப்பாலும் தனது தனித்துவமான குரலாலும் ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளம் காணச் செய்தார். அடுத்து லோகேஷ் இயக்கிய விஜய்யின் மாஸ்டர் படத்திலும் மீண்டும் அர்ஜூன் தாஸ் வில்லட் வேடத்தில் நடித்திருக்கிறார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்துக்கும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படமும் ஒரே நாளில் வெளியாகி கடும் போட்டி நடந்தது. சில இடங்களில் பிகில் படத்தை காட்டிலும் கைதி படம் வசூல் அதிகமாக இருந்தது. பிகில் படத்தை அட்லீ இயக்கி இருந்தார். படத்துக்கிடையே போட்டி இருந்தாலும் கைதி படத்தில் நடித்த வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் அட்லியின் கவனத்தில் இடம் பிடித்தார். இயற்கைக்கு அப்பாற்பட்ட சஸ்பென்ஸ் திரில்லர் படமொன்றை அட்லி தயாரிக்க எண்ணியிருந்தார். அந்த படத்தில் அர்ஜூன் தாஸை ஹீரோ வாக்கி விட்டார். அப்படத்துக்கு அந்தகாரம் என பெயரிடப்பட்டது. இயக்குனர் அட்லீ வழங்க அந்தகாரம் படத்தை சுதன் சுந்தரம், ஜெயராம், பிரியா அட்லீ மற்றும் கே பூர்ணா சந்திரா ஆகியோர் தயாரிக்கின்றனர்.\nஇதில் அர்ஜூன் தாஸுடன் நடிகர்கள் மீஷா கோஷல், 'ஜீவா' ரவி,' ரெயில் 'ரவி மற்றும் மகேந்திர முல்லத் ஆகியோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டரை நிமிட டிரெய்லர், பூனை மற்றும் மவுஸ் சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்தது. அது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n'அந்தகாரம்' இம்மாதம் செப்டம்பர் மாதம் பிரபலமான ஒடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாக உள்ளது.\nதிண்டுக்கல்... ஐந்து வயது சிறுவன்... இயக்குனர் மிஷ்கினின் ஒரு வேதனை\nஎதிரிகள் ஆன விஷால். ஆர்யா.. எப்போதும் நண்பர்களாக இருக்க முடியாது..\nமாலத்தீவு சென்ற நடிகைகள்: நக்கலடித்த ஹீரோயின்..\nகெஸ்ட்ரோலில் நடிக்க முழு சம்பளம் வாங்கும் நடிகை..\n58 வயதில் புதிய மொழியில் அறிமுகமாகும் கமல் நடிகை..\nமலையாள சினிமா ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்கு போகிறது\nசீனியர் நடிகர் படப்பிடிப்பில் இணைந்ததால் படக் குழு மகிழ்ச்சி..\nஇணையதளத்தில் காதலிக்கும் நட்சத்திர ஜோடி.. டிவிட்டர், இன்ஸ்டாவில் சிக்னல் பரிமாற்றம்..\nசர்ச்சை இயக்குனர் வெளியிட்ட நடிகையின் கவர்ச்சி வீடியோ..\nபிக் பாஸ் கால் சென்டர்.. வளர்ப்பு சரியில்லை.. போட்டியாளர்கள் கொந்தளிப்பு.. பிக் பாஸின் 52வது நாள்..\nகடலின் அழகை ரசித்தபடி தேனிலவை ஜாலியாக கொண்டாடும் பிரபலம்..\nசிம்பு நடன ஸ்டெப் கடினமாக இருக்குமா\nஅரசியலில் குதிக்க திருப்பதி ஏழுமலையானிடம் அனுமதி கேட்கும் சர்ச்சை நடிகை..\nநாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகை..\nநான் ஈ பட வில்லன் ஜோடியாகும் மடோனா.. புதிய பட டீஸர் ரிலீஸ்..\nதந்தை ஸ்தானத்தில் ஸ்ரீனிவாசன்.. சென்னை அணியுடன் மோதல்.. மனம் திறந்த சுரேஷ் ரெய்னா\nதிண்டுக்கல்... ஐந்து வயது சிறுவன்... இயக்குனர் மிஷ்கினின் ஒரு வேதனை\nசர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31 வரை தொடரும்\nநிவர் புயலால் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த கொரோனா போராளியான டாக்டர்\nசென்னையில் புயலால் விழுந்த 380 மரங்கள் அகற்றம்..3 பேர் பலி, 110 குடிசை இடிந்தது..\nமத்திய அரசை கண்டித்து தொழிலாளர் சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nடெல்லிக்கு சென்ற விவசாயிகளுக்கு தடை.. கல்வீச்சு, போலீசாருடன் மோதல்..\nமத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு 10 வருடம் சிறை திருமணம் செய்பவர்களுக்கும், செய்து வைப்பவர்களுக்கும் தண்டனை\nபுதுச்சேரியை புரட்டி போட்ட நிவர் புயல்.. மரங்கள் விழுந்தன..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில�� 11 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு தொடர்ந்து சரிவு..\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/18211947/1262183/Poorna-Says-About-Cinema-Life.vpf", "date_download": "2020-11-26T12:41:31Z", "digest": "sha1:LYPOHWZV6DXI4EK7SSTYV3PFKPXAO5CF", "length": 9048, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Poorna Says About Cinema Life", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை, அதுவும் முக்கியம்தான் - பூர்ணா\nபதிவு: செப்டம்பர் 18, 2019 21:19\nபுளூவேல், காப்பான் படத்தில் தற்போது நடித்திருக்கும் நடிகை பூர்ணா, விருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை. அதுவும் முக்கியம்தான் என்று கூறியிருக்கிறார்.\nசவரக்கத்தி படம் மூலம் தனது திறமையை காட்டிய பூர்ணா அடுத்து புளுவேல் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி:-\nஇது குறைவான செலவில் எடுக்கப்பட்ட சின்ன படம். ஆனால் ப்ளுவேல் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு படமாக இருக்கும். போலீஸ் ஆபிசராக நடித்துள்ளேன். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளை விட எமோஷனல் காட்சிகள் தான் அதிகம். ஒரு குழந்தைக்கு அம்மாவாக வருகிறேன்.\nகாப்பான் படத்தில் நடித்த அனுபவம்\nசமுத்திரகனிக்கு ஜோடியாக வருகிறேன். சில காட்சிகள் தான் என்றாலும் திருப்தியான வேடம். என் கதாபாத்திரத்துக்கு நானே குரல் கொடுத்துள்ளேன். பெரிய படங்களில் நடிக்கும் ஆசை இதன் மூலம் நிறைவேறிவிட்டது. அந்த கதாபாத்திரம் சிறப்பான ஒன்றாக இருக்கும்.\nகேரக்டர் ரோல்களில் அதிகம் நடிப்பது ஏன்\nநான் அறிமுகமானதும் தொடக்கத்தில��� நடித்ததும் கதாநாயகியாக தான். ஆனால் சமீபகாலமாக ஹீரோயினாக மட்டும்தான் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. பதிலாக நல்ல கதாபாத்திரமாக இருந்தால் அதில் நடிக்க தயங்குவது இல்லை. ஒரு படம் என்றால் எல்லா கதாபாத்திரங்களுமே முக்கியம் தான். சில சமயங்களில் ஹீரோயினை விட ஒரு கேரக்டர் நல்ல பெயர் வாங்கி விடும்.\nகன்னடம் மற்றும் தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறேன். தமிழில் வைபவ்வுடன் ஒரு படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்கிறேன்.\nவிருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை. சம்பளமும் முக்கியம்தான். இப்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும்போது சில நாட்கள் தான் படப்பிடிப்பு என்பதால் நல்ல சம்பளம் கிடைக்கிறது. எனக்கு வாழ்நாள் முழுக்க சினிமாவில் இருக்க ஆசை. ஆனால் எனக்கு அமையும் குடும்ப வாழ்க்கையை பொறுத்தே அது அமையும். காப்பான் படத்துக்காக என்னை அணுகும்போதே எனது நடிப்புக்காக தான் அணுகினார்கள். இதுபோல் பெயர் எடுக்க தான் ஆசை.\nஅவசியமான ஒன்று. தயாராக இருக்கிறேன். ஆனால் சரியான நேரத்தில் பண்ண வேண்டும். குடும்பத்தினர் சொல்லி வருகிறார்கள். கடவுள் தான் சரியான நேரத்தை காட்டவேண்டும். சென்னையில் நிச்சயம் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும்.\nஉங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\n'ஜல்லிக்கட்டு'-க்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாய்ப்பு: செல்வராகவன் கணிப்பு\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nசினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாரான சுவாதி\nகமர்ஷியல் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன் - நடிகை தமன்னா விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/73896", "date_download": "2020-11-26T13:13:10Z", "digest": "sha1:WPJFJMOFITMIZOM4LL4CHIH5AT7BO7EM", "length": 13518, "nlines": 186, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "கொடி பிடிக்கும் சனம், ரேகா.. கமல் ஹாசன் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான க���ரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nகொடி பிடிக்கும் சனம், ரேகா.. கமல் ஹாசன்\nகொடி பிடிக்கும் சனம், ரேகா.. கமல் ஹாசன்\n2ஆம் வாரமான பிக்பாஸ் சீசன் 4ல் இன்று சனிக்கிழமை என்பதினால் கமல் அவர்கள் போட்டியாளர்களிடம் கலந்துரையாடும் எபிசொட், இன்று ஒளிபரப்பாக இருக்கிறது.\nஇதில் ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nஇதில், போட்டியாளர்களை சேர, சோழ, பாண்டியன் என்று பிரித்தால், சனம் மற்றும் ரேகாவை பாண்டியன் என்று கூறலாம்.\nஏனென்றால், மீன் கொடியை அப்படி தூக்கி பிடிக்கிறார்கள் என்று சொல்லி ரசிகர்களை குழப்புகிறார் கமல் ஹாசன்.\nகெட்டவறு நினச்சா நல்லவரு ஆகிட்டாரு.. அப்போ நல்லவங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பாகற்காய் சாலட்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nபிக்பாஸ் கொடுத்த சிறப்பு சலுகை… பயங்கர வாக்குவாதத்தில் நாமினேட் ஆன...\nகமல் கையில் எவிக்ஷன் கார்ட்.. வீட்டை விட்டு சென்ற போட்டியாளர்..\nஇன்றைய பிக்பாஸ் எபிசொட்டில் காப்பாற்றப்பட்ட மேலும் ஒரு முக்கிய போட்டியாளர்,...\nவெளியேறிய சுச்சி.. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த பிரபலம்; அதிர்ச்சியில்...\nபிக்பாஸ் கஸ்தூரியின் முக்கிய முடிவு\nகமலின் கேள்வி யார்க்கு தெரியுமா..\nபெண் போட்டியாளருடன் சேர்ந்து ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட பாலாஜி\nபோட்டுக் கொடுத்த பிக்பாஸ்… லவ் வந்தா உன்கிட்ட சொல்றேன்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம் November 26, 2020\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன் November 26, 2020\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா அலட்சியம் வேண்டாம் November 26, 2020\nஉங்கள் வீட்டில் “மீன் தொட்டி” இந்த திசையில் உள்ளதா உங்கள் வறுமைக்கு காரணம் இதுதான் November 26, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம்\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/05/blog-post_415.html", "date_download": "2020-11-26T11:43:15Z", "digest": "sha1:Q6LK4E2RQFB74QNWKVXVVV5C3XVAIH3C", "length": 3083, "nlines": 46, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "தொண்டமானுக்கு யாழில் அஞ்சலி!! -நாளை நல்லை ஆதீனம் முன்- தொண்டமானுக்கு யாழில் அஞ்சலி!! -நாளை நல்லை ஆதீனம் முன்- - Yarl Thinakkural", "raw_content": "\n -நாளை நல்லை ஆதீனம் முன்-\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானினுக்கு நாளை காலை 10 மணியளவில் யாழ்.நல்லை ஆதீன முன்றலில் மௌ மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.\nயாழ்ப்பாண நண்பல்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இவ்வஞ்சலி நிழக்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், யாழ்.பல்கலைககழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, யாழ் ஸ்ரீ நாகவிகாரை பிரதமகுரு, நல்லை ஆதீன சுவாமிகள், சின்மயா மிசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று யாழ்.மாவட்ட நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரம் மோகன் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2020-11-26T13:11:08Z", "digest": "sha1:OXTHK2NG2BANJIGRP6RFF3IWXH7TJAY5", "length": 24191, "nlines": 242, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கண்ணப்பன் பதிப்பகம் – Page 2 – Dial for Books : Reviews", "raw_content": "\nயோகாசனமும் மருத்���ுவப் பயன்களும், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 60ரூ. நோயின்றி நாம் நூறு ஆண்டுகள் வாழ வழிவகுக்கும் சக்தி யோகாசனங்களுக்கு உண்டு என்கிறார் நூலாசிரியர். நாம் முறையாக சோகாசனங்கள் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும் என்கிறார். மனதில் அமைதி ஏற்படுதல், உடல் வலிமை பெறுதல், இதய பாதுகாப்பு உள்ளிட்ட யோகாவின் பயன்களைக் கூறி, அந்த யோகாசனங்களை எப்படிச் செய்வது என்பதையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 3/8/2015. —- 1001 […]\nசிறுகதைகள், யோகா\t1001 இரவில் சொன்ன அரபுக் கதைகள், கண்ணப்பன் பதிப்பகம், குமுதம், சுவாமிமலை பதிப்பகம், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, தினத்தந்தி, யோகாசனமும் மருத்துவப் பயன்களும்\nதித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ. கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். […]\nஇலக்கியம், வரலாறு\tஅடால்ஃப் ஹிட்லர், கண்ணப்பன் பதிப்பகம், கவிஞர் கா. வேழவேந்தன், குமுதம், சித்தார்த்தன், தித்திக்கும் தீந்தமிழ், தினத்தந்தி, மணிவாசகர் பதிப்பகம்\nபொது அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 190ரூ. பல்வேறு தகவல்களை, சிறிய துணுக்குகள் வடிவத்தில் கூறும் நூல். பல புத்தகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்களை, இந்த ஒரே நூலில் திரட்டித் தந்திருக்கிறார் பேராசிரியர் கே. சுகுமாரன். மாணவ – மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015. —- சமூக நீதி காத்த தலைவர்கள், ஏ.கே.எஸ். புக்ஸ வேர்ல்டு, சென்னை, விலை 120ரூ. பகுத்தறிவு பகலவன் பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ஆகிய 3 […]\nகல்வி, தொகுப்பு, வரலாறு\tஏ.கே.எஸ். புக்ஸ வேர்ல்டு, கண்ணப்பன் பதிப்பகம், சமூக நீதி காத்த தலைவர்கள், சித்தார்த்தன், தினத்தந்தி, நர்மத��� பதிப்பகம், பொது அறிவுக் களஞ்சியம், மாவீரர் மூவர்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா, டாக்டர் இரா.மோகன், சாகித்ய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. பேராசிரியர் மீரா எப்படி கவிஞராய், போராளியாய், கட்டுரை ஆசிரியராய், பத்திரிகையாளராய், பதிப்பாளராய் பல்வேறு அவதாரங்கள் எடுத்து, அதில் வெற்றியும் கண்டார் என்ற வரலாற்றை டாக்டர் இரா. மோகன், நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து எழுதியுள்ளார். மீரா கவிதைகளில் அவரது மரப்புத் திறமையும் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் நூலில் அவரது வசன கவிதைத்திறனையும், குக்கூ, ஊசிகள் அங்கதச் சுவையின் அணிவகுப்பையும், கட்டுரைகளில் அவரது மொழி வீச்சையும், இந்நூலாசிரியர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் தந்துள்ளது மீரா பற்றிய […]\nஆய்வு, வரலாறு\tஇந்திய இலக்கியச் சிற்பிகள், கண்ணப்பன் பதிப்பகம், குமுதம், சாகித்ய அகாதெமி, சித்தார்த்தன், டாக்டர் இரா.மோகன், புரட்சியாளர் சேகுவேரா\nஅறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், பி. எல். முத்தையா, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 80ரூ. பெரியார், அண்ணா, ராஜாஜி ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில், அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் என்று பல்துறை சம்பந்தமாக ஆற்றிய உரைகளில் உதிர்த்த பயனுள்ள கருத்துக்களின் தொகுப்பு. மேடையில் மட்டுமல்லாது நண்பர்களிடையே பேசும்போதும், மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்தியபோதும் பல்வேறு ஏடுகளில் எழுதியபோதும் அவர்கள் சொன்ன அரிய தகவல்களின் அணிவகுப்பு இந்நூல். தனக்குச் சரி என்று தோன்றுவதைக் கூறவோ எழுதவோ தயங்காதவர் பெரியார் என்பதை நிறுவும் […]\nஅரசியல், ஆன்மிகம், தொகுப்பு\tஅறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், கண்ணப்பன் பதிப்பகம், குமுதம், சதுரகிரி சுந்தரசிவன் வரலாற்றுத் திருவிளையாடல், சொர்ணகிரி நூல் கோர்வையகம் வெளியீடு, தினத்தந்தி, பி.எல்.முத்தையா, வீ.கா. தங்கரா\nகிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், காவ்யா, சென்னை, விலை 400ரூ. தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ படைப்பாளிகளை இனம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மதுரை இளங்கவின். அரிய பணியை இலகுவாக செய்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து மதப்பணி ஆற்ற வந்தவர்கள், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை கற்றதுடன், அதில் தேர்ச்சியும் பெற்று, படைப்புகளையும் செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது தமிழார்வத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர், சீகல் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் […]\nதத்துவம், தொகுப்பு, வரலாறு\tஅறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், கண்ணப்பன் பதிப்பகம், காவ்யா, கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், தினத்தந்தி, பி.எல்.முத்தையா\nஅறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் அனைத்திலும் அறிஞர் அண்ணாவின் உரை முழக்கத்தைக் கேட்டு மக்கள் போற்றினர், புகழ்ந்தனர், வியந்தனர், பாராட்டினர். தனக்கு சரியென்று தோன்றுவதைக் கூறவோ, எழுதவோ தந்தை பெரியார் எப்போதும் தயங்கியதில்லை.மூதறிஞர் ராஜாஜி சுயமான சிந்தனையாளர். இந்த மூவரும் உதிர்த்த முத்துக்களை ஒருங்கே தொகுத்து ஒரு கருத்துக் களஞ்சியமாக தொகுத்தளித்திருக்கிறார் பி.எல். முத்தையா. நன்றி: தினத்தந்தி, 28/1/2015. —- விநய பத்திரிகா, முனைவர் மா. கோவிந்தராசன், வானதி பதிப்பகம், […]\nஆன்மிகம், கட்டுரை, தொழில்\tஅறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், கண்ணப்பன் பதிப்பகம், தினத்தந்தி, முனைவர் மா. கோவிந்தராசன், வானதி பதிப்பகம், விநய பத்திரிகா\nகிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள் பாட்டெடுக்கும் குயில்கள் மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]\nகவிதை, வரலாறு\tஅகநி வெளியீடு, அடால்ப் ஹிட்லர், கண்ணப்பன் பதிப்பகம், கவிஞர் பாரியன்பன், கிளைக்குத் திரும்பும் இலைகள், குமுதம், சித்தார்த்தன், தினத்தந்தி\nவடலிமரம், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோயில், பக். 124, விலை 80ரூ. விடலைப் பருவத்தில் வரும் காதல், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வர��ம் அனந்தகிருஷ்ணன் சொர்ணா காதல் கவர்ச்சியைத் தாண்டிய காதலாக நம்முன் நிற்கிறது. பனைமரத்தில் வடலி மரம் என்பது விடலைப் பருவத்தைப் போன்றது. அந்தப் பருவத்தில் பனைமரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி யதார்த்தமானதாய் இருக்குமோ, அதைப்போலவே இவர்கள் காதலும், காதலைத் தாண்டிய நிஜவாழ்வும், சாதி ஆதிக்கமும், பண அதிகாரமும் அதற்கு எப்படியான எதிர்ப்பைக் காட்டும் என்பதும் நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. […]\nநாவல், மருத்துவம்\tஆஸ்துமா, ஒவ்வாமை, கண்ணப்பன் பதிப்பகம், குமுதம், தினத்தந்தி, நீரிழிவு, முதற்சங்கு பதிப்பகம், வடலிமரம், வே. தமையந்திரன்\nமுப்பருவம், எஸ்.ஏ.வேணிற்செல்வன், சாரதி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. பேதைப் பருவம், பெதும்பைப் பருவம், மங்கைப் பருவம் எனும் முப்பருவம், இந்தப் புதினம். இன்றைய விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்து, கிராமத்து மண்ணும், குழந்தைகள் போன்ற அந்த மக்களின் வாழ்க்கையும் நன்றாகப் பதிவாகி இருக்கின்றன. அந்தக்கால குழந்தை திருமணம், எப்படி விமரிசையாக நடக்கும் என்பதையும், ஆசிரியர் நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். முருகையன், வள்ளியம்மாள், சுந்தரம், லட்சுமி இளவரசு, மங்கையர்க்கரசி பாத்திரப் படைப்புகள் அருமை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முறை, கிராமத்திலே பல்துலக்க, […]\nதொகுப்பு, நகைச்சுவை (ஜோக்ஸ்), நாவல்\tஆர். விக்னேஷ், எஸ்.ஏ.வேணிற்செல்வன், கண்ணப்பன் பதிப்பகம், சாரதி பதிப்பகம், டாக்டர் ஜோக்ஸ், தினத்தந்தி, தினமலர், முப்பருவம்\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2263.html", "date_download": "2020-11-26T12:38:50Z", "digest": "sha1:BFQWARGVC7PPWH7DGLPGGXWORXOU2PI6", "length": 4899, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எபோலோ நோய் ஓர் ஆய்வு! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ எபோலோ நோய் ஓர் ஆய்வு\nஎபோலோ நோய் ஓர் ஆய்வு\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான க���்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஎபோலோ நோய் ஓர் ஆய்வு\nஉரை : E. அஹமது ஃபாருக்\nCategory: தினம் ஒரு தகவல், பொதுவானவை\nஅம்பலமானது பரிவாரர்களின் உண்மை முகம்\nஅரசியல் கட்சிகளின் சிலை வெறி :- ஒழிக்க வழி என்ன\nபுஷ்வானமாகிப் போன மோடி பூச்சாண்டி\nதவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி\nசமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் ஊடகங்கள்\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-11-26T12:11:27Z", "digest": "sha1:MHUDF57QVG4MIG7D5GUKFI3KNWESJQYW", "length": 6853, "nlines": 76, "source_domain": "www.linesmedia.in", "title": "எரியுற நெருப்பில் பெட்ரோலை ஊத்தும் பாஜக! – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»தமிழகம்»எரியுற நெருப்பில் பெட்ரோலை ஊத்தும் பாஜக\nஎரியுற நெருப்பில் பெட்ரோலை ஊத்தும் பாஜக\nதமிழகம், பாலா டூன்ஸ் Comments Off on எரியுற நெருப்பில் பெட்ரோலை ஊத்தும் பாஜக\nதமிழர்கள் உள்ளம் கொதித்து போராடிக்கொண்டிருக்கும்போது திட்டமிட்டு கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை அண்ணா யூனிவர்சிட்டிக்கு துணைவேந்தராக பாஜக நியமிக்கிறது.\nஇது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் செயல்.\nஎன்ன போராடினாலும் சரி.. எத்தனை பேர் தீக்குளிச்சாலும் சரி..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக நடவடிக்கை எடுக்காது..\nஏன்னா.. தமிழர்களை இழிவு படுத்த வேண்டும்.. அழிக்க வேண்டும் என்பதுதான் நீண்டகால செயல்திட்டம்..\nகாங்கிரஸ் ஈழத்தமிழர்களை அழிக்க துணை நின்றது..\nபாஜக இந்திய தமிழர்களை அழிக்க சதி திட்டம் போடுகிறது..\nநண்பர்கள் சந்தா கட்டி படிக்க வேண்டுகிறோம்.\nசந்தா கட்ட இங்கு செல்லவும்:\nநாதியற்று மரித்துப் போதலின் வலி..\nதமிழர்களுக்கு வஞ்சகம் செய்யும் மோடியை கருப்புக் கொடியால் வரவேற்போம்\nமோடிக்கு முதல்வர்களும் அமைச்சர்களும் பச்சைக்கொடி காட்டி வரவேற்பு அளித்தபோது..\nதிமுக வின் நிழல் யுத்தம்….\nதமிழர் வேடத்தில் நடிக்கும் `இந்தி’ நடிகர் ராஜா சர்மாவும்.. மெர்சலும் \nவெள்ளை ஆடைகளின் க���ுப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news/itemlist/tag/srilanka?start=10", "date_download": "2020-11-26T11:49:38Z", "digest": "sha1:HZ364GXIM32CTY5D5Q6FONZFZI4OODFY", "length": 13984, "nlines": 186, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: srilanka - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nஇலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.\n''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.\n1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்\nதமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.\nமுன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை\nமேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்��ு தெரிவித்துள்ளார்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3", "date_download": "2020-11-26T12:55:55Z", "digest": "sha1:CSPLJ6CSN5ICQBC2B4M77HHCRI2ZTLFZ", "length": 23882, "nlines": 242, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கண்ணப்பன் பதிப்பகம் – Page 3 – Dial for Books : Reviews", "raw_content": "\nமுள்வாங்கி, சொற்கோ கருணாநிதி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பக். 128, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-259-9.html புதுக்கவிதைகளின் ராஜ்ஜியத்திலும் மரபுக் கவிதைகளை ராஜ நடைபோட வைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் கவிதைகளின் தொகுப்பு இது. புதுக்கவிதைகளுக்கான வீச்சை மரபுக் கவிதைக்குள்ளும் கொணர கவிஞர் எடுத்திருக்கும் முயற்சி புதுமை இதயமும் நுரையீரல், சிறுநீரக பாகங்கள் யாவுமே, கருவியாய்க் கிடைக்கட்டும் என்பதில் உள்ள நவீன அறிவியல் கருத்தாக்கம் கவிதைகளை வேறு தளத்திற்குக் கொண்டு செல்கின்றது. […]\nகவிதை, சிறுகதைகள்\t1001 இரவுகள், கண்ணப்பன் பதிப்பகம், குமுதம், சொற்கோ கருணாநிதி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ப்ரியா பாலு, முள்வாங்கி\nநாவல் இலக்கியம், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 176, விலை 110ரூ. தமிழில் மிக அரிதாகத்தான் இத்தகைய திறனாய்வு நூல்கள் வெளிவருகின்றன. ஊடகங்களும் எழுத்தாளர்களும் பெருகிவிட்ட இந்நாளில் தினம்தோறும் ஒரு புத்தகம் வெளிவந்து, நமது புத்தக அலமாரியை நிரப்புகிறது. ஆனால் படைப்பிலக்கியம் வளர்���்திருக்கும் அளவிற்கு படைப்புகளைத் திறன் கண்டு தெளியும் திறனாய்வு நூல்கள் வளரவில்லை என்ற சூழ்நிலையில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. 1972இல் முதல் பதிப்பு கண்ட இந்த நூலுக்கு மு. வரதராசன் அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பு. இந்த நூல் மீண்டும் […]\nஆய்வு, சிறுகதைகள்\tகண்ணப்பன் பதிப்பகம், குமுதம், தினமணி, நாவல் இலக்கியம், நெ.சி. தெய்வசிகாமணி, பீர்பல் கதைகள், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம்\nகாலத்தின் குரல், மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 258, விலை 210ரூ. பத்திரிகைகள், சமூகத்தின் மனசாட்சியை எதிரொலிக்கும் குரலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கொள்கையை கொண்டுள்ள மாலன், புதிய தலைமுறை வார இதழில் தாம் எழுதிய தலையங்கக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். கடந்த 2011-2013 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பெற்ற இந்த 121 கட்டுரைகள், தடகள வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டமை, பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள், பெண் சிசுக்கள் கொலை, மது விற்பனை உயர்வு, அரசுப் பள்ளிகளின் நிலைமை, தேர்தல்களும் இடைத்தேர்தல்களும், […]\nகட்டுரை, சிறுகதைகள்\tகண்ணப்பன் பதிப்பகம், காலத்தின் குரல், தினத்தந்தி, தினமலர், பீர்பல் கதைகள், புதிய தலைமுறை பதிப்பகம், மாலன்\n1001 இரவுகள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் […]\nகட்டுரை, சிறுகதைகள்\t1001 இரவுகள், அருள் பதிப்பகம், கண்ணப்பன் பதிப்பகம், தினத்தந்தி, தினமணி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், புலவர் ம.அய்யாசாமி\nகுப்பை உலகம், சேவ் (Save), 5, அய்ஸ்வர்யா நகர், கே.பி.என்.காலனி, திருப்பூர், பக். 96, விலை 50ரூ. சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருப்பூர் சுற்றுச்சூழல், தொழிலாளர் பிரச்னைகள் குறித்தும் நூலின் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சாயப்பட்டறைகளாலும், மின் குப்பைகளால��ம் நெகிழி குப்பைகளாலும், நியூட்ரினோ ஆய்வுகளினாலும் இந்த உலகம் எவ்வளவு குப்பைக்காடாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது என்பதை அதன் தீவிரம் குறையாமல் எச்சரிக்கும் கட்டுரைகள் அதிகம். மனிதனின் நாகரீக வளர்ச்சி இயற்கை மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராக வாதாடுகிறது இந்நூல். -இரா. மணிகண்டன். […]\nகட்டுரை, பெண்கள்\tஅழகுக் குறிப்புகள், கண்ணப்பன் பதிப்பகம், குப்பை உலகம், குமுதம், சேவ் (Save), தினத்தந்தி\nகாந்தி கணக்கு, அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம் பாளையம், திருப்பூர், பக். 120, விலை 100ரூ. வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன்பிள்ளை என்பவர் ரூ. 5000த்தை, வ.உ.சியிடம் ஒப்படைத்துவிடுமாறு, காந்தியடிகளிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்தப் பணம் 8 ஆண்டுகளாக ஒப்படைக்கப்படவில்லை. பின்னர் வேதியன்பிள்ளை இந்தியாவிற்கு வந்து வ.உ.சி.யையும் அழைத்துக் கொண்டு போய் காந்தியை நேரடியாகச் சந்தித்து அப்பணத்தைப் பெற்றுத் தந்ததாக இந்நூலாசிரியர் கூறுகிறார். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வு என்று […]\nபெண்கள், பொது, வரலாறு\tஅனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, இல் வாழ்வின் வழிகாட்டி பாகம்1 பாகம் 2, கண்ணப்பன் பதிப்பகம், காந்தி கணக்கு, குமுதம், சூரியன் பதிப்பகம், டாக்டர் நா. சோமு டிரைக்காலஜி ரிசர்ச் பவுண்டேஷன், தினத்தந்தி, பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள்\nமாவீரன் நெப்போலியன், கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 30ரூ. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகம். சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்து பிரேஞ்சு நாட்டின் சக்ரவர்த்தியாக உயர்ந்தவர் மாவீரன் நெப்போலியன். பல போர்களில் வெற்றி பெற்ற நெப்போலியன், ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். மேலும், நெப்போலியனின் காதல் குறித்தும், அவர் பெற்ற வெற்றிகள் மற்றும் சீர்ததிருத்தங்கள் குறித்து விவரிக்கிறார் ஆசிரியர் சித்தார்த்தன். நன்றி; தினத்தந்தி, 4/4/2012. —- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, […]\nதொகுப்பு, வரலாறு\tகண்ணப்பன் பதிப்பகம், தினத்தந்தி, ம.பொ.சிவஞானம், மாவீரன் நெப்போலியன், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nபாலபாடம், அப்துல் ரஹிமான், ராயல் கம்ய��னிகேசன், 844, இ3, எல்.எம். ஆர். தெரு, கோட்டை, கோயம்புத்தூர் 641001, விலை 80ரூ. குழந்தைகள் வாழ்வில் கண்டிப்பாக அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பாலபாடமாக்கி தந்திருக்கிறார் நூலாசிரியர் அப்துல் ரஹிமான். நல்லவற்றைக் கூட்டிக்கொள். தீயவற்றைக் கழித்துக்கொள் என்று பயனுள்ளவற்றையும், ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, குரு மொழி கொள்ளா சீடன், கோபத்தை அடக்காத வேந்தன் ஆகியோர் பயனற்றவர்கள் என்று பயனற்ற நடத்தைகளையும் இலக்கிய உதாரணங்களுடன் விளக்குகிறார். அன்றாட நிகழ்வுகளின் வழியே நமது பண்பாட்டையும் கற்பிக்கிறது இந்த பாலபாடம். […]\nகல்வி, சரிதை, ஜோதிடம், மருத்துவம்\t, 100 ஆண்டுகள் வாழவழிமுறைகள், அப்துல் ரஹிமான், அறிஞர் அண்ணா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், கண்ணப்பன் பதிப்பகம், சங்கர் பதிப்பகம், சித்தர்கள் கண்ட ஜோதிடம், டாக்டர் பச்சையப்பன், தினத்தந்தி, பாலபாடம், பேராசிரியர் கந்தப்ரியன், ராயல் கம்யூனிகேசன்\nநேர் நேர் தேமா, கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29 (7/3)ஈ1 பிளாக், முதல் தளம், மேட்லிசாலை, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 192, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-203-9.html அகந்தை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் ரொம்ப காலம் நம்மை வறுமையில வச்சிருந்தாருன்னுதான் நான் எடுத்துக்கறேன் என்ற சாலமன் பாப்பையா தொடங்கி பத்மா சுப்ரமணியம், எம்.என். நம்பியார், கே. பாலச்சந்தர், வைரமுத்து, சிவக்குமார், எம்.எஸ். விஸ்வநாதன், நான் தமிழன் என்பதன் அடையாளம்தான் இந்த வேட்டி […]\nஇலக்கியம், கட்டுரை, சரிதை, சுயமுன்னேற்றம், தொகுப்பு\tஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், கண்ணப்பன் பதிப்பகம், கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், தினமலர், நேர் நேர் தேமா, பக்கம் ஒரு படிப்பினை, பதிற்றுப்பத்து மூலமும் ஆராச்சிப் புத்துரையும், மு. அப்பாஸ்மந்திரி, முனைவர் கரு.அழ. குணசேகரன், வாழ்வியல் அனுபவங்கள்\nஅல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள்\nஅல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள் (நூலாசிரியர்: கே.சாய்க்குமார், வெளியீடு: 16, 28, 2 வது மெயின் ரோடு , சாய் நகர், அரும்பாக்கம், சென்னை – 600 106., பக்கம்: 160, விலை: ரூ.90.) பிறமாநிலங்களில் உள்ள, 200 விநாயகர் தலங்களின் பூரண வழிகாட்டி நூல். பிணைப்பில் வரைப்படம் – அகர வரிசையில் தல விவரம் உள்ளது. திருகோவிலின் பூஜை நேரம் வழிதடம்,தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என, நலல பயனுள்ள செய்திகள் உள்ளடக்கிய பயண நூல். நன்றி: தினமலர் (10-3-2013). — […]\nஆன்மிகம், மருத்துவம், வரலாறு\tஅல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள், கண்ணப்பன் பதிப்பகம், கே.சாய்க்குமார், சுப்பிரமணியசிவா சிறைவாசம், செ.திவான், டாக்டர். வி. புருஷோத்தமன், தினமலர், மாடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும், ரெஹாஜ் பதிப்பகம்\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-26T12:08:43Z", "digest": "sha1:Q5COKWKNBFBP6NDFFVRVWQHNKSGP55ET", "length": 13488, "nlines": 216, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பாலூர் கண்ணப்ப முதலியார் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: பாலூர் கண்ணப்ப முதலியார்\nதமிழ் இலக்கிய அகராதி, பாலூர் கண்ணப்ப முதலியார், அர்ஜித் பதிப்பகம், விலை 460ரூ. பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும், உரைநடைகளிலும் உள்ள கடினமான சொற்களுக்குப் பொருள் தெரியாமல் இனியும் அவதிப்படத் தேவை இல்லை என்ற நிலையை இந்தப் புத்தகம் தருகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள அருஞ்சொற்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அகர வரிசைப்படி ஆவணப்படுத்தி அந்தச் சொற்களுக்கு எளிய விளக்கத்தை இந்த நூல் தருகிறது. நல்ல வழிகாட்டி போல அமைந்து இருப்பதால், இந்த நூல், பழைய இலக்கியங்களைப் பொருள் உணர்ந்து படிக்க மிக்க பயன் உள்ளதாக இருக்கும். […]\nநூல் மதிப்புரை\tஅர்ஜித் பதிப்பகம், தமிழ் இலக்கிய அகராதி, தினத்தந்தி, பாலூர் கண்ணப்ப முதலியார்\nதமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக். 458, விலை 300ரூ. சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் நுால்களின் வரலாற்றையும், தமிழ் மக்களின் வரலாற்றையும், 74 தலைப்புகளில் இந்த நுால் விளக்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும், சைவ மடங்களின் தமிழ்த் தொண்டினையும், தனித்தனித் தலைப்புகளில் விளக்குவது இந்த நுாலின் சிறப்பு. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகச்சிறந்த கையேடாக விளங்கும் இந்த நுால் மிக எளிய தமிழ் நடையில் […]\nஇலக்கியம், கட்டுரைகள்\tதமிழ் நூல் வரலாறு, தினமலர், பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்���கம்\nதமிழ்மந்திரம், பாலூர் கண்ணப்ப முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 275ரூ. உலகிற்கே ஒரு மந்திரம் திருமந்திரம். மந்திரத்திற்குரியது சமஸ்கிருதம் மட்டுமே எனும் கூற்றைப் பொய்யாக்கிய ஒரே மந்திரம், திருமூலர் இயற்றிய திருமந்திரம். திருக்குறளும், திருமந்திரமும், திருவாசகமும் தமிழின் ஞானக்கருவூலங்கள். புலமைக் கடலாகவும், சாத்திர ஞானச்செறிவு உடையவராகவும் திகழ்ந்த பாலுார் கண்ணப்ப முதலியார், இந்நுாலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். சைவப்பெரியார்கள் வகுத்தவாறு, 10ம் திருமுறையாகத் திகழும் திருமந்திர நுாலில் உள்ள, 304 திருமந்திரங்களும், திருமூலர் பாடியதாகக் கருதப்படும் வயித்தியப் பகுதி நுாலிலிருந்து, 25 மந்திரங்களும் விளக்கத்துடன் […]\nஆன்மிகம், இலக்கியம்\tதமிழ்மந்திரம், தினமலர், பாலூர் கண்ணப்ப முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nதமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)\nதமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு, சங்க காலத்தில் தமிழக மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது. தமிழ் மொழியும் தமிழ் நூல்களும் எந்த முறையில் சிறப்புப் பெற்று வளர்ந்தன என்பவை போன்றவற்றின் அரிய தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. தமிழகத்தின் முற்கால, இடைக்கால, மற்றும் பிற்கால நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் ஆகியவற்றுடன் தற்கால புலவர்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெற்று இருக்கின்றன. தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் மொழி ஆய்வு […]\nஇலக்கியம், வரலாறு\tதமிழ் நூல் வரலாறு, தினத்தந்தி, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம்\nதமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)\nதமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு), பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக்.458, விலை ரூ.300. தமிழ்மொழி, தமிழ் நூல்கள் எவ்வாறு வளர்ச்சியுற்றன; தமிழ் மொழியின் பழைமை, மாண்பு; முற்கால, இடைக்கால, பிற்கால நூல்கள், அவற்றை இயற்றிய ஆசிரியர்கள்; இக்காலப் புலவர்கள், அவர்களுடைய நூல்கள்; தமிழ் நாட்டின் தொன்மை, சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறை முதலியனவற்றை இலக்கிய வரலாற்றைக் கூறுவது போலக் கூறாமல், சுவையான செய்திகளையும், பாடல்களையும், மேற்கோள்களையும் இணைத்துக் கூறியிருப்பது, இந்நூலின் சிறப்பு. சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை […]\nவரலாறு\tதமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு), தினமணி, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம்\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=district%20Landmine%20attack", "date_download": "2020-11-26T12:30:17Z", "digest": "sha1:5J4XJJH4HUK63CXBQF4B3HKFH2DDE5ZI", "length": 4747, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"district Landmine attack | Dinakaran\"", "raw_content": "\nகாஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்\nமுதியவர் மீது மண்வெட்டியால் தாக்குதல்\nபதவிக்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவர் ஓபிஎஸ் : தங்கதமிழ்ச்செல்வன் தாக்கு\nகாஷ்மீரின் நக்ரோட்டாவில் நடந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்\nஅமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல்\nவேலாயுதம்பாளையம் போலீஸ்காரர் மாரடைப்பால் சாவு\nதீவிரவாதிகள் தாக்குதல்: வியன்னாவில் 7 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் எச்எம்டி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் \nஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தின் மீது காலையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு\nமிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமா: டெல்லியில் அமித்ஷா, அஜித்தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\nதேவதானப்பட்டி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் விவசாயிகள் கவலை\nமாவட்ட தலைநகரானாலும் தத்தளிக்கும் கிருஷ்ணகிரி\nபத்திரிகை சுதந்திரத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும்: குடியரசுத் துணைத் தலைவர்\nபுதிய வேளாண் சட்டங்கள் நாட்டை பலவீனப்படுத்தும்: ராகுல்காந்தி தாக்கு\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் நக்ரோடாவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் ஆலோசனை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டு தாக்கல்: பொதுமக்கள் 12 பேர் காயம்\nஅமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் நாசம்: மாடுகளுக்கு இரையாகும் மக்காச்சோளம்\nவாசன் ஐ கேர் மருத்துவமனை குழு���த்தின் உரிமையாளர் மாரடைப்பால் காலமானார்...\nமுல்லைக்குடியில் முன்விரோதம் இருவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-11-26T12:52:02Z", "digest": "sha1:KZTUZYF4EYH76OGC3DEL2T7ES5A7IDPY", "length": 14084, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "உமயாம்மா ராணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேணாட்டு அரசப் பிரதிநிதி [1]\nவேணாட்டு அரசப் பிரதிநிதி [1]\nஅசுவதி திருநாள் உமாயாம்மா (swathi Thiruna Umayamma ) ராணி உமாயாம்மா அல்லது ராணி அசூர் (அசுவதி) என்று அழைக்கப்படும் இவர், [3] இவர் தென்னிந்தியாவில் இருந்த வேணாட்டில் 1677 ல் 1684 க்கும் இடையே தனது மருமகன் இரவி வர்மா சார்பாக ஆட்சி செய்த மகாராணி ஆவார். [1] in southern India from 1677 to 1684[2] ஆற்றிங்கல்லின் இளைய ராணியாக மூத்த ராணி மகரம் திருநாளின் கீழும் பின்னர் ஆற்றிங்கல்லின் மூத்த ராணியாகவும் ஆட்சி புரிந்தவர் ஆவார்.[4][5]\nதிரிப்பாபூரின் (1684-1718) அரசராக இரவி வர்மா நியமிக்கப்பட்டபோது, உமாயாம்மா தனது இறையாண்மை அதிகாரத்தை தொடர்ந்து வைத்திருந்தார். அந்த சமயத்தில் கேரளாவில் ஆங்கில மற்றும் இடச்சுக்காரர்களுடன் சுயாதீனமாக இவரால் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது. 1688 ஆம் ஆண்டில் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் விழிஞ்ஜம் மற்றும் வள்ளியாத்துரா அல்லது வேட்டூர் பகுதிகளில் தொழிற்சாலைக்களுக்கானத் தளங்களை கேட்டுப் பெற்றது. 1694 ஆம் ஆண்டில் பாதுகாப்பிற்காக அஞ்சென்கோ என்ற இடத்தில் ஒரு கோட்டை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. உமையாம்மா ஆற்றிங்கல் அருகில் உள்ள எடவாவில் இடச்சுக்காரர்களுடன் ஒரு ஒப்பந்தத்தையும் முடித்தார்.\nவரலாற்றாசிரியர் கே. வி. கே. அய்யர் என்பவரின் கூற்றுப்படி, ராணி உமையாம்மா நிர்வாகத்திற்கான நல்ல அடித்தளம் ஒன்றை அமைத்தார். இதனால் இவரது பேரன் மார்த்தாண்ட வர்மானால் நவீன திருவாங்கூர் கட்டமைக்க முடிந்தது. கே.வி.கிருஷ்ணா அய்யர் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய. \"கேரளாவின் ஒரு சிறு வரலாறு\" (1966) என்ற நூலில். (பாய் அண்ட் கம்பெனி (கொச்சி) இந்தியா நிறுவனம் வெளியட்டது) [6] இடச்சுத் தளபதி ஹென்ரிக் வான் றீடி (1677 இல் உமையம்மாவை சந்தித்துள்ளார். என்றும், 1694 இல், ஆற்றிங்கல் இராணுவத்தில் 30,000 வீரர்கள் இருந்தனர் என்றும் எழுதினார்.\n1698 ஆம் ஆண்டில் வள்ளியுத்துராவில் உமயாம்மா இறந்தார்.\n14 ஆம் நூற்றாண்டில், கொளத்துநாட்டை ஆளும் குடும்பத்திலிருந்து (வடக்கு கேரளா) இரண்டு பெண் உறுப்பினர்களை தத்தெடுக்க திரிபாப்பபூர் ஆளும் குடும்பம் கட்டாயப்படுத்தப்பட்டது. ஆற்றிங்கல் (சித்ததிங்காரா) என்ற இடத்தில் ஒரு இரு இளவரசர்களின் குடியிருப்புக்காக ஒரு அரண்மனையை கட்ட ஆற்றிங்கலைச் சுற்றியுள்ள நிலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, அதன் விளைவாக அவர்களுக்கு வருவாய் கிடைத்து.[7]\nஆற்றிங்கலின் இளைய / இரண்டாவது ராணி உமயாம்மா வேணாட்டின் ராஜா ஆதித்யா வர்மாவின் மகள் (சகோதரன் அல்லது சகோதரியின் மகள்).[7] இவரைத் தவிர, அந்த நேரத்தில் அரச குடும்பத்தின் மற்ற முக்கிய உறுப்பினர்களான மகரம் திருநாள், ஆற்றிங்கலின் மூத்த ராணி, மற்றும் அவரது இளைய மகன், ரவி வர்மா போன்றவர்களும் அரண்மனையில் இருந்தனர் .[8]\nஉமயாம்மா 1678 இல், ஐந்து ஆண்டுகளுக்கு இடைவெளிக்குப் பிறகு, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பூசைகளின் வழக்கமான நடைமுறையை மீண்டும் ஏற்படுத்தினார். அகத்தீசுவரன் ஆலயத்தை புனரமைக்கவும் நிதியளித்தார்.[9]\n1672 ஆம் ஆண்டில் உமயாம்மா இரண்டு பிள்ளைகள், அதாவது வல்லாரப்பள்ளியைச் சேர்ந்த இராம உண்ணி பண்டாரத்தில் மற்றும் இராம கோயில் ஆகியோரை தத்தெடுத்துக் கொண்டார்.[8] 1678 ஆம் ஆண்டில் ஆற்றிங்கலின் மூத்த ராணி மரணமடைந்ததை அடுத்து உமையாம்மா மூத்த ராணி ஆனார். கொளத்த நாட்டிலிருந்து ஒரு இளவரசன் (ஆதித்யா வர்மா) மற்றும் இரண்டு இளவரசிகளையும் இவர் தத்தெடுத்துக் கொண்டார். நேமம் மற்றும் எடகோடில் நடந்த போரில் வீர கேரள வர்மா தோற்கடிக்கப்பட்டார்.[5][10]\n\"கொல்லம் ராணி\" (1662) உடன் நியூகோவின் பார்வையாளர்கள்.\nஇந்திய அரச குடும்பப் பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2020, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-11-26T13:36:38Z", "digest": "sha1:J7NE7IOSPVQWH4TNWD2OFCHYS6SSUOPU", "length": 5850, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சோம்நாத் சட்டர்ஜி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோம்நாத் சட்டர்ஜி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசோம்நாத் சட்டர்ஜி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மக்களவைத் தலைவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீரா குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமம்தா பானர்ஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால் தாக்கரே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோணித்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோம்நாத் சாட்டர்ஜி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாக்களிக்கக் கையூட்டு விவகாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடாளுமன்ற அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-meteorological-centre-rainfall-update-tamilnadu/articleshow/77445162.cms", "date_download": "2020-11-26T12:59:57Z", "digest": "sha1:K6ORJAB2ZYTCJ7Y26OOXZC6LDTYESRXF", "length": 13551, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tamilnadu rain update: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இந்த மாவட்டங்களில் வெளுத்து எடுக்கப்போகும் மழை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இந்த மாவட்டங்களில் வெளுத்து எடுக்கப்போகும் மழை\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nதென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் தேவலா, பந்தலூர், ஹாரிசன், அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் முறையே தலா 34, 19, 18, 11 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.\nவேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nகொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளிலும் லட்சத்தீவு, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தென் தமிழக கடேலார பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 11.30 மணி முதல் உயர் கடல் அலைகள் 3.5 முதல் 4.4 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சம��ம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்மாதம் ரூ.10,000 பென்சன் வாங்க சூப்பரான திட்டம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசென்னைபுயல் பாதிப்பு... சைதையில் ஸ்டாலின் நேரில் ஆய்வு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாஇந்திய அரசியலமைப்பு தினம்... எது உண்மையான தேசபக்தி\nபிக்பாஸ் தமிழ்குருப்பிஸம் உறுதி ஆகிடுச்சி.. சோமுக்கு உதவிய கேபி\nசினிமா செய்திகள்Arya விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் இடையே அப்படி என்ன தான்யா பிரச்சனை\nதமிழ்நாடுநேற்று செம்பரம்பாக்கம்... இன்று கடலூர்... சூறாவளியாய் சுழலும் முதல்வர்\nசெய்திகள்முத்துராஜின் கால்களை பிடித்து சடங்கு செய்வாரா மாயன்\nதமிழ்நாடுTN Govt Holiday: அனைவருக்கும் மீண்டும் விடுமுறை - தமிழக அரசு உத்தரவு\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nடிரெண்டிங்ஒரு சந்தோச செய்தி, இனிமேல் நேப்கின், டாம்பன் இலவசம். ஆனால்...\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (26 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : 4ஜி டேட்டா Work from Home பிளான்ல எது பெஸ்ட்\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/protest-in-tirunelveli-in-favour-of-edappadi-palaniswami/articleshow/78491083.cms", "date_download": "2020-11-26T13:37:08Z", "digest": "sha1:6KKNWWZBMBKKSB2F3EOQXURRUQ4E4HFR", "length": 12620, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎடப்பாடிதான் முதல்வர்... ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்\nவரும் ஏழாம் தேதி அறிவிக்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஆனால், அதுவரைக்கும் பொறுக்கமாட்டார்கள் போலும் கழகக் கண்மணிகள்.\nஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவரை மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் ஏழாம் தேதி அறிவிக்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஆனால், அதுவரைக்கும் பொறுக்கமாட்டார்கள் போலும் கழகக் கண்மணிகள்.\nமுதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ்.தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து குரல்களை எழுப்பி வருகின்றனர். இது உட்கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதைத் தாண்டி தமிழகத்தின் பெரும்பாலான மக்களின் கவனம் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் இன்றைய தினம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.\nஇது இன்றைய அரசியல் வியூகத்தில் அதிமுக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, இதுவரை சமூக வலைதளங்களிலும், சுவரொட்டிகளிலும் நடந்து வந்த இந்த பனிப்போர் இப்போது போராட்ட வடிவம் எடுத்துள்ளது.\nவிவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து குடிமராமத்து செய்து விவசாயிகளின் நலன் காத்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும், அவரே அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஆதரவு தெரிவித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக விஜயநாராயணம் பெரியகுளம் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகாவல்துறையின் ஸ்ட்ரோமிங் ஆபரேஷன்... பரபரப்பாகும் நெல்லை அடுத்த செய்தி\nஇந்த தலை��்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாவிமானப் போக்குவரத்துக்கு தடை: மத்திய அரசு உத்தரவு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாதாய்மொழியில் பொறியியல் கல்வி: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபாலிவுட்நல்ல வேளை எனக்கு அப்படி நடக்கல: தீபிகா படுகோன்\nமதுரைதமிழ் மட்டுமில்லை... மோடி சொல்றத காப்பாத்துங்க: ஐகோர்ட் கருத்து\nசென்னைமாநகரில் பெய்துள்ள பருவமழை கம்மியா, அதிகமா\nதிருச்சிதமிழக அரசின் விருது... அசத்தும் திருச்சி அரசு மருத்துவமனை\nஇந்தியாஇந்திய அரசியலமைப்பு தினம்... எது உண்மையான தேசபக்தி\nகோயம்புத்தூர்இல்லாதவர்களுக்காகத் துடிக்கும் கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர்\nஆரோக்கியம்நாம் எப்போது கட்டாயம் பெருங்குடல் புற்றுநோய் செய்துகொள்ள வேண்டும்\nடெக் நியூஸ்2021 ஜனவரி 15 முதல் 11 இலக்க மொபைல் நம்பர்; ஏன்\nபரிகாரம்நீங்கள் ஒரு கண்ணாடியை வாங்கும் போதும், அல்லது வீட்டில் வைக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிகள்\n சாப்பாடு தவிர வேறு எதெல்லாம் காரணமாக இருக்கும்\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/50-crore-to-50-rs/", "date_download": "2020-11-26T11:46:11Z", "digest": "sha1:QROU7WVOSRBTHQAN6KNHXC6GVCBKTYNA", "length": 10052, "nlines": 132, "source_domain": "teamkollywood.in", "title": "\"50 ரூபாய் 50 கோடி ரூபாயாக மாறிய அதிசயம்.\".. - Team Kollywood", "raw_content": "\n“50 ரூபாய் 50 கோடி ரூபாயாக மாறிய அதிசயம்.”..\n“50 ரூபாய் 50 கோடி ரூபாயாக மாறிய அதிசயம்.”..\nஆந்திர அரசின் ஆலோசகராக இருந்த Dr S V நரஸிம்மன் பெரியவாளை தரிசிக்க வந்தார்.\n“கல்கத்தால நல்ல சென்டரான எடத்துல, நல்ல விசாலமா ஒரு வீட்டை வாங்கு. மண்டபம் வெச்ச மாதிரி வீடு. அதுல வங்காள புள்ளை கொழந்தேளுக்குன்னு தனியா ஒரு ஸாமவேத பாடசாலை ஒண்ணை ஆரம்பி ஏதாவது வீடு இருக்கா\n“அங்க தென் இந்திய பஜனை ஸமாஜ் இப்போ ஒரு வாடகைக் கட்டடத்ல இருக்கு. அது நல்ல சென்டரான எடம்..”\n பஜனை ஸமாஜ்காரா அவாபாட்டுக்கு அதுல இருக்கட்டும்.”\n“அதை வாங்��னும்னா நெறைய ஆகும் பெரியவா…. எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லியே\n“கிட்டத்தட்ட அம்பது கோடி வேண்டியிருக்குமே..” பெரியவா உத்தரவிட்டதை நிறைவேற்றவும்\nஆசையாக இருந்தது. அதே சமயம் பணத்துக்கு என்னசெய்வது\n“நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ\nஐம்பது கோடிக்கு ஐம்பது ரூபாயா\nபெரியவா சொல்லி விட்டார் என்பதால் உடனே மெட்ராஸ் வந்தார். அண்ணாத்துரை ஐயங்காரிடம் விஷயத்தை சொல்லி அவரிடமிருந்து முதல் பணமாக ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அன்றே கல்கத்தா போய்ச் சேர்ந்தார். பஜனை ஸமாஜ் இருந்த கட்டடத்தின் சொந்தக்காரர் ஆஸுடோஷ் முகர்ஜி பெரிய கோடீஸ்வரர். அவரை நேரில் சந்தித்து இதுபற்றிப் பேசுவதற்காக\nஅவருடைய பங்களாவுக்குச் சென்றார் நரஸிம்மன்.\nஇவர் உள்ளே நுழைந்ததும் “வாருங்கள்வாருங்கள்\nகாத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் ஆஸுடோஷ் முகர்ஜி. இவருக்கோ ஒரே ஆச்சர்யம்\n“நேற்று இரவு என்னுடைய கனவில்\nஅன்னை மஹா காளி வந்தாள் நீங்கள் குடுக்கும் பணம் எதுவானாலும் வாங்கிக் கொண்டு, அந்தக் கட்டடத்தை குடுத்து விடும்படி எனக்கு உத்தரவிட்டாள். அன்னையோட உத்தரவை நிறைவேற்ற, உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று\nபெங்காலியில் மிகுந்த நெகிழ்வோடு கூறினார். திரு.நரஸிம்மன் மானசீகமாக பெரியவாளின்\n “நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ அங்க அண்ணாத்துரை ஐயங்கார் கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ அங்க அண்ணாத்துரை ஐயங்கார் கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ அது அம்பது கோடி பெறும்” என்று கூறிவிட்டு, ஆஸுடோஷ் கனவில் மஹாகாளியாக வந்து உத்தரவையும் போட்டு, இதோ….. ஐம்பது ரூபாயில் ஐம்பது கோடி அந்தர்த்தானமானது அது அம்பது கோடி பெறும்” என்று கூறிவிட்டு, ஆஸுடோஷ் கனவில் மஹாகாளியாக வந்து உத்தரவையும் போட்டு, இதோ….. ஐம்பது ரூபாயில் ஐம்பது கோடி அந்தர்த்தானமானது பகவான் அலகிலா விளையாட்டுடையான் என்று மஹான்கள் கொண்டாடுவார்கள். தனியாக “செஸ்”விளையாடுவது போல், பகவான் நம்மையெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கீதையில் “உனக்குண்டான கர்மத்தை செய், பலனை எங்கிட்ட விட்டுடு” என்று சொன்னதை பெரியவா ப்ரூவ் பண்ணிக் காட்டினார்.\nஉடனேயே மளமளவென்று காரியங்கள் நடந்தன. மூன்றே மாசத்தில் பஜனை சமாஜ் புதுப்பிக்கப்பட்டு, “வேத பவன்” என்ற பெயரில் பெரியவா சொன்ன மாதிரி ஸாம வேத பாடசாலையும் தொடங்கப்பட்டு, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.\nPrevious மக்களுக்காக முதலில் உதவ வந்த கோலிவுட் நடிகர் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் \nNext கூகுலில் இந்தியர்கள் அதிகம் தேடியது என்ன தெரியுமா \n1 thought on ““50 ரூபாய் 50 கோடி ரூபாயாக மாறிய அதிசயம்.”..”\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nசில்க் ஸ்மிதாவின் கதை திரைப்படம் ஆகிறது – ‘அவள் அப்படித்தான்’\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/2/", "date_download": "2020-11-26T13:18:50Z", "digest": "sha1:YXGJFJFOZ2JJT5IXNZD7BJFPHJ43PXPR", "length": 12412, "nlines": 80, "source_domain": "vktechinfo.com", "title": "சினிமா Archives - Page 2 of 14 - VkTech", "raw_content": "\nதிருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏன் பின்புறம் பெரிதாக ஆகிறது தெரியுமா இந்த தவறை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்\nதிருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏன் பின்புறம் பெரிதாக ஆகிறது தெரியுமா இந்த தவறை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில்...\nகாலத்தால் அழியாத திரைப்படங்களை எடுத்து பிரபல இயக்குனர் சற்றுமுன் திடீர் மரணம் இவர்கள் இந்த நிலைமை\nகாலத்தால் அழியாத திரைப்படங்களை எடுத்து பிரபல இயக்குனர் சற்றுமுன் திடீர் மரணம் இவர்கள் இந்த நிலைமை. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு...\nதொடர்ச்சியாக மூன்று தலைமுறைகளாக நடித்துவரும் இந்த நடிகைகள் யார் எப்படி மூன்று தலைமுறையாக நடிக்கிறார்கள் என்று பாருங்கள்\nதொடர்ச்சியாக மூன்று தலைமுறைகளாக நடித்துவரும் இந்த நடிகைகள் யார் எப்படி மூன்று தலைமுறையாக நடிக்கிறார்கள் என்று பாருங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில்...\nவயது வித்தியாசம் பார்க்காமல் பணத்திற்காக தன் அப்பா வயது இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் யார��� என்று தெரியுமா\nவயது வித்தியாசம் பார்க்காமல் பணத்திற்காக தன் அப்பா வயது இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் யார் என்று தெரியுமா. வணக்கம் என்னுடைய தளத்திற்கு...\nநடிகர் அஜித்குமார் பற்றி உங்களுக்கு இதுவரை தெரியாத பல சுவராஸ்யமான தகவல்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக கூறப்பட்டுள்ளது தலை வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்\nநடிகர் அஜித்குமார் பற்றி உங்களுக்கு இதுவரை தெரியாத பல சுவராஸ்யமான தகவல்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக கூறப்பட்டுள்ளது தலை வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்....\nசற்று முன் திரைப்பட நடிகர் கார்த்தி மீண்டும் அப்பாவானார் குவியும் வாழ்த்துக்கள் என்ன குழந்தை என்று தெரியுமா\nசற்று முன் திரைப்பட நடிகர் கார்த்தி மீண்டும் அப்பாவானார் குவியும் வாழ்த்துக்கள் என்ன குழந்தை என்று தெரியுமா. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில்...\nஉறுதியானது அடுத்த மாதம் எழிமினேஷன் எனில் கண்டிப்பாக இவ்வாறுதான் வெளியேற போகிறார் 100% ஆதாரம் இதோ யார் என்று பாருங்கள்\nஉறுதியானது அடுத்த மாதம் எழிமினேஷன் எனில் கண்டிப்பாக இவ்வாறுதான் வெளியேற போகிறார் 100% ஆதாரம் இதோ யார் என்று பாருங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க...\nஅனிதா சம்பத் பற்றி நீங்கள் அறியாதவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை ஏன் சேர்த்தார்கள் என்று இந்த வீடியோ பாருங்கள் புரியும்\nஅனிதா சம்பத் பற்றி நீங்கள் அறியாதவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை ஏன் சேர்த்தார்கள் என்று இந்த வீடியோ பாருங்கள் புரியும் வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு...\nதமிழ் நடிகர்கள் படித்த படிப்பு என்னவென்று தெரியுமா\nசினிமா உலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்க கூடிய நடிகர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்ன பட்டம் வாங்கி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா கீழே உள்ள வீடியோவை...\nகலெக்டருக்கு படிக்க வைத்த தன் தந்தைக்கு மகள் காட்சியை நன்றி உலகத்தில் இது போல் யாரும் செய்திருக்க மாட்டார்கள் என்னவென்று நீங்களே பாருங்க\nகலெக்டருக்கு படிக்க வைத்த தன் தந்தைக்கு மகள் காட்சியை நன்றி உலகத்தில் இது போல் யாரும் செய்திருக்க மாட்டார்கள் என்னவென்று நீங்களே பாருங்க. வணக்கம் என்னு���ைய தளத்திற்கு...\nகாதலனோடு பிரபல தமிழ் நடிகை பொது இடத்தில் செய்த காரியம் நடிகையாக இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா என்ன செய்தார் என்று பாருங்கள்\n15 வருடத்திற்கு முன்பு நடிகை குஷ்பு செய்த அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து விட்டனர் என்னவென்று நீங்களே பாருங்கள்\nஇன்னொரு ஆம்பளையோட தன் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்ததாக பின்னர் அந்த தாய் என்ன செய்தால் என்ன நடந்தது என்று பாருங்கள்\nரகசியமாக யாருக்கும் தெரியாமல் சற்றுமுன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் லீக்கான இரகசிய புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்\nஅடுத்த மூன்று மணி நேரம் சென்னை மக்கள் தயவுசெய்து வெளியே போக வேண்டாம் சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு மீறினால் என்ன நடக்கும் என்று பாருங்கள்\nகாதலனோடு பிரபல தமிழ் நடிகை பொது இடத்தில் செய்த காரியம் நடிகையாக இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா என்ன செய்தார் என்று பாருங்கள்\n15 வருடத்திற்கு முன்பு நடிகை குஷ்பு செய்த அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து விட்டனர் என்னவென்று நீங்களே பாருங்கள்\nஇன்னொரு ஆம்பளையோட தன் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்ததாக பின்னர் அந்த தாய் என்ன செய்தால் என்ன நடந்தது என்று பாருங்கள்\nரகசியமாக யாருக்கும் தெரியாமல் சற்றுமுன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் லீக்கான இரகசிய புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.btmeac.com/ta/motor-for-air-compressorhc9535.html", "date_download": "2020-11-26T12:28:37Z", "digest": "sha1:76TVKJEOIM74QCTOQGD2LV77U2GGVD7D", "length": 13774, "nlines": 223, "source_domain": "www.btmeac.com", "title": "சீனா சாங்டங் சிறந்த மோட்டார் - ஏர் கம்ப்ரசர் (HC9535) மோட்டார்", "raw_content": "\nஆர் & டி குழு\nஆர் & டி உபகரணம்\nதோட்டம் கருவி மரவேலை இயந்திரம் & பொறுத்தவரை மோட்டார்ஸ்\nமற்ற பவர் இயந்திரம் மோட்டார்ஸ்\nதோட்டம் கருவி மரவேலை இயந்திரம் & பொறுத்தவரை மோட்டார்ஸ்\nமற்ற பவர் இயந்திரம் மோட்டார்ஸ்\nசெயின்சா இயந்திரங்களுக்கான மோட்டார் (HC20230B)\nசெயின்சா இயந்திரங்கள் மோட்டார் (HC8840A)\nசெயின்சா இயந்திரங்கள் மோட்டார் (HC20230A / HC16230A)\nஏர் கம்ப்ரசர் பொறுத்தவரை நிரந்தர காந்தப் மோட்டார்ஸ் (ZYT7876)\nஏர் கம்ப்ரசர் ம���ாட்டார் (HC9535)\nவாக்யூம் க்ளீனர் மோட்டார் (HC8223)\nஉயர் அழுத்த வாஷர் க்கான HC76 தொடர் (HC7625 / 30/40)\nஏர் கம்ப்ரசர் மோட்டார் (HC9535)\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 1000 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nஇந்த ஒற்றை கட்ட ஏசி தொடர் மோட்டார் உள்ளது. அது பட்டை கொண்டு இயக்கப்படும் (பொய் இணைப்பு ஒலிபரப்பு), சிறிய மற்றும் நடுத்தர ஏர் கம்ப்ரசர் க்கான பயன்படுத்தப்படுகிறது.\nமாதிரி மின்னழுத்த / அதிர்வெண்\nமின்னழுத்த (வி) தற்போதைய (அ) பவர் (மே) வேகம் (ஆர்பிஎம்)\nமின்னழுத்த தற்போதைய உள்ளீடு பவர் வேகம் முறுக்கு வெளியீடு பவர்\n(வி) (அ) (மே) (ஆர்பிஎம்) (ந · எம்) (மே)\nமுந்தைய: ஏர் கம்ப்ரசர் மோட்டார் (HC9540C)\nஅடுத்து: ஏர் கம்ப்ரசர் மோட்டார் (HC7640K / பி / இ)\nஏசி ஒற்றை கட்டம் கியர் மோட்டார்\nமின்சாரம் ஏர் கம்ப்ரசர் மோட்டார்ஸ்\nமின்சார மோட்டார் ஏர் கம்ப்ரசர்\nசிறந்த ஏசி தொடர் மோட்டார்\nஉயர் ஏர் கம்ப்ரசர் மோட்டார்ஸ்\nஉயர் அழுத்தம் ஏர் கம்ப்ரசர் மோட்டார்ஸ்\nநடுத்தர ஏசி தொடர் மோட்டார்\nநடுத்தர ஏர் கம்ப்ரசர் மோட்டார்\nஒற்றை கட்டம் ஏசி மோட்டார்\nசிறிய AC மின்சார மோட்டார்\nசிறிய AC தொடர் மோட்டார்\nசிறிய ஏர் கம்ப்ரசர் மோட்டார்\nஏர் கம்ப்ரசர் மோட்டார் (HC7640K / பி / இ)\nஏர் கம்ப்ரசர் (ZYT பொறுத்தவரை நிரந்தர காந்தப் மோட்டார்ஸ் ...\nசாதன காற்றோட்டம் மோட்டார் (YY8225A)\nஏர் கம்ப்ரசர் மோட்டார் (HC9545K)\nஏர் கம்ப்ரசர் (HC9540M / 45m) மோட்டார்\nசாதன காற்றோட்டம் மோட்டார் (YY139)\nசாங்டங் சிறந்த மோட்டார் நிறுவனம், லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசிறந்த மற்றொரு உயர் வருடாந்த Outp அடைந்தது ...\n2016 ஏனெனில் வாடிக்கையாளர்கள் 'ஆதரவு மற்றும் சிறந்த பணியாளர்களின் கடின உழைப்பின், பெட்டர் மோட்டார் மற்றொரு அறுவடை ஆண்டு. நாம் வளர்ச்சி பெறுவது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் முன்னேற உள்ளன. 2016 ஆண்டு வெளியீடு 2.9 மில்லியன் தொகுப்புகளில், 450,000 பெட்டிகள் INC ...\nஓஹியோ மாநில Unive இருந்து லி Dongwei பொறியாளராக ...\nஜூன் 8 அன்று, ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் அமெரிக்காவில் இருந்து மின்சாரம் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் பொறியாளர் லி Dongwei சாங்டங் சிறந்த மோட்டார் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் லி Dongwei, ஓஹியோவில் மின் அறிவியல் ஆய்வகத்தில் இருந்து உதவியாளருமான டாக்டர் ஆராய்ச்சியாளர் விஜயம் ...\nதகவல் syste திட்டம் அணி ...\nஜூன் 26 ம் தேதி, பெட்டர் மோட்டார் தகவல் அமைப்பை பொறியியல் திட்டத்தின் திட்டம் அணி நிறுவப்பட்டது. சாங்டங் Sanjiang எலக்ட்ரிக் பொறியியல் கோ, லிமிடெட் வடிவமைத்தல் மற்றும் இந்த திட்டம் செயல்படும் பொறுப்பில் இருக்கிறது. அது PLA உள்ளது ...\nபுதிய உயர்ந்த முறுக்கம் 16DCT Athlonix ™ மினி மோட்டார்\nPortescap Athlonix மோட்டார்கள் அதன் உயர் திருகுவிசையைக் DCT வரம்பில் புதிய 16DCT மோட்டார் அறிமுகப்படுத்துகிறது. 16DCT மோட்டார் மட்டும் 26mm நீளம் உள்ள 5.24 MNM தொடர்ச்சியான முறுக்கு வரை வழங்க முடியும். 16DCT சக்திவாய்ந்த நியோடைமியம் மா பயன்படுத்துகிறது ...\nஎப்படி வெற்றிடம் கிளீனர்கள் வேலை செய்கின்றன\nதாழ்மையான வெற்றிட சுத்தமாக்கி இன்று பயன்படுத்தப்படும் handiest வீட்டு சுத்தம் உபகரணங்கள் ஒன்றாகும். அதன் எளிய இன்னும் பயனுள்ள வடிவமைப்பாகும் தூசி மற்றும் கையால் பரப்புகளில் ஆஃப் பிற சிறிய துகள்கள், மற்றும் தூ சுத்தம் செய்ய கொண்டு விட்டு செய்துள்ளார் ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179592&cat=1316", "date_download": "2020-11-26T12:06:20Z", "digest": "sha1:LDNE6DYOTTW2LR2JXIKLMZMONPCUA7HM", "length": 15529, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுக்கோட்டை கோயில்களில் கும்பாபிஷேகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ புதுக்கோட்டை கோயில்களில் கும்பாபிஷேகம்\nஆன்மிகம் வீடியோ ஜனவரி 31,2020 | 00:00 IST\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காடத்தான்பட்டியில் உள்ள காடத்தநாச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. டவுன் கீழ 4-ம் வீதியில் உள்ள தென்புறம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்\nமீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்\nஐராவதேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nவடிவுடையம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nஸ்ரீரங்கம் கோயிலில் திருக்கைத்தல சேவை\nஸ்ரீரங்கம் கோயிலில் வேடுபறி உற்சவம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாடிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்\nகோபப்படாம இருங்க அமைச்சர் வேண்டுகோள்\n5 மணிநேரமாக மரத்தை பிடித்தபடி நிற்கின்றனர்\nசற்று முன் வந்த வீடியோ காட்சிகள்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nதமிழகத்தில் 1,700 ஏரிகள் முழுமையாக நிரம்பின\nதமிழகம் புதுச்சேரிக்கு உதவி செய்ய அமித்ஷா உறுதி\n4 Hours ago செய்திச்சுருக்கம்\nஅத்தியாவசிய பொருட்கள் இன்றி மக்கள் அவதி\n7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடக்கம்\nஅபார ஆட்டத்தால் உலக ரசிகர்களை கவர்ந்தவர்\nகனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n10 Hours ago சினிமா வீடியோ\n10 Hours ago விளையாட்டு\nசின் முத்திரையின் தத்துவம் என்ன | Swamy Ayyappan | Sabarimalai\n11 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/nov/10/schools-opening-91-support-in-dindigul-district-3502030.html", "date_download": "2020-11-26T13:17:04Z", "digest": "sha1:AOKWOFZOF75ZKVBTT557O6O3RMMKTZEO", "length": 13749, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபள்ளிகள் திறப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 91% ஆதரவு\nதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 380 பள்ளிகளில் நடத்தப்பட்ட கருத்து கேட்புக் கூட்டங்களின்போது, 91 சதவீத பள்ளிகளில் வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு பெற்றோா்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.\nதமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 170 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், 27 அரசு உதவிப் பெறும் பள்ளிகள், 48 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 106 தனியாா் பள்ளிகள், 39 சுய நிதிப் பள்ளிகள், 29 சிபிஎஸ்சி பள்ளிகள் என மொத்தம் 419 பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் 39 சுய நிதிப் பள்ளிகள் நீங்கலாக, மீதமுள்ள 380 பள்ளிகளில் பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது.\nஒவ்வொரு பள்ளியிலும் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா் எண்ணிக்கை, பள்ளிகளை திறக்கலாம் என ஒப்புதல் அளித்த பெற்றோா் எண்ணிக்கை, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை திறக்கலாம் என ஒப்புதல் அளிப்போா், 12 ஆம் வகுப்பு மட்டும் திறக்கலாம் அல்லது 10ஆம் வகுப்பு மட்டும் திறக்கலாம் என ஒப்புதல் அளிப்போா், திறக்க வேண்டாம் என கருத்து தெரிவிக்கும் பெற்றோா் எண்ணிக்கை என விவரங்களை சேகரித்து அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தலைமையாசிரியா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nகருத்து கேட்புக் கூட்டத்திற்கு பின், அனைத்து விவரங்களும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அறிக்கையாக மாவட்டக் கல்வி அலுவலா்கள் மூலம் சமா்ப்பிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோா்கள் பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூா் ஆகிய 4 கல்வி மாவட்டத்திலுள்ள 380 பள்ளிகளில், 348 பள்ளிகளில் வகுப்புகளை தொடங்குவதற்கு பெற்றோா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா். இதன் மூலம் பள்ளிகளை திறப்பதற்கு 91 சதவீதப் பள்ளிகளில் பெற்றோா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nதேனி: தேனி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nதேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் கருப்பணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் வீரமணி முன்னிலை வகித்தாா். இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். பெற்றோா்களிடம் பள்ளி திறப்பு குறித்த கருத்துக் கேட்பு படிவம் வழங்கி பூா்த்தி செய்து பெறப்பட்டது.\nபின்னா், பெற்றோா்கள் தெரிவித்த கருத்துகள் பள்ளி வாரியாக தொகுக்கப்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில், வடகிழக்குப் பருவமழை காலம் முடிந்த பின் வரும் அடுத்த ஆண்டு ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என்று பெரும்பாலானோா் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22387", "date_download": "2020-11-26T12:43:11Z", "digest": "sha1:YZLODWP5M7DGB6H2YLHTF7Y6SA7ASH72", "length": 5332, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல் - The Main News", "raw_content": "\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\nஇ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்\nஇ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்ட��ம் வலியுறுத்தி உள்ளார்.\nசென்னை, ஆகஸ்ட் – 14\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,\nஇ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன். எளிய மக்களுக்கு அதற்கு விண்ணப்பிப்பதற்கே அதிக சிரமம் உள்ளது. எனவே இப்போதும் அம்முறையை முழுமையாக அகற்றுங்கள் என்றே வலியுறுத்துகிறேன். அதேநேரத்தில் இத்தளர்வை மிக மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி கவனமாக இருக்க வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்\n← தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா..\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி →\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=ideaspring3", "date_download": "2020-11-26T11:52:56Z", "digest": "sha1:KNZ65GYBLD7MZGTKYIQV23DRC47V72HU", "length": 2859, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ideaspring3 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்க��ுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/4", "date_download": "2020-11-26T12:41:18Z", "digest": "sha1:PTYPOU7UV2RUWX73PZSVQEHKU4DITNSB", "length": 6609, "nlines": 197, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கண்ணப்பன் பதிப்பகம் – Page 4 – Dial for Books : Reviews", "raw_content": "\nகணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன், டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 70 ஈரோட்டில் பிறந்த கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு. ராமானுஜன் வாழ்வில் நடைபெற்ற சுவையான, முக்கிய சம்பவங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. 33 வயதே வாழ்ந்த இந்த வாலிபரின் கண்டுபிடிப்புகள், கணக்கியலில் புரட்சியை, மறுமலர்ச்சியை நேரடியாக ஏற்படுத்தி உள்ளது. தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு. — துளிர்க்கும், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், 13, […]\nகட்டுரை, புத்தக அறிமுகங்கள்\t2013 (ஸ்ரீநந்தன - ஸ்ரீவிஜய வருட) பஞ்சாங்கம், 500 சைவ - அசைவ சமையல், கங்கை புத்தக நிலையம், கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன், கண்ணப்பன் பதிப்பகம், குழம்பிய கலங்கரை, தமிழம்மா பதிப்பகம், தமிழ்த்தேசிய எண் சுவடி, தினத்தந்தி, திருமகள் நிலையம், துளிர்க்கும், பல்லவி பதிப்பகம், மணி மணி மணி பணத்தை பெருக்கும் வழிமுறைகள், விகடன் பிரசுரம்\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/content-blocks/separators/", "date_download": "2020-11-26T12:07:32Z", "digest": "sha1:IKSMGCT6MDV6OWA7ROVEL5DHKRDOGAIS", "length": 10642, "nlines": 130, "source_domain": "adsayam.com", "title": "Separators - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபுயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் தீர்மானம்..\nநாட்டில் நேற்று 502 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nநிவர் புயலின் தற்போதைய நிலவரம் என்ன – 14 முக்கிய தகவல்கள்\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா\nகால்பந்து வீரர் மா��டோனா காலமானார் – என்ன நடந்தது\nநாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன – Isolated areas in sri lanka\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது\nயாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை சீரற்ற காலநிலையால் 83 குடும்பங்கள் பாதிப்பு – Niver Puyal\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nடிசம்பர் மாதத்தில் ஏற்படும்முக்கிய கிரகப்பெயர்ச்சி; இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nபாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nபுயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-11-26T13:44:05Z", "digest": "sha1:HJUDEE7ZSQFZW5MTJZ5GBU7EDWSYYBBM", "length": 5224, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "\"எனது நண்பர்கள்/கா. சுப்பிரமணியப்பிள்ளை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"எனது நண்பர்கள்/கா. சுப்பிரமணியப்பிள்ளை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எனது நண்பர்கள்/கா. சுப்பிரமணியப்பிள்ளை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிம���் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎனது நண்பர்கள்/கா. சுப்பிரமணியப்பிள்ளை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:எனது நண்பர்கள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:எனது நண்பர்கள்.pdf/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நண்பர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நண்பர்கள்/நான் கண்ட வ.உ.சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நண்பர்கள்/சோ. சு. பாரதியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/itr/?page-no=2", "date_download": "2020-11-26T13:20:49Z", "digest": "sha1:VL4IKFAVTDIDFKYX2ZBVSJ4NR75TTUEH", "length": 10158, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Itr News in Tamil | Latest Itr Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nகேரளா வெள்ள பாதிப்பால் வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு..\n2018-2019 மதிப்பீடு ஆண்டுக்கான வருமான வரியினை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் கேரள வெள்ளபெருக்குக் காரணத்தினால் மீண்டும் கா...\nவருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்து 5000 ரூபாய் சேமிக்கலாம்.. எப்படி\n2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரித் தக்கலினை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இன்னும் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற குழப்பத்த...\nஆதார் இல்லையா.. தபால் முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.. அனுமதி அளித்த நீதிமன்றம்\nகுஜராத் உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில் பான் - ஆதார் கார்டு இணைப்பினை செய்யாமல் தபால் முறையில் வருமான வரியினைத் தாக்கல் செய்யலாம்...\nவருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு..\n2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியினைத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி 2018 ஜூலை 31 என்று இருந்த நிலையில் அதனை 2018 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து வருமான வரித் துறை அறி...\nவரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வர��� தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா\nஇது வருமான வரி தாக்கல் செய்யும் நேரம் என்றாலும் பலர் தனது வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை என்று அதனைப் புறக்கணிப்பது வழக்கம். அதே நேரம் வருமா...\nஉங்கள் வருமானத்தில் கூடுதலாக பிடிக்கப்பட்ட வருமான வரியை வேகமாக திரும்ப பெறுவது எப்படி\nநாம் அதிகமாகச் செலுத்திய வருமானவரித் தொகையைத் திரும்பப் பெற விண்ணப்பித்தால், பல காரணங்களால் அத்தொகை நம் கைக்கு வந்து சேரத் தாமதமாகிறது. பெரும்பால...\nபுதிய வருமானவரி தாக்கல் படிவங்களை பற்றிய 7 முக்கிய தகவல்கள்..\nமத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் (Central Board of Direct Taxes- CBDT) 2018-19 மதிப்பீடு ஆண்டிற்கான வருமானவரி தாக்கல் படிவங்களைப் பற்றிய அறிவிப்பாணையை (அறிவிப்பு எண்:16/2018) ஏப்ரல...\nரூ.10 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்ட வேண்டாம்..\nவரி செலுத்துவது யாருக்கும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல. உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது உங்கள் வரி வருவாயானது உங்கள் வருமானத்தில் அதிகரிக்கும் என...\nவருமான வரி தாக்கல் செய்யவில்லையா கவலை வேண்டாம்.. அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு\nவருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு ஓர் நற்செய்தி. மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியினை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ளது. வரு...\nவருமான வரி தாக்கல் செய்வது எப்படி\nஒவ்வொரு வருடமும் வருமான வரித் துறை வரி தாக்கல் செய்வதற்கான முறைகளை எளிமைப்படுத்திக் கொண்டு வருகின்றது. எனவே இங்கு வருமான வரித் தக்கலினை இணையம் வாய...\nவருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்ய தயாரா நிறுவனங்களுக்கு படிவம் 16-ஐ அளிக்க ஜூன் 15 வரை நீட்டிப்பு\n2016-2017 நிதி ஆண்டில் கழித்த வரிகளைப் பற்றி நிறுவனங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் உங்கள் வருமானத்தில்...\nவருமான வரியை தாக்கல் (ஐடிஆர்) செய்யத் தயாராகுங்கள்: நிறுவனங்களுக்குப் படிவம் 16-ஐ அளிக்க மே 31 கெடு\n2016-2017 நிதி ஆண்டில் கழித்த வரிகளைப் பற்றி நிறுவனங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் உங்கள் வருமானத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/actor-sivakarthikeyan-is-an-assistant-doctor-in-tanjore/", "date_download": "2020-11-26T12:49:43Z", "digest": "sha1:Y5DQAZYB23JM6RWH6ZGBRXVXI3DVIIQN", "length": 12597, "nlines": 155, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "நடிகர் சிவகார்த்திக்கேயன் உதவி.. டாக்டராகிய தஞ்சை மாணவி.. நடிகர் சிவகார்த்திக்கேயன் உதவி.. டாக்டராகிய தஞ்சை மாணவி..", "raw_content": "\nதென்மாவட்டங்களை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..\nமருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த கீரையின் பயன்களை பற்றி தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ஹோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nஇயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம் – பொதுப் போக்குவரத்து தொடக்கம்\nஅடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா\nபூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nHome/தமிழ்நாடு/நடிகர் சிவகார்த்திக்கேயன் உதவி.. டாக்டராகிய தஞ்சை மாணவி..\nநடிகர் சிவகார்த்திக்கேயன் உதவி.. டாக்டராகிய தஞ்சை மாணவி..\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேர்ந்த சஹானா பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றார். டாக்டருக்கு படிக்க அவர் ஆசைப்பட்டாலும், வறுமை காரணமாக மேலும் படிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். அவரது வீட்டில் மின்சார வசதி கூட இல்லாத நிலையில், இதனை கேள்விப்பட்ட தஞ்சாவூர் கலெக்டர் அவரது வீட்டிற்கு மின் வசதி ஏற்படுத்தித் தந்தார்.\nஇந்நிலையில் சஹானா பற்றி அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவரை தொடர்பு கொண்டு….. நீ என்ன படிக்க விரும்புகிறாயோ அதனை படி, நான் உதவி செய்கிறேன் என்று கூறினார்.\nஇதனை தொடர்ந்து அவர் நீட் தேர்வு கோச்சிங் சென்று நீட் தேர்வில், தேர்ச்சி பெற்ற சகானாவிற்கு தற்போது திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரியில் இடம் கிடைத்து மருத்துவம் படித்து வருகிறார்.\nசிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்..\nஆபாச வீடியோக்களை அழித்து மகனை காப்பாற்ற முயற்சி.. அப்பா மீது வழக்கு..\nதென்மாவட்டங்களை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..\nமருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த கீரையின் பயன்களை பற்றி ��ெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ஹோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nதென்மாவட்டங்களை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..\nமருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த கீரையின் பயன்களை பற்றி தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ஹோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nமருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த கீரையின் பயன்களை பற்றி தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ஹோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..\nஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக் இது உங்களுக்கு தெரியுமா\nசிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட அஜித் அதுவும் எந்த படம் தெரியுமா\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\nநாடு முழுவதும் 12.85 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்..\n15 தலைவர்கள், 1500 கூட்டங்கள், 15000 கிமீ தூரம்.. திமுகவின் தேர்தல் பிரச்சாரம்..\nஎன் போட்டோக்களை வௌியிட கூடாது.. கோர்ட்க்கு போன பிரபல நடிகை உத்தரவு\nதிருச்சியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nபிரபல தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகை இனியாவின் அக்கா.. எந்த சீரியலில் தெரியுமா\nகாந்தி மார்கெட் திறக்கும் வரை.. திருச்சி மக்களுக்கு காய்கறி கிடைக்காது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563387", "date_download": "2020-11-26T13:47:09Z", "digest": "sha1:XWMNXWQY5A4VKDQI6LNAGR5YPT7P3DRR", "length": 17670, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பரமக்குடியில்மாலை 5 மணி வரை கடைகள் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\nபல்கலை.,வளாகத்தில் அத்துமீறியதாக : பா.ஜ., எம்.பி. மீது ...\nலாகூர் இல்லத்தில் சொகுசாக வசிக்கும் பயங்கரவாதி ... 1\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் ... 7\nநவ.,29ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது 2\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு ... 3\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு 20\n'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - இந்தியாவின் தேவை: பிரதமர் ... 13\nவட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் 8\nஅரசல், புரசல் அரசியல்: ஜெ., நினைவிடம்- முதல்வர் தனி ... 1\nபாடம் கற்காத அதிமுக அரசு: ஸ்டாலின் 35\nபரமக்குடியில்மாலை 5 மணி வரை கடைகள் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு\nபரமக்குடி:பரமக்குடியில், மாலை 5:00 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 300யை கடந்து சென்றுள்ளது. பரமக்குடியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிவது, கை கழுவுவது உள்ளிட்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பதில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபரமக்குடி:பரமக்குடியில், மாலை 5:00 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 300யை கடந்து சென்றுள்ளது. பரமக்குடியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிவது, கை கழுவுவது உள்ளிட்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.\nஇதே போல் சில கடைகளில் இச்செயல் முறைகளை மறந்துள்ளனர். தொடர்ந்து வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் இன்று தொடங்கி ஜூன் 30 வரை மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசத்துணவுக்கு பதிலாக பணம்: மாணவர் வங்கி கணக்கு சேகரிப்பு(1)\nகொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு பஸ்கள் இயக்கம் குறைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்த�� மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசத்துணவுக்கு பதிலாக பணம்: மாணவர் வங்கி கணக்கு சேகரிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு பஸ்கள் இயக்கம் குறைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/17132737/1246709/Sarfaraz-Ahmed-Ignores-Pakistan-PM-Imran-Khans-Toss.vpf", "date_download": "2020-11-26T13:18:47Z", "digest": "sha1:JRNZWUNK7NLXOZMB46VLKAOAG66P542M", "length": 6624, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sarfaraz Ahmed Ignores Pakistan PM Imran Khan’s Toss Advice And the Internet Has a Field Day", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nஉலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இம்ரான் கான் கூறிய அறிவுரையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது நிராகரித்தார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். சிறந்த ஆல்ரவுண்டரான அவர் 1992-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.\nஉலக கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இம்ரான்கான் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.\nகடைசி பந்து வரை போராடும் படியும், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யுமாறும், அவர் கேட்டு இருந்தார்.\nஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது இம்ரானின் அறிவுரையை நிராகரித்தார். டாஸ் வென்ற அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் முதல் 10 ஓவரில் பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்தார்.\nஆனால் பாகிஸ்தான் வீரர்களால் முதல் 10 ஓவர்களில் இந்திய விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை.\nவிராட் கோலியும், பந்துவீச்சைத் தான் நாங்கள் முதலில் தேர்வு செய்து இருப்போம் என்று கூறி இருந்தார்.\n2019 உலக கோப்பை கிரிக்கெட் | சர்பராஸ் அகமது | இந்தியா | பாகிஸ்தான் | இம்ரான் கான்\nஎன் ஹீரோ மறைந்துவிட்டார்... மரடோனா மறைவுக்கு கங்குலி இரங���கல்\nஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் - அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு\nஅர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nகடந்த 4½ மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்- கங்குலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-will-talk-about-poverty-alleviation-at-the-un-madurai-student-netra/", "date_download": "2020-11-26T12:29:28Z", "digest": "sha1:T6KJXQHCBQGTSWQMV3E7KYMBH23BR3H2", "length": 13710, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்... மதுரை மாணவி நேத்ரா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா\nஇந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன் கடைக்காரர் மகள் மாணவி நேத்ரா தெரிவித்து உள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் என்பவரை பாராட்டி பேசினார். மோகன் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த, ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உபயோகித்துள்ளார் என கூறியிருந்தார்.\nஇது வைரலான நிலையில், மோகன் குடும்பத்தினரை சந்தித்து பலர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வந்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த ஐ.நா. சபை, மதுரை மோகனின் மகள் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்ததுள்ளது. மேலும் அவருக்கு, ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேத்ரா, உலகம் முழுவதும் வறுமையே இருக்கக்கூடாது என்பதே எனது ஆசை, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று கூறி உள்ளார்.\nமோடி பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரரின் மகள் ஐ.நா.சபை நல்லெண்ண தூதராக தேர்வு… மதுரை : இன்று 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு விவரம்..\nPrevious 15ஆண்டு அரியர்ஸ் மாணவர்களுகளுக்கான சிறப்பு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு… அண்ணா பல்கலைக்கழகம்\nNext ஜூன் 11ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம்… கட்டுப்பாடுகள் விவரம்…\nசென்னையில் 390 இடங்களில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்\nடெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…\nகாரைக்கால் மீனவர்கள் 32 பேர் மாயம்: கண்டுபிடிக்கும் பணியில் புதுச்சேரி மீன்வளத்துறை தீவிரம்…\nடெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…\nடெல்லி: தலைநகர் டெல்லி மாநில சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில்…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nசென்னையில் 390 இடங்களில் படிப்படியா�� மின் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்\nஅரபு நாடான சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு எதிரொலி: 2 நாள் துக்கம் அனுசரிக்கும் கேரளா\nசூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு: சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nரெஜினா நடித்து வரும் படத்துக்கு ‘ப்ளாஷ்பேக்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.iblographics.com/", "date_download": "2020-11-26T12:50:05Z", "digest": "sha1:E2MTEREU2BR77SA5EEL5JKBZ6AMWKP34", "length": 10160, "nlines": 11, "source_domain": "ta.iblographics.com", "title": "செமால்ட்டுடன் அனலிட்டிக்ஸ் பேச்சு", "raw_content": "\nGoogle Analytics இலிருந்து உருவாக்கப்படும் போக்குவரத்தின் தரவு வலைத்தள உள்ளமைவுகளுடன் தொடர்புடைய பல்வேறு கூறுகளின் தொகுப்பாக இருக்கலாம். கூகிள் அனலிட்டிக்ஸ் இல் பதிவுசெய்யப்பட்ட தரவு வணிக முடிவுகளுக்கு அடிப்படை என்றாலும், வலைத்தள பார்வையாளர்கள் திடீர் உயர்வு மற்றும் தாழ்வுகளுக்கு மாறினால் சந்தேகத்திற்கிடமான தரவை மீட்டெடுப்பது பொதுவானது. செமால்ட் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் மைக்கேல் பிரவுன் கூறுகையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பேய் மற்றும் ஸ்பேம் பரிந்துரைகள் தீங்கிழைக்கும் போக்குவரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.\nகூகுள் அனலிட்டிக்ஸ் தீங்கிழைக்கும் பதிவுகளை நீக்குவது ஸ்பேம் மற்றும் பரிந்துரைகளின் விளைவாக கூகிள் அனலிட்டிக்ஸ் கருவியின் கன்சோலில் விலக்கு வடிப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதாக்கலாம். இது ஐபி முகவரி வடிகட்டுதல், ஹோஸ்ட் பெயரை வடிகட்டுதல் அல்லது குறிப்பிட்ட வலைத்தளத்தின் புவியியல் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தமான உள்ளமைவுகளை உள்ளடக்கியது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது ஐபி முகவரியிலிருந்து தரவின் ஒரு பகுதியை மட்டுமே வடிகட்டுதல் தேவைப்படும்போது இது பொதுவாக சவாலானது.\nவலைத்தள உரிமையாளரால் பயன்படுத்தப்படும் கணினியிலிருந்து போக்குவரத்தை விலக்கும் கூகுள் அனலிட்டிக்ஸில் போக்குவரத்து தகவல்களைத் தணிக்கை செய்ய அல்லது உரிமையாளர் டைனமிக் ஐபி முகவரியைப் பயன்படுத்தும்போது தீர்வு என்பது அத்தகைய தனிப்பயன் பிரிவின் மற்றொரு தரவைப் பயன்ப���ுத்துவதாகும். தனிப்பட்ட கணினிகளில் வடிகட்டப்பட்ட தனிப்பட்ட கணினிகளிலிருந்து வரும் போக்குவரத்து தகவல்கள் ஹோஸ்ட்பெயர், ஐபி அல்லது புவியியல் அடிப்படையில் கூகுள் அனலிட்டிக்ஸ் வடிகட்டலை எதிர்க்கும் பிணையத்தில் உள்ள பிற பயனர்களால் உருவாக்கப்பட்ட தரவைப் பாதிக்காது.\nபிற கணினிகளைப் பாதிக்காமல் கூகிள் பகுப்பாய்வுகளில் ஸ்பேம் பரிந்துரைகள் மற்றும் பேய் தரவு ஜெனரேட்டர்களைத் தடுக்க தனிப்பட்ட இயந்திர அடிப்படையிலான வடிப்பான்களை உருவாக்க, ஒருவர் கணினியில் குக்கீ அமைக்க வேண்டும். கிடைக்கக்கூடிய Google பகுப்பாய்வுகளை அடையாளம் காணும் உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்டிலிருந்து GA தனிப்பயன் பிரிவு குக்கீயைப் பயன்படுத்துதல்.\nகோப்பை நகலெடுத்து ஒட்டிய பின் சேமிக்கவும், பின்னர் பயன்படுத்திய சேவையகத்தைப் பொறுத்து பிடித்த எடிட்டரில் சேர்க்கவும். நீட்டிப்பு சரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் வலைத்தளத்தின் பக்கங்கள் சரியான முறையில் திறக்கப்படும்.\nசேமித்த கோப்பை இணையதளத்தில் எங்கும் வைப்பதன் மூலம் வலைத்தள சேவையகத்தில் பதிவேற்ற FTP ஐப் பயன்படுத்தவும். இந்த படி சில பயனர்களுக்கு சிக்கலானதாக இருக்கலாம் மற்றும் நிபுணர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனை தேவைப்படுகிறது.\nஉலாவியில் தட்டச்சு செய்யும் போது கோப்பு ஒரு HTML ஆக திறக்கப்பட வேண்டும், இல்லையெனில் அதன் நீட்டிப்புக்கு மாற்றம் தேவை. குக்கீயை உருவாக்க சென்று வழங்கப்பட்ட உரை பெட்டிகளில் சில உரைகளை உள்ளிடவும். தனிப்பயன் பிரிவில் வெள்ளை இடங்கள் அல்லது சிறப்பு எழுத்துக்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். GA தனிப்பயன் பிரிவில் உள்ளிடப்பட்ட மதிப்பு சரியாக உள்ளமைக்கப்பட்ட குக்கீயின் அறிவிப்பை பாப் அப் செய்ய ஸ்கிரிப்ட் உள்ளமைவை தீர்மானிக்கிறது.\nகுக்கீ சரியான அமைக்கப்பட்ட பிறகு, விலக்கு வடிப்பானை உருவாக்க GA கணக்கிற்குச் செல்லவும். வடிகட்டி தேடிய சொற்களையும், வடிகட்டி வடிவத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட மதிப்பின் படி வடிகட்டி தகவலின் தேடல் பட்டியில் தட்டச்சு செய்யப்பட்ட சரங்களையும் விலக்க முடியும்.\nஸ்கிரிப்டில் தனிப்பயன் பிரிவுக்கு மதிப்புகளை அமைப்பது தேவைப்படுவதால் இந்த வழிமுறை மிகவும் சிறியது. ஸ்கிரிப்டை தளத்தில் வைப்பது இணையதளத்தில் கருத்து தெரிவிக்கும் எந்த கணினியிலும் அதன் அணுகலைப் பெறுகிறது. உலாவியை ஸ்கிரிப்ட்டில் சுட்டிக்காட்டுவதும், விலக்கப்பட்ட அறிக்கைகளுடன் படிவத்தை சமர்ப்பிப்பதும் விலக்கப்படுவதற்கு உதவுகிறது. டொமைன் குறிப்பிட்ட எழுத்துக்களைப் பயன்படுத்தி Google Analytics இல் ஸ்பேம் பரிந்துரைகள் மற்றும் பேய் போக்குவரத்து வடிகட்டப்படுகின்றன. பல டொமைன் தளங்களில் பயன்பாட்டிற்கு, ஒவ்வொரு டொமைனுக்கும் அதன் சொந்த ஸ்கிரிப்ட் தேவைப்படுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/RR%20?page=1", "date_download": "2020-11-26T12:32:00Z", "digest": "sha1:6SBC3CZT4HLG3CNJPM6W5OOMXAFC6JXL", "length": 4201, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RR", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“நாங்களும் ப்ளே ஆஃப் களத்தில் இர...\nRR VS KXIP : ராஜஸ்தான் அதிரடி ஆட...\n99 ரன்னில் க்ளீன் போல்ட்... விரக...\nமரண காட்டு காட்டிய கெயில் - ராஜஸ...\nRR VS KXIP : டாஸ் வென்ற ராஜஸ்தான...\nRR VS SRH : ஹைதராபாத் வெற்றி பெற...\nRR VS SRH : டாஸ் வென்ற ஹைதராபாத்...\nIPL 2020: ராஜஸ்தான் - ஹைதராபாத் ...\nஇரண்டு ஜாம்பவான்கள் அவுட்.. என்ன...\nஇரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்...\nசிக்ஸர்களாக பறக்கவிட்ட ஏபிடி : க...\nகோலி விளாசிய பந்து... எல்லைக் கோ...\nRCB vs RR : பெங்களூருவுக்கு 178 ...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/tamil_songs-_lyrics/ranga-ranga-song-lyrics-ivan-veramathiri-movie-songs-lyrics/", "date_download": "2020-11-26T11:42:46Z", "digest": "sha1:WNSTKCSJ4UO2VP3NQN45IILKGLWXQ3I4", "length": 6017, "nlines": 146, "source_domain": "www.tritamil.com", "title": "Ranga Ranga song lyrics Ivan Veramathiri movie songs Lyrics | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய���\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nகமலா ஹாரிஸ் அதிகளவு தயிர் சாதம் , பருப்பு, உருளைக்கிழங்கு கறி, இட்லி , தோசை சாப்பிடுவதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலுள்ள வீடியோவில் நீங்கள் கமலா ஹாரிஸ் தோசை சுடுவதை பார்க்கலாம்.\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து...\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/sample-page/", "date_download": "2020-11-26T12:54:56Z", "digest": "sha1:G42WF6OPVRWE3EWJWZFG44NNZP524CNQ", "length": 7955, "nlines": 119, "source_domain": "adsayam.com", "title": "Sample Page - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபுயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் தீர்மானம்..\nநாட்டில் நேற்று 502 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nநிவர் புயலின் தற்போதைய நிலவரம் என்ன – 14 முக்கிய தகவல்கள்\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா\nகால்பந்து வீரர் மாரடோனா காலமானார் – என்ன நடந்தது\nநாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன – Isolated areas in sri lanka\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது\nயாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை சீரற்ற காலநிலையால் 83 குடும்பங்கள் பாதிப்பு – Niver Puyal\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nடிசம்பர் மாதத்தில் ஏற்படும்முக்கிய கிரகப்பெயர்ச்சி; இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nபாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nபுயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/06/14/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-700-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-26T12:19:54Z", "digest": "sha1:PFVC2U4YU6MLZTAQUDUU3OAQ7HLUIGIT", "length": 10155, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்\n2 சாமுவேல் 8:15 இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மீதும் ராஜாவாயிருந்தான். அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்து வந்தான்.\nநாம் இந்த நியாயம், நீதி என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது என்ன ஞாபகம் வரும் நியாயம் என்ற வார்த்தைக்கு இன்றைய அரசியலும், நீதி என்ற வார்த்தைக்கு நீதி கொடுக்கும் தெய்வமும் தான்\nஆனால் வேதத்தை கவனமாகப் படிக்கும்போது, இந்த வார்த்தைகள் இரண்டும் வெகு நெருக்கமாக அமைந்துள்ளது. நிச்சயமாக கர்த்தருடைய பிரதிநிதிகளாயிருந்தவர்கள் இதை தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினர். உண்மையில் பார்த்தால், நீதி நியாயம் என்று வாய்மொழியாகப் பேசித்திரியாமல், இவை இரண்டையும் அவர்கள் வாழ்ந்து காட்டினர்.\nஇதை கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம் நீதி என்ற வார்த்தைக்கு அல்லது எபிரேய மொழியில் ‘ tzedek’ என்ற வார்த்தைக்கு, நேர்மை அல்லது உண்மை என்ற அர்த்தம் வரும்.\nஇதை மனதில் கொண்டு இன்றைய வேதாகமப் பகுதியைக் காண்போம். தாவீது விசேஷித்த பெலனும், விசேஷித்த பெருதன்மையையும் கொண்டவனாய் இஸ்ரவேல் மக்களுக்கு முன் சாட்சியாக வாழ்ந்தது மட்டும் அல்லாமல் விசேஷித்த நீதியையும் கொண்டவனாய் இருந்தான்.\nபரலோக தேவனின் குணமாகிய நியாயமும் நீதியும் கொண்டவனாய் இஸ்ரவேலை ஆண்டான். ஒரு நிமிஷம் தாவீதினுடைய ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமா நியாயம், நீதி கிடைத்தது தாவீதினுடைய ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமா நியாயம், நீதி கிடைத்தது எல்லா ஜனத்துக்கும் கிடைத்தது என்று வேதம் சொல்கிறது. இது ஒன்றும் அவன் ஓட்டு வாங்க உபயோகப்படுத்தின சொற்கள் அல்ல எல்லா ஜனத்துக்கும் கிடைத்தது என்று வேதம் சொல்கிறது. இது ஒன்றும் அவன் ஓட்டு வாங்க உபயோகப்படுத்தின சொற்கள் அல்ல அவனுடைய ஆட்சியின் அடிப்படையே அவனுடைய நியாயமும், நீதியும் தான்\nநியாயமும், நீதியும், நேர்மையும், உண்மையும் கொண்ட யாரையாவது பார்த்திருக்கிறீர்களா இவரை முற்றிலும் நம்பலாம் என்ற குணம் உண்டா இவரை முற்றிலும் நம்பலாம் என்ற குணம் உண்டா நாம் அப்படி ஒருவரை நம்ப ஆரம்பித்தால் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்போம் நாம் அப்படி ஒருவரை நம்ப ஆரம்பித்தால் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்போம் அவர் நம்மை கைவிட மாட்டார் என்று நம்புவோம். இதைத்தான் மக்கள் தாவீதிடம் கண்டனர்.\n இந்த வார்த்தைகள் நாம் யார் என்று காட்டுபவை அல்ல இவை நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் வாழ்ந்து காட்ட வேண்டுபவை இவை நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் வாழ்ந்து காட்ட வேண்டுபவை இவை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டுபவை இவை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டுபவை\nTagged 2 சாமுவேல் 8:15, தாவீது, நியாயம், நீதி\nPrevious postஇதழ்: 699 கொடுப்பதில் பெருந்தன்மை\nNext postஇதழ்; 701 அர்த்தமுள்ள வாழ்க்கை\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\nஇதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா\nஇதழ்:1047 உன்னையே பிரதிபலிக்கும் உன் பிள்ளைகள்\nஇதழ் 780 இன்று மட்டுமே உண்டு என்று வாழ்வோம்\nஇதழ்:950 இன்று காணப்படும் இருள் சீக்கிரம் நீங்கும்\nஇதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா\nஇதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்\nஇதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்\nஇதழ்: 1001 ஆகா என்ன ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ajith-will-act-with-boney-kapoor-production/articleshow/63283040.cms", "date_download": "2020-11-26T13:02:31Z", "digest": "sha1:G62WYWVIBDFISB25CW3WB4SU3K6OVLCN", "length": 11080, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "அஜீத்: ஸ்ரீதேவியின் குடும்பத்தின் நிலைமையை கண்டு கால்ஷீட் கொடுத்த அஜீத் - ajith will act with boney kapoor production\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஸ்ரீதேவியின் குடும்பத்தின் நிலைமையை கண்டு கால்ஷீட் கொடுத்த அஜீத்\nஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஸ்ரீதேவியின் குடும்பத்தின் நிலைமையை கண்டு கால்ஷீட் கொடுத்த அஜீத்\nஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகர் அஜீத் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அதற்குள் அவருடைய அடுத்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்தப் படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஅஜீத் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். நான்காவது மு¬ற்யாக அஜீத் & சிவா தொடர்கிறது. இந்தப் படத்தில், அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உட்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஅடுத்ததாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. .இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சமீபத்தில் சென்னையில் நடந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிரார்த்தனை கூட்டத்தில் அஜீத் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து கலந்து கொண்டார். ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடிகை ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காகதான் கெஸ்ட் ரோலில் நடிகர் அஜீத் நடித்துக் கொடுத்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃ��ேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n‘விசுவாசம்’ படத்தில் அஜீத் அறிமுகப் பாடலை முடித்துவிட்ட இமான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ரீதேவி மரணம் ஸ்ரீதேவி வினோத் போனி கபூர் இங்கிலீஷ் விங்கிலீஷ் அஜீத் Sridevi death Sridevi English Vinglish Boney kapoor Ajithkumar Ajith\nடிரெண்டிங்ஒரு சந்தோச செய்தி, இனிமேல் நேப்கின், டாம்பன் இலவசம். ஆனால்...\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : 4ஜி டேட்டா Work from Home பிளான்ல எது பெஸ்ட்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது\nஆரோக்கியம்முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (26 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்Micromax in 1b : இன்று முதல் விற்பனை; என்ன விலை\nசெய்திகள்புதுச்சேரியில் நிவர் புயலின் ஆட்டம்\nமதுரைகண்மாயை ஆய்வு செய்த செல்லூர் ராஜு, அதிரடி பேட்டி\nதமிழ்நாடுநிவர் புயல்... மாநிலத்திலேயே இங்குதான் அதிக மழை\nசென்னைவலுவிழந்தது நிவர் புயல்... ஆனாலும் இன்னும் மழை இருக்கு\nசினிமா செய்திகள்என்ன விவேக், நீங்களே இப்படி பண்ணலாமா, தப்பில்லையா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=jacobsen51sloth", "date_download": "2020-11-26T11:56:11Z", "digest": "sha1:OLPLXPZGI3MHLW37IT334BWFYLA5EOND", "length": 2885, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User jacobsen51sloth - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/poovaragaperumal/", "date_download": "2020-11-26T12:11:22Z", "digest": "sha1:CEAVK3NYLN6ZU35AXRUEFVOYBZJ26PC7", "length": 2580, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "poovaragaperumal | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ பூவராகப்பெருமாள் திருக்கோயில் – ஸ்ரீமுஷ்ணம் மூலவர் : பூவராஹன் (தானே தோன்றியவர் ) தாயார் : ஸ்ரீ அம்புஜவல்லித்தாயார் உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன் விமானம் :பாவன் விமானம் புண்ணிய தீர்த்தம் : நித்ய புஷிகர்ணி தல விருச்சகம் : அரச மரம் மங்களாசனம் : பல பல வைணவ பெரியோர்கள் பெருமாள் ஹிரணியகசுபை வதம் செய்து பூமி தேவியை ஆலிங்கனம் செய்தபடியால் பூவராகப்பெருமாள் ஆனார் . காசியில் நாம ஜபத்தால் சிவகதியை அடைவதுபோல் இங்கே கருடனை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83723/DC-vs-RR-IPL-probable-playing-11-for-match", "date_download": "2020-11-26T13:03:19Z", "digest": "sha1:P52OFJWSKFR5BTQ6XR7UOCL7CKFY6HKO", "length": 7777, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜஸ்தானுடன் மோதும் டெல்லி... எப்படி இருக்கப்போகிறது ஆடும் லெவன்? | DC vs RR IPL probable playing 11 for match | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nராஜஸ்தானுடன் மோதும் டெல்லி... எப்படி இருக்கப்போகிறது ஆடும் லெவன்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nதுபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பதிவு ���ெய்துள்‌ளது.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 2‌1 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் டெல்லி அணி 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.\nஇந்நிலையில் இன்று மோதப்போகும் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்:\nடெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச அணி\nராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணி\nஹைதராபாத் கனமழை: ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளித்த பள்ளிகள்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு-ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ்\nகாஞ்சிபுரம்: அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவாக மாறிய கிராமம்... மக்கள் தவிப்பு\nவிழுப்புரம்: மூழ்கிய தரைப்பாலம்.. துண்டிக்கப்பட்ட கிராமம்.\nகடலூர்: நிவர் புயலின் சீற்றம்.. வாழை, பன்னீர் கரும்பு பயிர்கள் நாசம்\nவேலூரில் பலத்த காற்றுடன் கனமழை: மொத்தமாக சாயும் வாழைமரங்கள்\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹைதராபாத் கனமழை: ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளித்த பள்ளிகள்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு-ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?page=5", "date_download": "2020-11-26T13:37:04Z", "digest": "sha1:ZDEZD5ZWVASD5KMI4VORSGZRSKVETN26", "length": 4327, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உலகின்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற...\n\"உலகின் மிகப் பெரிய வரி சீர்திரு...\n92 வயதில் சிஷ்யனை வென்றார் குரு ...\nஉலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் ப...\nஉலகின் ஆன்மா சூரியன்: பிரதமர் மோ...\n250 கிலோ எடை குறைந்த உலகின் சாதன...\nஉலகின் மிக உயரமான ஓட்டல்: துபாயி...\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராத்:...\nஉலகின் 6-வது பணக்கார நாடு இந்திய...\nமறைந்தது உலகின் வயதான கொரில்லா\nஉலகி���் முதல் மாய அரசியல்வாதி: வி...\nஉலகின் இளம் பிரதமருக்கு தலைவர்கள...\nஉலகின் மிகப்பெரிய வைரம் 53 மில்ல...\nஉலகின் டாப் 250 எரிசக்தி நிறுவனங...\nஉலகின் அதிக எடையுடன் திகழ்ந்த எக...\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/24-11-2017-raasi-palan-24112017.html", "date_download": "2020-11-26T13:09:36Z", "digest": "sha1:AF6SJFDXTCTG6XXO3S7KVRGYB2Y5Y2IK", "length": 26300, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 24-11-2017 | Raasi Palan 24/11/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த் திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபா ரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்பு வீர்கள். குடும்பத்தில் உள்ள வர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படா தீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் இன்று முடியும். மனைவி வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடை யும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப் படும் நாள்.\nசிம்மம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், ந���்பர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக் கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக் குறை நீடிக்கும். வாகனம் பழுதாகி சரியாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புது அனுபவம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர் கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக் குள் கருத்து மோதல்கள் வரக்கூடும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nமீனம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள் வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களுக்கு 37 வயதில் மகிழ்ச்சி பெண்களுக்கு 30 வயதில் மலர்ச்சி\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபைய��ல்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2535781", "date_download": "2020-11-26T13:29:52Z", "digest": "sha1:DETUFL7VXCBR5S3YLABA4U3TKX5BQHSQ", "length": 5627, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மூலிகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூலிகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:08, 31 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n2,142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n06:47, 31 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n07:08, 31 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\nமேல் வளிமண்டலத்தில், ஞாயிற்றுப் புறவூதாக் கதிர்ப்பின் முன்னிலையில், [[ஐதரோபுளோரோகார்பன்|ஐதரோபுளோரோகாபன்கள்]], குளோரின் மூலிகத்தைத் தோற்றுவிக்கும். இது ஓசோனை ஒட்சிசனாக மாற்றும் தாக்கத்தை ஊக்குவிப்பதால், [[ஓசோன் குறைபாடு|ஓசோன் படைத் தேய்வுக்குக்]] காரணமாக அமைகின்றது. இதன் காரணமாக, [[குளிர் பதனூட்டி]]களில் ஐதரோபுளோரோகாபன்களின் பயன்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது.\n[[File:Gombergm01.jpg|right|thumb|மூலிக வேதியியல் முன்னோடி மோசசு கோம்பேகு (1866–1947)]]\n20 ஆம் நூற்றாண்டின் இறுதி பிற்பகுதி வரை, பெரிய மூலக்கூறுகளின் பகுதியாகவோ சொந்த மூலக்கூறாகவோ எவ்வாறிருப்பினும், மெத்தைல் கூட்டம், [[கார்பாக்சிலிக் அமிலம்|காபொட்சைல்]] போன்ற பிணைக்கப்பட்ட அணுக்கூட்டங்களைக் குறிக்க, மூலிகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அண்மைய பெயரீட்டு முறைகளின்படி, பெரிய மூலக்கூற்றின் பகுதியானது, [[வேதி வினைக்குழு|தொழிற்பாட்டுக் கூட்டம்]] அல்லது பதிலி என அழைக்கப்படுகின்றது. மூலிகம் என்பது கட்டுறாதவற்றையே குறிக்கின்றது.\nமுதலில் கண்டறியப்பட்ட கட்டுறாத [[கரிமச் சேர்மம்|கரிம]] மூலிகம் முப்பீனைல் மெத்தைல் மூலிகம் ஆகும். இது 1900 ஆம் ஆண்டு மோசசு கோம்பேகால் கண்டறியப்பட்டது.\n== இதனையும் பார்க்க ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1910_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-26T12:17:04Z", "digest": "sha1:BI6KTFW7HMIINNYD5AWK4HL7E2KSURRA", "length": 7175, "nlines": 147, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1910 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதனையும் பார்க்கவும்:: 1910 இறப்புகள்.\n\"1910 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 94 பக்கங்களில் பின்வரும் 94 பக்கங்களும் உள்ளன.\nஇப்திகார் அலி கான் பட்டோடி\nஏ, ஜீ. ராம் சிங்\nசிட்டி பெ. கோ. சுந்தரராஜன்\nநாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை\nபிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மார்த்தோ\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ���கிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-26T12:13:22Z", "digest": "sha1:X6DLGL37Y543Z4IVC5FZD4HGI36MELCG", "length": 3199, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மானியர் வில்லியம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசர் மானியர் வில்லியம்ஸ் (Monier_Monier-Williams)[1] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியர் இருந்தவர். சமஸ்கிருத - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர். காளிதாசரின் சாகுந்தலம் முதலான சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் தொகுத்தவர்.\nஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக சமஸ்கிருத பேராசிரியர், சமஸ்கிருத-ஆங்கில அகராதி தொகுப்பாளர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2016, 23:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/the-first-look-poster-of-the-conference-film-that-came-out-via-simbu-look-is-another-level/", "date_download": "2020-11-26T13:15:13Z", "digest": "sha1:5QIEIXYOG7MH24BUGC54KXVOH2XCPRU3", "length": 13719, "nlines": 158, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "ஒரு வழியாக வெளிவந்த மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. சிம்பு லுக் வேற லெவல்..! ஒரு வழியாக வெளிவந்த மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. சிம்பு லுக் வேற லெவல்..!", "raw_content": "\n‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது இந்தியாவின் தேவை – பிரதமர் மோடி உரை\n ஸ்வீடன் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்\nவெறும் உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – இன்ப திகைப்பில் ரசிகர்கள்\nரஷ்ய அதிபருக்கு ஒரு ரகசிய மகள்.. அவரது தாய் இவர்தானாம்: புடின் தொடர்பில் சமீபத்தில் லீக்கான மற்றொரு தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nதென்மாவட்டங்களை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..\nமருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த கீரையின் பயன்களை பற்றி தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ���ோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nHome/சினிமா/ஒரு வழியாக வெளிவந்த மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. சிம்பு லுக் வேற லெவல்..\nஒரு வழியாக வெளிவந்த மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. சிம்பு லுக் வேற லெவல்..\nஒரு காலத்தில் சிம்புவை ஏளனமாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் மாநாடு. பல பஞ்சாயத்துகளுக்கு பிறகுதான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.\nஇந்நிலையில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாத நிலையில் அதை பயன்படுத்தி சிம்பு தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து இளமை தோற்றத்திற்கு வந்துள்ளார்.\nஇதுவே ரசிகர்களுக்கு தனி உற்சாகத்தை கொடுத்த நிலையில் இன்று மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nவெளியான சில மணி நேரங்களிலேயே மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காட்டுத்தீ போல் வைரல் ஆகி விட்டது.\nசிம்புவின் செகண்ட் இன்னிங்ஸ் மிகப் பிரமாதமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.\nமறைமுகமாக ரம்யா பாண்டியனுக்கு ரூட்டு போடும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா படு மோசமாக மாமா வேலைபார்க்கும் அர்ச்சனா..\nஎதார்த்தமாக விஜய் சேதுபதி செய்த செயலால் பயங்கர கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்தி வெளியேறிய நடிகை ஸ்ருதி ஹாசன்\n‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது இந்தியாவின் தேவை – பிரதமர் மோடி உரை\n ஸ்வீடன் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்\nவெறும் உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – இன்ப திகைப்பில் ரசிகர்கள்\nரஷ்ய அதிபருக்கு ஒரு ரகசிய மகள்.. அவரது தாய் இவர்தானாம்: புடின் தொடர்பில் சமீபத்தில் லீக்கான மற்றொரு தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\n‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது இந்தியாவின் தேவை – பிரதமர் மோடி உரை\n ஸ்வீடன் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்\nவெறும் உள்ளாட���யுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – இன்ப திகைப்பில் ரசிகர்கள்\nரஷ்ய அதிபருக்கு ஒரு ரகசிய மகள்.. அவரது தாய் இவர்தானாம்: புடின் தொடர்பில் சமீபத்தில் லீக்கான மற்றொரு தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\n ஸ்வீடன் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்\nவெறும் உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – இன்ப திகைப்பில் ரசிகர்கள்\nரஷ்ய அதிபருக்கு ஒரு ரகசிய மகள்.. அவரது தாய் இவர்தானாம்: புடின் தொடர்பில் சமீபத்தில் லீக்கான மற்றொரு தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..\nஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக் இது உங்களுக்கு தெரியுமா\nசிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட அஜித் அதுவும் எந்த படம் தெரியுமா\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\nதிருச்சிக்கு புதியதாக ஐந்து “108”..\nஜோ பைடன் பலவீனமான ஜனாதிபதி.. போர்களுக்கு துவக்கம் குறிப்பார்: சீன ஆலோசகர் கருத்து\nகவர்ச்சியில் எல்லை மீறிய அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் சின்ன பொண்ணுன்னு நெனச்சா இப்படி இருக்கே..\nகடலூர், நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்\nபத்தே நிமிடத்தில் மொறுமொறு “மசாலா வெங்காய வடை” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க\nகாதல் விவகாரம் வாலிபர் அடித்துக்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/567836-vaara-natchatira-palangal.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-26T12:18:46Z", "digest": "sha1:Z3LFAJAWW6IU3MZH5VMQ52A25X3ENBJK", "length": 35790, "nlines": 362, "source_domain": "www.hindutamil.in", "title": "மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல் 9ம் தேதி வரை) | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "வியாழன், நவம்பர் 26 2020\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல் 9ம் தேதி வரை)\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nநன்மைகள் அதிகமாக ஏற்படும் வாரம��.\nஇருந்தாலும் சற்று நிதானத்தோடும் பொறுமையோடும் செயல்படுங்கள். ஆதாயம் தரும் விஷயங்கள் எதுவாயினும் பொறுமையாக கையாண்டால் வெற்றி நிச்சயம். சொத்து தொடர்பான விஷயங்கள் இப்போது சாதகமாக இருக்கும். பாகப்பிரிவினைகளில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.\nயாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பணவரவு தாமதமாக இருந்தாலும் சரியான நேரத்தில் கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் தேவையற்ற வாக்குவாதங்கள், வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். இல்லத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.\nஉத்தியோகத்தில் எதிர்பாராத புதிய பொறுப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.\nபெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nபணவரவு தாராளமாக இருக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.\nஎண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறுகின்ற நாள். செயலில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த பணவரவு முழுமையாக கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.\nசுப விசேஷ பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து திருமணத் தேதி குறிக்கப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செல்லுங்கள். அடுத்தவர்கள் விஷயத்���ில் தலையிட வேண்டாம். மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.\nஎதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். கடன் தொடர்பான விஷயங்கள் சுமுகமாகத் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.\nதொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாளாக முடியாமல் இருந்த பிரச்சினை ஒன்று இன்று முடிவுக்கு வரும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nபெருமாள் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும்.\nஎதிர்பாராத நன்மைகள் நடைபெறும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.\nகுடும்பத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சகோதரர்களுடன் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.\nஅலுவலகத்தில் தாமதப்பட்டுக் கொண்டிருந்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் கமிஷன் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.\nபெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி மருத்துவச் செலவு தேவைப்படாது.\nமாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.\nஎதிர்பார்த்த நன்மைகளும் எதிர்பாராத நன்மைகளும் கிடைக்க��ம் நாள். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் முடிவாகும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். அதிக நன்மை தரக்கூடிய நாள். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.\nநல்ல பலன்கள் நடைபெறும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் அடுத்தவர் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பாக முக்கியமான நபர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவீர்கள். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும்.\nஎதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்பட்டு ஆதாயம் கிடைக்கும்.\nதொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்கள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.\nவியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சிறிய அளவிலான செலவுகள் ஏற்பட்டாலும் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும்.\nவெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். முக்கியமான நபரை சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வருமானம் இருமடங்காக இருக்கும்.எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சாதகமாகவே இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக முடிவடையும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nபைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.\nநன்மைகள் நடைபெறும் வாரம் . தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.\nசொத்து தொடர்பான விஷயங்களை சுமுகமாகப் பேசி முடிவு எடுப்பீர்கள். சகோதரிகள் உங்களுக்கு சா��கமாக இருப்பார்கள்.\nஉத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் பெருமளவில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சீராக இருக்கும்.\nஎதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் மேலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nபெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இரண்டாவது குழந்தைக்காக எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது இரண்டாவது குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nவியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தினருக்காக முக்கியமான செலவுகளைச் செய்வீர்கள்.\nஎதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனப் பழுது, வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பழகவேண்டும்.\nநன்மைகள் அதிகமாக நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தையும் சுமுகமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். திருமணத் தேதி முடிவாகும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் சற்று தள்ளிப் போகலாம்..சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.\nஅதிக நன்மைகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.தந்தையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். பெண்களுக்கு சுப விசேஷங்கள் முடிவாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பாக நல்ல தகவல் உறுதியாகும்.\nதிடீர் செலவுகள் ஏற்படும். மனதில் ���ேவையில்லாத குழப்பம் உண்டாகும். அமைதியாக இருப்பது நல்லது. வழிபாடுகளில் ஈடுபடுவது மன அமைதி தரும்.\nவெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.சுபகாரிய விஷயங்களுக்காக எடுக்கும் முயற்சி சாதகமாக இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் தேடிவந்து உதவிகள் செய்து தருவார்கள்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nசுவாமி ஐயப்பனை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல் 9ம் தேதி வரை)\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல் 9ம் தேதி வரை)\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல் 9ம் தேதி வரை)\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல் 9ம் தேதி வரை)\nமூலம் பூராடம் உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல் 9ம் தேதி வரை)மூலம் பூராடம்உத்திராடம்வார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangal\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nதனியார் பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பது...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nலவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்: பெண்களின் உரிமைகளைப்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nஅனுஷம், கேட்டை, மூலம்; தாராபலம்; மைத்ர பலம்; வதை தாரை; சம்பத்து தாரை;...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல்...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல்...\nதுலாம்; டிசம்பர் மாத பலன்கள் ; காரியத் தடை நீங்கும்; எதிலும் வெற்றி;...\nகன்னி; டிசம்பர் மாத பலன்கள் ; காரியத்தில் வெற்றி; செயலில் சாமர்த்தியம்; உயர்வு...\nசிம்மம்; டிசம்பர் மாத பலன்கள் ; நிதானம் தேவை; பண வரவு உண்டு;...\nகடகம்; டிசம்பர் மாத பலன்கள் ; கடன் பிரச்சினை தீரும்; மனக்கசப்பு நீங்கும்;...\nஉருவாகிறது 'மாயாண்டி குடும்பத்தார் 2'\nநிவர் புயல் பாதிப்பு; கடலூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு: நிவாரணப் பொருட்களை...\nபிலிப்பைன்ஸில் கரோனா தொற்று 4,24,297 ஆக அதிகரிப்பு\nதாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் காவல் ஆணையர் ஆய்வு: நிவாரணப் பொருட்களை வழங்கினார்\nபயனற்ற நிலையில் கோக்கலாடா பள்ளி: பயன்பாட்டுக்கு வருமா என மக்கள் எதிர்பார்ப்பு\nகரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-11-26T13:17:11Z", "digest": "sha1:SLDSQWJTT7LHPRDSE3TUBSEA4YC5BCZS", "length": 9753, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | எஸ்பிபி நினைவஞ்சலி", "raw_content": "வியாழன், நவம்பர் 26 2020\nSearch - எஸ்பிபி நினைவஞ்சலி\nஎழுந்து வா இசையே: இலங்கைத் தமிழ் இசைக் கலைஞர்கள் இணைந்து எஸ்பிபிக்கு பாடலாஞ்சலி\nஎஸ்பிபி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ தொடக்கம்\n'ஆரண்ய காண்டம்' பார்த்து கமல் சொன்னது என்ன - எஸ்பிபி சரண் பகிர்வு\nஇது 1962 இல்லை; தேவைப்பட்டால் சீனாவை எதிர்க்க அருணாச்சலப் பிரதேச மக்கள் தயங்கமாட்டார்கள்:...\nஎஸ்பிபி உயிரிழப்புக்கு சீனாவே காரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு\nரஜினி இயக்கம் - ஆர்எம்ஆர் பேரவை கூட்டணி குறித்த தகவல்கள் தவறானவை: மதுரை...\nஎஸ்பிபியும் நானும் ஒரு முழு இசை நிகழ்ச்சியை திட்டமிட்டிருந்தோம் - ஏ.ஆர். ரஹ்மான்\nமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. நினைவிடம் திறப்பு\nஎஸ்பிபிக்கு இறப்பே இல்லை: கண்ணீ மல்க மயில்சாமி பேச்சு\nஎஸ்பிபி கடைசி வரை வாசு எனக் கூப்பிட்டதே இல்லை: பி.வாசு உருக்கம்\nதம்பி பாலு முழுமையாக வாழ்ந்த ஒரு கலைஞன்: சிவகுமார் புகழாரம்\nஎஸ்பிபியின் திறமையும் பண்பும் இனி யாருக்கும் வரப்போவதில்லை: வித்யாசாகர்\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதனியார் பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பது...\nலவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்: பெண்களின் உரிமைகளைப்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-26T12:34:08Z", "digest": "sha1:AUUFFPUJEDXFIGODPPYYQKZH4JKEDRRN", "length": 6987, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ்டர் விழாவில் அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் விஜய்? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாஸ்டர் விழாவில் அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் விஜய்\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் விழாவில் அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் விஜய்\nநடிகர் விஜய் நடிக்கும் 64-வது படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கி‌‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nசத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அதேபோல் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஇந்நிலையில், வரும் 15-ந் தேதி நடைபெறும் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் தனது அடுத்த படம் குறி���்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.\nகோப்ராவுக்காக ரிஸ்க் எடுத்த விக்ரம்\nமீண்டும் இணையும் கமல், கெளதம் மேனன்.. இது தான் டைட்டில்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%8C/", "date_download": "2020-11-26T13:15:02Z", "digest": "sha1:WGCKOPC45GGGZJHTSYNXAYG6CAMJRMTJ", "length": 5500, "nlines": 46, "source_domain": "www.tiktamil.com", "title": "மேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்று விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது – tiktamil", "raw_content": "\nபூவரசங்குளம் பேரூந்து நிறுத்தும் நிழற்குடை சீரின்மையால் மாணவர்கள் அசௌகரியம்\nமாங்குளத்தில் குண்டுவெடிப்பு. எவருக்கும் சேதம் இல்லை\nதொற்றா நோய்க்கிளினிக் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன\nஇன்று கூடுகிறது கோப் குழு\nஅதிகரித்தது கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை\nகண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\n60 வருட வரலாற்றில் வவுனியா கொந்தக்காரன்குளம் அ.த.க. பாடசாலை மாணவன் சித்தி\nதனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள்\nஅலுவலகமொன்றில் பணிபுரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல்\nமேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்று விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்று விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் நோக்கில் விஷேட செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.\nநேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிலர் பொலிஸ் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் மாகாணத்தை விட்டு வௌியில் ச��ன்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு மீண்டும் வருகையில் வௌியில் சென்ற விதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=breengarner34", "date_download": "2020-11-26T12:04:33Z", "digest": "sha1:4YU55UXR2RGNQKS5WQWT2IAN654D4ROO", "length": 2906, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User breengarner34 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/11/blog-post_436.html", "date_download": "2020-11-26T12:01:14Z", "digest": "sha1:FHC2ZMYHHP3R5YPR5GFI7XFGKSQ5EUSX", "length": 20569, "nlines": 291, "source_domain": "www.visarnews.com", "title": "மாணவனை குத்திக்கொலை செய்த சகமாணவன்: கொலைகளமாகும் பள்ளி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » மாணவனை குத்திக்கொலை செய்த சகமாணவன்: கொலைகளமாகும் பள்ளி\nமாணவனை குத்திக்கொலை செய்த சகமாணவன்: கொலைகளமாகும் பள்ளி\nவிருதுநகரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவனை சகமாணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அயன்கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி கோபால் என்பவரது மகன் பாஸ்கரன் (13) 8ம் வகுப்பு படித்து வந்தார்.\nஇன்று காலை 8 மணிக்கு அரசு பேருந்தில் பந்தல்குடிக்கு வந்த பாஸ்கரன், பள்ளிக்கு சென்று தனது வகுப்பறையில் உட்கார்ந்திருந்தார்.\nஅப்போது அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவன் பாஸ்கரனிடம் வந்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் வலுத்ததால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாஸ்கரனின் வயிறு உள்பட பல இடங்களில் குத்தி விட்டு பள்ளியை விட்டு தப்பி ஓடியுள்ளார்.\nபலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇத்தகவல் அறிந்த பந்தல்குடி பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த மாணவன் பாஸ்கரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகத்தியால் குத்திய அந்த மாணவனுக்கும், பாஸ்கரனுக்கும் இடையே இருந்த முன் விரோதத்தால், இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக பொலிசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதற்போது கொலை செய்த மாணவனை பொலிசார் தீவிரமாய் தேடி வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் இச்சம்பவம் நடந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களுக்கு 37 வயதில் மகிழ்ச்சி பெண்களுக்கு 30 வயதில் மலர்ச்சி\nஈவ்டீசிங் செய்த 3 இளைஞர்களுக்கு தர்ம அடி\nகுஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்\nசாவகச்சேரி ஆலயம் அருகில் நஞ்சருந்திய கள்ள காதல் ஜோ...\n“சைதை தமிழரசி” குய்ப்பு மேடத்திற்கு மேடை நடிப்பிற்...\nஉங்கள் உடல் ரொம்ப சூடா இருக்கா\nபுற்றுநோய்க்கு தீர்வு தரும் வெள்ளரிக்காய், பூசணிக்...\nவிரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A7\nமுடிவுக்கு வந்த ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு\nகுஷ்புவின் அரசியல் பிரவேசம்: ஒரு ப்ளாஷ் பேக்\nஓரினச்சேர்க்கைக்கு இணங்காததால் கொலை செய்தேன்\nகுடிபோதையில் குழந்தைக்கு பாலூட்டிய தாய்: பலியான கு...\nகோடி மோசடி செய்த லதா: பொலிசில் புகார்\nமூதாட்டியின் உயிரை காப்பாற்றிய வாட்ஸ் அப்\nதப்பி ஓடிய விபச்சார அழகிகள்: ஏமாற்றம் அடைந்த பொலிஸ்\nகுஷ்புவை அலங்கார பொம்மையாக்கமாட்டோம்: ஈ.வி.கே.எஸ்....\nநடிகையுடனான உறவு... வெளியான புகைப்படம்: நடவடிக்கை ...\nதிருடனை நடுரோட்டில் நிர்வாணமாக்கி வெளுத்து வாங்கிய...\nபேஸ்புக்கில் கற்பழிப்பு மிரட்டல்: அசராமல் ஆப்பு வை...\n பந்து தாக்கி நடுவர் மரணம்\nடிராவிட், பொண்டிங்கை ஓரங்கட்டிய சங்கக்காரா\nசார்ஜா டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அப...\nஅவுஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்தது நியூசிலாந்து\nபறிபோகும் கோஹ்லியின் வாய்ப்பு: களமிறங்குவாரா டோனி\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமே: நடிகை ...\nஅக்காவை ஜெயிக்க முடியாது: நிரோஷா சொல்கிறார்\nராதிகா மன்னிப்பு கேட்க்கவேண்டும்: போர்கொடி தூக்கும...\nயுவன் இசையில் தனுஷ் பாடலை இளையராஜா பாடினார்\nவிஜய் சேதுபதி படத்திற்கு ஓப்பனிங் இல்லை\nதுளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்\nவலுவான எலும்பிற்கு பச்சைப் பட்டாணி\nஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த இளைஞர் நாடு திரும்பினார் ...\nதிருமணம் செய்வதாக கூறி நடிகையை கற்பழித்த நடிகர் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும...\nகுஷ்புவால் ஒரு பலனும் இல்லை: ஞானதேசிகன்\nரயிலில் குத்தாட்டம் போட்ட ஈரானிய பெண்: வெடித்தது ச...\nநள்ளிரவில் நடிகையுடன் பைக்கில் ஊர் சுற்றிய ஜனாதிபத...\nகள்ளக் காதலனுடன் உல்லாசம்: குழந்தைகளை தவிக்க விட்ட...\n வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து ஒரு தகவல் (வீட...\nஇஸ்லாமிய மதத்தை அவமதித்த பிரபல நடிகை: 26 ஆண்டுகள் ...\nரோஹித்தை புகழ்ந்த பிரையன் லாரா\nதாங்க முடியாத வேதனை: கிளார்க் கண்ணீர் பேட்டி (வீடி...\nஇலங்கைக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து\nமகன் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா\nஉடல் முழுவதும் ஒரே அரிப்பா\nமாதவிடாய் நின்ற பின்பும் கர்ப்பம்\nகணனியில் வாட்ஸ்-அப் யூஸ் பண்ணனுமா\nஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை\nநேற்று திமுக.. இன்று காங்கிரஸ்... நாளை யாரை பிடிக்...\nகுழந்தையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைந்த இந்திய வாலிபர...\nபெற்றோரை காப்பாற்ற உடலை விற்கும் மொடல் அழகி: பேஸ்ப...\nகோஷ்டி பூசலில் சிக்கி கொள்ளாதீர்கள்: குஷ்புவுக்கு ...\n200 திருநங்கைகளை பிச்சைகாரர்களுடன் அடைத்துவைத்த பொ...\nமாணவனை குத்திக்கொலை செய்த சகமாணவன்: கொலைகளமாகும் ப...\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் த...\nமருமகள் மேல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார்: உ...\nவிபச்சார வேட்டையில் சிக்கிய பிரபல நடிகை (வீடியோ இண...\nரஜினிக்கு என்ன தகுதி இருக்கு\nசிறுவர்களை அடித்து பயிற்சியளிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்\nஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மாபெரும் சதி திட்டம்\nகிரிக்கெட் வரலாற்றை உலுக்கியெடுத்த மரணங்கள்\n9 ஆண்டுகால தோழியை கரம்பிடிக்கிறார் ஆண்டி முர்ரே\nடோனிக்கு கிடுக்குப்பிடி… சென்னை அணிக்கு சிக்கல்: ப...\nமாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் இடையறாது ப...\nமாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த கனடிய தமிழ்ப் ...\nஇலங்கையே அணி திரண்டாலும் தமிழர்களின் உணர்வுகளை அழி...\nஅஞ்சலி செலுத்துவது எமது உரிமை\nகஷ்டப்பட்டேன்னு புலம்பாதிங்க - விஜய் சேதுபதி\nரஜினியுடனான சந்திப்பால்... தொகுப்பாளினியாக பிறவி ப...\nபொதிகையில் புதிய தொடர் நிழல்\nகாரிருள் நீக்க வந்த பேரொளி அறுபது அகவை - ச.ச.முத்து\nஇரு மனம் உடைந்தால் நடப்பது என்ன\nநீண்ட ஆயுள் வாழ வேண்டுமா\nதொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய ச...\nமிளகாய் தூளில் குளியல் போட்ட சாமியார்: ஆசிபெற்ற மக...\nநித்யானந்தாவால் உடலுறவு கொள்ள முடியாது என்று கூற இ...\nகாங்கிரஸில் இணைந்த குஷ்பு பேட்டி\nபெண்களை மிரட்டி விபச்சாரம்: அதிர்ச்சி சம்பவம்\n50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை\nஐ.எஸ்.ஐ.எஸ்-யை ஒழிக்க நாடு திரும்பிய \"யாஸிதி\" நபர்...\nவிபச்சாரத்தில் பெண்களை தள்ளும் பேஸ்புக் கும்பல்: அ...\nஉதறி தள்ளிய ஜெயவர்த்தனே: பொறுப்பை ஏற்ற மேத்யூஸ்\nஇலங்கை- இங்கிலாந்து தொடருக்கு புதிய சிக்கல்\nசல்மான் கான் தான் என் கணவராக வேண்டும்: சானியா மிர்சா\n“மாமாரிப் பொழிகின்ற நேரம் அந்த மகராசன் பிறந்தானே ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/sabaiyorae/", "date_download": "2020-11-26T12:49:06Z", "digest": "sha1:VEVDMKVXNETFAKKXBJEMNUL2ZZ3RI3PY", "length": 5654, "nlines": 104, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Sabaiyorae | சபையோரே - Christ Music", "raw_content": "\nசபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்\nஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள்\nஅவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது\nஅவரது இரக்கம் என்றும் உள்ளது\nநம் தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ\nதேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்\nஅநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்\nகடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்\nகர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்\nமுடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்\nஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார்\nஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார்\nகர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்\nஇன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்\nவிடுதலை கீதங்கள் பாட வைக்கின்றார்\nவெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்\nநாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே\nஅவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும்\nஅருள்வார் என்பதும் நிச்சயம் தானே\nதேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்\nஉணவையும் தண்ணீரையும் மிகுதியாய் தருவார்\nகிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்குள் இருந்தால்\nமிகுந்த கனி தந்து சீடர்களாய் வாழ்வோம்\nஅதுவே தகப்பனுக்கு புகழ்ச்சி உண்டாக்கும்\nதுன்பத்தின் நடுவே நாம் நடக்கும்போதெல்லாம்\nவலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்கின்றார்\nவாக்களித்து அனைத்தையும் செய்து முடிப்பார்\nKalvaariyil Thongukindraar | கல்வாரியில் தொங்குகின்றார்\nPotriduvom Pugazhnthiduvom | போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 361 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ecpa13.com/ta/gynectrol-review", "date_download": "2020-11-26T13:06:11Z", "digest": "sha1:GGMUFS5MIJAMFIWVWKSXZZ7KKOBU2WAY", "length": 26320, "nlines": 98, "source_domain": "ecpa13.com", "title": "Gynectrol முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதோற்றம்மார்பக பெருக்குதல்CelluliteChiropodyசுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்பெரிய ஆண்குறிபெரோமொநெஸ்சக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nGynectrol - சோதனையில் தசையை கட்டியெழுப்ப முடியுமா\nஅதிக ஆர்வமுள்ள மக்கள��� இந்த தயாரிப்பு பயன்படுத்தி தீர்வு மற்றும் அவர்களின் வெற்றிகளை பற்றி பேசுகிறாய். அனுபவங்கள் எங்களுக்கு தர்க்கரீதியாக ஆர்வம் காட்டுகின்றன.\nபல்வேறு பயனர் Gynectrol ஆன்லைனில் நீங்கள் பார்த்தால், நீங்கள் Gynectrol தசை கட்டிடம் Gynectrol முடிவுக்கு Gynectrol. நன்கு நிறுவப்பட்ட உண்மைகள் இருப்பதற்கு, எங்கள் சோதனை அறிக்கை ஒத்திசைவான அறிகுறிகள், மருந்தளவு மற்றும் பயன்பாடு பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.\nGynectrol செயற்கை நுண்ணுயிரிகளால் தயாரிக்கப்படவில்லை & நூற்றுக்கணக்கான பயனர்களால் முழுமையாக சோதிக்கப்பட்டது. தயாரிப்பு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன\nஎந்த சந்தர்ப்பத்திலும், சப்ளையர் மிகவும் நம்பகமானவர். கொள்முதல் சாத்தியமற்றது, ஒரு குறியீட்டு முறையின் அடிப்படையில் உணர முடிகிறது.\nஎன்ன எதிராக பேசுகிறார் Gynectrol\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nGynectrol இன் தனித்துவமான பண்புகள்:\nGynectrol பயன்படுத்தி எண்ணற்ற நன்மைகள் கொள்முதல் ஒரு பெரிய ஒரு சந்தேகம் விட்டு:\nGynectrol ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே செரிமானம் மற்றும் எளிதானது\nஒரு மருந்தாளுனரின் தொந்தரவு மற்றும் ஒரு தசை-கட்டுமானத் தீர்வு பற்றி ஒரு வெட்கக்கேடான உரையாடலை நீயே காப்பாற்றுகிறாய்\nமருத்துவரிடம் மருந்து மருத்துவரின் பரிந்துரையை அவசியமாக்க வேண்டும், ஏனென்றால், இணையத்தில் ஒரு தயாரிப்பு இல்லாமல் மருந்து வாங்குவதன் மூலம் வாங்க முடியும்\nஇணையத்தில் இரகசிய மரணதண்டனை நிகழும்போது, உங்கள் சூழ்நிலையில் எதையுமே கவனிக்காது\nதனித்துவமான கூறுகள் தனித்தனியாக ஒன்றாக வேலை செய்வதால் தான் சிறந்த விளைவு Gynectrol ஆனது.\nGynectrol க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nGynectrol மிகவும் பயனுள்ள நிலையான தசை கட்டுமான பொருட்கள் ஒன்றாகும் ஏன் காரணங்கள் ஒன்று மட்டுமே உடலில் உயிரியல் செயல்பாடுகளை தொடர்பு உள்ளது.\nபல ஆயிரம் வருட வளர்ச்சி என்பது ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான அனைத்து தேவையான செயல்முறைகளும் ஏற்கெனவே கிடைக்கின்றன மற்றும் தொடங்கப்பட வேண்டும் என்பதாகும்.\nபின்வரும் உற்பத்தியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் விளைவுகளை தயாரிப்பாளர் வலியுறுத்துகிறார்:\nஇந்த தயாரிப்புடன் விலக்கப்படாத அந்த விளைவுகள். எனினும், முடிவு நிச்சயமாக வாடிக்கையாளர் அல்லது மிகவும் மென்மையான பொறுத்து, மிகவும் வலுவான இருக்கும் என்று தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே பாதுகாப்பு கொண்டு வர முடியும்\nGynectrol தவிர்ப்பதற்கு என்னென்ன நிபந்தனை\nநீங்கள் வழக்கமாக வழக்கமாக தயாரிப்பு பயன்படுத்த முடியாது என்று முன்னர் நீங்கள் உணர வேண்டும் அந்த வழக்கில், அதை செய்வோம். நீங்கள் பெரும்பான்மையின்கீழ் இருந்தால், நீங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு நீங்கள் பாராட்டுவதில்லை, குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் தசைகளை வளர்ப்பதில் ஆர்வம் இல்லை. அது உங்களுக்கு பொருந்தும் என்றால், நீங்கள் அதை விடுவிக்க முடியும். Blackwolf ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nஇந்த சிக்கல்களின் பட்டியலை நிச்சயமாக நீங்கள் பாதிக்காது என்பதை உறுதிப்படுத்த இந்த கேள்விகளைப் பரிசீலித்த பிறகு, நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை செய்ய வேண்டும்: \"தசை அளவு மற்றும் வலிமையில் முன்னேற்றங்களுக்கு, உண்மையிலேயே எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் \", இறுதியாக தொடங்கும்: இப்போது ஏதோ செய்ய நேரம் உள்ளது.\nஒன்று நிச்சயம்: உங்கள் சிக்கல்களை கட்டுப்படுத்த Gynectrol சாத்தியமாக்குகிறது\nநீங்கள் தற்போது Gynectrol தொடர்பாக சந்தர்ப்ப சூழ்நிலைகளை Gynectrol\nGynectrol உயிரினத்தின் சாதாரண செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு செறிவூட்டக்கூடிய தயாரிப்பு என்பது ஒரு அடிப்படை விழிப்புணர்வை வளர்ப்பது அவசியம்.\nGynectrol மனித உடலுடன் இணைந்து செயல்படுவதோடு அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ இல்லை, இது Gynectrol தவிர்க்கிறது.\nஅதை கேள்விக்குள்ளாக்குகிறது, அதை பயன்படுத்தும் போது நீங்கள் வசதியாக உணர சிறிது நேரம் ஆகலாம்.\nஉனக்கு தெரியும், ஆமாம். இது சிறிது நேரம் எடுக்கும், மற்றும் கண்டறிதல் ஆரம்பத்தில் ஒரு பக்க விளைவாக இருக்கலாம்.\nGynectrol பயனர்களின் விமர்சனங்கள் சூழ்நிலைகள் பெரும்பாலும் இல்லாதவை என்பதை நிரூபிக்கின்றன.\nதுண்டுப்பிரசுரத்தை ஒரு Gynectrol வளர்ந்த கலவை பொருட்கள் சுற்றி Gynectrol.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாக உள்ளது மற்றும் ஒரு சக்திவாய்ந்த அடிப்படையில் நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க விளைவு அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது.\nஎனவே பெரிய, எனவே, அது அளவை அள���ு காரணமாக உள்ளது, அதிர்ஷ்டவசமாக Gynectrol வழக்கு அல்ல Gynectrol ஒரு உண்மை.\nஇது தசையை கட்டியெழுப்ப வரும் வரையில் முதலில் ஒரு பிட் பொருத்தமற்றதாக இருக்கிறது, ஆனால் இந்த மூலப்பொருள் குறித்த அறிவின் தற்போதைய நிலையை நீங்கள் ஆய்வு செய்தால், நீங்கள் ஆர்வமூட்டும் உறுதியான விளைவுகளை காண்பீர்கள்.\nஎனவே Gynectrol இன் பொருட்களின் எனது முழு எண்ணம் என்ன\nலேபல் மற்றும் பல மணிநேர ஆராய்ச்சி ஆராய்ச்சிக்கு பிறகு, விசாரணை சோதனை முடிந்ததும் இறுதி தயாரிப்பு முடிவுக்கு வழங்கப்படும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nதயாரிப்பு பயன்பாட்டை பற்றி ஒரு சில வெளிப்படுத்தும் உண்மைகள்\nதயாரிப்பாளரின் நல்ல விளக்கம் மற்றும் தொகையின் எளிமை ஆகியவற்றின் மூலம் தயாரிப்பு எந்த நேரத்திலும், மேலும் பயிற்சியின்றி யாரை கவனமாகப் பயன்படுத்த முடியும்.\nGynectrol, அதனால் பேச, அரிதாக விண்வெளி எடுக்கும் மற்றும் unobtrusively எல்லா இடங்களிலும் உள்ளது. வழக்கமாக, கட்டுரையைப் பொருத்தவும் உற்பத்திக்காக விரைவாக தயாரிப்பாளரின் அறிவுறுத்தல்களைப் பார்த்தால் அது போதுமானது.\nமுன்னேற்றம் எவ்வளவு விரைவாக எதிர்பார்க்கப்படுகிறது\nவழக்கமான இடைவெளியில் Gynectrol முதன்முதலாக முதல் பயன்பாட்டிற்கு முன்பே தன்னை Gynectrol மாற்றிக் கொண்டது, சில மாதங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் சிறிய வெற்றிகளைப் பொறுத்து அடைய முடியும்.\n> அசல் Gynectrol -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nஇன்னும் நீடித்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, இன்னும் சந்தேகமின்றி முடிவு.\nநீண்ட காலத்திற்குப் பிறகு, அவர்களில் பெரும்பாலோர் தயாரிப்பு பற்றிப் பேசுவதற்கு மட்டுமே நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கிறார்கள்\nதனித்தனியாக அறிக்கைகள், சில நேரங்களில் ஒரு சில வாரங்களுக்கு குறைந்தபட்சம், தனித்தன்மை வாய்ந்ததாக இருப்பதோடு தயாரிப்புகளை பயன்படுத்திக் கொள்கின்றன. பிற தகவல்களுக்கு, எங்கள் வாங்குதல் ஆலோசனையை தயவுசெய்து கவனிக்கவும்.\nGynectrol அனுபவங்களை அனுபவித்தவர்கள் எப்படி Gynectrol\nஒரு நோக்கத்திற்காக மிகவும் கவனமாக இருந்தால், முக்கியமாக சோதனை அறிக்கைகள் கிடைக்கிறது, இது தயாரிப்புக்கு நிபந்தனையற்ற முறையில் நல்லது என்று கண்டறிகிறது. நிச்சயமாக, குறைந்த வெற்றி பற்றி சொல்ல மற்ற கருத்துக்கள் உள்ளன, ஆனால் அ��ைத்து அனைத்து, எதிர்வினைகள் இருப்பினும் இரக்கமுள்ள உள்ளன.\nநீங்கள் Gynectrol முயற்சி Gynectrol நீங்கள் Gynectrol எதிர்த்துப் போராடுவதற்கான Gynectrol.\nஆயினும்கூட, நோயாளிகளைப் பற்றி மற்ற நோயாளிகள் என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றிய நமது பார்வையை மாற்றுவோம். இல்லையெனில், Testo Fuel மதிப்பாய்வைப் பாருங்கள்.\nGynectrol உதவியுடன் மகத்தான முடிவுகள்\nஇது மக்களின் உண்மையான மனப்பான்மை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தொகை மிகவும் சுவாரஸ்யமானது, மிகப்பெரியது பொருந்தும் என நினைக்கிறேன் - எனவே உங்கள் நபர் அதே.\nநீங்கள் தயாரிப்பு நுகர்வோர் என்ற உண்மையைப் பற்றி மகிழ்ச்சியாக இருப்பதாக நாங்கள் தெரிவிக்கலாம்:\nஅனைவரும் தயாரிப்பு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நாம் உறுதியாக இருக்கிறோம்.\nஎந்த ஆர்வமுள்ள நுகர்வோர் வேண்டுமென்றே எப்போதும் காத்திருக்க வேண்டும், இதன் மூலம் ஆதாரம் இனி கிடைக்காது என்ற ஆபத்தில் இருக்க வேண்டும். எரிச்சலூட்டும் வகையில், சில குறிப்பிட்ட நேரங்களிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன அல்லது சந்தையில் இருந்து எடுத்துக் கொள்ளப்படுவதால் அவை இயற்கைப் பொருட்களின் துறையில் அவ்வப்போது நடக்கும்.\nஅத்தகைய ஒரு தயாரிப்பு சட்டபூர்வமாக கொள்முதல் செய்யப்படலாம் மற்றும் குறைந்த செலவில்லாமல் எப்பொழுதும் ஏற்படாது. தற்போது, இது இணைக்கப்பட்ட இணைய அங்காடியில் வாங்குவதற்கு இன்னமும் கிடைக்கும். மற்ற வாய்ப்புகளுக்கு மாறாக, சரியான தயாரிப்பை நீங்கள் பெறுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஒரு சில மாதங்களுக்கு இந்த சிகிச்சையை முன்னெடுக்க நீங்கள் போதுமான பொறுமையைக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா இங்கே விடையிறுக்கும் வரை \"இல்லை\", நீங்கள் அதை இருக்கட்டும். ஆனால், நீங்கள் Gynectrol அதை ஆதரிப்பதால், உங்களுக்கு Gynectrol ஆதரவு கிடைத்தால், நீங்கள் Gynectrol.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான ஆலோசனையானது:\nநான் முன்பு கூறியது போல், நம்பிக்கைக்குரிய தயாரிப்புகளை பிரதிபலிக்கும் சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு சப்ளையர்கள் அடிப்படையில், நீங்கள் தீர்வு கொள்முதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nபட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து நான் பெற்றுள்ள அனைத்து பொருட்களும். மூல ஆதாரத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், என் ஆலோசனையானது எப்போதும் பட்டியலிடப்பட்ட ஆதாரங்களின் மூலம் பொருட்களை வாங்குவதாகும்.\nஈபே அல்லது அமேசான் போன்ற வலைத்தளங்களில் இருந்து அத்தகைய பொருட்களை வாங்க விரும்பினால், எங்களது அனுபவத்தில் நம்பகத் தன்மை மற்றும் விவேகத்தை உத்தரவாதம் செய்ய முடியாது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nசந்தேகமே வேண்டாம்: இது Gynectrol க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nஎனவே, இந்த ஆன்லைன் கடைகள் எங்கள் கருத்து எதிராக ஆலோசனை. மேலும், உங்கள் மருந்தாளர் அதை நீங்கள் முயற்சி செய்யக்கூடாது. குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து பிரத்தியேகமான தயாரிப்பை வாங்குக: இங்கே குறைவான மரியாதைக்குரிய ஆதாரங்கள், பாதுகாப்பான, விவேகமற்ற மற்றும் அநாமதேய கொள்முதல் உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை.\nஇந்த நோக்கத்திற்காக, எங்கள் சரிபார்க்கப்பட்ட மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான இணைய முகவரிகளுடன் தயக்கமின்றி பணிபுரிய வேண்டும்.\nநீங்கள் கண்டிப்பாக பெரிய எண்ணிக்கையை ஆர்டர் செய்ய வேண்டும், ஏனெனில் இந்த வழியில் சேமிப்பது சிறந்தது, மேலும் பயனற்ற backorders ஐ சேமிக்கிறது. இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனென்றால் நீண்டகால பயன்பாடு மிகவும் உறுதியானது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇதோ - இப்போது Gynectrol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nGynectrol க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Board-Making-Machine-p3791/", "date_download": "2020-11-26T12:03:43Z", "digest": "sha1:AY2VWCAXXF3QXG62P5IVYF4YYLFUFCN4", "length": 27000, "nlines": 286, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China Board Making Machine, Board Making Machine Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: திரவ எரிவாயு வடிகட்டி ஐஸ் க்ரஷர் இயந்திரம் பிளாஸ்டிக் மேனெக்வின்ஸ் மின்சார குளிர்சாதன பெட்டி கவர் வழக்கு சூரிய மின்கலம் மின்சார கவுண்டர் எல்சிடி திரை மசாஜ் தயாரிப்புகள் உயர் அமைச்சரவை தானியங்கி கேன் ஓப்பனர் பிளாஸ்டிக் எஃகு வூட் ஃபிலிம் எதிர்கொள்ளும் ஒட்டு பலகை புகைப்பதற்கான ரோலிங் பேப்பர் பிளாஸ்டிக் வெளிப்புற தளபாடங���கள் ஸ்கிராப் காப்பர் மறுசுழற்சி இயந்திரம் மென்மையான எஃகு நியூமேடிக் ஏர் கன் உள் முற்றம் தோட்டம் சோபா பிளாஸ்டிக் பை தொகுப்பு இயந்திரம் பீன் பேக் சோபா வெளிப்புறம் காகித வெட்டு இயந்திரம் டிரக் ஆட்டோ பாகங்கள் மருத்துவ நுகர்வோர் லேசர் கட்டிங் மெஷின்\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு உற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள் கட்டிட பொருள் தயாரிக்கும் இயந்திரம் போர்டு தயாரிக்கும் இயந்திரம்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 அமை\nஉற்பத்தி பொருள் வகை: எக்ஸ்ட்ரூஷன் மோல்டிங் மெஷின்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 அமை\nஉற்பத்தி பொருள் வகை: எக்ஸ்ட்ரூஷன் மோல்டிங் மெஷின்\nசீனா தேன்கூடு சாண்ட்விச் பேனல் இயந்திரம் W-6 1200)\nFOB விலை: யுஎஸ் $ 200000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nவுக்ஸி ஷென்கி தேன்கூடு இயந்திர தொழிற்சாலை\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nநாந்தோங் ஜென்ஹுவான் வர்த்தக நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nநாந்தோங் ஜென்ஹுவான் வர்த்தக நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nதிருகு வடிவமைப்பு: இரட்டை திருகு\nஸ்கை வின் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nசீனா அதிவேக வி சேனல் ஆங்கிள் பார் கார்னர் பாதுகாப்பான் உருவாக்கும் இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 15000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: ஓடு உருவாக்கும் இயந்திரம்\nஜியாங் சு சுவாங் ஹீ மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா கலர் ஸ்டீல் கால்வனைஸ் மெட்டல் அலுமினியம் மெருகூட்டப்பட்ட ட்ரெப்சாய்டல் டைல் ஷீட் கூரை சுவர் பேனல் இரட்டை அடுக்கு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 35000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: ஓடு உருவாக்கும் இயந்திரம்\nஜியாங் சு சுவாங் ஹீ மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா 1064 பெரிய ஆர்ச் அலுமினியம் நெளி கூரை இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 15000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: ஓடு உருவாக்கும் இயந்திரம்\nஜியாங் சு சுவாங் ஹீ மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா உள்துறை வெளிப்புற அலங்கார பேனல் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 20000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: MDF உற்பத்தி வரி\nஜியாங் சு சுவாங் ஹீ மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா தேன்கூடு சாண்ட்விச் பேனல் இயந்திரம் W-6 1200)\nFOB விலை: யுஎஸ் $ 200000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nவுக்ஸி ஷென்கி தேன்கூடு இயந்திர தொழிற்சாலை\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nதிருகு வடிவமைப்பு: இரட்டை திருகு\nஸ்கை வின் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nசீனா அதிவேக வி சேனல் ஆங்கிள் பார் கார்னர் பாதுகாப்பான் உருவாக்கும் இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 15000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: ஓடு உருவாக்கும் இயந்திரம்\nஜியாங் சு சுவாங் ஹீ மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா கலர் ஸ்டீல் கால்வனைஸ் மெட்டல் அலுமினியம் மெருகூட்டப்பட்ட ட்ரெப்சாய்டல் டைல் ஷீட் கூரை சுவர் பேனல் இரட்டை அடுக்கு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 35000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: ஓடு உருவாக்கும் இயந்திரம்\nஜியாங் சு சுவாங் ஹீ மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா 1064 பெரிய ஆர்ச் அலுமினியம் நெளி கூரை இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 15000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: ஓடு உருவாக்கும் இயந்திரம்\nஜியாங் சு சுவாங் ஹீ மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா உள்துறை வெளிப்புற அலங்கார பேனல் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 20000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: MDF உற்பத்தி வரி\nஜியாங் சு சுவாங் ஹீ மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா ஒட்டு பலகை லேசர் கட்டிங் இயந்திர இசையமைப்பாளர் இயந்திரம்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 அமை\nஉற்பத்தி பொருள் வகை: ஒட்டு பலகை தயாரிக்கும் இயந்திரம்\nலினி தாடோங் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா கோர் ஒட்டு பலகை இயந்திரம் மர இசையமைப்பாளர் இயந்திரம் தானியங்கி ஒட்டு பலகை வெட்டும் இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 32000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: ஒட்டு பலகை தயாரிக்கும் இயந்திரம்\nலினி தாடோங் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா தானியங்கி இசையமைப்பாளர் ஒட்டு பலகை தயாரிக்கும் இயந்திரம் ஒட்டு பலகை கோர் வெனியர் இசையமைப்பாளர் இயந்திரம் ஒட்டு பலகை தயாரிக்கும் இயந்திரம்\nFOB விலை: யுஎஸ் $ 32000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஉற்பத்தி பொருள் வகை: ஒட்டு பலகை தயாரிக்கும் இயந்திரம்\nலினி தாடோங் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா தேன்கூடு சாண்ட்விச் பேனல் இயந்திரம் W-6 1200)\nFOB விலை: யுஎஸ் $ 200000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nவுக்ஸி ஷென்கி தேன்கூடு இயந்திர தொழிற்சாலை\nசூடான விற்பனை தோட்டம் நவீன வெளிப்புற துருப்பிடிக்காத மொட்டை மாடி தளபாடங்கள்\nஅனைத்து நவீன அலுமினிய வெளிப்புற தளபாடங்கள் உள் முற்றம் சாப்பாட்டு அட்டவணை தேக்கு அட்டவணை மேல் தோட்ட தளபாடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது\n5 பிசிக்கள் பிஸ்ட்ரோ அலுமினிய பிரேம் கயிறு டைனிங் செட் வெளிப்புற தளபாடங்கள்\nவெளிப்புற கயிறு வெளிப்புற சாப்பாட்டு நாற்காலி கயிறு தளபாடங்கள்\nமெத்தை கொண்ட நவீன வெளிப்புற தளபாடங்கள் பிரம்பு தோல் சோபா\nமுகமூடிகள்உள் முற்றம் சோபா அமைக்கிறதுகொரோனா வைரஸ் கவசம்உள் முற்றம் பிரம்பு தொகுப்புமடிப்பு ஊஞ்சலில்உள் முற்றம் பிரம்பு தொகுப்புடிஸ்போனபிள் மாஸ்க்நீர் சுத்திகரிப்புஎன் 95 சுவாச கருவிவெளிப்புற சோபாஊஞ்சலில் தோட்டம்தொங்கும் நாற்காலி உள் முற்றம்வெளிப்புற ஊஞ்சல் நாற்காலிஈவா நாற்காலி ஊஞ்சலில்ஸ்விங் நாற்காலி வெளிப்புறம்ஆய்வக உபகரணங்கள்N95 தூசி மாஸ்க்கயிறு ஊஞ்சல்சோபா உள் முற்றம்ஆட்டோ மாஸ்க் இயந்திரம்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\n2017 சூடான விற்பனை பிரிவு பிரம்பு ராட்டன் சோபா வெள்ளை தீய வெளிப்புற தோட்ட உள் முற்றம் தளபாடங்கள் நீல மெத்தைகளில்\nஉயர்தர கார்டன் உள் முற்றம் தளபாடங்கள் அடுக்கக்கூடிய நாற்காலிகள் பராசோலுடன் வெளிப்புற அட்டவணை நாற்காலி அமைக்கப்பட்டன\nபறவை தோட்டம் இரும்பு தோட்டம் ஸ்விங் வெளிப்புற காம்பால்\nகுடிசை வெளிப்புற விக்கர் ரட்டன் ஸ்விங் நாற்காலி தொங்கும் முட்டை காம்பால்\nசீ எஃப்.டி.ஏ உடன் சீனா செலவழிப்பு நைட்ரைல் கையுறைகள்\nவசதியான கார்டன் தளபாடங்கள் மெட்டல் ராட்டன் வெளிப்புற ராக்கிங் ரெக்லைனர் நாற்காலி\nநேர்த்தியான வெளிப்புற தளபாடங்கள் புதிய உள் முற்றம் தோட்டம் இருக்கை சாப்பாட்டு நாற்காலி\nநவீன ரிசார்ட்ஸ் திரைச்சீலை க��ண்ட பெரிய பிரம்பு படுக்கை\nசெங்கல் தயாரிக்கும் இயந்திரம் (2560)\nகட்டுமானப் பொருள்கள் தயாரிக்கும் இயந்திர பாகங்கள் (14)\nசிமென்ட் தயாரிக்கும் இயந்திரம் (195)\nஉலர் மோட்டார் இயந்திரம் (23)\nமாடலிங் இயந்திரங்களை உருவாக்குதல் (25)\nஜிப்சம் தூள் இயந்திரம் (56)\nகண்ணாடி மற்றும் மட்பாண்டங்களுக்கான இயந்திரங்கள் (0)\nகுழாய் தயாரிக்கும் இயந்திரம் (766)\nமணல் தயாரிக்கும் இயந்திரம் (106)\nஎஃகு பிரேம் இயந்திரம் (97)\nகல் பதப்படுத்தும் இயந்திரம் (0)\nஓடு தயாரிக்கும் இயந்திரம் (1268)\nசாளரம் & கதவு தயாரிக்கும் இயந்திரம் (189)\nபிற கட்டிட பொருள் தயாரிக்கும் இயந்திரங்கள் (125)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/149", "date_download": "2020-11-26T12:37:29Z", "digest": "sha1:LWCATCTPTB42YZQ5BAXTIRR2MMC63JSE", "length": 6988, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/149 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகைகோட் படலம் 198 3. பிரிவெனும் வெம்மையாற் பிதிர்ந்து வாடியும், வரவெனுந் தண்மையால் வளங்கொண் டோங்கியும் விரிமலர்க் குழல்கனி விரும்புஞ் செய்யவாய்ப் பரிபுர வடியிளம் பயிரை யொத்தனள். 4. கொடியொரு நாளெனும், நொடியிந் நா ளெ னும், விடிங்க லேயெனும், விடியி ராவெனும், மடிதுயி லேயெனும், மடிக ணேயெனும் கொடியிடை. நடைமுறை கூறும் தன்மையோ வேறு 5. பிரிந்தார்க்கோ குழியாப் பியுயார்க் கொருகொடி.யாத் தெரிந்தோ தெரியாதோ செய்யுட் பேரிரவே வேறு 5. பிரிந்தார்க்கோ குழியாப் பியுயார்க் கொருகொடி.யாத் தெரிந்தோ தெரியாதோ செய்யுட் பேரிரவே பரிந்தார்க் குதவாது பரியார்க் கடிவருடி நெரிந்தார் குடிபோல நீயு நெரியாயோ. 6. அற்றார்க்கோ ரூழியா வறா தார்க் கொருநொடியாக் கற்றோகல் லாதோ கழியுநீட் பேரிரவே பரிந்தார்க் குதவாது பரியார்க் கடிவருடி நெரிந்தார் குடிபோல நீயு நெரியாயோ. 6. அற்றார்க்கோ ரூழியா வறா தார்க் கொருநொடியாக் கற்றோகல் லாதோ கழியுநீட் பேரிரவே உற்றார்க் குதவா துண்ணா தொளிகொள்ளா நிற்றர் பொருள்போல நீயுந் தொலையாயோ, 7. செறிந்தார்க் கிமையாச் செறியார்க்கோ ரூழியா அறிந்தோ வறியாதோ வாகு நீட் பேரிரவே உற்றார்க் குதவா துண்ணா தொளிகொள்ளா நிற்றர் பொருள்போல நீயுந் தொலையாயோ, 7. செறிந்தார்க் கிமையாச் செறியார்க்கோ ரூழியா அறிந்தோ வறியாதோ வாகு நீட் பேரிரவே முறிந்தார்க் குதவாது முறியா ரொடுகூடும் நிறந்தார்ப் படைபோல் நீயு மழியாயோ. 8. ஐதோ பெரிதோ வறியாமல் நீளிரவெ முறிந்தார்க் குதவாது முறியா ரொடுகூடும் நிறந்தார்ப் படைபோல் நீயு மழியாயோ. 8. ஐதோ பெரிதோ வறியாமல் நீளிரவெ வைதேனென் றென்னோடு வஞ்சின நீ கொள்ள rமே கைதோய் சிறுகுழவி போலநீ கண்ணோட்டம் செய்தே சிறுபோ திற் சென்றேன் னைக் காப்பாயே.\n4, இவை புணர்விலும் பிரிவிலும் நி க ழ் ந் த ன, புணர்வு-நொடி இந்நாள், விடி பகல், மடி துயில். மடி-சோம்பல், மற்றவை-பிரிவு. கண்ணேமடி. கண் ணே தாக்கு. 6. உமா ழி-நெடுங்காலம், வாழ்நாள். பரிந் தார். அன்பர், நெரிதல்-கெடுதல். 7. நிறம்- இயல்பு. தார்-ஒருவகைப் படைவகுப்பு: 8. ஐ து-சிறி து. கண்ணோட்டம் - இரக்கம்,\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/this-cauvery-verdict-is-a-disappointment-vishal/articleshow/62963296.cms", "date_download": "2020-11-26T12:16:29Z", "digest": "sha1:KNZNOLY7RESYSMXFQK6ZGH6AY64RQ7T6", "length": 9510, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉங்கள் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது - விஷால்\nகாவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது - விஷால்\nகாவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nகாவிரி நதி நீர் வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது. தமிழக விவசாயத்தை காப்பாற்றும் வகையில் காவிரி மேலாண்மை வ���ரியம் விரைவில் அமைக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nதமிழகத்து தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள அளவு தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என விஷால் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n25 வருடங்களுக்குப் பின் மலையாள படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்2021 ஜனவரி 15 முதல் 11 இலக்க மொபைல் நம்பர்; ஏன்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp OTP மோசடி: இப்படி ஒரு மெசேஜ் வரும்; பார்வேட் பண்ணிடாதீங்க\nமகப்பேறு நலன்குழந்தைகளிடம் என்னென்ன கெட்ட பழக்கங்கள் இருக்கு, அதை எப்படி தவிர்க்கிறது\nகிரகப் பெயர்ச்சிபுதன் பகவான் விருச்சிகத்தில் சஞ்சாரம் : எந்த ராசிகளுக்கு யோகம் பார்ப்போமா\nமீம்ஸ்நெட்டில் வைரலாகும் 'அந்தகாரம்' மீம்ஸ்\nஆரோக்கியம்வேகன் டயட் இருப்பவர்களுக்கு எலும்பு முறிவு அதிகம் ஏற்படுவது ஏன் அதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nகிசு கிசுஏன் எனக்கு மட்டும் இப்படி: புலம்பித் தள்ளும் பிரபல நடிகை\nஇந்தியாஇந்திய அரசியலமைப்பு தினம்... எது உண்மையான தேசபக்தி\nஉலகம்கொரோனா சோதனையில் கலக்கும் ரோபோட்\nகோயம்புத்தூர்இல்லாதவர்களுக்காகத் துடிக்கும் கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர்\nதமிழ்நாடுநிவர் புயல்... உயிர் சேதம் எவ்வளவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/11-kavithai-collections-worth-1400only-Happy-manushyaputhiram-17157", "date_download": "2020-11-26T11:59:20Z", "digest": "sha1:5PBP74NCSHREL5ERWFUNVAP7OZNXETO4", "length": 9939, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "11 கவிதை தொகுப்புக்கு வெறும் 1400 ரூபாயா? ரூ.10 ஆயிரம் அனுப்பிய ரசிகர்! நெகிழும் மனுஷ்யபுத்திரன்! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n11 கவிதை தொகுப்புக்கு வெறும் 1400 ரூபாயா ரூ.10 ஆயிரம் அனுப்பிய ரசிகர் ரூ.10 ஆயிரம் அனுப்பிய ரசிகர்\nஇன்று காலை கண்ட ஒரு மின்னஞ்சல் மனதை நெகிழச் செய்கிறது. வெறுப்பின் இருள் நடுவே ஏற்றிய அன்பின் சுடர் அது. \"11 கவிதைத் தொகுப்புகளுக்கும் வெறும் 1400 ரூபாதானா..\nஇது ஒரு மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதாகும்\" என பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார் அந்த நண்பர்.\nஒரு கணம் கூச்சத்தாலும் நெகிழ்ச்சியாலும் திகைத்துப்போனேன். இது பணம் சம்பந்தபட்டதல்ல. ஒரு படைப்பை விலை நிர்ணயிக்கமுடியாத உழைப்பாக காணும் உயரிய வாசக மனோபாவம் கொண்ட ஒருவரே இப்படி யோசிக்க முடியும். இது அறிவுசார் கலாச்சார சூழலில் விளைந்த மனதின் வெளிப்பாடு. மேலும் தயக்கத்துடன் கூடுதலாக \" இருளில் நகரும் யானை\" மட்டும் அனுப்ப முடியுமா என்று கேட்கிறார்.\nஒரு அசலான வாசகரின் உழைப்பை நானும் சுரண்ட விரும்பவில்லை. பத்தாயிரம் ரூபாய்க்கும் அவர் விரும்புகிற நூல்களை அனுப்ப ஆசைப்படுகிறேன்.\nஒவ்வொரு முறையும் புத்தகங்களுக்கு விலை நிர்ணயிக்கும்போதும் மிகவும் தடுமாற்றமாக இருக்கும். கா���ித விலை உயர்வு, அச்சுக்குகூலி உயர்வு என பல காரணங்களால் புத்தகங்களின் விலை அதிகரித்துவிட்டது. வாசகனின் மீதான இந்த சுமையை எப்படியாவது குறைக்க முடியாதா என நாங்கள் நினைக்காத நாள் இல்லை.\nஇந்த மின்னஞ்சல் ஒரு எழுத்தாளனாக எனக்குத் தரும் கெளரவ உணர்வு மிக ஆழமானது. அவர் அனுமதித்தால் அவர் பெயருடன் இந்த மின்னஞ்சலை வெளியிட விரும்புகிறேன்.\nகண்காட்சிகளில் உயிர்மை அரங்கில் கையில் போதுமான அளவு பணம் இல்லாமல் சில புத்தகங்களுடன் தயங்கித் தயங்கி நின்ற வாசகர்களுக்கு பாதி விலைக்கும் குறைவாக கொடுக்கச் செய்திருக்கிறேன். சிலருக்கு உயிர்மையில் நானே புத்தகம் திருடி இலவசமாக கொடுத்திருக்கிறேன்.\nஇவர்களும் 1400 ரூபாய் புத்தகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்பும் இந்த வாசகரும் ஒன்றுதான். உண்மையான வாசகன் சொல்லை விலையாக ஒருபோதும் காண்பதில்லை.எழுதுகோல் தெய்வம்இ ந்த எழுத்தும் தெய்வம்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/bravo-visits-chennai-street-shops-4077", "date_download": "2020-11-26T12:05:34Z", "digest": "sha1:7HK6GAAWYGLO2KM4JUDYFT6ED5TUM4RU", "length": 7703, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "திடீரென வந்த பிராவோ! அதிர்ந்து போன கடைக்காரர்! சேப்பாக்கத்தில் அரங்கேறிய ருசிகரம்! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்��ிறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலை சிறந்த வீரர்களுள் ஒருவரான பிராவோ, சென்னையில் உள்ள ஒரு கடைக்கு வருகை தந்தார்\nநமது CSK அணிக்காக விளையாடும் பிராவோ, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றிற்கு வருகை புரிந்தார். அங்கு அவரை பார்த்த மக்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.\nமேலும் அவர் தனது ரசிகர்களளோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு மட்டும் இல்லாமல் அவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தோனி தலைமையிலான CSK அணியின் 100 வது வெற்றியை கொண்டாடும் நோக்கில், அந்த அணியின் நிர்வாகி திரு.ஸ்ரீநிவாசன், இவர்களுக்கு 100 விசில்கள் அடங்கிய பதாகையை பரிசாக அளித்து சில்க் அணி வீரர்களை ஆர்ச்சிய படுத்தினார்.\nஇதனை பெரும் மகிழ்ச்சியோடு தோனியின் மனைவி சாக்க்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளோடு பதிவிட்டு இருந்தார் .\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248750-%C2%A0%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-11-26T12:05:54Z", "digest": "sha1:J24PQ3IQNSHBJSSX5MTNRM5V55GBX6I7", "length": 52560, "nlines": 452, "source_domain": "yarl.com", "title": "அன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..! - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..\nஅன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..\nOctober 4 in கவிதைக் களம்\nஅன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..\nபுகை பிடித்தல் தீமை பற்றி அருமை தோழர்..\nஅன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..\nஅன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..\nநல்லா அனுபவித்த ஆள் எழுதிய கவிதை .. \"சிகரெட்டை\" சொன்னேன்\n14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nபுகை பிடித்தல் தீமை பற்றி அருமை தோழர்..\nஅருமையாகவுள்ளது. நன்றிகள் ஈழப்பிரியன் ஐயா\nநல்லா அனுபவித்த ஆள் எழுதிய கவிதை .. \"சிகரெட்டை\" சொன்னேன்\nகவிதையை ரசித்துப் பார்த்ததற்கு நன்றிகள் sasi_varnam\nநல்ல விழிப்புணர்வு கவிதை, கொரோணா வந்து பலர் கைவிட்டுவிட்டார்கள்\nநல்ல விழிப்புணர்வு கவிதை, கொரோணா வந்து பலர் கைவிட்டுவிட்டார்கள்\nஉடையார் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nமாவீரர் தினத்தை தடை செய்யாமலிருப்பதே நாகரிகமாகும்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதங்கத் தலைவனுக்கு... 66´வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nதொடங்கப்பட்டது 47 minutes ago\nBusiness Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி\nதொடங்கப்பட்டது 50 minutes ago\nகுரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்\nதொடங்கப்பட்டது 53 minutes ago\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nகிழக்கு மாகாணத்தில் இதுவரை 144 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் – மருத்துவர் ஏ.லதாகரன் (வ.சக்திவேல்) கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப் படுத்தப்பட் டுள்ளனர். இந்நிலையில் அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.லதாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 13 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று சந்தையில் எழுமாற்றாக 20 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போதே இந்த 10 பேர் அடையாளப்படுத்���ப்பட்டுள்ளனர். இதையடுத்து அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர் பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பேலியகொட மீன் சந்தைக் கொத்தணி போன்று இங்கும் சிறிய கொத்தணி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இதிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சுகாதாரத் துறையில் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். புதன்கிழமை (25) அடையாளப்படுத்தப்பட்ட 13 புதிய தொற்றாளர்களில் அக்கறைப்பற்றில் 10 பேரும், காத்தான்குடியில் இருவரும், சாய்ந்தமருதில் ஒருவருமாவர். காத்தான்குடியில் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நேரடித் தொடர்புட்ட பெண் ஒருவரும் மற்றும் கொழும்பிலிருந்து வந்த ஒருவரும் அடங்குவர். கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் வியாழக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 பேரும், திருகோணமலை மாவட் டத்தில் 16 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 8 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 35 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று டெங்கின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். https://thinakkural.lk/article/92891\nமாவீரர் தினத்தை தடை செய்யாமலிருப்பதே நாகரிகமாகும்\nகாட்டு மிராண்டிகளிடம்... நாகரீகத்தை, எதிர்பார்க்க முடியாது.\nதங்கத் தலைவனுக்கு... 66´வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nBy தமிழரசு · பதியப்பட்டது 47 minutes ago\n⭐🌟66ஆவது அகவையில் கால் பதிக்கும் எங்கள் அண்ணாவை வாழ்த்த எனக்கு தகுதி இல்லை அதனால் வணங்குகிறேன்.🌟⭐💖🙏\nBusiness Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி\nBusiness Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி நாட்டில் 2019-20 காலப்பகுதியில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான தரப்படுத்தலான ´Business Today Top 30\" இல் கொமர்ஷல் வங்கி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலமாக இலங்கையிலுள்ள முக்கியமான கூட்டாண்மை நிறுவனங்களிடத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. இத்தரப்படுத்தலில் முதலிடத்துக்கு கொமர்ஷல் வங்கி மீளத் திரும்பியமையானது, முதல் ஐந்து இடங்களுக்குள் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் தரப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் அநேகமான தடவைகள், இரண்டாவது நிலையை வங்கி பெற்றிருந்தது. பிஸ்னஸ் டுடேயினால் நவம்பர் 2020 இல் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரப்படுத்தலில், கொமர்ஷல் வங்கிக்கு 27.6 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தரப்படுத்தலில் 30 ஆவது இடத்தைப் பெற்ற நிறுவனத்துக்கு 4.4 புள்ளிகள் கிடைத்திருக்க, இரண்டாவது இடம் கிடைத்த நிறுவனத்துக்கு 26.95 புள்ளிகள் கிடைத்திருந்தன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன், பூகோளப் பெருந்தொற்று ஆரம்பிக்க முன்னரேயே குறிப்பிடத்தக்களவு சவால்களை வழங்கிய ஓர் ஆண்டில், பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் முதலிடத்துக்கு நாங்கள் மீள வந்தமை குறித்து, நாங்கள் இயல்பாகவே பெருமகிழ்ச்சியடைகிறோம். கூட்டாண்மை நிறுவனமொன்றின் உறுதிக்கான மிகச்சிறந்த பரீட்சையாக இன்னல்களே காணப்படுகின்றன. பெருந்தொற்றின் தாக்கங்கள் தொடர்ச்சியாக உணரப்படும் நேரத்தில், இவ்வாண்டில் ஏற்பட்டுள்ள முன்னரெப்போதும் ஏற்படாத சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் கொமர்ஷல் வங்கியின் முழு அணிக்கும் இந்தத் தரப்படுத்தலில் கிடைத்துள்ள அடைவை நாங்கள் அர்ப்பணிக்கிறோம் எனத் தெரிவித்தார். தரப்படுத்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிஸ்னஸ் டுடே, 2019-20 காலப்பகுதிக்கான பிஸ்னஸ் டுடே முதல் 30 தரப்படுத்தலில் இம்முறை நகர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. நீண்டகாலமாகச் செயற்பட்ட அனுபவம் மிக்க நிறுவனங்கள் தமக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ள, சில நிறுவனங்கள் முதன்முறையாகத் தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளன. தற்போதுள்ளதைப் போன்ற சவாலானதொரு காலப்பகுதியில், கூட்டாண்மை நிறுவன உலகில் புதிய நிறுவனங்கள் தமது அடையாளத்தைப் பதிப்பதென்பது ஊக்கத்தைத் தரும் ஒன்றாகும் எனத் தெரிவித்தது. 2020 ஆம் ஆண்டில் இலங்கைய��ன் பலமான வங்கி வணிகக்குறி என பிரான்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) நிறுவனத்தால் தரப்படுத்தப்பட்ட கொமர்ஷல் வங்கி, 1.4 ட்ரில்லியன் ரூபாய் மொத்தச் சொத்துக்கள், 150 பில்லியன் ரூபாய் மொத்த வருமானம், 17.4 பில்லியன் ரூபாய் நிகர இலாபம் 1.07 ட்ரில்லியன் ரூபாய் வைப்புகள், 930.7 பில்லியன் ரூபாய் நிகரக் கடன்களும் நிலுவைகளும் என, 2019 ஆம் ஆண்டை நிறைவுசெய்திருந்தது. தேசியப் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு வழங்குவதில் பல தசாப்தங்களாக முன்னிலை வகித்த நிறுவனம் என்ற வகையில் கொமர்ஷல் வங்கி, பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னரான பொருளாதார மீட்சியை உந்தும் ஒரு நிறுவனமாகச் செயற்பட்டு வருகிறது. நடைமுறை மூலதனக் கடன்களை வழங்குவதிலும் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்குச் சலுகைகளை வழங்குவதிலும் தனியார் வங்கிகளில் கொமர்ஷல் வங்கி முன்னிலையில் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கும் தனிநபர்களுக்குமென அமுல்படுத்தப்பட்டுள்ள வௌவேறான 11 திட்டங்களை, சூர்யோதயம் நிதியியல் உதவித் திட்டத்தின் கீழ் வங்கி வகைப்படுத்தியுள்ளதுடன் வழங்க வேண்டுமென இலங்கை மத்திய வங்கியால் பணிக்கப்பட்ட கடன் தவணைக்கால நீடிப்புக்கு மேலதிகமாக இந்த நிவாரணத் திட்டங்களை வழங்கியுள்ளது. உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது. பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. Business Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி (adaderana.lk)\nகுரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்\nகுரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகு��் அவலம் -எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிராக, கடந்த காலத்தில் எழுந்த எதிர்ப்பை, சிறுபான்மையினர் எதிர்த்து வந்தனர். ஆயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் போக்கால், முஸ்லிம்களிலும் சிலர், இன ரீதியான கட்சிகளை விரைவில் எதிர்க்கக் கூடும் போல் தான் தெரிகிறது. இன ரீதியான கட்சிகளை, பெரும்பான்மை மக்களே பொதுவாக எதிர்க்கிறார்கள். ஆனால், சிங்கள இனத்தைக் குறிக்கும் பெயரிலான கட்சிகளை, அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழ், முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் பெயருடைய கட்சிகளையே அவர்கள் எதிர்க்கிறார்கள். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முஸ்லிம் பெயருடைய பயங்கரவாதிகள் சிலர், மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களையும் மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்களையும் தாக்கி, 250க்கும் மேற்பட்டோரைக் கொன்றனர். இதையடுத்து, நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்வதற்கான காரணங்களில் ஒன்றாக, முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்து செயற்படுவதைப் பலரும் சுட்டிக் காட்டினர். இதைத் தொடர்ந்து, இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிரானவர்களின் குறி, முஸ்லிம் கட்சிகளாகவே இருந்து வருகிறது. முஸ்லிம்கள் பொதுவாக, இந்த எதிர்ப்பை எதிர்த்து வந்த போதிலும், அண்மைக் காலமாக சில முஸ்லிம்களும், “இனி மேலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேவையா” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். கலாநிதி அமீர் அலி, அண்மையில் எழுதியிருந்த கட்டுரையொன்றில், ‘முஸ்லிம் அரசியல் கட்சிகளைக் கலைத்துவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் வாக்களித்ததை அடுத்து, முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேவையா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. 20ஆவது திருத்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா, இல்லையா என்பதை விட, இந்த ஆறு எம்.பிக்களும் ‘விலைபோனார்களோ’ என்ற ஆதங்கமே, முஸ்லிம் அரசியல் கட்சிகளே வேண்டாம் என்ற நிலைக்கு, சிலரைத் தள்ளிவிட்டுள்ளது. கட்சி தாவலும் மக்களின் ஆணைக்குத் துரோகம் செய்தலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் இலட்சணமல்ல. குறித்த 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும், தம்மைத் தெரிவு செய்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு சிங்களவரும் ஒரு தமிழரும் ஆறு முஸ்லிம்களும் என, நாட்டின் மூன்று பிரதான இனங்களையும் சேர்ந்த எம்.பிக்கள், அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் என்றால் ‘தொப்பி பிரட்டிகள்’ என்றதொரு கருத்து, நீண்ட காலமாகப் பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. அதைத்தான், இப்போது அவர்கள் தூக்கிப்பிடிக்கிறார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள், சமயத்தை முன்நிறுத்தியே அரசியலில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு இருக்க, பணத்துக்கோ பதவிகளுக்கோ ஆசைப்பட்டு அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து, தமக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படுவதை, எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறார்கள் ஏனைய இனத்தவர்கள் கட்சி மாறுவதும் மாறி மாறி பிரதான கட்சிகளுடன் சேர்வதும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன. ஆனால், முஸ்லிம் கட்சிகளும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதால், அக்கட்சிகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளன. அவ்வாறு, பேசு பொருளாகும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அக்கட்சிகள் அம்மக்களால் கேவலமாகப் பேசப்படுகின்றனவே அல்லாமல், ஒரு போதும் பாராட்டப்படுவதில்லை. முஸ்லிம் கட்சிகள், மாறி மாறி பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை, முஸ்லிம்கள் முன்னர் குற்றமாகக் கருதியதில்லை. ஏனெனில், அவ்வாறு கூட்டணி அமைக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதை, அவர்கள் வரவேற்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சிக்குப் பின்னர், இந்த நிலை மாறியிருக்கிறது. இப்போது, ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில், முஸ்லிம் கட்சிகள் அமைச்சுப் பதவிகளை ஏற்பதை, பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சியில், பேரினவாதக் குழுக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முஸ்லிம்களை இம்சித்தும் அவமானப்படுத்தியும் ஆத்திரமூட்டியும் வந்தமையும் ராஜபக்‌ஷர்கள் அந்தக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு��ளை வைத்திருந்தமையுமே அதற்குக் காரணமாகும். இத்தகைய அவமானங்களையும் இம்சைகளையும், பொது பல சேனா அமைப்பே 2012ஆம் ஆண்டு முதலில் ஆரம்பித்தது. அக்காலத்தில், அவ்வமைப்பு காலியில் ஓர் அலுவலகத்தைத் திறந்தபோது, அவ்வைபவத்தின் பிரதம அதிதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவே கலந்து கொண்டார். ஆயினும், முஸ்லிம்களுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் இடையிலான விரிசல், கடந்த அரசாங்க காலத்தில் படிப்படியாக மறக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியது. இதையடுத்து, முஸ்லிம்கள் பழையவற்றை மறந்து, ராஜபக்‌ஷர்கள் பக்கம் சாயும் போக்குக் காணப்பட்டது. எனினும், அடுத்த மாதமே கண்டி, திகனப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில், அமித் வீரசிங்க போன்ற பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், வெளிப்படையாகக் கலந்து கொண்டனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான பிரசாரப் போரொன்று முடுக்கிவிடப்பட்டது. அதில், முன்னின்று செயற்பட்டவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளும் அப்பெரமுனவை ஆதரிக்கும் ஊடகங்களும் ஆகும். எனவேதான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நெருங்கவும் முஸ்லிம்கள் தயங்குகிறார்கள். போதாக்குறைக்கு, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யாது, தகனம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவும், அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லோருக்கும் விளங்கும் விடயமாக இருக்கிறது. இந்தப் பின்னணியில், ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய குறிக்கோளான அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தமையை, முஸ்லிம்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை, எவரும் ஊகிக்க முடிகிறது. எனவே தான், தொடர்ந்தும் முஸ்லிம் கட்சிகள் தேவையா என்று, சிலர் கேட்கின்றனர். தனி நாடு, பலமான அதிகாரப் பரவலாக்கல் போன்ற அரசியல் கோரிக்கைகள், முஸ்லிம்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதை அடுத்தும், அம்மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்தியா கைவிட்டதை அடுத்தும், கிழக்கு முஸ்லிம்களிடம் இப்போது அரசியல் கோரிக்கைகளே இல்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தேவை, அருகிப் போக இதுவும் ஒரு காரணமாகும். போர்க் கால சூழலிலேயே, முஸ்லிம் கட்சிகளின் தேவை ஏற்பட்டது. போரில் ஈடுபட்ட இரு சாராரிடமிருந்தும் அடி வாங்கும் நிலையிலேயே, தமக்கென்ற ஒரு குரல் முஸ்லிம்களுக்கு அவசியமாகியது. இப்போது அவ்வாறானதொரு நிலை இல்லை; எனவே, அன்றைய தேவை இன்றில்லை. ஆனால், தமக்கான ஒரு குரலின் அவசியத்தை, முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு காரணி, இன்னமும் இருக்கிறது. பெரும்பான்மை இனத்தவர்கள் தலைமை தாங்கும் கட்சிகள், முஸ்லிம்களைப் பூரணமாக உள்ளீர்க்காமையும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாகப் பாதிக்கப்படும் போது, குறைந்த பட்சம் நியாயத்தை எடுத்துரைக்கவாவது அக்கட்சிகள் முன்வராதமையும் அந்தக் காரணியாகும். சிலவேளைகளில், பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளாக இருக்கும் முஸ்லிம்கள் வாய் திறந்தாலும், அக்கட்சிகள் முஸ்லிம்களுக்காக வாய் திறப்பதில்லை. உதாரணமாக, 2012-13ஆம் ஆண்டுகளில் ஹலால் சர்ச்சையை, பொது பல சேனா அமைப்பு தூண்டிவிட்ட போது, ஆளும் கட்சியில் இருந்த சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றோர், பொது பல சேனாவோடு இணைந்து, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரப் போரைத் தொடுத்தனர். உலக வர்த்தகத்தைப் பற்றியும் அதில் ஹலால் இலட்சினை வகிக்கும் பங்கையும் நன்கறிந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.க வாய் திறக்கவில்லை. முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகியது. உயிர்த் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முழு முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். அந்தப் பிரசாரப் போரில், முன்னின்றவர்கள் பொதுஜன பெரமுனவினரே. அப்போதும், முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையே இருந்தது. இன்றைய பிரச்சினை என்னவென்றால், அரசியல் களத்தில், முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க, முஸ்லிம் பிரதிநிதிகளே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், பணத்துக்கும் பதவிகளுக்கும் விலைபோய்விடுகிறார்கள். அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து விடுகிறார்கள். இதை, யாருக்குச் சொல்வது ஏனைய இனத்தவர்கள் கட்சி மாறுவதும் மாறி மாறி பிரதான கட்சிகளுடன் சேர்வதும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன. ஆனால், முஸ்லிம் கட்சிகளும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதால், அக்கட்சிகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளன. அவ்வாறு, பேசு பொருளாகும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அக்கட்சிகள் அம்மக்களால் கேவலமாகப் பேசப்படுகின்றனவே அல்லாமல், ஒரு போதும் பாராட்டப்படுவதில்லை. முஸ்லிம் கட்சிகள், மாறி மாறி பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை, முஸ்லிம்கள் முன்னர் குற்றமாகக் கருதியதில்லை. ஏனெனில், அவ்வாறு கூட்டணி அமைக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதை, அவர்கள் வரவேற்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சிக்குப் பின்னர், இந்த நிலை மாறியிருக்கிறது. இப்போது, ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில், முஸ்லிம் கட்சிகள் அமைச்சுப் பதவிகளை ஏற்பதை, பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சியில், பேரினவாதக் குழுக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முஸ்லிம்களை இம்சித்தும் அவமானப்படுத்தியும் ஆத்திரமூட்டியும் வந்தமையும் ராஜபக்‌ஷர்கள் அந்தக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தமையுமே அதற்குக் காரணமாகும். இத்தகைய அவமானங்களையும் இம்சைகளையும், பொது பல சேனா அமைப்பே 2012ஆம் ஆண்டு முதலில் ஆரம்பித்தது. அக்காலத்தில், அவ்வமைப்பு காலியில் ஓர் அலுவலகத்தைத் திறந்தபோது, அவ்வைபவத்தின் பிரதம அதிதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவே கலந்து கொண்டார். ஆயினும், முஸ்லிம்களுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் இடையிலான விரிசல், கடந்த அரசாங்க காலத்தில் படிப்படியாக மறக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியது. இதையடுத்து, முஸ்லிம்கள் பழையவற்றை மறந்து, ராஜபக்‌ஷர்கள் பக்கம் சாயும் போக்குக் காணப்பட்டது. எனினும், அடுத்த மாதமே கண்டி, திகனப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஆ��ம்பிக்கப்பட்டன. அவற்றில், அமித் வீரசிங்க போன்ற பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், வெளிப்படையாகக் கலந்து கொண்டனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான பிரசாரப் போரொன்று முடுக்கிவிடப்பட்டது. அதில், முன்னின்று செயற்பட்டவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளும் அப்பெரமுனவை ஆதரிக்கும் ஊடகங்களும் ஆகும். எனவேதான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நெருங்கவும் முஸ்லிம்கள் தயங்குகிறார்கள். போதாக்குறைக்கு, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யாது, தகனம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவும், அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லோருக்கும் விளங்கும் விடயமாக இருக்கிறது. இந்தப் பின்னணியில், ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய குறிக்கோளான அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தமையை, முஸ்லிம்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை, எவரும் ஊகிக்க முடிகிறது. எனவே தான், தொடர்ந்தும் முஸ்லிம் கட்சிகள் தேவையா என்று, சிலர் கேட்கின்றனர். தனி நாடு, பலமான அதிகாரப் பரவலாக்கல் போன்ற அரசியல் கோரிக்கைகள், முஸ்லிம்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதை அடுத்தும், அம்மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்தியா கைவிட்டதை அடுத்தும், கிழக்கு முஸ்லிம்களிடம் இப்போது அரசியல் கோரிக்கைகளே இல்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தேவை, அருகிப் போக இதுவும் ஒரு காரணமாகும். போர்க் கால சூழலிலேயே, முஸ்லிம் கட்சிகளின் தேவை ஏற்பட்டது. போரில் ஈடுபட்ட இரு சாராரிடமிருந்தும் அடி வாங்கும் நிலையிலேயே, தமக்கென்ற ஒரு குரல் முஸ்லிம்களுக்கு அவசியமாகியது. இப்போது அவ்வாறானதொரு நிலை இல்லை; எனவே, அன்றைய தேவை இன்றில்லை. ஆனால், தமக்கான ஒரு குரலின் அவசியத்தை, முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு காரணி, இன்னமும் இருக்கிறது. பெரும்பான்மை இனத்தவர்கள் தலைமை தாங்கும் கட்சிகள், முஸ்லிம்களைப் பூரணமாக உள்ளீர்க்காமையும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாகப் பாதிக்கப்படும் போது, குறைந்த பட்சம் நியாயத்தை எடுத்துரைக்கவாவது அக்கட்சிகள் முன்வராதமையும் அந��தக் காரணியாகும். சிலவேளைகளில், பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளாக இருக்கும் முஸ்லிம்கள் வாய் திறந்தாலும், அக்கட்சிகள் முஸ்லிம்களுக்காக வாய் திறப்பதில்லை. உதாரணமாக, 2012-13ஆம் ஆண்டுகளில் ஹலால் சர்ச்சையை, பொது பல சேனா அமைப்பு தூண்டிவிட்ட போது, ஆளும் கட்சியில் இருந்த சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றோர், பொது பல சேனாவோடு இணைந்து, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரப் போரைத் தொடுத்தனர். உலக வர்த்தகத்தைப் பற்றியும் அதில் ஹலால் இலட்சினை வகிக்கும் பங்கையும் நன்கறிந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.க வாய் திறக்கவில்லை. முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகியது. உயிர்த் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முழு முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். அந்தப் பிரசாரப் போரில், முன்னின்றவர்கள் பொதுஜன பெரமுனவினரே. அப்போதும், முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையே இருந்தது. இன்றைய பிரச்சினை என்னவென்றால், அரசியல் களத்தில், முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க, முஸ்லிம் பிரதிநிதிகளே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், பணத்துக்கும் பதவிகளுக்கும் விலைபோய்விடுகிறார்கள். அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து விடுகிறார்கள். இதை, யாருக்குச் சொல்வது Tamilmirror Online || குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்\nஅன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/products/pattakkadu-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-amalraj-francis-prebook", "date_download": "2020-11-26T12:37:28Z", "digest": "sha1:IEFT64A7NXBYKP262C3VJO3PUIPYXX2A", "length": 7831, "nlines": 312, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Pattakkadu/பட்டக்காடு-அமல்ராஜ் பிரான்சிஸ்/Amalraj Francis – Zero Degree Publishing 1", "raw_content": "\nவன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ யுத்தத்தையும் அதனால் தமிழர்கள் கடந்து வர வ���ண்டியிருந்த பேரிடரையும் புறத்தேயிருந்து பார்த்து, அனுபவித்த ஒரு வரலாற்றுக் கண்ணாடியாக பட்டக்காடு இருக்கும்.\nபட்டக்காட்டின் மூலக்கதை உண்மையான சம்பவங்களிலிருந்து கோர்க்கப்பட்டவை. அவற்றில் பல சம்பவங்களை நான் நேரடியாகவே அனுபவித்துக் கடந்து வந்திருக்கிறேன். இன்னும் சில இடங்களில் நானே அப்பாத்திரங்களாகவும் வாழ்ந்திருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அருகிலிருந்து பார்க்கும் வலி கொடியது. அதைப் பட்டக்காட்டின் பல பக்கங்கள் உங்களுக்கு உணர்த்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-26T13:36:07Z", "digest": "sha1:FLVYAF5N6LAID5XQB7EN57S3MNKMSZVK", "length": 30154, "nlines": 270, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலத்தீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலத்தீன் (Latin) என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற மொழி ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற மொழியாக இருக்கிறது. ஆனால் கத்தோலிக மதத்தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வாட்டிகன் நகரத்தின் ஆட்சி மொழிகளுள் இதுவும் ஒன்று ஆகும். இது முதலில் இத்தாலி தீபகற்பத்தில் உள்ள ரோம் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது.[2]\nகொலோசியத்தில் (Colosseum) இலத்தீன் கல்வெட்டு எழுத்துக்கள்\nபொதுமக்கள் இலத்தீன் எனப்படும் பிற்கால இலத்தீன், மாறுபட்டும், வளர்ச்சியடைந்தும், கி.பி 9 ஆம் நூற்றாண்டில் பல்வேறு ரோமானிய மொழிகளாக உருப்பெற்றது.\nஅரசுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அன்றாடப் பேச்சு வழக்கில் இல்லை\nகி.மு. (சிர்கா ஆண்டு) 117ல் ரோமானிய பேரரசின் மிகப்பெரிய அளவைக் குறிக்கும் வரைபடம். - இலத்தீன் மொழி பேசுபவர்களால் ஆளப்பட்ட வாழும் பகுதி இருண்ட சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. - பேரரசுக்குள் இலத்தீன் தவிர பல மொழிகளும் பேசப்பட்டன.\nஐரோப்பாவில் லத்தீன் மொழியின் நவீன வழித்தோன்றல்களான ரொமானிய மொழிகளின் வரம்பு.\nரோமானியப் பேரரசின் காலத்தில், ஆட்சி மொழியாகவும், கிறிஸ்தவ மத வழிபாடுகளில், முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில், கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 ஆண்டுகளில், டைபர் ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத எற்றசுக்கன்(Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய கெல்டிக்மொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த கிரேக்க மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது.\nசுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற செம்மொழியாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் நெடுங்கணக்கு அகரவரிசையானது எற்றசுக்கன் மொழி மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100ல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்களாக உருக்கொண்டது. இன்று ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.\nஇன்று, பல மாணவர்கள், அறிஞர்கள் கத்தோலிக்க குருமார்கள் மற்றும் உறுப்பினர்கள் பேசும் இலத்தீன் ஒரு சரளமான மொழியாகும். அது ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப் படிப்புநிலை, ஆய்வுநிலை, என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி உள்ளது.[3][4]\n3 தற்போதைய மொழிகளில் இலத்தீனின் செல்வாக்கு\nஇலத்தீன் மொழி முதலில் அறியப்பட்ட வடிவம் பழைய லத்தீன் ஆகும். இது ரோம சாம்ராஜ்யம் முதல் மத்திய ரோமன் குடியரசுகாலம் வரை வழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் மூலமும், சில முந்தைய கால நடைமுறை இலத்தீன் இலக்கிய படைப்புகள் மற்றும் பிளாடஸும் (Plautus) டெரன்ஸும் (Terence) எழுதிய நகைச்சுவைத் தொகுப்புகள் மூலமும் இதன் தொன்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகின்றது. இலத்தீன் எழுத்துக்கள் எட்ருஸ்கன் எழுத்துக்களிலிருந்து உருவானவை. இது பூஸ்டாஃப்டான் (boustrophedon)[5] எனப்படும் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி[6] எழுதும் முறையில் எழுதப்பட்டு வந்தது. பின்னர், இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் நோக்கிச் செல்லும் முறையில் மாற்றப்பட்டது.[7]\nகுடியரசின் பிற்பகுதியிலும், பேரரசின் ஆரம்பகாலங்களிலும், ஒரு புதிய பாரம்பரிய இலத்தீன் மொழி உருவானது. சிறந்த பேச்சாளர்களின் பேருரைகள், உ���ைஞர்களின் உரைநடைகள், இலக்கியவாதிகளின் பெரும் இலக்கியப் படைப்புகள், கவிஞர்களின் கவிதைகள், வரலாற்றாசிரியர்களின் வரலாற்று ஆய்வறிக்கைகள், எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள், படைப்பாற்றல் மிக்கோரின் நனவு உருவாக்கங்கள் போன்றவை சொல்லாட்சிக் கல்லூரிகளில் கற்றல் பொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இவை கற்போரிடையே இலக்கண அறிவை வளர்த்தன. கற்போரின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன. இவை முறைசாரா மொழிக் கல்வி அல்லது பயிற்சி நிறுவனங்களாகவும், புணர்கூட்டு கல்விச்சாலைகளாகவும் செயல்பட்டு வந்தன. இவை கல்வி கற்ற பேராசிரியர்களால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியாக நன்கு பராமரிக்கப்பட்டன. இத்தகைய நிறுவனங்கள் தற்கால இலக்கண வழிமுறைக் கற்றல் பிரிவுகளுக்கு வேர்களாக அமைந்தன.[8][9]\nதற்போதைய மொழிகளில் இலத்தீனின் செல்வாக்குதொகு\nஆங்கில மொழியில் பொதுவான பல்லசைச் சொற்களில் பல, இலத்தீன் மொழியிலிருந்து, பழைய பிரெஞ்சு மொழியின் ஊடாக ஆங்கிலத்திற்குச் சென்றவை. புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற்குவியலில் 59% ஆங்கில வார்த்தைகளும்[10] 20% ஜெர்மானிய வார்த்தைகளும்[11] மேலும் 14% டச்சு வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன.[12] இவை அனைத்தும் இலத்தீன மொழியில் இருந்து தோன்றியவை. கலவை அல்லாத மற்றும் பெறப்படாத வார்த்தைகள் சேர்க்கப்படுமானால் இந்த புள்ளிவிவரங்கள் வியத்தகு அளவில் மேலும் உயரும்.\nஇலத்தீன் மொழியை ஒப்பிட்டு பிற மொழிகளில் புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற் குவியல்களில், ஒலியியல், சொல் வடிவ மாற்றங்கள், குரல் ஏற்ற இறக்கங்கள், சொற்பொழிவுகள், உரையாடல்கள், சொற்களின் மூலம் எண்ணங்களைப் பரிமாறல், தொடரியல் நிரல்தொடரிகள், வழிமுறைத் தொடரமைப்புகள், சொற்றொடரியல்கள், சொற்தொகுதிகள், ஒலிவேறுபாடுகள், ஒலியழுத்தங்கள் போன்ற கூறுகளின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகள்:\nசார்தினிய (Sardinian) மொழி 8%\nஇத்தாலிய (Italian) மொழி 12%,\nஸ்பானிஷ் (Spanish) மொழி 20%\nஆக்சிடன் (Occitan) மொழி 25%\nபோர்த்துகீசிய (Portuguese) மொழி 31%\nபிரஞ்சு (French) மொழி 44%\nஇந்த ஆய்வு இலத்தீன் மொழியை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. எனவே, பிற மொழிகள் இலத்தீனிலி���ுந்து எந்த அளவிற்கு வேறுபட்டுள்ளது என்பதை அறிய முடியும். இம்முடிவுகளில், சதவிகித அளவு அதிகமாக இருப்பின் அது இலத்தீனிலிருந்து அதிக அளவு பயன்பாட்டு விலக்கம் கொண்டுள்ளது என்று பொருள்.[13]\nகி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த இலத்தீன் நெடுங்கணக்கு\nஇலத்தீன் பலுக்கல் (உச்சரிப்பு) (IPA)\nஇலத்தீன் பலுக்கல் (உச்சரிப்பு) (IPA)\nபாரம்பரிய இலத்தீன் மெய்யெழுத்துகள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன:[14]\nடியுனோஸ் (Duenos) கல்வெட்டு - பழைய லத்தீன் எழுத்துக்களுக்கு முந்தைய - அறியப்பட்ட லத்தீன் எழுத்து வடிவங்கள் - கி.மு. 6 ம் நூற்றாண்டு\nஇலத்தீன்மொழியில், அசையழுத்தம் மிக்க உச்சரிப்புகளை எங்கு அதிக அளவு வலியுறுத்தப்பட வேண்டுமோ, அந்த இடங்கள் உள்ளீடற்ற சொற்றொடர்களால் குறிக்கப்படுகின்றன.[15] இலத்தீன் மொழியில், பெரும்பாலான வார்த்தைகளில் இறுதி அசைக்கு முந்தைய அசை ஒலியழுத்தம் கொடுத்து அழுத்திக் கூறக்கூடிய அசையாக இருக்கும். இந்த அசை லத்தீன் மொழியில், பெனெல்டிமா (இறுதியிலிருந்து இரண்டாவது - paenultima) அல்லது சில்லபா பெனெல்டிமா (இறுதியிலிருந்து இரண்டாவது அசை - syllaba paenultima)] என்று அழைக்கப்படும்.[16] இம்மொழியில் ஒரு சில வார்த்தைகளில் இறுதி அசையிலிருந்து மூன்றாவது அசையானது அழுத்தக் குறியுடன் உறுத்திக் கூற வேண்டி இருக்கும். இந்த அசை லத்தீன் மொழியில், ஆன்டிபெனெல்டிமா (இறுதியிலிருந்து மூன்றாவது - antepaenultima) அல்லது சில்லபா ஆன்டிபெனெல்டிமா (இறுதியிலிருந்து மூன்றாவது அசை - syllaba antepaenultima)] என்று அழைக்கப்படும்.\nசால்வே (sálve) ஒரு நபருக்கு /\nசால்வெடெ (salvéte) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு\nஏவ் (áve) ஒரு நபருக்கு /\nஏவெடெ (avéte) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு\nவேல் (vále) ஒரு நபருக்கு /\nவாலெடெ (valéte) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு\nக்யூரா உட் வேலியாஸ் (cúra ut váleas)\n- கவனமாக இரு / எச்சரிக்கையாக இரு\nஎக்ஸோப்டாடஸ் (exoptátus) ஆண் மகனுக்கு /\nஎக்ஸோப்டாடா (exoptáta) பெண் மகளுக்கு,\nஓப்டாடஸ் (optátus) ஆண் மகனுக்கு /\nஓப்டாடா (optáta) பெண் மகளுக்கு,\nகிராடஸ் (grátus) ஆண் மகனுக்கு /\nகிராடா (gráta) பெண் மகளுக்கு,\nஅக்ஸப்டஸ் (accéptus) ஆண் மகனுக்கு /\nஅக்ஸப்டா (accépta) பெண் மகளுக்கு\nகுவொமொடொ வேலஸ் (quómodo váles\nஉட் வேலஸ் (ut váles\n- நல்லது / நன்று\nபெனெ வேலியோ (béne váleo)\n- நான் நலமாக இருக்கிறேன்\n- தீய / கெட்ட / பழுதுள்ள\nமேலெ வேலியோ (mále váleo)\n- நான் நன்றாக இல்லை\n- மகிழ்வி / விருப்பம் போல்\nஇடா எஸ்ட் (íta est),\nசிக் எஸ்ட் (sic est),\n- ஆம் / ஆமாம் / சரி\n- இல்லை / கிடையாது\nகிராடியாஸ் டிபி (grátias tíbi),\nகிராடியாஸ் டிபி ஆகோ (grátias tíbi ágo)\nமாக்னாஸ் கிராடியாஸ் (mágnas grátias),\nமாக்னாஸ் கிராடியாஸ் ஆகோ (mágnas grátias ágo)\n- தங்களுக்கு மிகவும் நன்றி\nமாக்ஸிமாஸ் கிராடியாஸ் (máximas grátias),\nமாக்ஸிமாஸ் கிராடியாஸ் ஆகோ (máximas grátias ágo),\nஇன்ஜேன்டஸ் கிராடியாஸ் ஆகோ (ingéntes grátias ágo)\n- தங்களுக்கு மிக்க நன்றி\nஅஸ்ஸிபெ ஸிஸ் (accípe sis) ஒரு நபருக்கு /\nஅஸ்ஸிபிடெ ஸிடிஸ் (accípite sítis) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு,\n- உங்கள் வயது என்ன\n25 ஆன்னோஸ் நாடஸ் (25 ánnos nátus) ஆண் மகனுக்கு /\n25 ஆன்னோஸ் நாடா (25 ánnos náta) பெண் மகளுக்கு\n- 25 வயது ஆகிறது\n- நீங்கள் பேசுவீர்களா ...\n- ஜெர்மன் நாட்டு மொழி\n- சீன நாட்டு மொழி\n- இங்கிலாந்தின் வெல்ஸ் பகுதி மொழி\n- கழிப்பறை எங்கே உள்ளது\n- நான் உன்னை காதலிக்கிறேன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2883273", "date_download": "2020-11-26T13:18:05Z", "digest": "sha1:YZHJZWRCI24QLMLFPG24GFDNR5LULSE2", "length": 3138, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹெர்பட் சட்கிளிஃப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹெர்பட் சட்கிளிஃப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:26, 28 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n14:24, 28 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n14:26, 28 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D.pdf/71", "date_download": "2020-11-26T13:31:26Z", "digest": "sha1:63OUJQREULYI2E6GNSZWQ3DCBO4BRD3W", "length": 5758, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஏழாவது வாசல்.pdf/71 - விக்கிமூலம்", "raw_content": "\n திருடன் போட்ட வேடம்  69\nதொழுதுகொண்டிருந்த சாமியார்களைக் கண்டார்கள். ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். “ஐயா, தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை.\nசாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்து விட்டதைக் கவனித்த திருடன், தான் உடனே ஒப்புக் கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்துவிட்டான். ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டிய போது இப்பொழுதே ஒப்புக் கொள்ளலாமா, இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.\nஇப்பக்கம் கடைசியாக 3 சூலை 2019, 09:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/bigg-boss/24074-bigg-boss-4-aari-shouted-loud-at-the-contestant.html", "date_download": "2020-11-26T11:54:35Z", "digest": "sha1:EAJRWBABWBTHV77DHGF7Z5F72EKATV67", "length": 13422, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிக்பாஸ் 4: இந்த விளையாட்டு விளையாடறதுக்கு வேற ஏதாவது செய்யலாம்.. கோபத்தில் சீறிய நடிகர்.. | Bigg Boss 4: Aari Shouted loud at the Contestant - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபிக்பாஸ் 4: இந்த விளையாட்டு விளையாடறதுக்கு வேற ஏதாவது செய்யலாம்.. கோபத்தில் சீறிய நடிகர்..\nபிக்பாஸ் 4: இந்த விளையாட்டு விளையாடறதுக்கு வேற ஏதாவது செய்யலாம்.. கோபத்தில் சீறிய நடிகர்..\nபிக்பாஸ்4 ஷோவில் போட்டியாளர்கள் எல்லோரும் அவிழ்த்து விட்ட காளைகள் போல் தங்கள் இஷ்டத்துக்கு முட்டல், மோதல்கள் நடத்துகின்றனர். நேற்று நடந்த நாடா இல்லை காடா நாடக போட்டியில் அரக்க குடும்பமும், சொர்க்க புரி அரச குடும்பமும் மோதிக்கொண்டதில் அரக்க குடும்பம் அரச குடும்பமாகவும் அரச குடும்பம் அரக்க குடும்பமாகவும் மாறிவிட்டது. அரக்கத் தலைவனாக இருந்த மொட்டை சுரேஷ் அரசனாகி விட அரக்க தலைவியாக இருந்த அர்ச்சனா அரசியாகி விட்டார்.\nஅரச குடும்பத்தை அரக்க குடும்பத்திடமிருந்து மீட்டு வருவதாக இளவரசன் ஆரி புறப்பட அவரை வழியிலே மடக்கும் அரக்கக் கூட்டம், நீ அடிமையாகிவிட்டாய் என்று கத்துகின்றனர். நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இப்படிச் செய்தால் எப்படி நீங்கெல்லாம் இந்த விளையாட்டு விளையாடறதுக்கு பதில் வேற ஏதாவது செய்யலாம் என்று கோபத்தில் சீறியதும் அரக்கக் கூட்டம் கப் சிப் ஆகிறது. இந்த சீற்றமும், கோபமும் இதுவரை ஆரியிடம் பார்க்காததால் போட்டியாளர்கள் ஷாக் ஆகி நின்றனர்.\nஒரு பக்கம் மொட்டை சுரேஷ் ராஜா உடை அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்து நாற்காலியை தேய்த்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்கள் யாரை எப்படி கலாய்க்கலாம் என்று அரக்க வேடத்தில் குதித்து கும்மாளம் போடுகின்றனர். எப்படியோ இன்றைய பிக்பாஸுக்கு ஒரு மோதல் தயாராகிவிட்டது. சாந்தமான ஆரியின் மற்றொரு கோப முகம் இன்றைய ஹைலைட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nபிக் பாஸ் கால் சென்டர்.. வளர்ப்பு சரியில்லை.. போட்டியாளர்கள் கொந்தளிப்பு.. பிக் பாஸின் 52வது நாள்..\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் கொளுத்தி போட ரெடியாகும் மொட்டை தாத்தா சுரேஷ்..\nகவுண்ட்டவுன் ஸ்டார்ட்.. ஆரியை டார்கெட் செய்த போட்டியாளர்கள்..பிக் பாஸ் வீட்டில் நேற்று என்ன நடந்தது\nஆண்டவர் வருகை... அன்பு அன்னை அர்ச்சனா, உணர்ச்சிவசப்பட்ட சோம் - பிக் பாஸின் 50வது நாள்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரபலம் இவர்தானாம்..\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nஜெயிலுக்கு போகும் பாலா - சுசித்ரா ,பாலாவின் கோபம் , இந்த வார கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெறுவது யார் - பிக் பாஸ் நாள் 48\nகொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுன... நேரம் பார்த்து பாலாஜிக்கு ஆப்பு வச்ச ஹவுஸ் மேட்ஸ்..\nஅர்ச்சனா மற்ற போட்டியாளர்களை கலாய்த்த சம்பவம்.. ரியோவின் எமோஷனல் அழுகை.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. மீண்டும் பாலாவால் லக்ஸரி பட்ஜெட் பறிபோய் விடுமோ.. அச்சத்தில் ஹவுஸ்மேட்ஸ்..\nகாலத்தை கணிக்கும் டாஸ்க் - பிக் பாஸின் 45வது நாள் என்ன நடந்தது \nகாதல் கண்ணை மறை��்கிறது.. பயங்கர சூடான பாலா.. பிக் பாஸ் வீட்டில் நேற்று என்ன நடந்தது\nஆண்டவர் வருகை.. ஷிவானியை போட்டு கொடுத்த கமல்.. என்ன நடந்தது\nபிக்பாஸ் 4 நாள் 41\nலக்சரி பட்ஜெட் பூஜியம்.. சோமுவை ப்ரொபோஸ் செய்ய சொன்ன ஐஸ்வர்யா.. அப்போ ரம்யாவின் கதி\nதீபாவளிக்கு விஜய்யின் மாஸ்டர் ரிலீஸா இல்லையா\nபரிசு விழவில்லை என கருதி கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் ஆட்டோ டிரைவரின் சோகம்...\nதிண்டுக்கல்... ஐந்து வயது சிறுவன்... இயக்குனர் மிஷ்கினின் ஒரு வேதனை\nசர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31 வரை தொடரும்\nநிவர் புயலால் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த கொரோனா போராளியான டாக்டர்\nசென்னையில் புயலால் விழுந்த 380 மரங்கள் அகற்றம்..3 பேர் பலி, 110 குடிசை இடிந்தது..\nமத்திய அரசை கண்டித்து தொழிலாளர் சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nடெல்லிக்கு சென்ற விவசாயிகளுக்கு தடை.. கல்வீச்சு, போலீசாருடன் மோதல்..\nமத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு 10 வருடம் சிறை திருமணம் செய்பவர்களுக்கும், செய்து வைப்பவர்களுக்கும் தண்டனை\nபுதுச்சேரியை புரட்டி போட்ட நிவர் புயல்.. மரங்கள் விழுந்தன..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 11 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு தொடர்ந்து சரிவு..\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-11-26T12:37:33Z", "digest": "sha1:ZNBKND2TDXQIBNVXYOE3CTG6KWE4VQT4", "length": 5814, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சோதனை | | Chennai Today News", "raw_content": "\nடெல்லியில் இருந்து திரும்பிய நாகை நபர்களுக்கு கொரோனா: ஒத்துழைக்க மறுத்ததால் பரபரப்பு\nநாடு முழுவதும், 150 இடங்களில் சிபிஐ சோதனை\nநாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nஸ்டாலின் தங்கவுள்ள தூத்துகுடி அறையில் பறக்கும் படையினர் சோதனை\nஅமமுகவினர் தங்கியிருந்த அறையில் பறக்கும் படையினர் சோதனை\n595 கோடி ரூபாய் பறிமுதல்: இன்னும் எவ்வளவுதான் இருக்குது மார்ட்டினிடம்\nமுதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.\nதிமுக எம்.எல்.ஏ கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை\nஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் சோதனை \nஅமமுகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/head-ajith-fulfills-his-long-cherished-wish-of-his-loving-wife-see-for-yourself-photo-viral/", "date_download": "2020-11-26T11:55:29Z", "digest": "sha1:QTWU2NZLQVFQRP5XN6YZSNB6CALWRNOY", "length": 13088, "nlines": 158, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "தனது காதல் மனைவியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய தல அஜித்.. நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்.. தனது காதல் மனைவியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய தல அஜித்.. நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்..", "raw_content": "\nபூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nமுன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nகாரசாரமான “குடைமிளகாய் காளான் சுக்கா” ரெசிபி – வாங்க அசத்தலாம்\nசீரம் நிறுவனத்தில் நவ.28ம் தேதி நேரில் ஆய்வு செய்யும் பிரதமர் மோடி – விரைவில் கொரோனா தடுப்பூசி\nதடையை நீக்கிய நீதிமன்றம்.. காந்திமார்கெட் திறப்பு எப்போது\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 ஸ்டாலின் கோரிக்கை..\nநிவர் இன்னும் போகல – 6 மாவட்டத்தில் கனமழை வரும்..\nஉலகிலேயே அதிகமான விலைக்கு ஏலம் போன கேம் – சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3..\nHome/சினிமா/தனது கா��ல் மனைவியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய தல அஜித்.. நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்..\nதனது காதல் மனைவியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய தல அஜித்.. நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்..\nதமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திருமணம் ஜோடிகளின் மிகவும் பிரபலமானவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி.\nஇவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் பொழுது, காதல் மலர்ந்தால் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் கோடிக்கு ஆத்விக் என ஒரு மகனும், அனுக்ஷ என மகளும் உள்ளனர்.\nதல அஜித் திரையில் செம மாஸ் காட்டி நடித்தாலும், தனது சொந்த வாழ்க்கையில் தனது மனைவி, மகன், மகள் என மிகவும் அன்பாக வாழ்ந்து வருகிறார்.\nஅதற்கு ஒரு முக்கிய காரணமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் தல அஜித் தமிழ் திரையுலகில் எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ என்பதை நாம் அறிவோம்.\nஆனால் தனது மனைவி ஷாலினியை ஒரு ட்ராலியில் வைத்து தள்ளிவரும் மிகவும் எளிமையான புகைப்படம் ஒன்று வெளியாகி, அவரின் காதலை வெளிப்படுத்தியுள்ளது.\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவது இவரா வெளியானது லிஸ்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி..\nபூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nமுன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nகாரசாரமான “குடைமிளகாய் காளான் சுக்கா” ரெசிபி – வாங்க அசத்தலாம்\nபூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nமுன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nகாரசாரமான “குடைமிளகாய் காளான் சுக்கா” ரெசிபி – வாங்க அசத்தலாம்\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க.. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஅழகை கெடுக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா \nமுன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nகாரசாரமான “குடைமிளகாய் காளான் சுக்கா” ரெசிபி – வாங்க அசத்தலாம்\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..\nஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக் இது உங்களுக்கு தெரியுமா\nசிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட அஜித் அதுவும் எந்த படம் தெரியுமா\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\nநாடு முழுவதும் 12.85 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்..\n15 தலைவர்கள், 1500 கூட்டங்கள், 15000 கிமீ தூரம்.. திமுகவின் தேர்தல் பிரச்சாரம்..\nஎன் போட்டோக்களை வௌியிட கூடாது.. கோர்ட்க்கு போன பிரபல நடிகை உத்தரவு\nதிருச்சியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nபிரபல தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகை இனியாவின் அக்கா.. எந்த சீரியலில் தெரியுமா\nகாந்தி மார்கெட் திறக்கும் வரை.. திருச்சி மக்களுக்கு காய்கறி கிடைக்காது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/381/", "date_download": "2020-11-26T12:43:12Z", "digest": "sha1:UFAV4PFYESD5KQVODAS6ZWZKPQJJPVMF", "length": 14881, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாப்ளின் – ஒருகடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் சாப்ளின் – ஒருகடிதம்\nசார்லி சாப்ளின் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்.\nநீங்கள் பஸ்டர் கீட்டனின் படங்களையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். [Buster Keaton] அவர் சாப்ளினின் சமகாலத்தவர். சாப்ளின் அளவுக்கு பிரபலமானவரல்ல. ஆனால் அவரளவுக்கே முக்கியமானவர்\nபஸ்டர் கீட்டனின் சிறு மௌனப்படங்கள் மிக வேடிக்கையானவை- அதேசமயம் சிந்தனையை தூண்டுபவை. சாப்ளின் போல ஸ்லாப்-ஸ்டிக் நகைச்சுவை அவற்றில் இல்லை. ஆனால் புன்னகைக வைப்பவை அவை\nபஸ்டர் கீட்டன் சாதாரணமாக எங்கும் கிடைப்பதில்லை. சிறந்த கடைகளில் கிடைக்கலாம். சுருக்கமான தகவல்களுக்கு இந்த இணைப்பை நோக்கவும்\nபஸ்டர் கீட்டனின் ‘த ஜெனரல்’ ஒரு நல்ல படம்\nபடங்களை சிபாரிசு செய்வதில் எனக்குத் தயக்கம் உண்டு. திரைப்படங்கள் பற்றிய ஆழமான புரிதல் என்பது அவற்றில் உள்ள பன்முகத்தன்மை பற்றிய நேரடி அனுபவம் மூலமே கைவரும் என்று படுகிறது. வேறு எந்த படைப்பிலக்கியத்துறையையும் போலவே மிகப்பிரபலமான படைப்புகளுக்கு சற்று கீழே இருப்பனவற்றை கவனிப்பது கண்டிப்பாக முக்கியமான அனுபவமாக அமையும்.\nநான் சிபாரிசு செய்யும் படைப்புகளின் இன்றைய காட்சித்தரம் நான் சொல்லும் அனுபவத்தை அளிக்காமல் போகலாம். தரமான படம் கிடைக்க முயற்சி செய்யுங்கள்.\nமுந்தைய கட்டுரைமேலைத்தத்துவம் ஒரு விவாதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nதொ.ப - ஒரு வினா\nவிஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம்\nஅம்மையும் அப்பனும் ஓர் ஆடல்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/14160102/1261402/Famous-Actor-Villan-for-Rai-lakshmi.vpf", "date_download": "2020-11-26T13:27:42Z", "digest": "sha1:QGCN7VLODIGY4GROSTNJ64AF4VQ6GYGS", "length": 7785, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Famous Actor Villan for Rai lakshmi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராய் லட்சுமிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nபதிவு: செப்டம்பர் 14, 2019 16:01\nதமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ராய் லட்சுமிக்கு வில்லனாக முன்னணி நடிகர் ஒருவர் நடித்துள்ளார்.\nசவுகார்பேட்டை படத்தில் ஸ்ரீகாந்தும் ராய் லட்சுமியும் இணைந்து நடித்தனர். அடுத்து மிருகா என்ற படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளனர். இதில் ராய் லட்சுமி குழந்தையுடன் தனியாய் வசிக்கும் பெண்ணாகவும் அவருக்கு வில்லனாக ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் பி.வினோத் ஜெயின் தனது ஜாக்குவார் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கிறார். எம்.வீ.பன்னீர் செல்வம் கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்ய பாலாவின் முன்னாள் உதவியாளர் ஜே.பார்த்திபன் இயக்குகிறார். படம் பற்றி இருவரும் கூறியதாவது:-\nவித்தியாசமான எண்ணம் கொண்ட ஒரு கொலைகாரனான ஸ்ரீகாந்த், தனது அழகு, பண்பு, படிப்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறார். அப்படி ராய்லட்சுமியை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார்.\nஅவரை ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக விளையாடுகிறது. இப்படி பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதையில் ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.\nஸ்ரீகாந்த், ராய் லட்சுமி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன், எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்’ என்றார்.\nRaai Laxmi | Srikanth | ராய் லட்சுமி | ஸ்ரீகாந்த்\nமிருகா பற்றிய செய்திகள் இதுவரை...\nசாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிப்பு\nஉங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\n'ஜல்லிக்கட்டு'-க்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாய்ப்பு: செல்வராகவன் கணிப்பு\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nசினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாரான சுவாதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/20104111/1252015/Surgical-delivery-and-complications.vpf", "date_download": "2020-11-26T12:55:13Z", "digest": "sha1:FTDQG5NEAEPOYGWM7FZFFQS6PM677TYQ", "length": 19660, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "அறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும் || Surgical delivery and complications", "raw_content": "\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nஅறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nஅறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஇயற்கையான முறைக்கு மாறாக சில சூழல்களில் அறுவைசிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.அறுவைசிகிச்சை பிரசவம் பல நன்மைகளைத் தந்தாலும், இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றி இன்று பெண்கள் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.சுகப் பிரசவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதனால் ஏற்படும் பிரச்சனைகளும், உபாதைகளும் நிச்சயம் அதிகமே. அதனால் இந்த அறுவைசிகிச்சை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் அதனால் ஏற்பட உள்ள பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவது நல்லது.\nபுணர் புழை வாயிலாகப் பிறக்காமல் தாயின் கருப்பையிலிருந்து நேரடியாக அறுவைசிகிச்சை மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன. இதையே அறுவைசிகிச்சை பிரசவம் என்று கூறுகின்றோம்.\nதற்போது அறுவை சிகிச்சை பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், அறுவைசிகிச்சை பிரசவத்தை சில சமயங்களில் கருவுற்றிருக்கும் சில தாய்மார்கள் தாங்களாகவே முன் வந்து தேர்ந்து எடுக்கின்றனர். வேறு சமயங்களில் சிகிச்சை தரும் மருத்துவர்களால் சில மருத்துவ காரணங்களை முன்னிட்டு இந்த சிகிச்சை தேர்ந்தெடுக்கப்படுகிறது. எனினும் இதனால் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் உடல் நலமும் காக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள் ஆகும். அதாவது தாய் அல்லது சேய்க்கு மருத்துவ அவசர உதவி வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது இந்த அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், இதனால் உடல் ரீதியான பல உபாதைகளும் பிரச்சனைகளும் நாளடைவில் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது\nஅறுவைசிகிச்சை பிரசவத்தின் போது முதலில் வால் பகுதி தண்டுவடம் அல்லது முதுகுத் தண்டில் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. இந்த முறையில் தாய்க்கு முழுமையான மயக்க மருந்தும் தரப்படுகிறது. சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படுகிறது. இதனால் அந்த இடம் மரத்துப் போய் வலியை உணருவதில்லை. தாய்க்குச் சுயநினைவு இருந்தபடியே இருக்கும்.\nஇந்த அறுவைசிகிச்சை முறையில் தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதி வெட்டப்படுகிறது. அதனால் வயிற்றுத் தசைகள் பிரிக்கப்படுகிறது. பின்னர் கருப்பையில் கீறல் போடப்படுகிறது. இதனால் கருப்பையைத் திறக்கலாம். அதன் பின் தொப்புள் தண்டு வெட்டப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. அதன் பின் கர்ப்பப்பையில் தையல் போடப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சை சுமார் 20 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது\nஅறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும்,\nஅறுவைசிகிச்சை செய்யும் போது நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஅதிக இரத்த போக்கு தாய்க்கு ஏற்பட வாய்ப்���ு உள்ளது.\nகர்ப்பப்பை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் தாய் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.\nகால்களில் இரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nதாய் அதிக கவனத்தோடும் இருக்க வேண்டிய சூழல் இருக்கும்.\nஅறுவைசிகிச்சைக்குப் பிறகு உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவது தனி நபரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து நடக்கும். எனினும், பொதுவாக இந்த முறை சிகிச்சையில் உடல் முன்னேற்றம் பெற சுகப்பிரசவத்தை விட அதிக நாட்கள் எடுக்கும்.\nபிரசவம் | கர்ப்பம் | பெண்கள் உடல்நலம் |\nநிவர் புயலால் கடலூரில் கடும் பாதிப்பு- நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர்\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/05/marakkanam-riots-vairamuthu-kavithai.html", "date_download": "2020-11-26T12:58:14Z", "digest": "sha1:AGHZD47II5SPKA4OCFBRNR3G2YX6A42F", "length": 29686, "nlines": 351, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். பொதுநலப் போர்வையில் சுய நல அரசியலுக்காக சாதீயை அணைக்க விடாமல் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது சுய நல அரசியல். மறக்க விரும்பினாலும் அது முடியாது என்பதை உரைத்துக் கொண்டிருக்கின்றன மரக்காணம் வன்முறைகள்\nஇந்த சம்பவங்களை நினைத்து மனம் வெதும்பிக் கொண்டிருக்கையில் சமீபத்தில் படித்த கவிப் பேரரசு வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் தீ அணையட்டும் என்ற கவிதை நினைவுக்கு வந்தது. இந்தக் கவிதைதான் சாதிக்கு எதிரான இறுதிக் கவிதையாக இருக்கவேண்டும் என்று விரும்புவதாகக் கூறி தொடங்குகிறார்.\nதெற்கே வடக்கே சாதிகள் மூட்டும்\nகண்ணீர்த் துளிகளுள் கண்ணீர்த் துளிகளும்\nஇயற்கை மனிதர் சாதி சண்டையில்\n.நீண்ட நாள் முன் யாரோ விதைத்த\nபுதைந்த தமிழின் சங்கம் மூன்றை\nவறுமை ஏழ்மை பேதமைக் கெதிராய்\nஒருவரை ஒருவர் எரித்து மகிழும்\nபுத்தகம் தந்து கல்விச் சாலை\nகத்திகள் தந்து சாதிக் களத்தில்\nமனிதன் எனும் நிஜத்தை நீங்கள்\nஆயு தங்களை கட்டும் கையால்\nசிலைகள் எடுக்கும் செலவில் நீங்கள்\nதரையில் சிதறும் ரத்தம் போதும்\nமுன்னே வள்ளுவன் பின்னே பாரதி\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, நிகழ்வுகள், மரக்காணம், வன்முறை, வைரமுத்து\nஇந்த கலவரம், ஒரு தனி மனிதர் தான் தன்னுடைய சாதியினரிடம் இழந்த நம்பிக்கையையும் செல்வாக்கையும் மீட்டெடுத்து அடுத்த தேர்தலில் இன்னமும் நல்ல பேரம் பேச வசதி ஏற்ப்படுத்த நினைத்ததன் விளைவு........ இதன் காரணமாக சிலர் தங்கள் உயிரையே இழக்க வேண்டிய கொடுமை. இதை என்னவென்று சொல்வது\nஇப்போ நாடு இருக்கும் நிலைமையில் ��ுன்னூறு வருடங்களுக்கு முன்னர் இருந்த வாழ்க்கை இப்போ கிடைக்காதா என்று ஏங்குகிறது. ஆற்றில் சுவையான தண்ணீர், எங்கும் பசுமை, சிட்டுக்குருவிகள் போன்ற பல பறவைகள்........... ஆனால் இப்போ மணல் கொள்ளை பசுமை பெயின்டில் மட்டும், அற்று மணல் கொள்ளை, அதற்க்கு பதில் ஊர் சாக்கடை சாயக் கழிவுகள் ஆற்றில் கலப்பு, சிட்டுக் குருவிகள் மற்றும் பல உயிரினங்கள் மாயம், செல்போன், தொலைகாட்சி அழுகாணி சீரியல்கள், அதன் வில்லிகள்........\nஎனக்கு முன்னூறு வருடத்துக்கு முந்தய வாழ்வு இப்போ வேண்டும் எங்கே கிடைக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:18\n/// மனிதன் எனும் நிஜத்தை நீங்கள் மறந்து தொலைத்து விட்டு... ///\nஇறுதிக் கவிதையாகவே இருக்க வேண்டுகிறேன்...\nகவியாழி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:26\nதனது செல்வாக்கை உயர்த்த சாதியை பயன்படுத்தக் கூடாது\nபெயரில்லா 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:30\nஇந்தப் பதிவை இன்னும் படிக்கவில்லை. தனுஷ் பாட்டுப் பதிவில் “முகப்புத்தகம்” பற்றி கேட்டிருந்தேன். அடுத்தடுத்து பதிவுகள் வந்துவிட்டதால் அதை நீங்கள் கவணிக்கவில்லை என்றே நினைக்கிறேன். முகப் புத்தகம் எழுதிய ஆசிரியர் பெயர் சொன்னால் கூடப் போதும் எங்காவது தேடி வாங்கிவிடுவேன்.\nதொந்தரவுக்கு மன்னிக்கவும். உங்கள் கவிதை கடைசியில் கொஞ்சம் படித்தேன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:00\nஆஹா விட மாட்டீங்க போல இருக்கே. நீங்க கலாய்க்கறதுக்கு நான்தானா கிடைச்சேன். பரவாயில்லை. ஒரு 500 ரூபாய் T.N.MURALIDHARAN என்ற பேருக்கு D.D எடுத்து அனுப்பி வையுங்கள் முகநூல் ஒரு காப்பி அனுப்புகிறேன்.\nபெயரில்லா 16 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:45\nஅய்யயோ அப்படின்னா அப்படி ஒரு புத்தகம் இல்லவே இல்லையா நான் கடைசியில் பல்ப் வாங்கிட்டனா \nஸ்ரீராம். 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 5:45\nஒரு மரத்தை நட்டு, அது வளர்ந்து பயன் தர ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் பயணம் செய்ய ஏற்கெனவே போதுமான பேருந்துகள் இல்லை. சுயநல அரசியலுக்காக இவைகளை வெட்டவோ அழிக்கவோ ஐந்து நிமிடம்தான் ஆகிறது. அழிக்கும் திறமை பெற்ற, ஆக்கும் சக்தி இல்லாத சாதீக் கட்சிகள். நன்றாகச் சொல்லியிருக்கிறார் வைரமுத்து.\nகரந்தை ஜெயக்குமார் 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 5:48\nசுதந்திரம் பெற்று ஆண்டுகள் இத்துனைக் கடந்தும், சாரி வெறியில் இருந்து சுதந்திரம் பெற இயலவில்லை என்றால், இச்சுதந்திரத்தால் என்ன பயன்.\nஎன்று படித்தால் மட்டும் போதுமா\nநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த சாதி மனிதர்களைக் கண்டு\n'பசி'பரமசிவம் 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:29\nஇதுவே சாதி ஒழிப்பு பற்றிய இறுதிப் பதிவாக இருத்தல் வேண்டும் என்பது என் விருப்பம்.\nஒரு நல்ல கவிதையைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி முரளி.\nஅப்பாதுரை 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:46\nMANO நாஞ்சில் மனோ 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:03\nகவிதை நல்லாதான் இருக்கு ஆனால் வைரமுத்து எழுதும் கதைகளில் குறிப்பிட்ட சாதியை தூக்கித்தான் எழுதுகிறார் என்பதை நான் படித்து இருக்கிறேன்...\nபெயரில்லா 16 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:47\nஇதை எல்லாம் சொல்லிக்கிட்டா இருப்பாங்க, அதானே தமிழனின் கலாச்சாரம் மேடையில் ஜாதி ஒழி தின்னையில் ஜாதியை அனை.\nகவிதை காலத்திற்கேற்றதுதான்... ஆனால் நாஞ்சில் மனோ அவர்கள் சொல்வது போல் தன் வீட்டிலேயே சமூக மாற்றத்தை கொண்டுவரவில்லையோ எனத் தோன்றுகிறது...அவரின் மகன் ஒரு நிகழ்ச்சியில் சாதிக்குள்ளான திருமணங்கள், வரவேற்கத்தகுந்தது அப்போதுதான் பிரச்சனைகள் இருக்காது என்ற ரீதியிலான பதிலைக் கூறினார்.... எல்லோருக்கும் தனிக்கருத்து உண்டென்றாலும் பெரும்பாலும் பெரியவர்களின் நடத்தையே(rolemodel) சிறியவர்களின் மன மாற்றத்திற்கு காரணமாகிறது....\n”தளிர் சுரேஷ்” 16 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:11\nசிறப்பான கவிதை பகிர்வுக்கு நன்றி மனங்கள் மாறுகின்ற வரையில் இந்த மோதல்கள் குறைய வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது\nபெயரில்லா 16 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:46\nசார், நீங்க இந்தக் கவிதையை நல்லா புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்.\nசாதிப்பித்தலாட்டம் அனைத்தும் பதவி படுத்தும் பாடு\nஅருணா செல்வம் 17 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 5:28\nஅருமையான கவிதை பகிர்விற்கு நன்றி மூங்கில் காற்று.\nஇதே வைரமுத்து தன மகனின் காதலுக்கு எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது உலகறிந்த விஷயம்.\nவளரும்கவிதை / valarumkavithai 21 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:29\nஅன்பு நண்பர் முரளி அவர்களுக்கு வணக்கம். நாளை திருநெல்வேலியில் “அம்பேத்கர்-பாரதி பிறந்த நாள் கருத்தரங்கம்” ஒன்றில், “சாதிகள் இருக்குதடி பாப்பா” எனும் தலைப்பில் பேசுவதற்காக இணையத்தில் தேடியபோது உங்களின் இந்தப் பதிவு கிடைத்தது. என் பதிவுகள் சிலவும் வந்தன வைரமுத்துவின் கவிதையை நகல் எடுத்துக் கொண்டேன். உங்களுக்கும் நன்றி. நம் பதிவுகள் ஆவணங்களாகி வருகின்றன. (நான் இன்னும் கொஞ்சம் கவனமாக எழுதடா நிலவா என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்)\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சரியான முடிவா\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\nசூது கவ்விய ஸ்ரீசாந்த், இல்லை சீ\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\n+2 தேர்வு முடிவுகள் 2013 -பரபரப்பான நாள்\nஏ.ஆர்.ரகுமானின் புது காம்பினேஷன் எப்படி\nஇது உங்களுக்கில்லை. தைரியமா வாங்க\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nசூர்யாவிற்கு சமீப காலமாக குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சூரரைப் போற்று படம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிறையப்ப...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug15/29917-2015-12-18-14-42-55", "date_download": "2020-11-26T11:51:16Z", "digest": "sha1:E57CCRBW3ECNCSR6HFOOXJLW3LP24EX7", "length": 56483, "nlines": 346, "source_domain": "keetru.com", "title": "அண்மையில் மறுபதிப்பாக வந்திருக்கிற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஆகஸ்டு 2015\nதீட்டான வள்��ுவர் - பா.ஜ.க. நாடகம்\nமுதல் தடைக்குள்ளான அம்பேத்கரின் நூல்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nமுன்னொட்டு - பின்னொட்டு அரசியல்\nஇடித்தாலும் தீராது இந்து மத இழிவுகள்\nஅரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\n‘உயர்ஜாதி ஏழை’ ஒதுக்கீட்டை தமிழகத்தில் திணிக்க சதியா\nமூன்று அண்ணன்கள் - ஒரு தங்கை - ஒரு ஃபோட்டோ ஃபிரேம்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்டு 2015\nவெளியிடப்பட்டது: 18 டிசம்பர் 2015\nஅண்மையில் மறுபதிப்பாக வந்திருக்கிற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார்\nபாவலரேறு ஐயா பெருஞ்சித்தரனார் அவர்களின் எழுத்தாற்றல், நூலாக்கங்கள் குறித்தெல்லாம் மணிக்கணக்காக, நாள் கணக்காகப் பேசிக் கொண்டிருக் கவும், எழுதிடவும் இயலும்.\nஅதேபோல் மறு அச்சாக்கம் செய்யப் பெற்று அண் மையில் வெளிவந்துள்ள ஐயா அவர்களின் நான்கு நூல்களுள் செயலும் செயல் திறனும், ஓ... ஓ... தமிழர்களே சாதி ஒழிப்பு - குறித்தெல்லாம் விரிவாக, அறிந்திட ஏராளமான செய்திகள் உள்ளன.\nஇந்நிலையில், ஐயா அவர்களின் ‘பெரியார்’ நூல் குறித்து அறிய வேண்டியே இக்கட்டுரை எழுதப்பெறு கிறது.\nபாவலலேறு ஐயா அவர்கள் ‘பெரியார்’ குறித்து எழுதிய கட்டுரைகள், பாடல்களின் தொகுப்பாகவே இந்நூல் வெளிவந்துள்ளது.\nஅண்மையில் பெரியார் படத்தைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர் படத்தின் மீது சிறுநீர் பெய்து இழிவுபடுத்தியதுமான நிகழ்வுகள் நடைபெற்ற சூழலில் பெரியார் குறித்து அறிய வேண்டுவதும், ஆய்வு செய்ய வேண்டுவதும் இன்றியமையாததாகவே எண்ணுகிறோம்.\nபெரியாரின் படத்தைச் சில நாள்களுக்கு முன்னர் எரித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களோ வைதிகக் கருத்துடையவர்களோ மட்டும் அல்லர்.\nதமிழ்த்தேசம் தேவை என்பதாகக் கூறிக்கொண்டிருப்பவர்கள் சிலரும் தாம் அவ்வாறு செய்துள்ளனர்.\nஅப்படியானால் தமிழ்த்தேசக் கருத்துடையவர்களுக்குப் பெரியார் தேவையற்றவரா\n தமிழ்த்தேசம் எழுச்சி கொள்ளாதற்குப் பெரியாரின் கொள்கைகளும் கருத்துகளும்தான் காரணங்களா\nஇவை குறித்துச் சிந்திக்க வேண்டிய, தெளிந்தறிய வேண்டிய தேவை இப்போ��ு ஏற்பட்டுள்ளது.\n‘பெரியார் நம்மிடைப் பிறந்திரா விட்டால்\nநரியார் நாயகம் இங்கே நடந்திடும்’\nபெரும் புகழைச் சுமந்த உயிர்\nஎன்ற வகையில் நீண்டதொரு பாடலும் எழுதினார் பாவலரேறு.\n“பெரியார் பேசிய பேச்சுகளை ஏதென்சு நகரைச் சுற்றி வந்த சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது. உலகப் பெரும் பேச்சாளர் என்று பெயரெடுத்த தொமசுத்தனிசும் பேசியிருக்க முடியாது. அவர் சுற்றிய தொலைவைக் கிரேக்க மாமன்னன் அலெக்சாண்டரும் சுற்றியிருக்க முடியாது. அவர் பிரெஞ்சு மாமறவன் நெப்போலியனை விடப் போரிட்டார். உருசிய இலெனினை விடப் பொது மக்களை நேருக்கு நேராகக் கண்டு பேசினார்”\n- என்றெல்லாம் விரிவாகச் சிறப்பித்து எழுதியுள்ளார் பாவலரேறு.\n“திருவள்ளுவருக்குப் பிறகு தமிழினத்தை மீட்க வந்த தலைவர்களுள் பெரியாரே குறிப்பிடத்தக்கவர்”\nஎன்பதாகப் பாவலரேறு ஐயா அவர்கள் பல கூட்டங் களில் பேசியுள்ளார்.\nஇக்கருத்துகளெல்லாம் ஏதோ போகிற போக்கில் உணர்வு வயப்பட்டு ஐயா அவர்கள் கூறிவிட்ட கருத்து கள் அல்ல.\nபெரியாரின் மொழியியல் கருத்துகளில் சில பொழுது அவர் பேசிய சில தவறான கருத்துகளைப் பாவலரேறு கடுமையாக அப்போதே-அதாவது பெரியார் இருக்கும்போதே - நேருக்கு நேராகச் சாடியுமிருக்கிறார்.\n“பெரியார் குமுகாயச் சீர்திருத்தத்தில் - பிராமண - சூத்திரப் பெரும் போராட்டத்தில் பெரியார் தாம் அதில் ஐயமில்லை. ஆனால் தமிழ்மொழி பற்றியோ, தமிழர் வரலாறு பற்றியோ பிற அறிவியல் செய்தி களைப் பற்றியோ பேசுவதில் அவர் சிறியாரே”\n“பெரியார் ஈ.வெ.இரா., ஒரு குமுகாயச் சீர்திருத் தக்காரர், பகுத்தறிவு வழிகாட்டி. அவர் ஒரு பேரா சிரியரோ, அரசியல் வல்லுநரோ அல்லர். தமிழரின் குமுகாய அமைப்பைச் சீர்திருத்தியவர் என்பதற் காகத் தமிழையே சீர்திருத்தத் தொடங்குவது அவர் அறியாமையாகும்”\nஎன்றும் பாவலரேறு எழுதிய கருத்துகளில் பெரியார் கருத்துச் செலுத்தி கவனிக்கவும் செய்தார்.\nஎனவே பெரியாரை அவரின் குமுகத் தொண்டுகளை எந்த அளவு பாவலரேறு புகழ்ந்தாரோ, அந்த அளவு அவரின் மொழியியல் பார்வையில் இருந்த சில குறைபாடுகளைக் கடுமையாகவும் திறனாய்ந்திருக்கிறார்.\nஎனவே, பாவலரேறு அவர்கள் பெரியாரைப் பற்றி எழுதியவை, ஏதோ உணர்வு வயப்பட்டு எழுதியவை அல்ல.\nஇந்நிலையில் பாவலரேறு மதித்திருந்த பெரியாரின் தொண்டும், பெரியாரின் கருத்துகளும் தமிழினத்திற் கும், தமிழ்நாட்டிற்கும் பயனற்றவை என்றும் அவை தமிழ்த்தேசக் கருத்தையே சிதைப்பன என்றும் சிலர் கருத்து கூறிக்கொண்டிருக்கின்றனர்.\nஅத்தகையோர் அவ்வாறு கருத்துக் கொண்டிருப்ப தோடு, பெரியாரை இழிவுபடுத்திப் பேசிடவும் செய் கின்றனர்.\nபெரியார் பிறப்பால் கன்னடர் என்றும், எனவே தான் அவர் தமிழர், தமிழ்நாடு என்று பேசாமல், திராவிடர் - திராவிட நாடு என்று பேசினார் என்றும், அவர் பேசிய வகையில் திராவிடர் என்கிற கருத்து தான் தமிழர்களை எழுச்சி கொள்ளவிடாமல் செய்து விட்டது என்றும், எனவே தமிழர்களுக்கு இந்தியம் பகை போலவே திராவிடமும் பகையாக இருக்கிறது என்றும், இந்தியத்தை வீழ்த்த வேண்டுமானால் முதலில் திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்றும் விரிவாகக் கருத்து கூறுகின்றனர்.\nஇவ்வகைக் கருத்துடையோர் முன்வைக்கிற செய்திகள் குறித்து சிலவற்றைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.\nமுதலில் திராவிடம் என்று ஒரு மொழி இல்லை. திராவிடம் என்கிற மொழியிலிருந்துதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் போன்ற மொழிகள் பிறந்து வந்தவையாகக் கருதுவது பிழை யான கருத்து.\nதமிழிலிருந்தே சமசுக்கிருத பிராகிருத மொழி களின் கலப்புகளால் மற்ற மொழிகள் எல்லாம் படிப் படியாகத் திரிந்து வேறு வேறு மொழிகளாயின.\nதமிழே தமிழ்நாடு முழுக்க மட்டுமன்று, இன் றைக்கு இந்தியா என்று அழைக்கப்படுகிற அன்றைய நாவலந் தீவில் இருந்த பல நாடுகளிலும் பேசப்பட்ட மொழியாக இருந்தது.\nபிராகிருதத்தை வடபால் தமிழிய மொழி என்று மொழியியல் அறிஞர் பாவாணர் குறிப்பிடுவார்.\nபிராகிருதம் என்கிற மொழியே அசோகர் காலங்களில் எல்லாம் வடநாடுகளில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கிறது. அசோகர் காலங்களில் சமசுக்கிருதம் இல்லை. அசோகர் ஆண்ட காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் அனைத்தும் பிராகிருதத்திலும், பாலி யிலிலுமே உள்ளன. அசோகரின் காலம் கி.மு.360 அளவிலானது.\nவடநாடுகளில் கி.பி.150ஆம் ஆண்டிற்கு முன்பாகச் சமசுக்கிருதம் எழுத்தளவில் இருந்ததற்கான பதிவுகள் இல்லை.\nபழைய நாவலந்தீவுக்குரிய நாடுகளில் பேசப்பட்ட தமிழ் படிப்படியாக சமசுக்கிருதம் உள்ளிட்ட ஆண்டை மொழிகளின் கலப்பால் வெவ்வேறு மொழிகளாகத் திரிந்தன.\nஎனவே மூல மொழியான தமிழ் தென்பகு���ியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளுகிறபடி இருந்தது.\nபாண்டிய, சோழ, சேரப் பேரரசுகளின் காலங் களுக்குப் பிறகு, களப்பாளர்கள், பல்லவர்கள், கன்னட, தெலுங்கு நாயக்கர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் எனத் தொடர்ச்சியாகப் பலரின் படையெடுப்புகளால்-ஆட்சிகளால் தமிழ் ஆட்சி மொழி நிலையை இழந்தது. இருப்பினும் வெகு மக்கள் மொழியாகவே தமிழ் நீடித்தது.பழந்தமிழ் இலக்கியங் கள் தமிழைக் காத்தன.\nதமிழ் மொழியைப் பிற மொழியினர் தங்கள் மொழிப் பலுக்கலுக்கு (உச்சரிப்புக்கு) ஏற்பவே சுட்டினர்.\nஆங்கிலேயர் எப்படி டமில் ((Tamil)) - என்கின்ற னரோ, பிரெஞ்சுக்காரர்கள் எப்படி டமுல் என்று நம் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றனரோ -\nஅப்படியே களப்பாளர்கள் (களப்பிரர்கள்) நம்முடைய தமிழ் மொழியை ‘த்ரமிள்’ என்றே குறிப்பிடலாயினர்.\nஅவர்களின் வாய்மொழிக்கு அவ்வாறே அவர்க ளால் பலுக்க (உச்சரிக்க) முடிந்தது.\nஅவ்வகையிலேயே கி.பி.460களில் அவர்கள் அமைத்த ‘சங்கத்’திற்குத் ‘த்ரமிள சங்கம்’ என்று பெயரிட்டனர்.\nஆக, தமிழே - த்ரமிள - த்ரமிட - திராவிட என்ற வாறு பிராகிருத, சமசுக்கிருத மொழியாளர்களால் குறிப்பிடப்பட்டது.\nஆக - திராவிடர் - என அவர்கள் தமிழரையே குறிப்பிட்டனர்.\nஅவ்வகையில் ஆரியரல்லாத, ஆரியப் பார்ப்பனி யரல்லாதவர்கள் ‘திராவிடர்கள்’ என்பதாக அவர்களால் அறியப் பெற்றனர் - அவர்களின் இலக்கியங்களில் பதிவு செய்தனர்.\nஆனால், ‘கால்டுவெல்’ எனும் ஐரோப்பிய மொழி யியல் அறிஞர் எழுதிய ‘ஒப்பிலக்கண’ ஆய்வு நூலில் தமிழும், தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும் ஆரியமல்லாத திராவிட மொழிகள் என ஆய்ந்து எழுதினார். ஆரியக் குடும்ப மொழிகளுக்கு மாறான தனித்த குடும்ப மொழிகளாகத் திராவிட மொழிக் குடும்பம் உள்ளதாகக் காட்டினார்.\nஇக்காலங்களில் அரசியல் அதிகாரத்தால் ‘பிரித்தா னிய இந்தியா’ என்கிற ஓர் அரசதிகாரத்தை உருவாக் கிய ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி வாய்ப்புக்காக மும்பாய், கொல்கத்தா, சென்னை - ஆகிய தலை மாநிலங்களை உருவாக்கினர்.\nஆங்கிலேயரின் பிரித்தானிய இந்தியாவில் இந்தி, சமசுக்கிருதத்தை, ஆரியப் பார்ப்பனியர்கள் தங்கள் ஆளுமையோடு உயர்த்திப் பிடித்தனர். அம்மொழி களின் ஆண்டை வகுப்பினரைத் தம்மோடு இணைத் துக் கொண்டே பாரதம் - இந்தியம் எனும் கருத்துரு வாக்கங்களை நாடா��� - அரசாக - பண்பாடாக - மக்களின மாக உருக்காட்டி வளர்த்தனர்.\nஅவர்களின் அப்போக்கை எதிர்த்து ஆரியத்திற்கு மாற்றாய் அன்றைக்குச் சென்னைத் தலை மாநிலத் தை (மெட்ராசு பிரசிடென்சியை) ஆண்ட ஆண்டை வகுப்பினரின் அடையாளப்படுத்தமே திராவிடர், திராவிடர் நாடு என்னும் அடையாளங்களாக இருந்தன.\nசென்னைத் தலை மாநிலத்திற்குள் (மெட்ராசு பிரசிடென்சிக்குள்) தமிழர்கள், தெலுங்கர்கள், கன்ன டர்கள், மலையாளிகள் என நான்கு மொழிவழி இனத் தினரும் உள்ளடங்கியிருந்தனர். எனவே அவர்கள் ஒரு மொழியினத்திற்குரிய பெயர் அடையாளத்தோடு அடையாளப்படுத்தப்படாமல் - ஆரியப் பார்ப்பனியத் திற்கு எதிரான ‘திராவிடர்’ என்றவாறும் அடையாளப் படுத்தப்பட்டனர்.\nஅன்றைக்குச் சென்னையே தலைநகராக இருந் ததால், சென்னை - சென்னையைச் சுற்றிய நிலவுடை மையர்கள் பெரும்பாலும் தெலுங்கு ரெட்டியார், நாயக் கர்களாக இருந்ததால் - அவர்களைச் சார்ந்தோரே அரசியலில் ஆளுமை செய்தனர்.\nஅன்றைய நயன்மைக் கட்சி - பிராமணரல்லா தார் இயக்கமாக அன்றைக்கிருந்த ஆரியப் பார்ப்ப னர்களின் அரசியல், கல்வியியல், ஆட்சியியல் ஆளு மைகளை எதிர்த்துத் தொடங்கப்பட்டது. அதன் அடை யாளம் பிராமணரல்லாதார் இயக்கம் என்பதோடு இருந்தாலும், அதில் பெரும்பான்மையினர் தெலுங்கு ஆளுமை நிலவுடைமைச் சாதியினரே தலைமைப் பொறுப்புகளில் இருந்தனர்.\nஅவர்களுக்கு மட்டுமன்று - ஐதராபாத் நிசாம் ஆளுமையின் கீழ் உள்ளடங்கித் தெலுங்கானா வரை யிலிருந்த தெலுங்கர்கள் - ஆந்திர வணிக நிலவுடை மையாளர்கள் அனைவருக்கும் தெலுங்கானா எனத் தனித்த ஓர் அரசுரிமை அமைக்கப்பட வேண்டுமான நோக்கமே இருந்தது.\nஅதேபோல் அன்றைக்குச் சென்னைத் தலை மாநிலத்தில் உள்ளடங்கியிருந்த, கன்னட வாழ் பகுதி யினரும் மைசூர் தனி ஆட்சியக (சமசுத்தான)த்தோடு சேர்ந்து தங்களுக்கான தனி அரசுரிமை அமைக்க வேண்டுமான எண்ணத்தோடேயே இருந்தனர்.\nமலையாளத்தினரும் அப்படியே கொச்சி, திருவி தாங்கூர் ஆட்சியக (சமசுத்தான)த்தோடு இணைந்து தங்களுக்கான தனி அரசுரிமையை உருவாக்கும் எண்ணத்தோடேயே இருந்தனர்.\nமொழிவழி மாநிலக் கருத்து வலுப்பட வலுப்பட 1956-இல் நடைபெற்ற மொழி மாநிலப் பகுப்புக்குப் பிறகு அவர்களெல்லாம் தங்கள் தங்கள் மொழி மாநிலத்தினர்களாக அன்றைய சென்னைத் தலை மாநிலத்திலிருந்து பிரிந்து சென்று த���்கள் மொழி மாநிலங்களை அமைத்துக் கொண்டனர். அப்படிப் பிரிந்து சென்று தனி மாநிலங்களை அமைத்திட்ட போது, தமிழர்கள் பெரும் பகுதி வாழ்ந்த நிலப்பரப்புகள் சில வற்றையும் தங்கள் பகுதிகளோடு இணைத்துக் கொள்ளவும் செய்தனர்.\n1956 வரை இந்த நிலைகள் நீடித்தன.\nஅதற்கு முன்னர் நயன்மை (நீதி)க்கட்சி ஆட்சியும், அதன்பின்னர் 1937 தொடங்கிப் பேராய (காங்கிரசு)க் கட்சி ஆட்சியும் நடைபெற்றது. 1937இல் இந்தித் திணிப்பு தொடங்கியது. இந்திப் பரப்பல் அவை (பிரச்சார சபா)யைத் தொடங்கி நடத்துவதற்கென்றே காந்தி பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றார்.\nஇந்தி மொழியையும் ஆரியப் பண்பாட்டையும் இராசாசி 1938இல் கட்டாயமாகத் திணித்தார். அதை எதிர்த்துத் தமிழ்க் காப்பு முயற்சியை முன்னெடுத்த மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினர். இந்தித் திணிப்புப் போராட்டம் இந்திய எதிர்ப்புப் போராட்டமாகவும் வளர்ச்சி கொண்டது.\nஏற்கெனவே ஆரியப் பார்ப்பனியத்தை இந்திய ஆளுமைத் தன்மையோடு இணைத்து அடையாளப் படுத்திப் போராடி வந்த பெரியார் தமிழறிஞர்களின் போராட்டங்களோடு இணைந்தார்.\nஇந்தியை எதிர்ப்போம் என்றும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றும் முழக்கமிட்டார்.\nதமிழர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழி யளவில் வலுப்பட்டது போன்று இந்தியத்தை எதிர்த்து வலுப்படவில்லை.\nஅது ஒருபுறம் எனில், மறுபுறம் ஆரியப் பார்ப் பனியத்திற்குரியதான இந்தியத்திடமிருந்து ஆரியரல் லாத திராவிடர்களுக்குரிய நாட்டைத் தனி நாடாக்கும் சிந்தனையே பெரியாரிடம் தொடக்கத்தில் தோன்றி இருந்தது.\n1940இல் திருவாரூரில் நடந்த தென்னிந்திய நலவுரிமைக் கழக மாநாட்டின் தீர்மானத்தில்,\n‘திராவிடர்களுடைய கலை நாகரிகம் பொருளா தாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின் தேசமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டும்’\nதொடர்ந்து 1944 - சேலத்தில் திராவிடர் கழகத் தின் தொடக்க மாநாட்டுத் தீர்மானத்தில் :\n‘திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும் நேரே பிரிட்டீசு செகரட்டரி ஆப் °டேட்டின் நிர்வாகத்திற்���ுக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி நாடாகப் (ளுவயவந) பிரிக்கப்பட வேண்டி யது என்ற கொள்கையை முதற்கொள்கையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது’\nஇந்தத் தீர்மானங்கள் வழி ஒரு தேசத்தின் விடு தலை எத்தகையது எனப் பெரியார் விளங்கிக் கொண் டார் என்ற ஆய்வு ஒருபுறம் இருக்க, அவர் திராவிடர் களின் தேசமாக - நாடாகக் கருதியது அன்றைய சென் னைத் தலை மாநிலத்தையே என்பதாகத் தெளிவாக அறியலாம்.\nமேலும் - 1956இல் மொழி வழி மாநிலங்கள் பிரிந்து போகிற படியாகத் தெலுங்கு, கன்னட, மலையாள, மாநிலங்கள் பிரிந்து போய்விட்ட நிலையில், பெரி யாரின் கருத்துகள் மிக முகாமையானவை.\n‘கன்னடியருக்கும், மலையாளிக்கும் இனப் பற்றோ, சுயமரியாதையோ இல்லை; மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பது பற்றி அவர் களுக்குச் சிறிதும் கவலையில்லை.\nமேலும், சென்னை மாகாணத்தில் 7-இல் ஒரு பாகத்தினராக இருந்து கொண்டு, தமிழ் நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தி யோகம் முதலியவற்றில் 3-இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் - நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூடச் சொல்வதற்கிடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அதனால் இவர்கள் சீக்கிரம் பிரியட்டும் என்றே கருதி வந்தேன். அந்தப்படியே பிரிய நேர்ந்துவிட்டார்கள். அதனால் நான் இந்தப் பிரிவினையை வர வேற்கிறேன்’\n“திராவிட நாடு என்பது இனித் தமிழ்நாடு என முழு சுயேச்சை விடுதலைக்குப் பாடுபட வேண்டும்”\n“ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்பும்கூட, மீதியுள்ள யாருடைய மறுப்புக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ - என்ற பெயர் கூட இருக்கக் கூடாது என்று, அந்தப் பெயரையே மறைத்து, ஒழித்துப் பிரிவினையில் ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரியவரு கிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும் இதைச் சகிக்க முடியாது.\nஇதைத் திருத்தத் தமிழ்நாட்டு அமைச்சர்களை யும் சென்னை, டில்லி சட்டசபை கீழ் மேல் சபை உறுப்பினர்களையும் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசி யல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர் கூட இந்நாட்டிற்கு, சமுதாயத்திற்கு இடமில்லாத நிலைமை ஏற்பட்டுவிடுமானால் பிறகு என்னு டையவோ, எனது கழகத்தினுடையவோ, என��� னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்\nஎன்றும் பெரியார் 1956-க்குப் பின்னர் தமிழ்நாடு விடுதலை குறித்து விரிவாகப் பேசினார்.\nஆக, பெரியார் ‘திராவிடர்’ - என்கிற கருத்தை ஆரியப் பார்ப்பனர் அல்லாதார் என்கிற அடிப் படையிலேயே கொண்டிருந்தார் என்பதைத் தெளிவுபட உணரலாம்.\n1956-க்குப் பின்னர் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தம் வாழ்நாள் இறுதி வரையிலும் பெரி யார் முழங்கவும், ‘விடுதலை’ நாளிதழின் தலைப் பில் அச்சிட்டுப் பரப்பிடவுமே செய்துவந்தார்.\n’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றும்,\n‘வில்லை’ (பேட்ச்) அணிந்து கொள்ளுங்கள் என்றும் சொன்னார்.\nஅவரின் போராட்டங்கள், போராட்ட நடைமுறை கள் சிலவற்றில் நிறைவின்மை ஒருபுறம் இருக்க, அவரின் தமிழ்நாடு விடுதலை பற்றிய கருத்திலும் ஆரியப் பார்ப்பனரல்லாத திராவிடர் இனம் பற்றிய கருத்திலுமான செய்திகளில் அவரையோ, அவர் கருத்து களையோ பகையாகக் கருதுவதற்குரிய செய்திகள் இருப்பதாக அறிய முடியவில்லை.\nபெரியாரின் கருத்துகளும், செயல்களும் போதுமா னவை என்று சொல்லிவிட இயலாது. எனவே அவற்றைச் செழுமைப்படுத்திட வேண்டும். மேலும் வளர்த்தெடுத்திட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆனால் பெரியார் கருத்துகளைப் பகைமைக் கருத்துகள் என்றும், நச்சுக் கருத்துகள் என்றும் இழித் துரைப்பதும், எதிர்ப்பதும், ஆரியத்தை, ஆரியப் பார்ப்பனியத்தை வளர்ப்பதே ஆகும்.\nதமிழ்நாடு விடுதலை என்பது இந்தியத்தை, வல்லரசியத்தை எதிர்த்துப் போராடுவதன் வழி அவற்றின் அதிகாரங்களை வீழ்த்துவதன் வழி மட்டுமே வெல்லப்படக்கூடியது.\nஅவ் விடுதலைப் போராட்டத்திற்குரிய போராட் டத் தலைமை ஆற்றல்கள், உழவர்கள், தொழி லாளர்கள், ஒருங்கிணைந்த உழைக்கும் மக்களே ஆவர். அவர்களுக்கு ஆதரவாய், மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தட்டு வகுப்பினர், பெண்கள், வணிகர்கள், சிறு முதலாளிகள் எனப் பலத் தரப்பினரும் இருந்திட வேண்டியிருக்கிறது.\nதமிழ்த்தேச விடுதலை அரசியலை ஏற்றுக் கொள்ளுகிற ஆதரவுக்குரிய ஆற்றலினராய் - குறிப்பி டத்தக்க நிலையில் முன்னணியினராய் இருப்பவர்கள் அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கத் தோழர்களும் ஆவர். அவர்கள் அம்பேத்கர் மீதும், பெரியார் மீதும் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மீதும் பற்றுள்ளவர்கள்.\nஅவ���்களிடம் போய் பெரியார் பிறப்பால் கன்னடர் எனவேதான் திராவிடம் பேசினார் என்றும், தமிழன் என்று பேசவில்லை என்றும், தமிழ்நாட்டின் நிலங்க ளைத் தெலுங்கர்களும், கன்னடர்களும் சுரண்டிப் பறித்துக் கொள்ள வழிவகுத்திட்டார் என்றும், தமிழை இழிவுபடுத்தினார் என்றும் 1965-இன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், இன்னும் பலப்படியாகவும் இழித்தும் பழித்தும் உரைப்பது தமிழக வரலாற்றையும் பெரியாரையும் முறைப்படி நிரல்படுத்தி அறியாத அறியாமைப்போக்கு என்பதா கவே எண்ண வேண்டியுள்ளது.\nஅத்தகையவர்கள் தமிழக விடுதலை அரசி யலைப் பொறுப்புடன் உணர்ந்து அதற்குரிய எதிரிகளான இந்தியத்தையும், வல்லரசியத்தை யும் தனிமைப்படுத்தி எதிர்த்து வீழ்த்திடும் அரசியல் தெளிவு கொண்டியங்காமல், நண்பர் களாக அணிதிரட்டப்பட வேண்டியவர்களையே பகைவர்களாக்கி எதிர்க்கும் தெளிவற்ற நடை முறை உள்ளவர்களாக இருக்கின்றனர்.\nஅத்தகைய தெளிவற்ற நிலையிலிருந்து அவர்கள் மாறி,\n‘அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்\nஎன்று திருவள்ளுவப் பேராசான் சொல்லுகிற வகையில் பகைவனும் உள் நுழைந்து அழிக்க இயலாத வகையில் அறிவு துன்பங்களை நீக்கும் கருவியாகச் செயல்படும் - என்பது போல்,\nதமிழ்த்தேச எதிரிகளையும், நண்பர்களையும் சரியாகத் திறம்பட வகைப்படுத்தி நிறுத்திப் போராடுகிற அறிவு ஆற்ற லைத் தமிழ்த்தேசிய இயக்கத்தினர் பெற வேண்டும்.\nஅத்தகைய கருத்தோட்டத்திலேயே பாவலரேறு ஐயா அவர்கள் தமிழ்த்தேச முதன்மை எதிரிகளாக இந்தியத்தையும், வல்லரசியத்தையும் கணித்ததும் செயல்பட்டதுமோடு, தமிழகத்தில் இயங்கிய பெரியார் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும், கருத்துக ளையும் வகைப்படுத்தி நட்பாற்றல்களாக நெறிப்படுத்தி இயங்கினார். அவ்வகையில் பெரியாரைப் பற்றிய பாவலரேறு அவர்களின் கருத்தோட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய அவரின் ‘பெரியார்’ நூலைப் படித்திடவும், பகுத்தறிந்திடவும், பயனாக்கிக் கொள்ளவும் வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ ���றுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ் தேசியவாதிகளை உண்மைகளை அறிந்து செயல்படுங்கள் என்று கூறுகிறீர்கள். அப்படி செய்ய வேண்டுமெனில், அவர்கள் என்றோ செய்திருக்க மாட்டார்களா அவர்களின் நோக்கம் வேறு. அவர்களின் எஜமானர்களும் வேறு. இப்போதைய நாட்களில், மணியரசன் என்பவர் செய்து கொண்டிருக்கும் அட்டூழியங்கள் கணக்கில்லாமல் போய்க் கொண்டுள்ளன. இவர், கேவலம் பிராந்திய சிந்தனையை (தஞ்சாவூர் சோழப் பரம்பரை) விட்டுக்கூட வெளியேவர முடியாதவர். எங்கிருந்தாவது, ஏதேனும் சில வரிகளை எடுத்துக்கொண்ட ு பெரியாருக்கு எதிராக பித்தலாட்டம் செய்பவர் இவர். இவரை, ஏவி விடுவது யார் என்றுதான் தெரியவில்லை. இவரின் எஜமானர்களை கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாகவே, தமிழ்தேசிய கும்பல்கள், மட்டமான சாதிய, ஆண்டை மற்றும் சூத்திர கும்பல்களாகவே திரிகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaimurasu.blogspot.com/2005_06_05_archive.html", "date_download": "2020-11-26T12:03:39Z", "digest": "sha1:V52YCYNVFGXNYXSE42CFBTFOZXC2OSMU", "length": 5075, "nlines": 87, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: 2005-06-05", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nவாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்வின் ஒருபகுதியாக எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடைய சிலநேரங்களில் சிலமனிதர்கள் நூல்மீதான வாசிப்பும் விமர்சனமும் நடைபெறுகின்றது.\nஎதிர்வரும் சனிக்கிழமை(11 யூன்) நூல்மீதான வாசிப்பும் விமர்சனமும் திருமதி புஷ்பலதா நாயுடு(Senior Executive,Heritage and Asia.) அவர்களால் நடத்தப்படவிருக்கிறது.சிலநேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்திலிருந்து சில பகுதிகளும் காண்பிக்கப்படவிருக்கின்றன.\nஅனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?page=8", "date_download": "2020-11-26T13:30:55Z", "digest": "sha1:L53GPY4SJ2JGGYKS34TOVEN5FDFF2F4D", "length": 4322, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உலகின்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉலகின் அதிவேக போலீஸ் கார்\nஉலகின் செலவு குறைந்த நகரங்கள் பட...\nஉலகின் பணக்கார மனிதர்... மறுபடிய...\nஉலகின் முதல் பெண் பத்திரிகையாளரை...\nஒரு வாரத்தில் எடை குறைந்த உலகின்...\nஉலகின் மிகப்பெரிய வைரம் கண்டுபிட...\nவிற்பனைக்கு வந்தது உலகின் முதல் ...\nசிகிச்சைக்காக இந்தியா வந்த உலகின...\nமுதல்முறையாக மூவர்ண கொடி நிறத்து...\nஒலிம்பிக் தங்கத்தை இழக்கும் உலகி...\nஉலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூல...\nஉலகின் உயரமான டெலஸ்கோப்... இந்தி...\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/08/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-26T12:57:01Z", "digest": "sha1:HT7ND57JMYJ3COBUW7VYNZPM5JP3UDJ3", "length": 6912, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவி\nதிருச்சியில் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவி\nதிருச்சி கல்லூரி மாணவியர் விடுதியில் முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே அம்புஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் கயல்விழி. இவர் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கும் மருத்துவர் சக்தி கணேசன் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆகியுள்ளது. கயல்விழியின் கணவர் சேலத்தில் மருத்துவராக உள்ளார்.\nதிருச்சியில் மாணவியர் விடுதியில் தங்கி கயல்விழி மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று கயல்விழி விடுதியில் தூக��கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பணிச்சுமை அதிகமாக இருப்பதாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதிருச்சியின் கூவமாக மாறி வரும் காவிரி\nகபடி போட்டியில் திருச்சி அணிக்கு முதல் பரிசு \nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு :\nதிருச்சியில் இன்று (26.11.2020) பறக்க இருக்கும் விமானங்களின்அட்டவணை:\nதிருச்சி பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்:\nதிருச்சியில் இன்று (26.11.2020) விமான சேவை ரத்து:\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக…\nதிருச்சி மேற்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் 1 ; கே. என்.நேரு…\nகுண்டர் சட்டத்தில் திருச்சி இளைஞர் கைது..\nதிருச்சியில் இன்று (26.11.2020) பறக்க இருக்கும்…\nதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்…\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக…\nதிருச்சி மேற்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் 1 ; கே. என்.நேரு…\nகுண்டர் சட்டத்தில் திருச்சி இளைஞர் கைது..\nதிருச்சியில் இன்று (26.11.2020) பறக்க இருக்கும்…\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக…\nதிருச்சி மேற்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் 1 ; கே. என்.நேரு…\nகுண்டர் சட்டத்தில் திருச்சி இளைஞர் கைது..\nதிருச்சியில் இன்று (26.11.2020) பறக்க இருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1703843", "date_download": "2020-11-26T13:42:44Z", "digest": "sha1:45JZT53A23TJL5RZAEQ5J7SXTY2656AX", "length": 3684, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (தொகு)\n13:09, 9 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n256 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n05:41, 23 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n13:09, 9 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉடுவிலூர் ஜெய்ஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம்|சிறுவர் செயற்பாட்டுக் கழகம்]]\n[[படிமம்:254936 225441864266871 2068885850 n.jpg|thumb|புதிதாக அமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட சுவர்]]\nவேறுவகையாகக் க���றிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1922138", "date_download": "2020-11-26T13:43:47Z", "digest": "sha1:4FE5H2NI2E7CIUHBQMI3VZJWYYJWTGUT", "length": 5456, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (தொகு)\n15:43, 22 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\n12:12, 1 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\n15:43, 22 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதவரூபன் (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Jaffna Hindu Front.jpg|thumb|300px|யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகப்புத் தோற்றம்]]\n'''யாழ் இந்துக் கல்லூரி''' (''Jaffna Hindu College'') [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இது மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் ஒரு [[பாடசாலை]]யாக மட்டுமன்றி தேசிய எழுச்சியின் ஒரு சின்னமாகவும் விளங்குகிறது. குறிப்பாக இது ஒரு ஆண்கள் பாடசாலை ஆகும். [[18871890]] ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரி கடந்த சில பத்தாண்டுகளாக [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகங்களின்]] பல துறைகளுக்கும் பெருமளவில் யாழ்ப்பாண மாணவர்களை அனுப்பும் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. இதனால், நாட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகளையும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் வகித்து வருகிறார்கள். இன்று பெருமளவில் யாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. 1960களில் பெரும்பாலான பாடசாலைகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து இலங்கை அரசின் பொறுப்பில் இயங்கி வரும் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.\n[[படிமம்:Jhcphoto.jpg|thumb|குமாரசுவாமி மண்டபப் பக்கத் தோற்றம் ]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2526874", "date_download": "2020-11-26T13:34:58Z", "digest": "sha1:E56JYWCFBAU3OM4LGJIVGF4CGXW7EMIX", "length": 2732, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இதயக்கசிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இதயக்கசிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:34, 20 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n04:34, 20 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n04:34, 20 மே 2018 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/643603", "date_download": "2020-11-26T13:39:06Z", "digest": "sha1:5MQ7WX5E7HAMSYSFEB2NP3FZJUT4XFSD", "length": 3802, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாகூம் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாகூம் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:25, 6 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:57, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGeorge46 (பேச்சு | பங்களிப்புகள்)\n12:25, 6 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKgsbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/sex-videos/2", "date_download": "2020-11-26T13:35:13Z", "digest": "sha1:C2O2PKB52TDGXTRFWJQ3TCERRXNXZWYY", "length": 5455, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரயில் சுயஇன்பம் செய்தவரை வீடியோ எடுத்த பெண்ணிற்கு ரூ34 லட்சம் அபராதம்\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவை வெளியிட்ட செர்லின் சோப்ரா\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவை வெளியிட்ட செர்லின் சோப்ரா\n100 செக்ஸ் வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்\nமகளின் காதலுடன் \"ஜல்சா\" செய்த 41 வயது தாய்... 15 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வ��ய்ப்பு\nநடுவானில் விமானத்தில் குலுங்க குலுங்க \"கசமுசா\" செய்த ஜோடி ; தர்மசங்கடத்தில் சக பயணிகள்\nதிருமந்திரம்: விநாயகர் காப்பு பாடலும் அதன் விளக்கமும்\nசெக்ஸ் வீடியோ இணையதளத்தில் காதலை சொல்ல வாய்ப்பு ; இந்த நாடு எங்க சார் போகுது\nசாமியாருடன் உடலுறவு கொள்ள மறுத்த மனைவியை தண்ணீரில் முழ்கடித்து கொன்ற கணவன்\n100 பெண்களை கற்பழிப்பதே என் இலக்கு... காம கொடூரன் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசெல்போனில் ஆபாசபடம் வைத்திருப்பது தப்பில்லை...\nதுப்பாக்கியை வைத்து செக்ஸ் செய்த காதலர்கள்; \"அந்த\" இடத்தில் சுட்டதால் பெண்ணிக்கு நேர்ந்த கதி\nசிலையுடன் சில்மிஷம் செய்த வாலிபர் - என்ன நடக்குது நாட்டிலே\nசிலையுடன் சில்மிஷம் செய்த வாலிபர் - என்ன நடக்குது நாட்டிலே\nதோழியின் காதலனை காதலித்த திருமணமான பெண்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/petti-kadai-movie-release-news/", "date_download": "2020-11-26T12:56:47Z", "digest": "sha1:5TGSDKPM3EDRCIIR5Y42C2X4ZT3JOFJ2", "length": 10278, "nlines": 67, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..!", "raw_content": "\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘பெட்டிக்கடை.’\nஇந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இன்னொரு நாயகனாக ‘மொசக்குட்டி’ வீரா நடித்துள்ளார்.\nகதாநாயகிகளாக சாந்தினி மற்றும் வர்ஷா இருவரும் நடித்துள்ளனர். இன்னொரு ஜோடியாக சுந்தர்-அஸ்மிதா நடித்துள்ளனர்.\nமற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி, ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திரநாத், ஐஸ்வர்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - அருள், சீனிவாஸ், இசை - மரியா மனோகர், பாடல்கள் -நா.முத்துக்குமார், சினேகன், இசக்கி கார்வண்ணன், நடனம் - வின்செண்ட் விமல், சண்டை இயக்கம் - மிராக்கிள் மைக்கேல், படத் தொகுப்பு - சுரேஷ் அர்ஸ், கலை -முருகன், தயாரிப்பு மேற்பார்வை - செல்வம், எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – ��சக்கி கார்வண்ணன்.\nபடம் பற்றி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசும்போது, “நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக் கடைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள். ஒரு பெட்டிக் கடை வைத்திருப்பவர் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அவர்களை அன்பாக ‘அண்ணாச்சி’, ‘பாய்’, ‘செட்டியார்’ என்று உரிமை கொண்டாடி அழைப்போம்.\nஅந்த தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்தக் கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும். இந்த சங்கிலியை இப்போது அறுத்து எறிந்துள்ளனர் கார்ப்பரேட் முதலாளிகள்.\nசாதாரண பெட்டிக் கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை.\nஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும் கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே இந்தப் ‘பெட்டிக்கடை’ திரைப்படம்.\nபடத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது…” என்றார்.\nஇந்தப் படத்தில் திரைப்பட பாடலாசிரியர் அமரர் நா.முத்துகுமார் எழுதிய \"சுடல மாட சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட சொல்லு புள்ள\" என்ற பாடல் யூ டியூப் ரசிகர்களால் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டு மழையால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஏற்கெனவே தேசிய விருதுகளை அமரர் நா.முத்துகுமார் பெற்றிருந்தாலும் அவருக்கு இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று திரை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஇத்திரைப்படம் வரும் பிப்ரவரி 22-ம் தேதி திரைக்கு வருகிறது.\nactor samuthirakani actor veera actress chandini actress varsha director isakki karvannan petti kadai movie slider இயக்குநர் இசக்கி கார்வண்ணன் நடிகர் சமுத்திரக்கனி நடிகர் வீரா நடிகை சாந்தினி நடிகை வர்ஷா பெட்டிக்கடை திரைப்படம்\nPrevious Postசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்.. Next Postசிவப��ருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1446.html", "date_download": "2020-11-26T12:44:50Z", "digest": "sha1:FBSTL3ZC3F47BTR7GB4RRJVZS6D4H25H", "length": 5540, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சான் கிறித்தவ தரப்பினருக்க பகிரங்க அறைகூவல்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ சான் கிறித்தவ தரப்பினருக்க பகிரங்க அறைகூவல்\nசான் கிறித்தவ தரப்பினருக்க பகிரங்க அறைகூவல்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nசான் கிறித்தவ தரப்பினருக்க பகிரங்க அறைகூவல்\nகிறித்தவ தரப்பினருக்க பகிரங்க அறைகூவல்\nCategory: தினம் ஒரு தகவல்\nகுப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட கடவுள்(\nதிருச்சி:- மோடி பேச்சின் பித்தலாட்டங்கள் அம்பலம்\nTNTJ vs அப்பாஸ் அலி விவாத ஒப்பந்த தொகுப்பு -3/4\nகாதல் கழிசடையில் விழும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கு���் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2458.html", "date_download": "2020-11-26T13:17:26Z", "digest": "sha1:JLI3PUPXPH46TFXHTM6RPENUBPFYTA53", "length": 4906, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பால் விலை ஏற்றம்….! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ பால் விலை ஏற்றம்….\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : அப்துர் ரஹ்மான்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், நாட்டு நடப்பு செய்திகள்\nமனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்ற சூனியக்காரர்\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Spethodia%20flowers?page=1", "date_download": "2020-11-26T13:33:19Z", "digest": "sha1:OEHBXP5XJ53UPPAIYOJMWPPPFKU4UELL", "length": 2987, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Spethodia flowers", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநீலகிரியில் பூத்துக் குலுங்கும் ...\nநீலகிரியில் பூத்துக் குலுங்கும் ...\nநீலகிரியில் பூத்துக் குலுங்கும் ...\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-idhayangal-magilatum-lyrics/", "date_download": "2020-11-26T12:56:12Z", "digest": "sha1:PEVFKUOCQ4HV4UE3J2RMZZ3L3KHGUMCL", "length": 4855, "nlines": 97, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today இதயங்கள் மகிழட்டும் - Idhayangal magilatum - Lyrics - Christ Music", "raw_content": "\nஅவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்\nதாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்\nதண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்\nநடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்\nஉண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்\nஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்\nதமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்\nநல்லவர் நல்லவரே கிருபை உள்ளவரே\nஅவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்\nசஞ்சலமும் தவிப்பும் பறந்து ஓடியதே\nநித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்\nJebame En Vaazhvin | ஜெபமே என் வாழ்வின்\nNandriyaal Paadiduvom | நன்றியால் பாடிடுவோம்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 361 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/cinema/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-11-26T12:26:03Z", "digest": "sha1:OGTKCYZME7LSMFBRY7AG532KMYW4JHEN", "length": 5991, "nlines": 107, "source_domain": "puthiyamugam.com", "title": "வான் தூறல்கள்... \" பொன்மகள் வந்தால் \" செகண்ட் சிங்கிள் வீடியோ! - Puthiyamugam", "raw_content": "\nHome > சினிமா > வான் தூறல்கள்… ” பொன்மகள் வந்தால் ” செகண்ட் சிங்கிள் வீடியோ\nவான் தூறல்கள்… ” பொன்மகள் வந்தால் ” செகண்ட் சிங்கிள் வீடியோ\n96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொடைக்கானலில் நடைபெற்றது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வழக்கறிஞர் தோற்றத்தில் ஜோதிகா வித்யாசமாக இருந்தார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா (மார்ச் 17) நேற்று சென்னையில் நடைபெறவிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக இவ்விழாவை ரத்து செய்த படக்குழு சமூக வலைதளத்தில் பாடல்கள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர். அதன் படி சற்றுமுன் இப்படத்தின் ‘வான் தூறல்கள்” என்ற இரண்டாவது சிங்கிள் டிராக் வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.\nமுகத்தை பளபளக்க வைக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…\nவான் தூறல்கள்… ” பொன்மகள் வந்தால் ” செகண்ட் சிங்கிள் வீடியோ\nநீதிபதி மகள்கள் பெயரில் நில ஊழல் – வயர் செய்திக்கு தடைவிதித்த நீதிமன்றம்\nமகாலட்சுமி எங்கு வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்\nஎன்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி\nநிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை\nபுதிய முகம் டி.வி (170)\nநீதிபதி மகள்கள் பெயரில் நில ஊழல் – வயர் செய்திக்கு தடைவிதித்த நீதிமன்றம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rape-threat-to-vijay-sethupathis-daughter-celebs-want-that-netizen-to-be-arrested/articleshow/78766579.cms", "date_download": "2020-11-26T11:43:56Z", "digest": "sha1:MIMM7PURJZSSWSGWMYLYTEAVMWHUGVZZ", "length": 14782, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பலாத்கார மிரட்டல்: கொந்தளிக்கும் பிரபலங்கள்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளவாசி ஒருவர் பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்துள்ளார். அதே நபர் கஸ்தூரியிடமும் தரக்குறைவாக பேசியுள்ளார்.\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து விஜய் சேதுபதி அதில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் சமூக வலைதளவாசி ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்து ட்வீட் போட்டுள்ளார்.\nஅந்த ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்கள் அவரை திட்டி கமெண்ட் போட்டுள்ளனர். உடனே அவர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். அந்த நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு சமூக வலைதளத்தில் பலாத்கார மிரட்டல் விடுத்த குஜராத்தை சேர்ந்த பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர். அதே போன்று விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்நிலையில் அந்த நபர் கஸ்தூரியிடமும் கேவலமாக பேசியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சென்ன�� சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து விஷ்ணு விஷால் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதை பார்த்த கஸ்தூரியோ, அட போங்கப்பா கடுப்பேத்திக்கிட்டு என்று கமெண்ட் அடித்தார்.\nகஸ்தூரியின் கமெண்ட்டை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவர், மேடம் நீங்கள் இப்ப உங்க கணவருடன் இருக்கீங்களா இல்லை தனியா இருக்கீங்களா தனியா இருந்தா சொல்லுங்க நான் இப்போ ஃப்ரீ தான் என்றார்.\nஅந்த நபரின் கமெண்ட்டை பார்த்த கஸ்தூரி,\nசரி. உங்க வழிக்கே வருகிறேன். இந்த பன்னி மீது ஏதாவது நடவடிக்கை உண்டா. அவன் ஃப்ரீயாக இருக்கிறானாம். இது தான் அவன் வலிமையின் ஐடியாவா. நீங்கள் கவுரமானவர்களாக இருந்தால் அதை நிரூபிக்க இது தான் வாய்ப்பு. ஐ ஆம் வெயிட்டிங் என்று தெரிவித்துள்ளார்.\nகஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த மற்றொரு ரசிகரோ, இது எல்லாம் உங்களால் தான். நீங்கள் தான் ஆரம்பித்து வைத்தீர்கள். அவர்கள் பதில் அளிக்கிறார்கள். இது உங்கள் கையில் தான் உள்ளது என்றார். அதை பார்த்த கஸ்தூரி, நான் எப்படி துவங்கி வைத்தேன், என்னத்த துவங்கி வைத்தேன், இது போன்ற செயலை ஆதரிக்கிறீர்களா என்றார்.\nஉங்களை பற்றி மோசமாக கமெண்ட் போடுபவர் யாராக இருந்தாலும் அதற்கு அஜித் என்ன செய்வார். எதற்கெடுத்தாலும் அஜித் பெயரை இழுக்க வேண்டாம். அஜித் ஒருபோதும் இது போன்ற செயல்களை ஆதரித்தது இல்லை. உங்களை பற்றி தரக்குறைவாக பேசியவன் தல ரசிகன் இல்லை. அவன் தல அஜித் சாரின் பெயரை கெடுக்கப் பார்க்கிறான். அஜித்தின் புகைப்படத்தை பயன்படுத்தினால் உடனே அவன் தல ரசிகனா, என்னம்மா உங்க லாஜிக். உண்மையான தல ரசிகர் இப்படி பேச மாட்டார் என்று தெரிவித்துள்ளனர்.\nஅப்படி என்றால் அந்த நபர் பற்றி புகார் தெரிவியுங்கள் என்று கஸ்தூரி கூறியுள்ளார்.\nஅந்த 2 வார்த்தைக்காக விஜய் சேதுபதியை இன்னும் விளாசும் நெட்டிசன்ஸ்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிரபல நடிகருக்கு கொரோனா அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமீம்ஸ்நெட்டில் வைரலாகும் 'அந்தகாரம்' மீம்ஸ்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nகிரகப் பெயர்ச்சிபுதன் பகவான் விருச்சிகத்தில் சஞ்சாரம் : எந்த ராசிகளுக்கு யோகம் பார்ப்போமா\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp OTP மோசடி: இப்படி ஒரு மெசேஜ் வரும்; பார்வேட் பண்ணிடாதீங்க\nமகப்பேறு நலன்குழந்தைகளிடம் என்னென்ன கெட்ட பழக்கங்கள் இருக்கு, அதை எப்படி தவிர்க்கிறது\nடெக் நியூஸ்Akai 43-inch ஸ்மார்ட் டிவி அறிமுகம்; Mi, Relame TV-களுக்கு வேட்டு வைக்கும் விலை\nஆரோக்கியம்வேகன் டயட் இருப்பவர்களுக்கு எலும்பு முறிவு அதிகம் ஏற்படுவது ஏன் அதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nசினிமா செய்திகள்Samantha சமந்தா கணவரின் முதல் மனைவி பற்றி பரபரப்பு பேச்சு\nகிரிக்கெட் செய்திகள்வரலாற்றுச் சாதனையை நோக்கி விராட் கோலி: ஆஸி தொடரில் சாத்தியம்\n: பழனிசாமியிடம் கேட்ட அமித் ஷா\nசினிமா செய்திகள்காஜல், சமந்தாவை அடுத்து மாலத்தீவுகளுக்கு செல்லும் சிம்பு: ஏன் தெரியுமா\nவர்த்தகம்லட்சுமி விலாஸ் வங்கி: பணம் எடுக்க கட்டுப்பாடு நீடிக்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hydroxychloroquine-drug-will-cure-corona-icmr-recommendation/", "date_download": "2020-11-26T13:14:50Z", "digest": "sha1:MWQ4XE6VQO3GEG6OOSHI5FBT5OZNVMSN", "length": 13546, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்து கொரோனாவை குணப்படுத்தும்! ஐசிஎம்ஆர் தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹைட்ராக்சி குளோராகுயின் மருந்து கொரோனாவை குணப்படுத்தும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) பரிந்துரை செய்துள்ளது.\nகொ��ோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுவந்த கொய்னா மாத்திரை கள் சிறந்த தடுப்பு மருந்தாக உள்ளது என்று பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) பரிந்துரை செய்துள்ளது. மேலும், எந்தவொரு மருந்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது.\nகொரோனாவை குணப்படுத்தும் மலேரியா மருந்து… பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்…\nமலேரியா, வாத நிலைகள் மற்றும் பிற வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் சுமார் 70 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்காது… கேரளாவில் வீரியமுடன் பரவும் கொரோனா- இன்று ஒரேநாளில் 28 பேர் பாதிப்பு… முதன்முதலாக மத்திய நிதிஅமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த ராகுல்காந்தி…\nPrevious கொரோனா எதிரொலியாக எந்த கைதிகளை விடுவிக்கலாம் உயர்மட்ட குழு அமைக்க மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்\nNext கொரோனா வைரஸ் எதிரொலி: காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்\nபீகார் தோல்வி – தமிழக சட்டமன்ற தேர்தல்: நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் …\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு எதிரொலி: 2 நாள் துக்கம் அனுசரிக்கும் கேரளா\nஅரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: எல்லையில் போலீசாருடன் கடும் மோதல்\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி வரும 28ந்தேதி மீண்டும் ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வரும 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ…\nடெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…\nடெல்லி: தலைநகர் டெல்லி மாநில சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில்…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல��� நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி வரும 28ந்தேதி மீண்டும் ஆலோசனை\nதமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைவு கடலூரில் ஆய்வு செய்தமுதல்வர் தகவல்…\nவங்கக்கடலில் வரும் 29ம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்: வானிலை மையம் தகவல்\nபீகார் தோல்வி – தமிழக சட்டமன்ற தேர்தல்: நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் …\nசென்னை சென்ட்ரலில் முடக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து: நாளை முதல் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/11/trincoinfo_34.html", "date_download": "2020-11-26T12:05:42Z", "digest": "sha1:QHNHAYFSVJF6BTO3KXSEMVBYZT5MUHLC", "length": 3742, "nlines": 79, "source_domain": "www.trincoinfo.com", "title": "விரைவில் வாட்ஸ் அப் பே அறிமுகம் | Trincoinfo - Trincoinfo.com", "raw_content": "\nவிரைவில் வாட்ஸ் அப் பே அறிமுகம் | Trincoinfo\nதற்போது மக்கள் மத்தியில் ஒன்லைன் மூலமான பணக்கொடுக்கல் வாங்கல்கள் பிரபல்யம் பெற்றுள்ளன. இதற்காக கூகுள் பே , சம்சுங் பே போன்ற ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன.\nஅந்த வகையில் வாட்ஸ் அப்பினுடாக இச்சேவையினை வழங்கும் வகையில் வாட்ஸ் அப் பே அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் நீண்ட காலம் முயற்சித்து வருகின்றது. எனவே அடுத்த வருடம் முதல் அன்ரோயிட் மற்றும் iOS பயனர்கள் விரைவில் இச்சேவையை பயன்படுத்த முடியும்.\nஇதனை அதிக பயனர்கள் உள்ள இந்தியாவில் அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் முயற்சி செய்து ��ந்தது. தற்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு COVID- 19 தொற்று உறுதி.\nதிருகோணமலையில் பயன்படுத்த முடியாத பேருந்துகள் ரயில் பெட்டிகளை ஆழமற்ற நீரில்... | Trincoinfo\nதிருகோணமலை மரணச்சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா\nதிருகோணமலையின் சில அரிய புகைப்பட தொகுப்பு 1880களில் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2232&catid=94&task=info", "date_download": "2020-11-26T13:07:25Z", "digest": "sha1:BZATQNKKMMBZOCQQTDTK3F2H5Y3EAB5H", "length": 11177, "nlines": 159, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Exports ஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\nஏற்றுமதிச் சேவைகள் பிரிவின் மூலம் வழங்கப்படும் பிரதான சேவைகள்\nசந்தை தொடர்பான அறிவு / ஆலோசகர் சேவைகள் (சந்தைப்படுத்தல்)\nதகவல்; மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், வர்த்தக செய்முறை பணி ஒப்படைப்பு, அறிவுச் செய்முறை பணி ஒப்படைப்பு உத்தியோகபூர்வ சேவைகள், மென்பொருள் அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள்\nஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புள்ள ஏற்றுமதியாளர்கள், ஏனைய பொறுப்புடைய தனியார்; மற்றும் அரச கம்பனிகள், பொது மக்கள்\nபெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்\nசந்தைப்படுத்தல் தொடர்பான அறிவு ஏற்றுமதிச் சந்தைகள், புள்ளிவிபரங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் பண்பு சார் தேவைப்பாடுகள்;\nசேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nநேரத்தை ஒதுக்கி விட்டு வருகை தரல், மின்னஞ்சல் மூலம், கடிதங்கள் மூலம், தொலைபேசி மூலம், இணையத்தளம் மூலம் www.srilankabusiness.com, www.srilankaictelectronics.com\nசேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்\nசேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்\nஉடனடியாக சேவையை வழங்குவதில் ஈடுபட்டுள்ளார்கள்.\nசேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொட;ர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தா;களின் விபரங்கள்\nதிருமதி கே. வீ. பீ. குலரத்ன\nஏற்றுமதி மேம்பாட்டு அலுவலர்; Mr. Dinesh Attanayaka\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-08-13 06:34:58\n» உடல் ந�� வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626069/amp?utm=stickyrelated", "date_download": "2020-11-26T13:09:25Z", "digest": "sha1:QSV5USXG4AAJL5NFNDUJWMAURHQRTNIU", "length": 15526, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊரடங்கை தளர்த்தியும் விற்பனை இல்லை: பொரி வியாபாரம் போயே போச்சு... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊரடங்கை தளர்த்தியும் விற்பனை இல்லை: பொரி வியாபாரம் போயே போச்சு...\nஉடுமலை: ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை காலம் துவங்கிவிட்டால் கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் 9 நாட்களின்போதும் வீடுகள், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின்போது அனைத்து தொழில் நிறுவங்களிலும் பூக்கள், பழங்கள், வாழை, கரும்பு, மஞ்சள், சர்க்கரை பொங்கல், பொரி, அவல், கடலை, சுண்டல் உள்ளிட்டவற்றை வைத்து தொழில் சிறப்பதற்காக வழிபாடு நடத்துவதுண்டு. சிறிய ஒர்க்ஷாப் முதல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரை ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டும்.\nதமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நவராத்திரி விழா தசரா பண்டிகையாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல், வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் நவராத்திரி பண்டிகையின்போது ஒவ்வொரு நாளும் ஒருவித பிரசாதங்களை மும்பெரும் தேவியருக்கு படைத்து அதனை வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்கி மகிழ்வர். விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து ஆயுத பூஜையின்போதுதான் அவல், பொரி, கடலை வியாபாரிகளுக்கு இடைவிடாது வேலை கிடைக்கும். அத்துடன் கூடுதல் வருமானமும் கிடைக்கும். இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கோயில்கள், வீடுகளில் கொலு வைப்பது குறைந்துள்ளது. அதேபோல், வெளிமாநிலங்களுக்கும் சரிவர போக்குவரத்து இல்லாததால் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் பகுதியில் பொரி தயாரிக்கும் ஆலைகளில் இந்தாண்டு விற்பனை மந்தமாக உள்ளது. விலையை குறைத்து கொடுத்தாலும் பொரி வாங்க ஆளில்லாதால் பொரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குமரலிங்கத்தில் பொரி ஆலை நடத்தி வரும் ராஜகோபால் சாமி கூறுகையில், ‘`ஆண்டுதோறும் நவராத்திரியை தொடர்ந்து வரும் ஆயுத பூஜையின்போது நடைபெறும் பொரி வியாபாரம் தான் எங்களுக்கு தீபாவளி போனஸ். ஒவ்வொரு ஆண்டும் 40 டன் வரை பொரி உற்பத்தி செய்வோம். திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என வடமாநிலங்களுக்கும் பொரியை ஏற்றுமதி செய்வோம். கடந்த ஆண்டு பொரி மூட்டை ஒன்று (60 பக்கா) ரூ.400க்கு விற்பனை செய்தோம். இந்தாண்டு எதிர்பார்த்த அளவிற்கு ஆர்டர் வராததால் 10 டன் வரைதான் பொரி உற்பத்தி செய்ய முடிந்தது.\nகடந்த ஆண்டை விட இந்தாண்டு மூட்டைக்கு 40 ரூபாய் வரை விலையை குறைத்தும் வாங்குவதற்கு ஆள் இல்லை. கொரோனா பீதி காரணமாக வடமாநிலத்திற்கு செல்ல வேண்டிய லோடு இந்த முறை செல்லவில்லை. பொரி தயாரிப்பதற்கான நெல், விறகு விலை ஏறியதோடு, தொழிலாளர்களுக்கான கூலியை கணக்கிடுகையில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை. பல தொழில் நிறுவனங்கள் பூட்டப்பட்டதால் ஆயுதபூஜை கொண்டாடுவது சந்தேகம்தான். பெரிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்ததால் பொரி ஆர்டரும் குறைந்துவிட்டது. இத்தொழிலை நம்பி சிறு, சிறு வியாபாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ஆனால், கொரோனா தொற்றால் உற்பத்தியும், விற்பனையும் குறைந்து விட்டது’ என்றார��.\nஆயுத பூஜை கொண்டாட அச்சம்\nகொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், கோயில்கள், வழிபாட்டு தலங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். பிரசாதம் விநியோகிக்க தடை. பூஜை பொருட்களை பெறுவதற்கு தடை நீடிப்பு போன்றவற்றால் இந்த முறை ஆயுத பூஜை களைகட்டுவது சந்தேகமே. பொரி வியாபாரம் மட்டுமின்றி ஆயுத பூஜையையொட்டி நடைபெறும் பூக்கள், கரும்பு, பழம், தேங்காய் போன்றவற்றின் விற்பனையும் டல் அடிக்கிறது. தொழில் நிறுவனங்கள் இந்த முறை கொரோனா விதிமுறைக்குட்பட்டு குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் பூஜை ெசய்ய திட்டமிட்டுள்ளன. செலவினை கட்டுப்படுத்துவதற்காக பூஜையை சிக்கனமாக நடத்த உள்ளதால் சிறு, குறு வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nதிருச்செங்கோடு சார்- பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை\nநிவர் புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை: கடலூரில் முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅரசிடம் உள்ளதுபோல் எங்களிடம் கஜானா இல்லை; அரசு தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிவர் புயல் பாதிப்பு குறித்து கமல்ஹாசன் பேட்டி\nகடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஆலோசனை\nதாய் மொழியை ஊக்கப்படுத்தவேண்டும் என்கிறார் பிரதமர், ஆனால் இந்தி, ஆங்கிலம் படிக்க கட்டாயப்படுத்துகின்றனர் : நீதிபதிகள் தாக்கு\nகடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி \nகடலூர் மாவட்டத்தின் ரெட்டிச்சவாடியில் நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு விவரத்தை கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nகடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் பழனிசாமி ஆய்வு \nபுதுச்சேரியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டது\nமீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை ரூ.300 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு : புயலால் வெறிச்சோடியது ராமேஸ்வரம்\n× RELATED வாரச்சந்தையில் கூவி கூவி விற்பனை;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Australian%20Government", "date_download": "2020-11-26T13:25:04Z", "digest": "sha1:R4OUTL7S2WETEIKVXEH53RUD37YLNGCV", "length": 4661, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Australian Government | Dinakaran\"", "raw_content": "\nதாமதமாகும் ஆஸ்திரேலிய ஓபன்: விளையாட்டு அமைச்சர் தகவல்\nஇனவெறிக்கு எதிரான போராட்டத்தில் இணையும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்\nஆஸ்திரேலிய முக்கிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை எடுக்க டெண்டுல்கர் டிப்ஸ்\nஇந்திய அணியுடன் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கி, கிரீன் தேர்வு\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nமலபார் பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் இணைகிறது: BECA ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியா-அமெரிக்கா ஆர்வம்\nஅனைத்து அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து\nஇமாச்சல பிரதேசத்தில் வருகிற டிச. 31ம் தேதி வரை அனைத்து அரசு கல்வி நிலையங்களையும் மூடுவது என மாநில அரசு முடிவு..\nவெளிநாட்டு நிதி பெறுவோர் அரசுக்கு எதிராக போராட தடை: மத்திய அரசு அறிவிப்பு\nஅரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\n2015ல் நிகழ்ந்த வெள்ள பாதிப்பில் இருந்து அரசு அதிகாரிகள் பாடம் கற்கவில்லை: அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅரசின் நிவாரண முகாம்களுக்கு உடனே செல்லுங்கள் மரக்கிளைகள் வெட்டி அகற்றம் திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பை சமாளிக்க 200 போலீசார் தயார்: எஸ்பி தகவல்\nபுதுவையில் இன்று அரசு விடுமுறை\nஇந்த நாள் தேசிய தரச்சான்று பெற்ற அரசு மருத்துவமனையின் அவலம் அடிக்கடி பழுதாகும் சி.டி ஸ்கேன்\nமத்திய அரசை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்\nஅரசுக்கு எதிராக போஸ்டர் பிளக்ஸ் அடிக்கக் கூடாது\nமழை காலம் தொடங்கியுள்ளதால் அரசு பழைய கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும்\nகுடிபோதையில் அரசு பேருந்தை கடத்தி சென்ற இளைஞன்\nவிவசாயிகளுக்கு ஆலோசனை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிய தமிழக அரசு : என்.ஆர்.தனபாலன் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1893331", "date_download": "2020-11-26T13:31:53Z", "digest": "sha1:3XRYWMONE3ME5HRLJ62ATQOCHXAXSI5C", "length": 3106, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சல்பூரிக் அமிலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சல்பூரிக் அமிலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:46, 9 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n23:46, 5 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:ஒளிப்படக்கலை வேதிப்பொருட்கள் using HotCat)\n04:46, 9 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/engagement", "date_download": "2020-11-26T12:58:38Z", "digest": "sha1:OU7PQMDCNBWY4YWCP77D5UE7Y4TREWB2", "length": 8082, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Engagement News in Tamil | Latest Engagement Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nபோதைப் புகார்.. அப்போது நின்ற பிரபல நடிகரின் நிச்சயதார்த்தம் இப்போது நடந்தது.. மணப்பெண் டாக்டராம்\nரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம். வருங்கால கணவர் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை. அப்படி காதலாமே\nகாதல் சின்னம்.. கையில் மோதிரம்.. தொழிலதிபரை மணக்கிறாராமே நடிகை காஜல் அகர்வால்.. ரசிகர்கள் வாழ்த்து\nஇதுதான் சரியான தருணம் என உணர்ந்தேன்.. திடீர் நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்த விஷ்ணு விஷால்\nபிரபல தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்.. நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் எப்போது\nகொரோனா லாக்டவுனில்.. நடிகை வித்யுலேகா ராமன் திருமண நிச்சயதார்த்தம்.. வாழ்த்தும் நடிகர், நடிகைகள்\nரகசியமாக நடந்த விழா.. தீயாய் பரவும் தகவல்.. காஜல் அகர்வாலுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சாமே\n லண்டனில் பிரபல நடிகை ரகசிய திருமண நிச்சயதார்த்தம்\nகடற்கரையில் ரொமான்டிக் நிச்சயதார்த்தம்.. லிப் லாக் முத்தத்துடன் மோதிரம் மாற்றிய பிரபல பாடகி\n’ஜெயம்’ பட ஹீரோவுக்கு நிச்சயதார்த்தம்.. நீண்ட நாள் காதலி ஷாலினியை வெகு விரைவாக மணக்கிறார்\nபிரபல சினிமா இயக்குனருக்கு திருமண நிச்சயதார்த்தம்.. காதலியை கரம் பிடிக்கிறார்.. நடிகர்கள் வாழ்த்து\nபட்டு வேஷ்டி சட்டையில் பல்வால் தேவன்.. காதலியுடன் இனிதே நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரல் பிக்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/popular-actor-notices-to-youtube-channel-asking-for-rs-500-crore/", "date_download": "2020-11-26T13:13:25Z", "digest": "sha1:UB3XAR7RWB6GAUEEVXZFWNWYC3NLMPEA", "length": 13627, "nlines": 156, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "500 கோடி கேட்டு யூடியூப் சேனலுக்கு பிரபல நடிகர் நோட்டீஸ்.. 500 கோடி கேட்டு யூடியூப் சேனலுக்கு பிரபல நடிகர் நோட்டீஸ்..", "raw_content": "\n ஸ்வீடன் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்\nவெறும் உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – இன்ப திகைப்பில் ரசிகர்கள்\nரஷ்ய அதிபருக்கு ஒரு ரகசிய மகள்.. அவரது தாய் இவர்தானாம்: புடின் தொடர்பில் சமீபத்தில் லீக்கான மற்றொரு தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nதென்மாவட்டங்களை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..\nமருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த கீரையின் பயன்களை பற்றி தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு அந்த ரெண்டையும் வெளிச்சம்போட்டு காட்டிய சுஜிபாலா உருகும் ரசிகர்கள்\nநிவர் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. ஹோட்டலில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nவரும் டிசம்பா் மாத இறுதிக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை\nஇயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம் – பொதுப் போக்குவரத்து தொடக்கம்\nHome/இந்தியா/500 கோடி கேட்டு யூடியூப் சேனலுக்கு பிரபல நடிகர் நோட்டீஸ்..\n500 கோடி கேட்டு யூடியூப் சேனலுக்கு பிரபல நடிகர் நோட்டீஸ்..\nதோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து பிரபலமான சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜுன் மாதம் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ பாலிவுட்டில் அதிகளவு போதை பொருள் பயன்பாடு உள்ளது தொிய வந்துள்ளது. இந்நிலையில் பீகாரை சேர்ந்த ரஷீத் சித்திக் என்பவர் நடத்தி வரும் எப்எப் நியூஸ் என்ற யூடியூப் சேனலில் இந்த தற்கொலை தொடர்பாக செய்திகள் தொடர்ந்து வௌியிட்டதால், பார்வையாளர்கள் எண்ணிக்கை கடகடவென உயர்ந்தது. நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், அவரது மகன் ஆதித்யா தாக்கரேவுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த சேனலில் செய்தி வௌியிடப்பட்டது.\nஅதற்காக ரஷீத் சித்திக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மேலும் வௌியிட்டுள்ள செய்தியில் சுசாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியா கனடாவிற்கு தப்பி செல்ல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் உதவியதாகவும், அவர் தோனி படத்தில் நடித்ததை அக்‌ஷய் குமார் விரும்பவில்லை என்றும் தொிவித்திருந்தார்.\nஇதன் காரணமாக தன்னை பற்றி அவதுாறாக செய்தி வௌியிட்டமைக்காக அக்‌ஷய் குமார், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ரஷீத் சித்திக் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.\nகொரோனா டெஸ்ட்.. இனி வீட்டிலேயே செய்யலாம்..\nஆட்சிக்கு வந்தால்.. ஸ்டாலினுக்கு போலீஸ்காரர் கோரிக்கை..\n ஸ்வீடன் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்\nவெறும் உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – இன்ப திகைப்பில் ரசிகர்கள்\nரஷ்ய அதிபருக்கு ஒரு ரகசிய மகள்.. அவரது தாய் இவர்தானாம்: புடின் தொடர்பில் சமீபத்தில் லீக்கான மற்றொரு தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nதென்மாவட்டங்களை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..\n ஸ்வீடன் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்\nவெறும் உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – இன்ப திகைப்பில் ரசிகர்கள்\nரஷ்ய அதிபருக்கு ஒரு ரகசிய மகள்.. அவரது தாய் இவர்தானாம்: புடின் தொடர்பில் சமீபத்தில் லீக்கான மற்றொரு தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nதென்மாவட்டங்களை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..\nவெறும் உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – இன்ப திகைப்பில் ரசிகர்கள்\nரஷ்ய அதிபருக்கு ஒரு ரகசிய மகள்.. அவரது தாய் இவர்தானாம்: புடின் தொடர்பில் சமீபத்தில் லீக்கான மற்றொரு தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nதென்மாவட்டங்களை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..\nஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக் இது உங்களுக்கு தெரியுமா\nசிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட அஜித் அதுவும் எந்த படம் தெரியுமா\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\nநாடு முழுவதும் 12.85 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்..\n15 தலைவர்கள், 1500 கூட்டங்கள், 15000 கிமீ தூரம்.. திமுகவின் தேர்தல் பிரச்சாரம்..\nஎன் போட்டோக்களை வௌியிட கூடாது.. கோர்ட்க்கு போன பிரபல நடிகை உத்தரவு\nதிருச்சியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nபிரபல தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகை இனியாவின் அக்கா.. எந்த சீரியலில் தெரியுமா\nகாந்தி மார்கெட் திறக்கும் வரை.. திருச்சி மக்களுக்கு காய்கறி கிடைக்காது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325167", "date_download": "2020-11-26T12:59:07Z", "digest": "sha1:UAUAA2TQVUE7BUT2DCALG7J5CIAWRBB2", "length": 18502, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "| வங்கனுாரில் என்று தீரும் இந்த தவிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nவங்கனுாரில் என்று தீரும் இந்த தவிப்பு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ஸ்டாலின்கிட்டே இருக்கா.. நவம்பர் 26,2020\nதி.மு.க., கூட்டணியிலும் நிவர்: 3வது அணி அமைக்க காங்., முயற்சி\nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் நவம்பர் 26,2020\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nகொரோனா உலக நிலவரம்: 4.2 கோடி பேர் மீண்டனர் மே 01,2020\nஆர்.கே.பேட்டை : நான்கு ஆண்டுகளுக்கு பின், வங்கனுாரில், தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. தண்ணீருக்காக, ஜல்லிக்கல் சாலையில், குடங்களுடன் நடந்து செல்லும் சிறுமியர் மற்றும் வீட்டுக்கு வீடு பிளாஸ்டிக் கேன்களை, தண்ணீருக்காக நிறுத்தி வைத்து காத்திருக்கும் பொதுமக்கள், தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.வங்கனுார் ஊராட்சியில், 2015க்கு பின், தற்போது, மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.குழாயில், குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகளில், டிராக்டரில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 200 லிட்டர் தண்ணீர், 30 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, வீட்ட��க்கு வீடு வாசற்படியில், பிளாஸ்டிக் கேன்களுடன் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.வங்கனுார் காலனிக்குள், தண்ணீர் வராததால், ஊருக்கு வெளியே, நெடுஞ்சாலையை ஒட்டி பாயும் குழாயில் இருந்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.வங்கனுார் காலனிக்குள், தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஜல்லிக்கல் பரவிக் கிடக்கும் சாலை வழியாக, சிறுமியரும், பெண்களும் குடங்களுடன் நடந்து சென்று தண்ணீர் படித்து வருகின்றனர். வங்கனுாரின் இந்த நிலைமை எப்போது மாறும் என, பொதுமக்கள் ஏக்கத்துடன் போராடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் திறப்பு:\n2. பழங்குடியினர் பகுதியில் நீர் ஒன்றிய நிர்வாகம் சுறுசுறுப்பு\n3. திருத்தணி - ஆந்திராவுக்கு அரசு பஸ்கள் இயக்கம்\n1. கும்மிடிப்பூண்டியில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன\n2. சுவர் விழுந்து வியாபாரி பலி\n3. திருத்தணியில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக��கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/sep/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-3470670.html", "date_download": "2020-11-26T12:18:53Z", "digest": "sha1:ZKFLV52YFSYU6TJUB2ACN2IQOUG44XNR", "length": 10800, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாய மசோதாவால் விவசாயிகளின்வருவாய் இரட்டிப்பாகும்: பாஜக- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nவிவசாய மசோதாவால் விவசாயிகளின்வருவாய் இரட்டிப்பாகும்: பாஜக\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோ��ாக்களால் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்படையும் என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தெரிவித்துள்ளாா்.\nஇது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாக்களால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை நேரடியாக நுகா்வோருக்கு விற்பனை செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகளை சுரண்டி வாழும் இடைத் தரகா்கள், வரும் காலத்தில் இல்லாமல் செய்யப்படுவாா்கள். மத்திய அரசு விவசாயிகளின் பக்கம் நின்று அவா்களின் நலனுக்காக இந்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால், தில்லி அரசு விவசாயிகளின் பக்கம் நிற்காமல், இடைத் தரகா்களின் பக்கம் நின்று இந்த மசோதாக்களை எதிா்க்கிறது.\nஇந்த விவசாய மசோதாக்களால் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்படையும். கடந்த 73 ஆண்டுகளாக விவசாயிகள் தங்களது விளைபொருள்களை குறிப்பிட்ட மண்டியில் மட்டும்தான் விற்பனை செய்யலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிா்க்கட்சிகளும் இதுபோன்ற விவசாயிகளுக்கு சாதகமான மசோதாக்களை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று தங்களது தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளன. ஆனால், பாஜக அரசு அதை உண்மையாக நிறைவேற்றிய போது, எதிா்ப்புத் தெரிவிக்கின்றன. தில்லியில் சுமாா் 50 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறாா்கள். அவா்களின் வாழ்வாதாரத்தைச் சரிசெய்ய தில்லி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா் அவா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/09/12112612/1260959/Guru-Bhagavan-Gayatri-Mantra.vpf", "date_download": "2020-11-26T13:41:28Z", "digest": "sha1:ZMCXVYZENFZEEZRMJTXBKDAQDOVB5YOV", "length": 13351, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று குரு காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் கிடைக்கும் பலன்கள் || Guru Bhagavan Gayatri Mantra", "raw_content": "\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று குரு காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் கிடைக்கும் பலன்கள்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 11:26 IST\nகீழே உள்ள குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் குரு தோஷம் விலகும்.தினமும் துதிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் துதிப்பதாலும் முழுமையான பலன்களை பெறலாம்.\nகீழே உள்ள குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் குரு தோஷம் விலகும்.தினமும் துதிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் துதிப்பதாலும் முழுமையான பலன்களை பெறலாம்.\nஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே\nஇடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன்.\nமேலே உள்ள மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் குரு தோஷம் விலகும், தீமைகள் விலகும், அரசு பணிக்கு முயற்சி செய்வோருக்கு பணி கிடைக்கும். அதோடு குருவால் சகல நன்மைகளும் ஏற்படும். தினமும் துதிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் துதிப்பதாலும் முழுமையான பலன்களை பெறலாம்.\nநிவர் புயலால் கடலூரில் கடும் பாதிப்பு- நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர்\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nசனி, ராகு கேது தோஷத்தின் தாக்கத்தை குறைக்கும் மந்திரம்\nவருமானம் பெருக தினமும் சொல்ல வேண்டிய குபேர மந்திரம்\nஅரச மரத்தை வலம் வரும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு தோல்வி இல்லை\nதொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/msme/very-tasty-briyani-and-yummy-side-dish-in-salem-015621.html", "date_download": "2020-11-26T12:37:40Z", "digest": "sha1:UEMZSV2IBXAXGPZ2AJXBEBC7QGSZBU24", "length": 29684, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சுடச் சுட பிரியாணி.. நா ஊறும் சிக்கன் கிரேவி.. காம்பினேஷனில் கலக்கும்.. சேலம் RR Briyani! | Very tasty Briyani and yummy side dish in salem - Tamil Goodreturns", "raw_content": "\n» சுடச் சுட பிரியாணி.. நா ஊறும் சிக்கன் கிரேவி.. காம்பினேஷனில் கலக்கும்.. சேலம் RR Briyani\nசுடச் சுட பிரியாணி.. நா ஊறும் சிக்கன் கிரேவி.. காம்பினேஷனில் கலக்கும்.. சேலம் RR Briyani\n48 min ago 32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\n3 hrs ago ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\n5 hrs ago லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\n7 hrs ago லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nMovies நீங்க ஒண்ணு நினைச்சீங்க.. அது கடைசியில வேற மாதிரி சொதப்பிடுச்சே ரியோ.. ஆனாலும் பார்த்து பேசுங்க\n பாதுகாப்பான கார்களின் டாப்-10 பட்டியலில் இணைந்த மற்றொரு மஹிந்திரா தயாரிப்பு\nNews கடலூரை சூறையாடிய நிவர்... களத்திற்கு சென்று துயர் துடைத்த முதல்வர் பழனிச்சாமி\nLifestyle உங்களுக்கு சர்க்கரை நோய் வராம தடுக்க இ��்த ஈஸியான வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும்..\nEducation மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports சச்சினின் 12,000 ரன்கள் சாதனையை ... துரத்த தயாராகும் விராட்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலம் : பொதுவாகவே பிரியாணி என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதிலும் என்னதான் நாம் வீட்டில் பிரியாணி சாப்பிட்டாலும், ஹோட்டல்களில் சென்று, அதுவும் வீட்டுச் சுவையில் சாப்பிடுவது அப்படி ஒரு சுவையை கொடுக்கும்.\nபொதுவாகவே பிரியாணி என்றாலே அதிக எண்ணெய்யும் காரமும் இருக்கும் என்பார்கள். எனினும் தற்போதைய காலத்தில் ஊருக்கு ஊர் ஒரு வித ருசியில் ஒவ்வொரு விதமாக செய்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட இந்த காலத்தில் ஒரே வித சுவையுடன் இன்று பல ஊர்களில், பல இடங்களில், ஒரே விதமான ருசியுடன் தருகிறார்கள். அந்த வகையில் இன்று நாம் காணப்போவது சேலம் ஆர்.ஆர் பிரியாணியை பற்றித் தான்.\nகுறிப்பாக இந்த சிறு வர்த்தகம் சார்பில் ஏன் நாம் வழக்கம் போல் உணவகங்களை தேர்தெடுக்கிறோம் எனில், குறுகிய காலத்தில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாம் காண்பது தான். அதற்கு கண் முன்னே பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், தன்னுடைய சிறிய வயதிலேயே தாயை இழந்த தமிழ்செல்வன், தனது பள்ளிப்படிப்பை, 4ம் வகுப்புக்கு மேல் தொடர முடியாமல், படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, டீ டம்ளர் கழுவ ஆரம்பித்ததாகவும் கூறுகிறார். இப்படியாக ஆரம்பித்த இவரின் வாழக்கை, வெறும் 8,500 சேர்ப்பதற்கு 8 வருடம் ஆகியது என்கிறார். இன்று தன்னுடைய ஹோட்டலில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு மாத சம்பளம் கூட இதை விட அதிக வாங்குகிறார் என்றால் பாருங்களேன். இப்படியாக தள்ளுவண்டியில் ஆரம்பித்த கடைதான். இன்று அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அது சாதாரண வளர்ச்சியல்ல. அசுர வளர்ச்சி என்று தான் கூற வேண்டும்.\nஆர்.ஆர் பிரியாணிக்கு என்று ஒரு தனி மவுசு உண்டு\nபொதுவாக பிரியாணி என்றாலே இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்றாகும். அதிலும் ஆர்.ஆர் பிரியாணிக்கென்றே தனி மதிப்பு உ��்டு. ஏனெனில் ருசியும் தரமும் அப்படி என்று கூறுகிறார்கள் இங்கு வரும் வாடிக்கையாளர்கள். தற்போதைய காலத்தில் 50 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. எனினும் ருசியான தரமான பிரியாணி கிடைக்கிறதா என்றால், அதற்கு நம்மிடம் பதில் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் ஆர்.ஆர்.பிரியாணியில் பதில் கிடைக்கும் என்று கூறுகிறார் இக்கடையின் நிறுவனர் தமிழ்செல்வன் கூறுகிறார்.\nஆர்.ஆரின் பிரமாண்ட வளர்ச்சி எப்படி\nசென்னையில் ஒரு தள்ளு வண்டியில் ஆரம்பித்த இந்த கடை, இன்று 25 ஹோட்டல்களை நடத்தி வரும் அண்ணன் தமிழ்செல்வன் பிறந்தது சேலம், எடப்பாடியில் என்றாலும் வளர்ந்தாலும், சென்னை தான். சென்னையில் முதன் முதலாக தள்ளுவண்டியிலேயே ஆரம்பித்த இந்தக் கடை, தற்போது மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.\nஆர்.ஆர்.பிரியாணியை பொறுத்த வரை, மற்ற பிரியாணியை சாப்பிட்டவுடன் மந்தமாக இல்லாமல், எளிதில் ஜூரணமாகக் கூடிய பிரியாணி தான், இந்த ஆர்.ஆர் பிரியாணி தான். பிரியாணி என்றாலே அந்த பிசுப்பிசுப்பான எண்ணெய் பசை இல்லாமல் இருக்கும். இந்த பிரியாணியில் உபயோகிக்க கூடிய மசாலா வகைகளும் மிகப் பேமஸ் என்றால் அது பொய்யல்ல.\nசிக்கன் பிரியாணி, மட்டன் பிரியானி, தந்தூரி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, மற்றும் சைனீஷ் ஐயிட்டங்களும் கிடைக்கும். இது தவிர தந்தூரி ஐட்டங்களான பட்டர் நான், நான், கார்லிக் நான், ஜிஞ்சர் நான், தந்தூரி பரோட்டா, இது தவிர நாட்டுக் கோழி பிரியாணி, பிரான் பிரியாணி, பிஷ் பிரியாணி, இது தவிர வெஜ் மற்றும் நான் வெஜ் சூப் வகைகளும் கிடைக்கும். இங்கு சைவ உணவுகளும் கிடைத்தாலும், அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு இது சரியான உணவகம் என்றே கூறலாம்.\nஇது குறித்து கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவாறு நாம் உணவுகளை தயாரித்து கொடுக்கையில், அவர்கள் எங்களை தேடி வருகிறார்கள். அதோடு அளவு என்பது முக்கியம். ஏனெனில் சில இடங்களில் ஒரு பிரியாணி சாப்பிட்டால், வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு இருக்காது. ஆனால் இங்கு அது தான் பிரபலமே. ஆமாங்க.. இரண்டு பிரியாணி வாங்கினால் குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஉணவு தொழில் மட்டும் அல்ல\nஎனது உயர்வுக்கு எனது தன்னம்பிக்கை மட்டுமே காரணம் என்றும் இவர், ஆரம்��த்தில், 8000 முதலீடில் சிறு கடை ஆரம்பித்த இவர், இன்று பல கோடிக்கு அதிபர். என் தொழில் மேல் நான் கொண்ட பயமே எனது வெற்றிக்கு காரணம் என்றும் பெருமையாக கூறுகிறார். உணவகம் மட்டும் அல்லாது, சினிமா துறையிலும் இருக்கிறார்.\nபொதுவாக எந்த தொழிலும் போட்டி அதிகம் என்றாலும், நமது பொருள் தரமாக இருந்தால் நமக்கென வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் நம்மை விட்டு செல்ல மாட்டார்கள். அந்த வகையில் அதை நாங்கள் பூர்த்தி செய்ததால் தான், இன்றளவிலும் எங்களது பிராண்டு முன்னணியில் இருக்கிறது என்றும் கூறுகிறார். மேலும் கடுமையான உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால், யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்றும் தமிழ்செல்வன் கூறுகிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMSME.. புதிய தொழில் துவங்கும் முன்பு அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nஅட முதலீடே வேண்டாங்க.. அபார நம்பிக்கையும் ஆண்ட்ராய்ட் போனும் போதும்.. ஸ்மார்ட்டா சம்பாதிக்கலாம்\nசிறு தொழில் செய்வோருக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனா பிரச்சனையை சமாளிக்க அதிரடி திட்டம்..\nபுதிய தொழில்களில் ஆர்வம் அதிகம் இல்லை.. கவலை கொள்ளும் அறிக்கை\nஇப்படி பஞ்சு பஞ்சா சிதறிப் போச்சே.. குமுறும் உற்பத்தியாளர்கள்.. கஷ்டத்தில் 'காட்டன்' தொழில்\nஇது நல்லா இருக்கே.. மூனு பரம்பரையா ஒரே தொழிலா.. அப்படி என்ன தொழில்.. எவ்வளவு இலாபம்\nநெய் மணக்க ருசி ருசியான இட்லியும்.. மணக்க மணக்க ஊத்தாப்பமும்.. கை வந்த தொழிலில் கலக்கும் சீனா பாய்\nவாவ் யம்மி யம்மி.. செம்ம டேஸ்டான பீட்சாவும் ஜூஸ் வகைகளும்.. பரவசப்படுத்தும் பிரியா ஜூஸ்\nஆசை ஆசையாக தோசை.. அசத்தலான சாம்பார் சட்னி.. கமகமன்னு ஒரு பிசினஸ்.. பெரியசாமி பெருமிதம் \nருசியான மதுரை பன் பரோட்டாவும்.. நாட்டுக் கோழி கிரேவியும்.. அப்பத்தா கைப் பக்குவத்துடன்.. அசத்துதுல்ல\nகையில 20 ரூபாய்.. கவிதாக்கா கடை.. நாக்கு நிறைய ருசி.. பட்டையைக் கிளப்பும் குழம்புக் கடை\nசுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா\nஇந்தியாவுக்கு இது நல்ல விஷயம் தான்.. அக்டோபரில் வர்த்தக பற்றாக்குறை 5% சரிவு..\nகுழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்.. அதுவும் எஸ்பிஐ-யில்.. விவரங்கள் இதோ..\nமிதானி நிறுவனத்தில் 10% பங்குகளை விற்கும் திட்டத்தில் மத்திய அரசு..\nபங்��ுச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/4-people-who-went-to-bathe-in-the-Muziri-Cauvery-river-have-been-rescued", "date_download": "2020-11-26T12:17:00Z", "digest": "sha1:U5EGT5OIHYQLH56DKGMQVBJTBKJTT3ID", "length": 21362, "nlines": 311, "source_domain": "trichyvision.com", "title": "முசிறி காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 பேர் மாயம்- இருவர் உடல் மீட்பு - trichyvision- News Magazine", "raw_content": "\nவருகின்ற குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காக...\nசிசு சிகிச்சைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக...\nதிருச்சி திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100...\nநிவர் புயலை எதிர்கொள்ள திருச்சி தீயணைப்புத்துறை...\nகுழந்தைகள் நலன் பெற்றோருக்கும் மட்டுமின்றி நாட்டிற்கே...\nதிருச்சி விமான நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5...\nசிசு சிகிச்சைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக...\nதிருச்சி திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்...\nகுடிநீரில் கழிவுநீர் கலந்து குழந்தைகள் பாதிப்பு...\nகொட்டும் மழையிலும் களமிறங்கி பணியாற்றும் திருச்சி...\nவருகின்ற குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காக...\nதிருச்சி அரசு அருங்காட்சியம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு...\nதிருச்சி மாநகராட்சி சார்பில் மிதிவண்டி விழிப்புணர்வு...\nதிருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் மூன்று...\nமழையில் பரிதவித்த ஆட்டுக்குட்டி - பாலூட்டி வளர்க்கும்...\nதிருச்சியில் 1 ரூபாய்க்கு பிரியாணி - அசத்தி வரும்...\nவிவசாயிகளின் வாழ்வை மீட்டெடுக்க மூன்றாம் கட்ட...\n7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nவைர விழா ஆண்டை நிறைவு செய்தது திருச்சி விமான...\nதிருச்சிக்கு பெருமை சேர்க்கும் உலகின் நான்காவது...\nஅரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கிய என்.ஐ.டி...\nதிருச்சியில் 1 ரூபாய்க்கு பிரியாணி - அசத்தி வரும்...\n7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில்...\nஐநாவின் யுனிசெப் அமைப்புக்கு தனது சேமிப்பை கொரோனா...\nஇருங்களூர் ஊராட்சி மன்றம் சார்பில் இரண்டாம் நிலைக்காவலருக்கான...\nதிருச்சி விஜய் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nMBA பட்டதாரிகளுக்கென திருச்சி ஐடி நிறுவனத்தில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nதிருச்சி VDart தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சி விஜய் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nMBA பட்டதாரிகளுக்கென திருச்சி ஐடி நிறுவனத்தில்...\nதிருச்சி VDart தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சி காவேரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nமுசிறி காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 பேர் மாயம்- இருவர் உடல் மீட்பு\nமுசிறி காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 பேர் மாயம்- இருவர் உடல் மீட்பு\nமுசிறி அந்தரபட்டி பகுதியில் வசிப்பவர் ஜெயலட்சுமி.இவரது உறவினர்கள் கோவை மற்றும் கரூர் பகுதியில் இருந்து ஜெயலக்ஷ்மி இல்லத்திற்கு நேற்று வந்துள்ளனர்.பின்னர் ஜெயலட்சுமியின் உறவினர்களான கோவை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் (31) சிறுவர்கள் மிதுனோஷ்(8) ,நித்திஷ்குமார் (15),ரத்திஷ் (12) ஆகியோர் உள்பட 9 பேர் முசிறி காவிரி ஆற்றில் உள்ள பரிசல் துறை பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பேராசிரியர் சரவணகுமார் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.\nஅப்போது சி��ுவர்கள் நிதிஷ்குமார், ரத்தீஷ், மிதுனேஷ் ஆகியோரும் மாயமாகினர்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள், மற்றும் காவல்துறையினர் காவிரி ஆற்று தண்ணீரில் இறங்கி தேடினர். அப்போது சரவணகுமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது.நித்திஷ்குமார் (15) உயிருடன் மீட்கப்பட்டார்.\nதொடர்ந்து மிதுனேஷ், ரத்திஷ் ஆகியோரை தேடியபோது எதிர்பாராதவிதமாக முசிறி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரது மகன் பார்த்திபன் (12) என்ற சிறுவனின் சடலம் கிடைத்தது.\nதேடிய சிறுவர்களின் சடலம் கிடைக்காமல் மேலும் ஒரு சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் சிறுவர்கள் இருவரையும் மீட்புப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இறந்துபோன கல்லூரி உதவிபேராசிரியர் சரவணகுமாருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.\nதீபாவளி குப்பைகளை சிறுகுழந்தைகள் சுத்தம் செய்து நெகிழ வைத்த காட்சி\nதிருச்சியில் 4ஏக்கர் பரப்பளவில் அடர்வன குறுங்காடுகள் - 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும்...\nதமிழகத்தின் 15 வயதிற்கு மேற்பட்ட கல்வி கல்லாதவருக்கு அடிப்படை...\nதிருச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில்...\nகேரளாவைப் போல திருச்சியிலும் பரிதாபம்\nதிருச்சியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nவருடத்திற்கு 15 லட்சம் பயணிகளை கையாளுவதால் தரம் உயர்த்தப்பட்ட...\nஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nதிருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர்...\nகோவிலுக்கு சென்ற குடும்பத்தினர் - கொள்ளையில் இறங்கிய மர்ம...\nதிருச்சியில் கொரோனா சிகிச்சை பெற்ற 89 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதிருச்சி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு...\nபெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து முஸ்லீம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு...\n தமிழ்மொழியை போற்றும் திருச்சி தமிழ்தாசன்\nஒரு லட்சத்து எட்டு வடைமாலை: திருச்சியில் அனுமன் ஜெயந்தி:\nதிருச்சியில் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களுக்கு...\nஒரு பவுன் நகைக்காக கை, கால்களை கட்டி மூதாட்டி கொலை - திருச்சியில்...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tejaswi-said-bjps-victory-is-with-the-help-of-election-commission/", "date_download": "2020-11-26T12:26:43Z", "digest": "sha1:XLZQZL4H3Y2HHV5RZWVOH7AVLHM2T46O", "length": 10378, "nlines": 103, "source_domain": "www.inneram.com", "title": "மக்கள் எங்களுக்கு ஆதரவு, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவு :தேஜஸ்வி! - இந்நேரம்.காம்", "raw_content": "\nவங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்\nஎல்லா பிரபல தொலைக்காட்சிகளையும் இந்நேரம் தளத்தில் பார்க்கும் வசதி\nஅஹமது படேல் இல்லாத காங்கிரசை நினைத்துப்பார்க்க முடியவில்லை – கபில் சிபல் உருக்கம்\nமெதுவாக நகரும் நிவர் புயல் – கரையை கடப்பதில் தாமதம்\nசெம்பரம்பாக்கத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர் – அடையாறு மக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nமதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்\nஅலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஉடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்\nஇந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்சி முகாம்\nதீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் துபாய்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nடிசம்பர் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு\n94.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசிகண்டுபிடிப்பு\nவாம்கோ புயல் புயலுக்கு 67 பேர் பலி\nஅமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்ப் மிரட்டல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை\nHome இந்தியா மக்கள் எங்களுக்கு ஆதரவு, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவு :தேஜஸ்வி\nமக்கள் எங்களுக்கு ஆதரவு, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவு :தேஜஸ்வி\nபாட்னா(12 நவ 2020): பிகாரில் தேர்தல் ஆணையத்தின் ஆதரவிலேயே பாஜக வெற்றி பெற்றதாக தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார்.\nதேர்தலில் வாக்குகள் மெகா கூட்டணிக்கு ஆதரவாக இருந்தன, ஆனால் தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அஞ்சல் வாக்குகள் கணக்கிடப்படவில்லை என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் ஏன் ரத்து செய்தது மறுபரிசீலனை செய்வதற்கான கோரிக்கையை கூட தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று தேஜஸ்வி மேலும் கூறினார்.\nகுறைந்தது 20 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி குறைவான வாக்குகளிலேயே பெரும்பான்மையைப் பெற்றுள்ளன என்றார் தேஜஸ்வி.\n: பிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\n“எங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது, ஆனால் என்.டி.ஏ பணத்தால் வென்றது, ஆர்.ஜே.டி மிகப்பெரிய ஒற்றை கட்சியாக மாறுவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரால் தடுக்க முடியவில்லை. இந்த நேரத்தில் பீகார் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் மெகா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தீர்கள். எவ்வாறாயினும், தேர்தல் ஆணையத்தின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தது. இது நடப்பது இது முதல் முறை அல்ல.2015 ��ம் ஆண்டிலும் பாஜக பின் கதவு வழியாக ஆட்சிக்கு வந்தது.” என்று தேரஜஸ்வி தெரிவித்தார்.\n⮜ முந்தைய செய்திபீகாரில் தேஜஸ்வி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சி\nஅடுத்த செய்தி ⮞வடமாநிலங்களின் தவிற்க முடியாத தலைவராக வளர்கிறார் உவைசி – பிரபல ஊடகவியலாளர் கருத்து\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nமதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்\nஅலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஉடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்\nலவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு\nஇந்துவை திருமணம் செய்ய மறுத்த முஸ்லீம் இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை – பீகாரில் கொடூரம்\nலவ் ஜிஹாதுக்கு ஜாமீனில் வெளி வராத வகையில் 5 வருடம் சிறை: புதிய சட்டம்\nநிதிஷ் குமாரை கிண்டல் செய்துள்ள பிரசாந்த் கிஷோர்\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nவங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/08/blog-post_1.html", "date_download": "2020-11-26T12:16:10Z", "digest": "sha1:6K2R5OOJ4WSUBTN22B2URQ7ZGMF25QWO", "length": 11595, "nlines": 39, "source_domain": "www.k7herbocare.com", "title": "சோற்றுக் கற்றாழையின் அரிய வைத்திய முறைகள்...", "raw_content": "\nசோற்றுக் கற்றாழையின் அரிய வைத்திய முறைகள்...\nசோற்றுக் கற்றாழையின் அரிய வைத்திய முறைகள்...\nசித்தர்கள் இரண்டு குமரிகளை வெகுவாகப் போற்றுவர், முதல் குமரி அவர்கள் வணங்கும் பெண் தெய்வ அம்சமான வாலைக்குமரி, அடுத்த குமரி, மூலிகைகளின் குமரி என அவர்கள் போற்றும் சோற்றுக் கற்றாழை. சித்த மூலிகைகளில் தனி சிறப்பிடம், காயகற்ப மூலிகை என்று போற்றப்படும் சோற்றுக் கற்றாழைக்கு உண்டு. கிராமங்களில், 35 அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சர்வ சாதாரணமாக வயல் வெளிகளில், தோட்டங்களில் காணப்பட்ட சோற்றுக் கற்றாழையை, இப்போது நாம் கிராமங்களில் கூட காண்பது அரிதாகி விட்டது.\nஅவற்றின் அற்புத மருத்துவ ஆற்றல் கண்டு, அக்காலத்திலேயே, அவற்றை எல்லா இடங்களிலிருந்தும், கொண்டு சென்றுவிட்டனர்.\nஇன்றைக்கு பெண்களின் அழகு சார்ந்த பொருட்கள் தயாரிப்பு உலகளவில் கொடிகட்டி பறக்கிறது என்றால், அதற்கு மூல காரணம் நமது சோற்றுக் கற்றாழைதான். நம் தேசத்தில் எங்கும் கிடைத்த அவற்றின் பயன்பாட்டை அரிதாக்கி, நமக்கு அவற்றின் அத்தியாவசியத்தை செயற்கை வழிகளில் அவர்கள் தரும் முகப்பூச்சு கிரீம்கள் மூலம் திணித்து, நம்மை பயன்படுத்த வைத்து, ஆதாயமடைகின்றனர். முன்னோர்கள் சோற்றுக் கற்றாழையின் ஆற்றலை பூரணமாக உணர்ந்து, அவற்றை காய கற்பமாகப் பயன்படுத்தி, வியாதிகள் அணுகா உடல் வலிவைப் பெற்றனர்.\nகற்றாழையுடன் இதர மூலிகைகள் சேர்த்தல் :\nவிளக்கெண்ணையுடன் சோற்றுக் கற்றாழையை காய்ச்சி, சிறிதளவு இருவேளை சாப்பிட்டு வர, வயிற்றுப் புண், வயிறு வீக்கம் மற்றும் சில பெரியவர்களுக்கு உள்ள நெடு நாள் மலச்சிக்கல் நீங்கும், உடலின் சூடு குறைந்து, உடல் வனப்புடன் திகழும். உணவில் புளி, காரம் நீக்கி இதையே தினமும் சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி மட்டுப்படும்.\nவறட்டு இருமல் நீங்க :\nஅலசி எடுக்கப்பட்ட சோற்றுக் கற்றாழையுடன் பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம்,நெய்யுடன் சேர்த்து உண்டுவர, நாள்பட்ட வறட்டு இருமல் தீர்ந்துவிடும். சோற்றுக் கற்றாழை சதைகளை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் பெண்கள் சாப்பிட்டு வர, மாத விலக்கு இன்னல்கள் தீரும்.\nசோற்றுக் கற்றாழை பேதி மருந்து :\nநன்கு அலசி சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை சதைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் கடுக்காய்ப் பொடி சிறிதளவு இட, சோற்றுக் கற்றாழை சதையிலிருந்து நீர் தனியே விலகும், அதை சேகரித்து அத்துடன் ஏழெட்டு துளிகள் எலுமிச்சை சாறு இட்டு, தினமும் காலைவேளையில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன்மூலம், உடலில் அதிகமுள்ள வாயு [வாதம்], பித்தம் [சூடு], மற்றும் நீர் [கபம்] நீங்கி, உடல் புத்துணர்வு பெறுவதை உணரலாம். இதை மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.\nதலைமுடி காக்க சோற்றுக்கற்றாழை :\nகோடைக்காலங்களில், சோற்றுக்கற்றாழை சதைகளை அரை லிட்டர் அளவு நல்லெண்ணெயில் இட்டு, வெயிலில் சூரியன் படும்படி இடவேண்டும், ஒரு மண் சட்டியில் இவற்றை இட்டு, வெயிலில் வைத்து சட்டியின் வாயை ஒரு மெல்லிய துணியால் கட்டிவிடுதல். குறைந்தபட்சம் முப்பது தினங்கள் வைத்து எடுத்தபின், எண்ணையை தலைக்கு தேய்க்க மற்றும் தேய்த்து குளித்துவர, பயன்படுத்தலாம். மேலும், சோற்றுக்கற்றாழையுடன் படிகாரத்தை சேர்த்து, அதில் பிரிந்த நீரில் தேங்காய் எண்ணையை கலந்து சுண்டக்காய்ச்சி எடுத்த எண்ணையை தினமும் தலையில் தேய்த்துவர, உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, முடி உதிர்தல், பேன் மற்றும் பொடுகுத் தொல்லைகள் நீங்கி, முடிகள் நன்கு வளர்ந்து கூந்தல், பொலிவுடன் திகழும். மேலும், இரவில் நல்ல உறக்கமும் வரும்.\nதோல் வியாதிகளின் பாதிப்புகள் நீங்க :\nசோற்றுக் கற்றாழை, மஞ்சள் இவற்றை நன்கு அம்மியில் இட்டு அரைத்து, வெயில் பட்டு கறுத்துப்போன, உடலின் கைகால் மூட்டுகள், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தடவி சிறிதுநேரம் கழித்து, நன்கு தேய்த்து குளித்துவர, தோல் நோய்கள் விலகி, வெயிலில் பட்ட கருமைகள் நீங்கி, உடல் வனப்பாகும்.\nகண் வியாதிகள் நீங்க :\nசோற்றுக்கற்றாழை சதைகளில் படிகாரத்தை இட்டு, பிரிந்த நீரை சேகரித்து, கண்களில் இட, கண்கள் அரிப்பு, கண் சிவப்பு மற்றும் கண் வியாதிகள் யாவும் மறையும்.\nசோற்றுக்கற்றாழை மாஸ்க் சோற்றுக்கற்றாழை சதையை பதமாக்கி, அதை முகத்தில், கரும்புள்ளி அல்லது பருக்கள் மீது தடவி சற்றுநேரம் கழித்து முகத்தை கழுவிவர, அவையெல்லாம் நீங்கி, முகச்சுருக்கத்தை போக்கி, முகத்தை பொலிவாக்கும். மேலும் எல்லாவகை சருமத்திற்கும் இந்த “இயற்கை மாஸ்க்” பலன் தரும். ஆண்கள் ஷேவிங் செய்யும்போது, “ஆப்டர் ஷேவ் லோசனாக” பயன்படுத்தலாம். தீக்காயங்கள் மீது இட்டுவர, அவை ஆறும். வீக்கங்களில் தடவிவர, அடிபட்ட வீக்கங்கள் நீக்கும். சோற்றுக்கற்றாழை சதையை இரவு படுக்குமுன், பாதங்களில் தடவிவர, காலில் ஏற்படும் பித்த வெடிப்பு மற்றும் கால் எரிச்சல் நீங்கும்\nசோற்றுக்கற்றாழை வேர்களை சுத்தம் செய்து, ஆவியில் வேகவைத்து, பின் வெயிலில் உலர்த்தி, பொடியாக்கி, பாலில் பனங்கற்கண்டு சேர்த்து, இரவில் சாப்பிட்டுவர, உடல் வளமாகி, தாம்பத்தியம் மேம்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83060/Nirmala-Sitharaman-explains-farmer-bills", "date_download": "2020-11-26T13:38:04Z", "digest": "sha1:VBI5COFLI4TOXX6GA4I7RDYQOWJP2VLR", "length": 7541, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வேளாண் சட்டம் கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சி”- நிர்மலா சீதாராமன் | Nirmala Sitharaman explains farmer bills | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“வேளாண் சட்டம் கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சி”- நிர்மலா சீதாராமன்\nவேள��ண் சட்டம் கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சி என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், ‘’மாநிலங்களுக்கிடையே விளைபொருட்களை விற்றல் முறைகள் மத்திய அரசிடம்தான் உள்ளது. வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை. உற்பத்தி செய்பவரிடம் மட்டும்தான் விற்பனைக்கான சுதந்திரம் இருக்கிறது.\nஎனவே தங்களின் விளை பொருட்களை விற்பது பற்றி விவசாயிகளே தீர்மானிக்கலாம். ஆதாயம் கிடைக்கக்கூடிய வகையில் எங்குவேண்டுமானாலும் விளைபொருட்களை விற்கலாம்.\nஅதேபோல் விவசாயிகள்மீது விதிக்கப்பட்டிருந்த 8.5% வரி இனிமேல் இருக்காது. தற்போது எவ்வளவு விலைக்கு யாரிடம் விற்பது என்று விவசாயிகளே முடிவு செய்யலாம். மேலும், விற்கும் பொருட்களுக்கான பணத்தின் ரசீதை உடனே கொடுக்கவேண்டும். விளைபொருட்களை பெற்றவுடன் ரசீதும், 3இல் 2 பங்கு தொகையையும் உடனே வழங்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nபுதுக்கோட்டை: 2 கிலோ 851 கிராம் எடையில் தங்க ஒட்டியானம் செய்து சாதனை..\nசேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையில் பணத்தால் பிரச்னை.. பல் மருத்துவரை கொன்ற காதலர்..\nRelated Tags : farmer bill, Financial Minister, Nirmala Sitharaman, press meet, வேளாண் மசோதாக்கள், நிதித்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர் சந்திப்பு,\n\"ஒரே தேசம், ஒரே தேர்தல்\" - விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி\nபுயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்குக - மு.க ஸ்டாலின்\nபிச்சாட்டூர் அணை நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு\nகாஞ்சிபுரம்: அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவாக மாறிய கிராமம்... மக்கள் தவிப்பு\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுக்கோட்டை: 2 கிலோ 851 கிராம் எடையில் தங்க ஒட்டியானம் செய்து சாதனை..\nசேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையில் பணத்தால் பிரச்னை.. பல் மருத்துவரை கொன்ற காதலர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/2010-11-14-18-30-30/62-11155", "date_download": "2020-11-26T12:13:55Z", "digest": "sha1:U5TC32FR7XJHRI5VK6BDLFQ6JUHGFRP7", "length": 6658, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்... TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிந்தனை சித்திரம் இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்...\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்னும் 10 நாள்களில் தீர்மானம்\nஇலங்கை வருகிறார் அஜித் தோவால்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/bphs/effects_of_the_antar_dashas_in_the_dasha_of_sani_4.html", "date_download": "2020-11-26T13:27:37Z", "digest": "sha1:25466ZKZCPMIQD4TUR7U6KYVYDRNRNR7", "length": 15470, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - Effects of the Antar Dashas in the Dasha of Sani - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், நவம்பர் 26, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்��ள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் » சனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\nசனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - Effects of the Antar Dashas in the Dasha of Sani - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D.pdf/76", "date_download": "2020-11-26T12:57:18Z", "digest": "sha1:NKP3XDCXPX2657XWODV6D7EOPBCRFJKX", "length": 4974, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஏழாவது வாசல்.pdf/76 - விக்கிமூலம்", "raw_content": "\nஒரு மனிதனுக்குத் தன் நாட்டின் மன்னரைக் காணவேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. தன் நண்பன் ஒருவனிடத்தில் தன் ஆசையை எடுத்துச் சொன்னான். அவன் அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு நண்பனிடம் சொல்லி அந்த மனிதனை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தான்.\nஒரு குறிப்பிட்ட நாளன்று அந்த மனிதன், அரண்மனை வேலைக்காரனுடன் மன்னரைக் காணப் புறப்பட்டான்.\nஇருவரும் அரண்மனையை அடைந்தார்கள். முதல் வாசலைக் கடந்தவுடன், அங்கே, யிருந்த கூடத்தின் நடுவில் ஒருவன் பகட்டான உடையணிந்து அமர்ந்திருந்தான்.\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2019, 04:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://taitaltv.com/date/2020/09/", "date_download": "2020-11-26T13:07:35Z", "digest": "sha1:33UT7IBLYQFYBNSAFKZXL36FQD64LUCX", "length": 10232, "nlines": 73, "source_domain": "taitaltv.com", "title": "September 2020", "raw_content": "\n பிக்பாஸ் 4 தமிழ் லேட்டஸ்ட் Promo வீடியோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோம்பர் 4ஆம் தேதி, மாலை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி துவக்கவிருக்கிறது. இதற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nபொதுமுடக்கத்தின்போது மாரடைப்பு நிகழ்வுகள் 50% குறைவாக அறியப்பட்டிருந்தாலும், கோவிட் அச்சத்தின் காரணமாக சிகிச்சை பெறுவதை நோயாளிகள் தாமதிப்பதால், உயிரிழப்பு விகிதம் உயர்ந்திருக்கிறது\n28 செப்டம்பர் 2020 – தற்போதைய பொதுமுடக்க அமலாக்கத்தின் மூன்றுமாத காலஅளவில் தீவிர மாரடைப்பு நிகழ்வுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலஅளவோடு ஒப்பிடுகையில் 50 சதவிகிதத்திற்கும்…\nஇசைஞானி இளையராஜா அவர்கள் திரு SP பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்று முன் மோட்ச தீபம் ஏற்றினார்.\nஇசைஞானி இளையராஜா அவர்கள் திரு SP பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்று முன் மோட்ச தீபம் ஏற்றினார். 10 Views\nஅண்ணாத்த படத்தில் எஸ்.பி.பியின் குரல்; ரஜினிக்காக இறுதியாக பாடியது அந்த வானம்பாடி\nபாடும் வானம்பாடி, நிலா என்று அனைவராலும் நேசிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி. இன்று உடல் நலக்கோளாறு காரணமாக பகல் 01:04 மணி அளவில் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு திரையுலகினர்…\nகொரோனா பயத்துக்கு இடையில் எஸ்பிபி-க்கு இறுதி மரியாதை செலுத்திய விஜய்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னை அரும்பாக்கத்திலுள்ள, தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம்…\n72 குண்டுகள் முழங்க இளைப்பாறினார் இளையநிலா.பல்வேறு இந்திய மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி-யின் மறைவு, இந்திய இசை ரசிகர்களை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ் திரையிசை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 40,000 பாடல்களுக்கும் மேலான பாடல்களைப் பாடி, ரசிகர்கள் வாழ்வோடு கலந்திருந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசைஞானி இளையராஜா இசையில்,…\nடப் செய்யப்பட்டு ஒளிபரப்பான விஜய்யின் மெர்சல்- கர்நாடகாவில் எவ்வளவு ரீச் தெரியுமா\nஅட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான படம் மெர்சல். விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் மக்களிடம் செம ரீச் ஆனது. ரிலீஸ் நேரத்தில் ஆளும் கட்சியினர் போராட்டம் செய்ய…\nதிமுக கட்சி தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது\nதலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்கதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி சாமு நாசர் அவர்களின் ஆலோசனைப்படி சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஆன்லைன்…\nபுழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாதவரம் எஸ் . சுதர்சனம் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…\nமாதவரம் தொகுதி புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட6 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் புழல்…\nடேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளோடு வீட்டிற்குள் நுழைந்தவர் யாஷிகா. இளம் நாயகியான இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில்…\nஅரசியல் சாசன தினம் (இந்தியா)\nதிருவண்ணாமலையில் புயலாக நிலை கொண்ட நிவர்- பலத்த காற்றுடன் கொட்டும் மழை\nவிஜய் ஏற்கனவே ஓகே செய்து வைத்திருந்த கதையில், தற்போது சூர்யாவா.\nசென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்\nவேலம்மாள் நெக்சஸ் வலையொளியில் ஆங்கிலத்தில் பேசுவோம் பயிற்சி வகுப்புகள் நேரலை அமர்வு.\nஅரசியல் சாசன தினம் (இந்தியா)\nதிருவண்ணாமலையில் புயலாக நிலை கொண்ட நிவர்- பலத்த காற்றுடன் கொட்டும் மழை\nவிஜய் ஏற்கனவே ஓகே செய்து வைத்திருந்த கதையில், தற்போது சூர்யாவா.\nசென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-idea/", "date_download": "2020-11-26T12:42:39Z", "digest": "sha1:UUUBKLYCXH2YWQZA5GGW3E4L4SGKBVTA", "length": 6832, "nlines": 186, "source_domain": "tnbusinesstimes.in", "title": "புது ஐடியாக்களை (idea) | TN Business Times", "raw_content": "\nHome Tags புது ஐடியாக்களை (idea)\nTag: புது ஐடியாக்களை (idea)\nகையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது\nகையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது பணத்தை (money) பெருக்க என்னவழி பணத்தை (money) பெருக்க என்னவழி என்று யோசிக்கிறீர்களா. ஐயா, இங்கு கோடிக்கணக்கான நபர்கள் உங்களை போன்றோர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். உங்களை போன்றோர்களை அவர்கள்...\nஉங்கள் நிறுவனம் மேலும் சிறப்பாக இயங்க, அடுத்த நிலையை அடைய ஒரு சில டிப்ஸ்...\nஉங்களுக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள ரொக்கத்தை வங்கியிடம் (bank) தக்க ஆவணங்களுடன் சமர்ப்பித்து நீங்கள் அதன் பெயரில் கடன் (loan) பெறலாம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு (customer) எவ்வாறு மேலும் சிறந்த சேவை அளிக்க முடியும் என்று முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு மேலும் என்ன சேவை...\nரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன\nகுறைந்த விலையில் கோடக் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம்\nNEEDS SCHEME – புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (...\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nஉங்கள் தொழிலை தொடங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விசயங்கள்\nசிறுதொழில் – டி ஷர்ட் பிரிண்டிங் தொழில் நல்ல வருமானம்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/06/11153004/1597129/Mumbai-Indians-Begin-Training-Amid-Coronavirus-Fear.vpf", "date_download": "2020-11-26T13:39:50Z", "digest": "sha1:IWIHHDW36FSUWI24UWA43G5NX2QRR353", "length": 7344, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mumbai Indians Begin Training Amid Coronavirus Fear at Reliance Stadium in Ghansoli", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெஸ்ட் போட்டியில் 45 முதல் 50 ஓவரில் பந்தை மாற்ற வேண்டும்: சச்சின் ஆலோசனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், சச்சின் தெண்ட��ல்கர் புது ஆலோசனையை வழங்கியுள்ளார்.\nகிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் பொதுவாக வியர்வை மற்றும் எச்சில் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் எச்சில் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்துள்ளது.\nஇதனால் பந்தை உடனடியாக பளபளப்பை இழந்துவிடும். இதனால் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும். பந்தை ஸ்விங் செய்ய பந்து வீச்சாளர்கள் தடுமாறும் நிலை ஏற்படும்.\nஇதனால் பந்து வீச்சு - பேட்டிங் இடையே சரியான பேலன்ஸ் இல்லாமல் போகும். இதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.\nஇந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு 45 முதல் 50 ஓவர்கள் முடிந்ததும் பந்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்கு ஒருமுறை பந்து மாற்றப்படும்.\nICC | Sachin Tendulkar | ஐசிசி | சச்சின் தெண்டுல்கர்\nஎன் ஹீரோ மறைந்துவிட்டார்... மரடோனா மறைவுக்கு கங்குலி இரங்கல்\nஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் - அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு\nஅர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nகடந்த 4½ மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்- கங்குலி\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழைவது எப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய திட்டம்\nதள்ளிவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு புள்ளிகளை பிரித்து வழங்க ஐ.சி.சி. திட்டம்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும் - ஐ.சி.சி. தகவல்\nசேர்மன் பதவிக்கு வேட்புமனு செய்க... ஐசிசி அழைப்பு\n‘பிக் த்ரீ’அணிகளின் வருவாய்க்கு வேட்டு வைத்ததால் ஷஷாங்க் மனோகரை புகழ்ந்த பாக். ஐசிசி முன்னாள் தலைவர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2014/02/Computer-GK-Q-and-A.html", "date_download": "2020-11-26T11:54:43Z", "digest": "sha1:J67QUNTNNIQYYFOKM6SW2QAVRY7H6KV7", "length": 5300, "nlines": 131, "source_domain": "www.tnpscgk.net", "title": "கணனி பொது அறிவு வினா-விடைகள் பகுதி - 1", "raw_content": "\nHomeபொது அறிவுகணனி பொது அறிவு வினா-விடைகள் பகுதி - 1\nகணனி பொது அறிவ��� வினா-விடைகள் பகுதி - 1\n1) கணினியின் மூளை (System of the brain) என்றழைக்கப்படுவது\n2) குறுவட்டின் (CD) விட்டம் என்ன\n3) Ctrl + I , Ctrl + U , Ctrl + B - என்ற சாவிச் சேர்மானங்களின் களின் செயற்பாடுகள் முறையே \n4) Ms office இல் Shift சாவியை அழுத்தியபடி g - விசையை அழுத்தும் போது கிடைப்பது\n5) இரண்டு வார்த்தைகளுக்கிடையே இடைவெளி அமைக்கப் பயன்படும் விசையின் பெயர் \n6) MS Paint திறப்பதற்கான வழிமுறை \n7) சுட்டி (Mouse) ஒரு\n8) வெற்றிடக் குழாய் (Vacuum tube) எந்த தலைமுறைக்கு உரியது\n9) Ms paint இல் தவறாக வரைந்தப் படத்தை அழிப்பதற்கு பயன்படுவது \n10) பின்வருவனவற்றுள் கணினித்திரை (Computer Screen) வகையுள் அடங்காதது எது\nகணினி குறிப்புகள் பொது அறிவு\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nTNPSC TAMIL : பெண்ணின் ஏழு வகை பருவங்கள்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 33\nபொது அறிவு செல்லின் அமைப்பு செல்லின் வகைப்பாடுகள் : - தாவரம், விலங்கு-இரண்டுக்க…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/iyaesu-maanidanaayp-piranthar/", "date_download": "2020-11-26T12:44:41Z", "digest": "sha1:XMJYK7AQGNZGD7ODCNBKAF6JJ3I5Q3LT", "length": 4450, "nlines": 96, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Iyaesu Maanidanaayp Piranthar | இயேசு மானிடனாய்ப் பிறந்தார் - Christ Music", "raw_content": "\nIyaesu Maanidanaayp Piranthar | இயேசு மானிடனாய்ப் பிறந்தார்\nIyaesu Maanidanaayp Piranthar | இயேசு மானிடனாய்ப் பிறந்தார்\nஇறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்\nமேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்\nதேவனைத் துதித்தனரே – இயேசு\nவிண் சமாதான பிரபு சர்வ\nவல்லவர் பிறந்தனரே – இயேசு\nயாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்\nவிண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு\nபொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்\nசாட்சியாய் கொண்டு சென்றே – வான\nசாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு\nஅந்நாளும் ஆலயத்தில் – அன்று\nதூயனைப் புகழ்ந்தனரே – இயேசு\nKannokkip Paarum Devaa | கண்ணோக்கிப் பாரும் தேவா\nKarththar Thuyar Thoniyaay | கர்த்தர் துயர் தொனியாய்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 361 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627321", "date_download": "2020-11-26T11:42:01Z", "digest": "sha1:IOEWEH7DKA75N6AV7MJM3CWTAQFE2Y4O", "length": 10033, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்..\nசென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாகவும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்குள் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் துவங்கியது. அந்தமான், கேரளா, தமிழகம், கர்நாடகா என, பல மாநிலங்களுக்கும் பரவி, வட மாநிலங்களில் கொட்டியது. மு���்பை, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் கன மழையாக கொட்டி, வெள்ள பெருக்கையும் ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், தெற்கு தீபகற்ப பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி விட்டது என்றும் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த பருவ காலம், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு முக்கியமானது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கும், தெற்கு ஆந்திர பகுதிகளுக்கும், ஒரு ஆண்டுக்கு தேவையான நீராதாரத்தை, வடகிழக்கு பருவ மழை வழங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை: கமல்ஹாசன்\nதெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nநிவர் புயலுக்குப் பிந்தைய கொரோனோ தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும்... மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nநிவர் புயல்: ரூ.55 லட்சம் மதிப்புடைய வலைகள் சேதமடைந்ததாக மெய்யூர்குப்பம் மீனவர்கள் வேதனை\nபுயலுக்குப் பிந்தைய கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nடிசம்பர் 2, 5ல் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வரிசை கட்டி வரும் புயல்கள்....\nபயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்குக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபுயல் வேகத்தை விட மின்வாரியம் வேகமாக செயல்பட்டு கடலூரில் பெருமளவு பாதிப்பை குறைத்துள்ளது: சென்னையில் அமைச்சர் தங்கமணி பேட்டி\nநிவர் புயல் காரணமாக சிட்லபாக்கத்தில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு\nமின்சாரம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இரவு 8 மணிக்குள் 80% விநியோகம் வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி பேட்டி \n× RELATED வடகிழக்கு பருவமழைக்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/228", "date_download": "2020-11-26T13:03:24Z", "digest": "sha1:N4DO25EXLOQDZDGJWAZ7OXRUYN4QE4MK", "length": 4971, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/228\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/228\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/228\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/228 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:உடற்கல்வி என்றால் என்ன.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் சமூகவியல் கொள்கைகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/kodak-mahindra-bank-reported-net-profit-rises-27-to-rs-2-185-crore-021145.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-26T13:02:08Z", "digest": "sha1:LHGCW77TKC3SEILNYFQ76NZRMAOWL2CB", "length": 22649, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோடக் மகேந்திராவின் லாபம் 27% அதிகரிப்பு..! வட்டி வருவாய் அதிகரிப்பு தான் காரணமா? | Kodak Mahindra bank reported net profit rises 27% to Rs.2,185 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» கோடக் மகேந்திராவின் லாபம் 27% அதிகரிப்பு.. வட்டி வருவாய் அதிகரிப்பு தான் காரணமா\nகோடக் மகேந்திராவின் லாபம் 27% அதிகரிப்பு.. வட்டி வருவாய் அதிகரிப்பு தான் காரணமா\n21 min ago பெங்களூரில் ரூ.900 கோடி முதலீடு செய்யும் விஸ்திரான்.. அடி தூள்..\n1 hr ago 32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\n3 hrs ago ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\n6 hrs ago லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nNews கரையை கடந்து பவர் குறைந்த நிவர் புயல்...இப்ப�� எங்கே எப்படி இருக்கிறது தெரியுமா\nMovies எனக்கு கணவரை தந்தது சினிமா.. அதை குறை சொல்பவர்களுக்கு வேறு நோக்கம் இருக்கிறது.. பிரபல நடிகை படார்\nAutomobiles 20ம் ஆண்டு கொண்டாட்டம்... ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம்\nLifestyle உங்களுக்கு சர்க்கரை நோய் வராம தடுக்க இந்த ஈஸியான வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும்..\nEducation மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports சச்சினின் 12,000 ரன்கள் சாதனையை ... துரத்த தயாராகும் விராட்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடக் மகேந்திரா வங்கியின் நிகரலாபம் 26.6 சதவீதம் அதிகரித்து, 2,184.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஇது கடந்த ஆண்டில் 1,724.48 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே சிஎன்பிசி - டிவி 18 நிபுணர்கள் 1,394.4 கோடி ரூபாயாக லாபம் காணலாம் என்று கணித்திருந்தனர்.\nஇவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் விகிதம் 17 சதவீதம் அதிகரித்து 3,913 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3,350 கோடி ரூபாயாக இருந்தது. நிகர வட்டி மார்ஜின் தொகையானது 4.52% ஆக உள்ளது. இது இன்னும் மதிப்பீட்டில் உள்ளதாகவும் இவ்வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசெயல்பாட்டு லாபம் 31 சதவீதம் அதிகரித்து, 3,297 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,509 கோடி ரூபாயாக இருந்தது.\nஇதே காசா விகிதம் செப்டம்பர் காலாண்டில் 57.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 53.6 சதவீதமாக இருந்தது.\nவட்டி வருவாய் அதிகரித்துள்ள அதே நேரத்தில் கடன் விகிதமும் 4 சதவீதம் குறைந்து 2.04 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே டெபாசிட் விகிதம் 12.2 சதவீதம் அதிகரித்து 2.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஒருங்கிணைந்த நிகரலாபம் 22 சதவீதம் அதிகரித்து, 2,947 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் வங்கியின் பங்களிப்பு 2,184 கோடி ரூபாயாக உள்ளது.\nவங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்.. அடுத்த 10 நாளில் வரப்போகும் தொகை எவ்வளவு தெரியுமா\nஇதற்கிடையில் கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் லாபம் 33.6 சதவீதம் அதிகரித்து, 199 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கோடக் மகேந்திரா லைஃப் இன்சூரன்ஸ் ந���றுவனத்தின் லாபம் 18.8 சதவீதம் அதிகரித்து, 171 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. எனினும் கோடக் பிரைமின் லாபம் 22.7 சதவீதம் குறைந்து, 133 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.\nகடந்த செப்டம்பர் காலாண்டில் எல்ஐசி நிறுவனம், கோடக் மகேந்திரா வங்கியில் தனது பங்கு விகிதத்தினை 3.18% பங்குகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் 2.45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கோடக் மகேந்திராவின் பங்கு விலையானது 1.36% அதிகரித்து, 1401 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகணிப்புகளை தவிடுபொடியாக்கிய கோட்டக் மஹிந்திரா.. வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் தான்\nரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\nகோடக் மகேந்திரா வங்கி 8.5% லாபம் வீழ்ச்சி.. வருவாயும் சற்று வீழ்ச்சி..\n38% உயர்வுடன் ரூ.18.92 கோடி சம்பளம்.. மாஸ்காட்டும் ஹெச்டிஎப்சி ஆதித்யா பூரி..\n7,442 கோடி திரட்டிய கோட்டக் மஹிந்திரா பேங்க்\nரூ.50 கோடி கொரோனா நிதியுதவி.. உதய் கோட்டக் அறிவிப்பு.. நீங்களும் ரியல் ஹீரோ தான் சார்..\nமுன் கூட்டியே சம்பளம், ஊழியர்கள் & உறவினர்களின் கொரோன டெஸ்ட்க்கு பணம்... கலக்கும் கோட்டக் மஹிந்திரா\nஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nஇவங்க காட்டில் எப்போதும் மழை தான்..\nகோடாக் மஹிந்தரா வங்கி காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 15% உயர்வு\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\nமதிப்புமிக்க வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ வங்கியை பின்னுக்கு தள்ளிய கோட்டாக் மஹிந்திரா..\nஇலவசமாக சிபில் ஸ்கோரை எப்படி தெரிந்து கொள்வது.. விவரம் இதோ..\nஅட இது உங்க குழந்தைகளுக்கான சூப்பர் கிஃப்ட் ஆச்சே.. சிறப்பான நிதி பரிசு என்ன\nமைனஸ் வட்டியில் அரசு பத்திரங்களை விற்கும் சீனா.. ஏன்.. என்ன ஆச்சு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/salem-government-hospital-rat-capture-activities-intensified/videoshow/78782972.cms", "date_download": "2020-11-26T11:51:00Z", "digest": "sha1:2CVQ3FJNX6NFWZEWI6I2SBPBSQPZ6CFJ", "length": 4724, "nlines": 61, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "rat capture: salem government hospital rat capture activities intensified - எலிகளைப் பிடிக்க தீவிரம்: சேலம் அரசு மருத்துவமனை நிலைமையை பாருங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎலிகளைப் பிடிக்க தீவிரம்: சேலம் அரசு மருத்துவமனை நிலைமையை பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் எலி நடமாடும் விடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எலி கூண்டு வைக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : வீடியோ\nநிவர் புயல் : வானிலை ரமணன் பேட்டி...\nசெம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nஉருவானது நிவர் புயல் : முழு விவரம்...\nஇன்றைய ராசி பலன் - 23 / 11 / 2020 | தினப்பலன்...\n90's Tamil Songs: 90களில் வெளியான காதல் ஹிட் பாடல்கள்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bharath-singing-video-ram-movie-arariraro-song.html", "date_download": "2020-11-26T12:33:52Z", "digest": "sha1:3H5JW3KMMF5KEFXKU2A3M2GMI63GYQ24", "length": 7524, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Bharath Singing Video Ram Movie Arariraro Song", "raw_content": "\nராம் பட பாடலை பாடி அசத்தும் நடிகர் பரத் \nஇணையத்தை ஈர்க்கும் நடிகர் பரத்தின் இன்னிசை மழை.\nகடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து வெற்றி படங்கள் தந்து சின்னத்தளபதியாக உயர்ந்து நிற்கிறார். சென்ற வருட இறுதியில் வெளியான காளிதாஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்���ார். ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ பாடலை பாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில், சிநேகன் வரிகளில் ஏசுதாஸ் பாடிய இந்த பாடல் அனைவருக்கும் ஃபேவரைட் என்றே கூறலாம். இதை பார்த்த நகுல், ரொம்ப அருமையாக பாடி இருக்கிறாய். உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இப்படி ஒரு திறமை உனக்குள் இருப்பது இதுவரை எனக்கு தெரியாது என பதிவிட்டுள்ளார். இனி பாடலிலும் நடிகர் பரத் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கலாம்.\nராம் பட பாடலை பாடி அசத்தும் நடிகர் பரத் \nஹிப்ஹாப் தமிழாவின் புதிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஇதுக்கு அப்பறம் தான் என் வாழ்க்கை மாறுச்சு ப்ரியா பவானி ஷங்கர் பதிவு\nஇந்த படத்தால் கண்ணீர் சிந்தும் கவின் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஹிப்ஹாப் தமிழாவின் புதிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஇதுக்கு அப்பறம் தான் என் வாழ்க்கை மாறுச்சு \nஇந்த படத்தால் கண்ணீர் சிந்தும் கவின் \nஹிந்தியிலும் அசத்தும் விஜய் தேவர்கொண்டா படம் \nகாஞ்சனா நடிகை வேதிகாவின் சமையல் வீடியோ \nஇரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/first-vijay-ajith-now-see-yogi-babu-jakpat/4053/", "date_download": "2020-11-26T11:42:37Z", "digest": "sha1:3WI42QM3FN6YQGI4WEZSZRQP24A56W25", "length": 6615, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "முதல்ல விஜய், அப்புறம் அஜித், இப்போ இவரோட.. - யோகி பாபுக்கு அடித்த ஜாக்பாட்டை பார்த்தீங்களா? - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil Cinema News முதல்ல விஜய், அப்புறம் அஜித், இப்போ இவரோட.. – யோகி பாபுக்கு அடித்த ஜாக்பாட்டை பார்த்தீங்களா\nமுதல்ல விஜய், அப்புறம் அஜித், இப்போ இவரோட.. – யோகி பாபுக்கு அடித்த ஜாக்பாட்டை பார்த்தீங்களா\nதமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சிறிய நடிகர்கள் முதல் விஜய், அஜித் என பெரிய நடிகர்கள் வரை அனைவரின் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.\nஅஜித், விஜயை அடுத்து தற்போது யோகி பாபு முன்னணி நடிகரான சிம்புவடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஆம், சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு தெலுங்கில் அட்டரெண்டிக்கி தாரெடி படத்தின் ரி-மேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபுவும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாக்கியுள்ளது.\nசிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்து வரும் நிலையில் இப்படத்தில் யோகி பாபுவும் இணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.\nஈஸ்வரன் படத்தில் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி இருக்காது – அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட டான்ஸ் மாஸ்டர்.\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nஈஸ்வரன் பட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி – படக்குழுவினரை பாராட்டித் தள்ளிய வனத்துறை அதிகாரி.\nஈஸ்வரன் படத்தில் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி இருக்காது – அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட டான்ஸ் மாஸ்டர்.\nபிக்பாஸ் வீட்டிற்குள் வெள்ளம்.. பைவ் ஸ்டார் ஹோட்டலில் போட்டியாளர்கள் தஞ்சம் – அப்போ இன்னைக்கு ஷோ\nவிஜய் பற்றிய ரகசியம் என்ன மீரா மிதுன் சந்தித்துப் பேசிய எஸ் ஏ சந்திரசேகர் – வெளியான பரபரப்பு தகவல்கள்\nவிஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகைகள்.. வில்லன் யார் தெரியுமா – தளபதி 65 பற்றிய அப்டேட்.\nபுயல் கரையை கடந்த சில மணி நேரங்களிலேயே இயல்புநிலைக்குத் திரும்பிய சென்னை – தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு குவியும் பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/27051110/2017240/RBI-Governor-Shaktikanta-Das-Tests-Positive-for-COVID19.vpf", "date_download": "2020-11-26T12:50:36Z", "digest": "sha1:YAS3AXM7QSQY7PXJNDALJE3SYMYI7FSX", "length": 7022, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: RBI Governor Shaktikanta Das Tests Positive for COVID-19", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று\nபதிவு: அக்டோபர் 27, 2020 05:11\nஇந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்\nநாடு முழுவதும் பரவி வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசையும் (வயது 63) விட்டு வைக்கவில்லை. அவரையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.\nஇதையொட்டி நேற்று முன்தினம் அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.\nஅதில் அவர், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அறிகுறிகள் இல்லை. நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். என்னோடு சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு விடுங்கள். நான் தனிமைப்படுத்திக்கொண்டு பணிக���ை தொடர்கிறேன். ரிசர்வ் வங்கி பணிகள் இயல்பாக நடைபெறும். நான் துணை கவர்னர்களுடனும், பிற அதிகாரிகளுடனும் காணொலி காட்சி, தொலைபேசி வழியாக தொடர்பில் உள்ளேன்” என கூறி உள்ளார்.\nஇந்திய ரிசர்வ் வங்கி | சக்திகாந்த தாஸ் | கொரோனா வைரஸ் | RBI Governor | Shaktikanta Das | coronavirus\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை - பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவிற்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: கேரள அரசு அறிவிப்பு\nகாங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது\nடெல்லி பேரணிக்காக டிராக்டர்களில் சென்ற விவசாயிகள்... எல்லையில் தடுத்து விரட்டியடிக்கும் போலீஸ்\nவிழுப்புரம் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரிக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலி\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nகர்நாடகத்தில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_162.html", "date_download": "2020-11-26T12:15:01Z", "digest": "sha1:5P4KTWXQELALW3OLZCXVRL3HAUGE3EB2", "length": 12065, "nlines": 65, "source_domain": "www.pathivu24.com", "title": "நினைவு தூபி:மைத்திரி,ரணிலுடன் பேசும் விசயகலா! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நினைவு தூபி:மைத்திரி,ரணிலுடன் பேசும் விசயகலா\nநினைவு தூபி:மைத்திரி,ரணிலுடன் பேசும் விசயகலா\nசாதனா May 17, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவு தூபி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇறுதி யுத்தத்தின் போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இந்த மக்கள் நினைவுகூர முடியாத நிலைமை பல வருடங்களாக நிலவி வந்தது. ஆனாலும் எமது நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து 2015 ஆம் ஆண்டு மே மாதம் முதல் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை நினைவேந்தல் செய்யக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டது.\nகடந்த 3 ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது.\nஇதேபோன்றே கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகளும் வடக்கு, கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது.\nயுத்தத்தில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது அரசியல், சுயநல பேதங்கள் இன்றி பொதுவான எண்ணத்துடன் நடத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.\nஉயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நாளில் அரசியல் பேதங்கள் இன்றி சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியமானதாகும். உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு முள்ளிவாய்க்காலில் நினைவுதூபி அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை கடந்த மூன்று வருடங்களாக வலியுறுத்தி வருகின்றேன்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த புதன்கிழமை சந்தித்து நினைவுதூபி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கான கடிதத்தினையும் கையளித்துள்ளேன்.\nஅதேபோன்றே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேபோன்றே நினைவு தூபி அமைக்கும் விடயத்திலும் தொடர்ச்சியாக அக்கறை செலுத்துவேனென அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் தூபியை அமைக்கப்போவதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம�� விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜ...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைச் தோல்வியடையச் செய்ய எங்களது வாக்குகள் பயன்படுத்தப்படும் - சி.மு.கா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-april-05-2018.html", "date_download": "2020-11-26T12:51:27Z", "digest": "sha1:ADMVZQISLWY7FR5SSGG2CBY3I3CJAEQO", "length": 10110, "nlines": 147, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – April 05 2018 – Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) மனித உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா 2018\nமத்திய அரசு சிறந்த பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ஆகியவட்டிர்க்காக இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது· இந்த திருத்தத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) ஆகியவை பாரிஸ் கோட்பாட்டுடன் இணைத்து சுயாட்சி, தனி மனித சுதந்திரம் மற்றும் இன்னும் பலவற்றை மனித உரிமைகள்பாதுக்கப்புடன் இணைக்கிறது\nமனித உரிமைகள் நிறுவனத்தை பலப்படுத்துவதற்கு இது உதவுகிறது. இது அவர்களின் கடமைகளை இன்னும் சிறப்பாக நிறைவேற்றுவதோடு, வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.\n2) இந்தியா, ஜப்பான், அமெரிக்க 9 வது முத்தரப்பு கூட்டம்\nஇந்த கூட்டமானது புது டெல்லியில் வைத்து நடைபெற்றது· ஒருங்கிணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி, எதிர்-விரிவாக்கம், எதிர்-பயங்கரவாதம், கடல்வழி பாதுகாப்பு, கடல்வழி விழிப்புணர்வு மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகியவற்றில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்தன\n3) இன்டர்நெட் பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கை\nசமீபத்திய இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கையின்படி, இந்தியா மற்றும் சீனாவிற்கு பின்னால் இணைய அச்சுறுத்தல்களுக்கு உட்படும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது\n4) இந்தியா இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தி நாடு\nஇந்தியா ஜப்பான் நாட்டை பின்னுக்கு தள்ளி ஸ்டீல் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது\n5) தேசிய கடல் தினம் - ஏப்ரல் 5\nஏப்ரல் 5 ம் தேதி தேசிய கடல்சார் தினமாக கொண்டாடப்படுகிறது. இது சர்வதேச வர்த்தகத்தை ஆதரிப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் நோக்குடன் கொண்டாடப்படுகிறது\nஇந்திய கப்பல் - ஒரு பெருங்கடல் வாய்ப்பு என்பதே 2018-ம் ஆண்டிற்கான நோக்கமாகும்\n6) 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்\n2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் நகரின் கோல்ட் கோஸ்ட் ( Gold Coast, Queensland ) என்னும் இடத்தில் நடைபெறுகிறது\nஇது 21-வது காமன்வெல்த் போட்டி ஆகும். இது கோல்ட் கோஸ்ட் 2018 ( Gold Coast 2018 ) என்று அழைக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249741-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-11-26T12:19:56Z", "digest": "sha1:4EUINFS5SP6LHUMONB7W52BS4WMQ64MS", "length": 50324, "nlines": 204, "source_domain": "yarl.com", "title": "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி\nOctober 29 in வாழும் புலம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கையினை மையப்படுத்தி, சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்\nஇணையவழி கையெழுத்து போராட்டத்துக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு தொடர்புடையதாக காணப்படுகின்ற\nநிதி சேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கின்றது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீட்டின் முதல் களம் வெற்றியினைக் கண்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இரு தரப்பு கருத்துகளை இரண்டு வாரங்களில் சமர்பிக்கும்படி மேன்முறையீட்டு ஆணையம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து அகற்ற வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடவுள்ளதோடு, அடுத்த களம் நோக்கிய சட்ட முன்னெடுப்புக்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.\nஇச் சட்டப் போராட்டத்தினை அரசியல் தளத்தில் கூர்மைப்படுத்தும் செயல் முனைப்பு தொடர்பிலான அறிவித்தலை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. இந்த சட்டப்போராட்டத்துக்கு பங்களிப்பு செய்ய விரும்பும் உறவுகள், பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களையோ அல்லது\nUK அலுவலக தொடர்பிலக்கம் : 02071936655\nவழி தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.\nதடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து வைத்துக் கொள்வது என்று பிரித்தானிய���வின் உள்துறைச் செயலர் முடிவெடுத்த போது, தடை மீளாய்வுக் குழு தன்னுடைய முடிவுகளை உள்துறை செயலருக்கு வழங்கிய போது, அந்த முடிவுகளை தவறாக கூறியிருப்பதாக மேன் முறையீட்டு ஆணையம் தன்னுடைய வெளிப்படையான தீர்ப்பில் கூறியுள்ளது.\nகூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையம் தெரிவித்த கருத்துகளைத் இந்தக்குழு துல்லியமாக தொகுத்துச் கூறவில்லை என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து பட்டியலில் வைத்திருக்க எடுக்கப்பட்ட முடிவும் சட்டத்துக்கு முரணானது என ஆணையம் தீர்ப்பளித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.\nதவறான HTML code நீக்கம்\nஇணையவழி கையெழுத்து போராட்டத்துக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு தொடர்புடையதாக காணப்படுகின்ற\nநிதி சேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கின்றது.\nஇதில் உள்ள link இல் அழுத்தினால் யாழ் இணையத்துக்கு செல்கிறது. யாழுக்கும் இதற்கும் என்ன தொடர்பு\nதவறான HTML code நீக்கம்\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nமாவீரர் தினத்தை தடை செய்யாமலிருப்பதே நாகரிகமாகும்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதங்கத் தலைவனுக்கு... 66´வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nதொடங்கப்பட்டது 57 minutes ago\nBusiness Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nகிழக்கு மாகாணத்தில் இதுவரை 144 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் – மருத்துவர் ஏ.லதாகரன் (வ.சக்திவேல்) கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப் படுத்தப்பட் டுள்ளனர். இந்நிலையில் அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.லதாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவ���த்தார். கிழக்கு மாகாணத்தில் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 13 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று சந்தையில் எழுமாற்றாக 20 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போதே இந்த 10 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர் பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பேலியகொட மீன் சந்தைக் கொத்தணி போன்று இங்கும் சிறிய கொத்தணி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இதிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சுகாதாரத் துறையில் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். புதன்கிழமை (25) அடையாளப்படுத்தப்பட்ட 13 புதிய தொற்றாளர்களில் அக்கறைப்பற்றில் 10 பேரும், காத்தான்குடியில் இருவரும், சாய்ந்தமருதில் ஒருவருமாவர். காத்தான்குடியில் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நேரடித் தொடர்புட்ட பெண் ஒருவரும் மற்றும் கொழும்பிலிருந்து வந்த ஒருவரும் அடங்குவர். கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் வியாழக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 பேரும், திருகோணமலை மாவட் டத்தில் 16 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 8 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 35 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று டெங்கின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். https://thinakkural.lk/article/92891\nமாவீரர் தினத்தை தடை செய்யாமலிருப்பதே நாகரிகமாகும்\nகாட்டு மிராண்டிகளிடம்... நாகரீகத்தை, எதிர்பார்க்க முடியாது.\nதங்கத் தலைவனுக்கு... 66´வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nBy தமிழரசு · பதியப்பட்டது 57 minutes ago\n⭐🌟66ஆவது அகவையில் கால் பதிக்கும் எங்கள் அண்ணாவை வாழ்த்த எனக்கு தகுதி இல்லை அதனால் வணங��குகிறேன்.🌟⭐💖🙏\nBusiness Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி\nBusiness Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி நாட்டில் 2019-20 காலப்பகுதியில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான தரப்படுத்தலான ´Business Today Top 30\" இல் கொமர்ஷல் வங்கி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலமாக இலங்கையிலுள்ள முக்கியமான கூட்டாண்மை நிறுவனங்களிடத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. இத்தரப்படுத்தலில் முதலிடத்துக்கு கொமர்ஷல் வங்கி மீளத் திரும்பியமையானது, முதல் ஐந்து இடங்களுக்குள் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் தரப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் அநேகமான தடவைகள், இரண்டாவது நிலையை வங்கி பெற்றிருந்தது. பிஸ்னஸ் டுடேயினால் நவம்பர் 2020 இல் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரப்படுத்தலில், கொமர்ஷல் வங்கிக்கு 27.6 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தரப்படுத்தலில் 30 ஆவது இடத்தைப் பெற்ற நிறுவனத்துக்கு 4.4 புள்ளிகள் கிடைத்திருக்க, இரண்டாவது இடம் கிடைத்த நிறுவனத்துக்கு 26.95 புள்ளிகள் கிடைத்திருந்தன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன், பூகோளப் பெருந்தொற்று ஆரம்பிக்க முன்னரேயே குறிப்பிடத்தக்களவு சவால்களை வழங்கிய ஓர் ஆண்டில், பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் முதலிடத்துக்கு நாங்கள் மீள வந்தமை குறித்து, நாங்கள் இயல்பாகவே பெருமகிழ்ச்சியடைகிறோம். கூட்டாண்மை நிறுவனமொன்றின் உறுதிக்கான மிகச்சிறந்த பரீட்சையாக இன்னல்களே காணப்படுகின்றன. பெருந்தொற்றின் தாக்கங்கள் தொடர்ச்சியாக உணரப்படும் நேரத்தில், இவ்வாண்டில் ஏற்பட்டுள்ள முன்னரெப்போதும் ஏற்படாத சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் கொமர்ஷல் வங்கியின் முழு அணிக்கும் இந்தத் தரப்படுத்தலில் கிடைத்துள்ள அடைவை நாங்கள் அர்ப்பணிக்கிறோம் எனத் தெரிவித்தார். தரப்படுத்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிஸ்னஸ் டுடே, 2019-20 காலப்பகுதிக்கான பிஸ்னஸ் டுடே முதல் 30 தரப்படுத்தலில் இம்முறை நகர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. நீண்டகாலமாகச் செயற்பட்ட அனுபவம் மிக்க நிறுவனங்கள் தமக்கான இ���த்தைப் பெற்றுக்கொள்ள, சில நிறுவனங்கள் முதன்முறையாகத் தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளன. தற்போதுள்ளதைப் போன்ற சவாலானதொரு காலப்பகுதியில், கூட்டாண்மை நிறுவன உலகில் புதிய நிறுவனங்கள் தமது அடையாளத்தைப் பதிப்பதென்பது ஊக்கத்தைத் தரும் ஒன்றாகும் எனத் தெரிவித்தது. 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பலமான வங்கி வணிகக்குறி என பிரான்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) நிறுவனத்தால் தரப்படுத்தப்பட்ட கொமர்ஷல் வங்கி, 1.4 ட்ரில்லியன் ரூபாய் மொத்தச் சொத்துக்கள், 150 பில்லியன் ரூபாய் மொத்த வருமானம், 17.4 பில்லியன் ரூபாய் நிகர இலாபம் 1.07 ட்ரில்லியன் ரூபாய் வைப்புகள், 930.7 பில்லியன் ரூபாய் நிகரக் கடன்களும் நிலுவைகளும் என, 2019 ஆம் ஆண்டை நிறைவுசெய்திருந்தது. தேசியப் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு வழங்குவதில் பல தசாப்தங்களாக முன்னிலை வகித்த நிறுவனம் என்ற வகையில் கொமர்ஷல் வங்கி, பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னரான பொருளாதார மீட்சியை உந்தும் ஒரு நிறுவனமாகச் செயற்பட்டு வருகிறது. நடைமுறை மூலதனக் கடன்களை வழங்குவதிலும் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்குச் சலுகைகளை வழங்குவதிலும் தனியார் வங்கிகளில் கொமர்ஷல் வங்கி முன்னிலையில் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கும் தனிநபர்களுக்குமென அமுல்படுத்தப்பட்டுள்ள வௌவேறான 11 திட்டங்களை, சூர்யோதயம் நிதியியல் உதவித் திட்டத்தின் கீழ் வங்கி வகைப்படுத்தியுள்ளதுடன் வழங்க வேண்டுமென இலங்கை மத்திய வங்கியால் பணிக்கப்பட்ட கடன் தவணைக்கால நீடிப்புக்கு மேலதிகமாக இந்த நிவாரணத் திட்டங்களை வழங்கியுள்ளது. உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது. பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. Business Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி (adaderana.lk)\nகுரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்\nகுரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம் -எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிராக, கடந்த காலத்தில் எழுந்த எதிர்ப்பை, சிறுபான்மையினர் எதிர்த்து வந்தனர். ஆயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் போக்கால், முஸ்லிம்களிலும் சிலர், இன ரீதியான கட்சிகளை விரைவில் எதிர்க்கக் கூடும் போல் தான் தெரிகிறது. இன ரீதியான கட்சிகளை, பெரும்பான்மை மக்களே பொதுவாக எதிர்க்கிறார்கள். ஆனால், சிங்கள இனத்தைக் குறிக்கும் பெயரிலான கட்சிகளை, அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழ், முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் பெயருடைய கட்சிகளையே அவர்கள் எதிர்க்கிறார்கள். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முஸ்லிம் பெயருடைய பயங்கரவாதிகள் சிலர், மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களையும் மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்களையும் தாக்கி, 250க்கும் மேற்பட்டோரைக் கொன்றனர். இதையடுத்து, நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்வதற்கான காரணங்களில் ஒன்றாக, முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்து செயற்படுவதைப் பலரும் சுட்டிக் காட்டினர். இதைத் தொடர்ந்து, இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிரானவர்களின் குறி, முஸ்லிம் கட்சிகளாகவே இருந்து வருகிறது. முஸ்லிம்கள் பொதுவாக, இந்த எதிர்ப்பை எதிர்த்து வந்த போதிலும், அண்மைக் காலமாக சில முஸ்லிம்களும், “இனி மேலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேவையா” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். கலாநிதி அமீர் அலி, அண்மையில் எழுதியிருந்த கட்டுரையொன்றில், ‘முஸ்லிம் அரசியல் கட்சிகளைக் கலைத்துவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் வாக்களித்ததை அடுத்து, முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேவையா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. 20ஆவது திருத்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடி��தா, இல்லையா என்பதை விட, இந்த ஆறு எம்.பிக்களும் ‘விலைபோனார்களோ’ என்ற ஆதங்கமே, முஸ்லிம் அரசியல் கட்சிகளே வேண்டாம் என்ற நிலைக்கு, சிலரைத் தள்ளிவிட்டுள்ளது. கட்சி தாவலும் மக்களின் ஆணைக்குத் துரோகம் செய்தலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் இலட்சணமல்ல. குறித்த 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும், தம்மைத் தெரிவு செய்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு சிங்களவரும் ஒரு தமிழரும் ஆறு முஸ்லிம்களும் என, நாட்டின் மூன்று பிரதான இனங்களையும் சேர்ந்த எம்.பிக்கள், அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் என்றால் ‘தொப்பி பிரட்டிகள்’ என்றதொரு கருத்து, நீண்ட காலமாகப் பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. அதைத்தான், இப்போது அவர்கள் தூக்கிப்பிடிக்கிறார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள், சமயத்தை முன்நிறுத்தியே அரசியலில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு இருக்க, பணத்துக்கோ பதவிகளுக்கோ ஆசைப்பட்டு அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து, தமக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படுவதை, எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறார்கள் ஏனைய இனத்தவர்கள் கட்சி மாறுவதும் மாறி மாறி பிரதான கட்சிகளுடன் சேர்வதும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன. ஆனால், முஸ்லிம் கட்சிகளும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதால், அக்கட்சிகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளன. அவ்வாறு, பேசு பொருளாகும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அக்கட்சிகள் அம்மக்களால் கேவலமாகப் பேசப்படுகின்றனவே அல்லாமல், ஒரு போதும் பாராட்டப்படுவதில்லை. முஸ்லிம் கட்சிகள், மாறி மாறி பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை, முஸ்லிம்கள் முன்னர் குற்றமாகக் கருதியதில்லை. ஏனெனில், அவ்வாறு கூட்டணி அமைக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதை, அவர்கள் வரவேற்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சிக்குப் பின்னர், இந்த நிலை மாறியிருக்கிறது. இப்போது, ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில், முஸ்லிம் கட்சிகள் அமைச்சுப் பதவிகளை ஏற்பதை, பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சியில், பேரினவாதக் குழுக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முஸ்லிம்களை இம்சித்தும் அவமானப்படுத்தியும் ஆத்திரமூட்டியும் வந்தமையும் ராஜபக்‌ஷர்கள் அந்தக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தமையுமே அதற்குக் காரணமாகும். இத்தகைய அவமானங்களையும் இம்சைகளையும், பொது பல சேனா அமைப்பே 2012ஆம் ஆண்டு முதலில் ஆரம்பித்தது. அக்காலத்தில், அவ்வமைப்பு காலியில் ஓர் அலுவலகத்தைத் திறந்தபோது, அவ்வைபவத்தின் பிரதம அதிதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவே கலந்து கொண்டார். ஆயினும், முஸ்லிம்களுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் இடையிலான விரிசல், கடந்த அரசாங்க காலத்தில் படிப்படியாக மறக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியது. இதையடுத்து, முஸ்லிம்கள் பழையவற்றை மறந்து, ராஜபக்‌ஷர்கள் பக்கம் சாயும் போக்குக் காணப்பட்டது. எனினும், அடுத்த மாதமே கண்டி, திகனப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில், அமித் வீரசிங்க போன்ற பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், வெளிப்படையாகக் கலந்து கொண்டனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான பிரசாரப் போரொன்று முடுக்கிவிடப்பட்டது. அதில், முன்னின்று செயற்பட்டவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளும் அப்பெரமுனவை ஆதரிக்கும் ஊடகங்களும் ஆகும். எனவேதான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நெருங்கவும் முஸ்லிம்கள் தயங்குகிறார்கள். போதாக்குறைக்கு, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யாது, தகனம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவும், அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லோருக்கும் விளங்கும் விடயமாக இருக்கிறது. இந்தப் பின்னணியில், ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய குறிக்கோளான அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தமையை, முஸ்லிம்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை, எவரும் ஊகிக்க முடிகிறது. எனவே தான், தொடர்ந்தும் முஸ்லிம் ���ட்சிகள் தேவையா என்று, சிலர் கேட்கின்றனர். தனி நாடு, பலமான அதிகாரப் பரவலாக்கல் போன்ற அரசியல் கோரிக்கைகள், முஸ்லிம்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதை அடுத்தும், அம்மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்தியா கைவிட்டதை அடுத்தும், கிழக்கு முஸ்லிம்களிடம் இப்போது அரசியல் கோரிக்கைகளே இல்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தேவை, அருகிப் போக இதுவும் ஒரு காரணமாகும். போர்க் கால சூழலிலேயே, முஸ்லிம் கட்சிகளின் தேவை ஏற்பட்டது. போரில் ஈடுபட்ட இரு சாராரிடமிருந்தும் அடி வாங்கும் நிலையிலேயே, தமக்கென்ற ஒரு குரல் முஸ்லிம்களுக்கு அவசியமாகியது. இப்போது அவ்வாறானதொரு நிலை இல்லை; எனவே, அன்றைய தேவை இன்றில்லை. ஆனால், தமக்கான ஒரு குரலின் அவசியத்தை, முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு காரணி, இன்னமும் இருக்கிறது. பெரும்பான்மை இனத்தவர்கள் தலைமை தாங்கும் கட்சிகள், முஸ்லிம்களைப் பூரணமாக உள்ளீர்க்காமையும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாகப் பாதிக்கப்படும் போது, குறைந்த பட்சம் நியாயத்தை எடுத்துரைக்கவாவது அக்கட்சிகள் முன்வராதமையும் அந்தக் காரணியாகும். சிலவேளைகளில், பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளாக இருக்கும் முஸ்லிம்கள் வாய் திறந்தாலும், அக்கட்சிகள் முஸ்லிம்களுக்காக வாய் திறப்பதில்லை. உதாரணமாக, 2012-13ஆம் ஆண்டுகளில் ஹலால் சர்ச்சையை, பொது பல சேனா அமைப்பு தூண்டிவிட்ட போது, ஆளும் கட்சியில் இருந்த சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றோர், பொது பல சேனாவோடு இணைந்து, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரப் போரைத் தொடுத்தனர். உலக வர்த்தகத்தைப் பற்றியும் அதில் ஹலால் இலட்சினை வகிக்கும் பங்கையும் நன்கறிந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.க வாய் திறக்கவில்லை. முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகியது. உயிர்த் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முழு முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். அந்தப் பிரசாரப் போரில், முன்னின்றவர்கள் பொதுஜன பெரமுனவினரே. அப்போதும், முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையே இருந்தது. இன்றைய பிரச்சினை என்னவென்றால், அரசியல் களத்தில், முஸ்லிம்கள���க்காக குரல் கொடுக்க, முஸ்லிம் பிரதிநிதிகளே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், பணத்துக்கும் பதவிகளுக்கும் விலைபோய்விடுகிறார்கள். அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து விடுகிறார்கள். இதை, யாருக்குச் சொல்வது ஏனைய இனத்தவர்கள் கட்சி மாறுவதும் மாறி மாறி பிரதான கட்சிகளுடன் சேர்வதும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன. ஆனால், முஸ்லிம் கட்சிகளும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதால், அக்கட்சிகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளன. அவ்வாறு, பேசு பொருளாகும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அக்கட்சிகள் அம்மக்களால் கேவலமாகப் பேசப்படுகின்றனவே அல்லாமல், ஒரு போதும் பாராட்டப்படுவதில்லை. முஸ்லிம் கட்சிகள், மாறி மாறி பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை, முஸ்லிம்கள் முன்னர் குற்றமாகக் கருதியதில்லை. ஏனெனில், அவ்வாறு கூட்டணி அமைக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதை, அவர்கள் வரவேற்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சிக்குப் பின்னர், இந்த நிலை மாறியிருக்கிறது. இப்போது, ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில், முஸ்லிம் கட்சிகள் அமைச்சுப் பதவிகளை ஏற்பதை, பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சியில், பேரினவாதக் குழுக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முஸ்லிம்களை இம்சித்தும் அவமானப்படுத்தியும் ஆத்திரமூட்டியும் வந்தமையும் ராஜபக்‌ஷர்கள் அந்தக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தமையுமே அதற்குக் காரணமாகும். இத்தகைய அவமானங்களையும் இம்சைகளையும், பொது பல சேனா அமைப்பே 2012ஆம் ஆண்டு முதலில் ஆரம்பித்தது. அக்காலத்தில், அவ்வமைப்பு காலியில் ஓர் அலுவலகத்தைத் திறந்தபோது, அவ்வைபவத்தின் பிரதம அதிதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவே கலந்து கொண்டார். ஆயினும், முஸ்லிம்களுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் இடையிலான விரிசல், கடந்த அரசாங்க காலத்தில் படிப்படியாக மறக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில், 2018ஆ��் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியது. இதையடுத்து, முஸ்லிம்கள் பழையவற்றை மறந்து, ராஜபக்‌ஷர்கள் பக்கம் சாயும் போக்குக் காணப்பட்டது. எனினும், அடுத்த மாதமே கண்டி, திகனப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில், அமித் வீரசிங்க போன்ற பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், வெளிப்படையாகக் கலந்து கொண்டனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான பிரசாரப் போரொன்று முடுக்கிவிடப்பட்டது. அதில், முன்னின்று செயற்பட்டவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளும் அப்பெரமுனவை ஆதரிக்கும் ஊடகங்களும் ஆகும். எனவேதான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நெருங்கவும் முஸ்லிம்கள் தயங்குகிறார்கள். போதாக்குறைக்கு, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யாது, தகனம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவும், அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லோருக்கும் விளங்கும் விடயமாக இருக்கிறது. இந்தப் பின்னணியில், ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய குறிக்கோளான அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தமையை, முஸ்லிம்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை, எவரும் ஊகிக்க முடிகிறது. எனவே தான், தொடர்ந்தும் முஸ்லிம் கட்சிகள் தேவையா என்று, சிலர் கேட்கின்றனர். தனி நாடு, பலமான அதிகாரப் பரவலாக்கல் போன்ற அரசியல் கோரிக்கைகள், முஸ்லிம்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதை அடுத்தும், அம்மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்தியா கைவிட்டதை அடுத்தும், கிழக்கு முஸ்லிம்களிடம் இப்போது அரசியல் கோரிக்கைகளே இல்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தேவை, அருகிப் போக இதுவும் ஒரு காரணமாகும். போர்க் கால சூழலிலேயே, முஸ்லிம் கட்சிகளின் தேவை ஏற்பட்டது. போரில் ஈடுபட்ட இரு சாராரிடமிருந்தும் அடி வாங்கும் நிலையிலேயே, தமக்கென்ற ஒரு குரல் முஸ்லிம்களுக்கு அவசியமாகியது. இப்போது அவ்வாறானதொரு நிலை இல்லை; எனவே, அன்றைய தேவை இன்றில்லை. ஆனால், தமக்கான ஒரு குரலின் அவசியத்தை, முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு காரணி, இன்னமும் இருக்கிறது. பெரும்பான்மை இனத்தவர்கள் தலைமை தாங்கும் கட்சிகள், முஸ்லிம்களைப் பூரணமாக உள்ளீர்க்காமையும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாகப் பாதிக்கப்படும் போது, குறைந்த பட்சம் நியாயத்தை எடுத்துரைக்கவாவது அக்கட்சிகள் முன்வராதமையும் அந்தக் காரணியாகும். சிலவேளைகளில், பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளாக இருக்கும் முஸ்லிம்கள் வாய் திறந்தாலும், அக்கட்சிகள் முஸ்லிம்களுக்காக வாய் திறப்பதில்லை. உதாரணமாக, 2012-13ஆம் ஆண்டுகளில் ஹலால் சர்ச்சையை, பொது பல சேனா அமைப்பு தூண்டிவிட்ட போது, ஆளும் கட்சியில் இருந்த சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றோர், பொது பல சேனாவோடு இணைந்து, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரப் போரைத் தொடுத்தனர். உலக வர்த்தகத்தைப் பற்றியும் அதில் ஹலால் இலட்சினை வகிக்கும் பங்கையும் நன்கறிந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.க வாய் திறக்கவில்லை. முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகியது. உயிர்த் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முழு முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். அந்தப் பிரசாரப் போரில், முன்னின்றவர்கள் பொதுஜன பெரமுனவினரே. அப்போதும், முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையே இருந்தது. இன்றைய பிரச்சினை என்னவென்றால், அரசியல் களத்தில், முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க, முஸ்லிம் பிரதிநிதிகளே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், பணத்துக்கும் பதவிகளுக்கும் விலைபோய்விடுகிறார்கள். அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து விடுகிறார்கள். இதை, யாருக்குச் சொல்வது Tamilmirror Online || குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/269-2016-10-22-07-42-31", "date_download": "2020-11-26T11:42:03Z", "digest": "sha1:7G42HN3ESBON7SP44CBSUXLJJU3JJRB4", "length": 7567, "nlines": 105, "source_domain": "eelanatham.net", "title": "பொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி - eelanatham.net", "raw_content": "\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்ட���லேயே மாணவர்கள் பலி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nகொக்குவிலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலி சாரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலை க்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இச் சம்பவம் தொடர்பாக 5 பொலிசாரை கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஅந்த ஐந்து பொலிசாரும் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன் போது ஐவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்க ரன் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரையும் யாழ்ப்பாண சிறைச்சாலை பாது காப்பற்றதென பொலிஸார் தெரிவித்தநிலையில் அவர்களை அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் எதிர்வரும் 24ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு Oct 22, 2016 - 96046 Views\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் Oct 22, 2016 - 96046 Views\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை Oct 22, 2016 - 96046 Views\nMore in this category: « யாழில் கலைப்பீட மாணவர்கள் பலி யாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம்\nகுழந���தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvizhi.in/song-lyrics/oru-sattai-oru-balpam-lyrics/", "date_download": "2020-11-26T13:01:05Z", "digest": "sha1:H6X2M6JFXYDA2NGPDVJETYUEWK5HZZGB", "length": 12981, "nlines": 403, "source_domain": "tamilvizhi.in", "title": "Oru Sattai Oru Balpam Song Lyrics | Kanchana 3 | காஞ்சனா 3", "raw_content": "\nஒரு சட்டை ஒரு பல்பம் பாடல் வரிகள்\nநான் விரலு வுட்டா வெல்லங்கா\nநான் கோண கொப்பார கொய்யாக்கா\nஒரு சட்டை ஒரு பல்பம்\nஒரு பேண்ட் ஒரு பேனா\nஒரு சட்டை ஒரு பல்பம்\nஒரு பேண்ட் ஒரு பேனா\nஏ உன்னுடைய அழக பாத்து\nநான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா\nநீ தலையில வைக்குற ரோஜா\nநான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா\nநீ தலையில வைக்குற ரோஜா\nகை மேல கைய வச்சு\nபீர்ர போல வர சும்மா\nவந்து நிப்பேன் உனக்கு எதிரடி\nமச்சம் இருந்தா கன்னி ராசிடா\nஅட வாங்கி வச்ச தபேலாவ\nநான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா\nநீ தலையில வைக்குற ரோஜா\nநான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா\nநீ தலையில வைக்குற ரோஜா\nவாடா என் கருப்பு மச்சான்\nமூனு பேர மயக்கி வச்சான்\nஅழக அள்ளி தரேன் வாங்கிக்கோ\nமூனு பேரும் குண்டு மல்லி\nகம்ம போல மெல்ல வந்து ஒட்டிக்கோ\nகட்சி பாரு எல்லாம் இனிகும்டா\nசிக்கு புக்கு வெள்ளை கொக்கு\nஅட உன்னுடைய லிப்ஸ்சு மட்டும்\nநான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா\nநீ தலையில வைக்குற ரோஜா\nநான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா\nநீ தலையில வைக்குற ரோஜா\nஏ உன்னுடைய அழக பாத்து\nநான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா\nநீ தலையில வைக்குற ரோஜா\nநான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா\nநீ தலையில வைக்குற ரோஜா\nNanbanukku Koila Kattu | நண்பனுக்கு ஒரு கோவில கட்டு\nKadhal Oru Vizhiyil | காதல் ஒரு விழியில்\nKetta Paiya Sir Kaali | கெட்ட பையன் சார் காளி\nKadal Pura Novel Pdf – கடல் புறா சாண்டில்யன் நாவல்\nYavana Rani Novel Pdf – யவன ராணி சாண்டில்யன் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D.pdf/78", "date_download": "2020-11-26T13:40:08Z", "digest": "sha1:OVYBAYPPX2HEFXLYOQMN65DV23PHGDCK", "length": 6073, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஏழாவது வாசல்.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "\n“இவரில்லை.இவரில்லை\" என்று சொல்லிக்கொண்டே மேலும் உள்ளே உள்ளே அழைத்துச் சென்றான் அரண்மனை வேலைக்காரன.\nஏழாவது வாசலைத் தாண்டியதும் அங்கே உண்மையான மன்னரே அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மனிதன் “இவர்தாமா மன்னர்\nஅவருடைய மேன்மைத் தோற்றமும், வீரப் பொலிவும் அவர் தாம் மன்னர் என்ற ஐயத்திற்கிடமற்ற எண்ணத்தை யுண்டாக்கிவிட்டன. அவன் உள்ளத்தில் இவருக்குமேல் எவரும் இல்லை என்ற உணர்வைப் பதித்து விட்டன. ஒரு மாபெரும் தலைவர்முன் நிற்கிறோம் என்ற பேருணர்வு தோன்றியது.\nஅந்த நிலை தனக்குக் கிடைத்ததை எண்ணியெண்ணி, வியப்புற்றுப் பெருமகிழ்வு பொங்கி அவன் பூரித்துப் போய்ப்பேச்சில்லாமல் நின்றான்.\nகடவுளின் உண்மையை உணர்ந்தவர்களுக்கு, ஆந்தக் கடவுள் தன்மையில் ஐயம் தோன்றுவதில்லை. அவர்கள் உறுதியாகக் கடவுளை உணர்ந்து விடுவதனால், \"இது கடவுள் தானா” என்று யாரையும் கேட்பதில்லை. இது கடவுள் தானா என்று கேட்கும் நிலையில் உள்ள எதுவும் உண்மையான கடவுள் ஆகா என்பதை இக்கதையிலிருந்து அறிகிறோம்.\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2019, 05:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/11/blog-post_35.html", "date_download": "2020-11-26T11:39:25Z", "digest": "sha1:S5PHQFUHCZPJNHQGPLKY7SQF7A56JQS4", "length": 6406, "nlines": 84, "source_domain": "www.trincoinfo.com", "title": "கணவன் புற்றுநோயால் மரணம், தஞ்சக் கோரிக்கையும் நிராகரிப்பு – நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம் - Trincoinfo.com", "raw_content": "\nHome / SriLanka / கணவன் புற்றுநோயால் மரணம், தஞ்சக் கோரிக்கையும் நிராகரிப்பு – நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம்\nகணவன் புற்றுநோயால் மரணம், தஞ்சக் கோரிக்கையும் நிராகரிப்பு – நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம்\nஇலங்கையிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.\nராஜ் உடவத்த, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ், தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் குடியேறியிருந்தார்.\nஎனினும் 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.\nபுற்றுநோய் பாதிப்பிற்குள்ளானதால் தொடர்ந்தும் வேலை செய்யமுடியாத நிலைக்குத்தள்ளப்பட்ட ராஜ், வேலை விசாவிற்கான முக்கிய நிபந்தனையை பூர்த்திச��ய்ய முடியாத நிலைக்குள்ளானார்.\nஇதையடுத்து நாடுகடத்தப்பட்டுவிடுவோமா என்ற அச்சத்தில், மாணவர் விசாவிலுள்ள மூத்த மகளைத் தவிர, ஏனையவர்கள் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தனர்.\nஆனால் ராஜ் மரணமடைந்த ஒரு மாதத்தில், இக்குடும்பத்தின் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாக குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளது.\nஇத்தீர்மானத்திற்கெதிராக மேன்முறையீடு செய்யலாம் அல்லது ஒருமாதத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்ற தெரிவையும் குடிவரவு அமைச்சு வழங்கியுள்ளது.\nகல்வி கற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் கணவனையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தனக்கு ஆஸ்திரேலிய அரசு கருணைகாட்ட வேண்டுமெனவும், தொடர்ந்தும் Kempsey பகுதியிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டுமெனவும் திருமதி உடவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு COVID- 19 தொற்று உறுதி.\nதிருகோணமலையில் பயன்படுத்த முடியாத பேருந்துகள் ரயில் பெட்டிகளை ஆழமற்ற நீரில்... | Trincoinfo\nதிருகோணமலை மரணச்சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா\nதிருகோணமலையின் சில அரிய புகைப்பட தொகுப்பு 1880களில் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133467/", "date_download": "2020-11-26T12:15:25Z", "digest": "sha1:GG4L54BCZUSXXLFSCKNDWQJ47H3OYB2B", "length": 10844, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "ரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் ரொபர்ட் பயசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரொபர்ட் பயஸ் உட்பட 7 பேரும் சிறையில் உள்ளனர்.\nஇவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ரத்து செய்த நிலையில் அவர்கள் தமது விடுதலைக்காக போராடி வருகிறார்கள். இந்தநிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தினை காரணம் காட்டி தற்போது 1 மாதம் பரோலில் விடுதலை ஆகியுள்ளார்.\nஇந்த நிலையில் தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரொபர்ட் பயசும் 1 மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். அவரின் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் பரோல் கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nநளினி மற்றும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள், விதிகள் எல்லாம் ரொபர்ட் பயசுக்கும் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம்; உத்தரவு பிறப்பித்துள்ளது. #ரொபர்ட்பயஸ் #பரோல் #விடுதலை #ராஜீவ்காந்தி #நளினி\nTagsநளினி பரோல் ராஜீவ்காந்தி ரொபர்ட்பயஸ் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை செல்கிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபத்தண்ணாவின் அரங்கப் பயணம் முன்னிறுத்தும் வேட்கை – கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் அடிப்படை உரிமைகளையாவது பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை வேண்டி நிற்கின்றோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாங்குளம் கற்குவாரி பகுதியில் குண்டு வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசரத் வீரசேகர அமைச்சராக பதவிப்பிரமாணம்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை செல்கிறார்… November 26, 2020\nஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு November 26, 2020\nபத்தண்ணாவின் அரங்கப் பயணம் முன்னிறுத்தும் வேட்கை – கலாநிதி சி.ஜெயசங்கர். November 26, 2020\nஎங்கள் அடிப்படை உரிமைகளையாவது பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை வேண்டி நிற்கின்றோம் November 26, 2020\nமாங்குளம் கற்குவாரி பகுதியில் குண்டு வெடிப்பு November 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/341-2016-11-08-20-53-11", "date_download": "2020-11-26T12:39:16Z", "digest": "sha1:CH3EVZIZ54HFD36EH4Z7UOJIEIMWW2QA", "length": 11618, "nlines": 181, "source_domain": "eelanatham.net", "title": "அமெரிக்க தேர்தல்துவங்கியது, முடிவுகள் நாளையில் இருந்து.. - eelanatham.net", "raw_content": "\nஅமெரிக்க தேர்தல்துவங்கியது, முடிவுகள் நாளையில் இருந்து..\nஅமெரிக்க தேர்தல்துவங்கியது, முடிவுகள் நாளையில் இருந்து..\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில வ��டுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஅமெரிக்க தேர்தல்துவங்கியது, முடிவுகள் நாளையில் இருந்து..\nஅடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ள அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள அனைத்து 50 மாநிலங்களும், நிர்வாகத் தலைநகரான வாஷிங்டன் டிசி பகுதியும், ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் தங்கள் வாக்குப்பதிவை செலுத்தவுள்ளன.\nநாட்டின் மேற்கு கடற்கரை பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பாக, கடும் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களான வர்ஜினியா மற்றும் ஜார்ஜியா ஆகியவற்றில் நள்ளிரவில் (ஜிஎம்டி நேரப்படி) முதல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடும் போட்டி நிலவும் சில முக்கியமான மாநிலங்களின் ஊடாக ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு முக்கிய அதிபர் வேட்பாளர்களும் கடும் பிரசாரம் செய்துள்ள சூழலில், திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.\nMore in this category: « டொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு ட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/619738/amp?utm=stickyrelated", "date_download": "2020-11-26T13:27:36Z", "digest": "sha1:3SDDE42N2FWSGJZVIHJXNDVE4WP7PWEQ", "length": 11192, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் ���ந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்\nமும்பை: ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் (59) நேற்று மாரடைப்பால் காலமானார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த டீன் ஜோன்ஸ், மும்பையில் உள்ள குழுவினருடன் இணைந்து பணியாற்றி வந்தார். தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர், நேற்று காலை 11.00 மணியளவில் ஐபிஎல் போட்டிக்கான வர்ணனை பணி குறித்து சக ஊழியர்களுடன் ஆலோசித்த பின்னர் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.\nஉடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றி ஹர்கிசன்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் டீன் ஜோன்ஸ் கடுமையான மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஜோன்சின் எதிர்பாராத மரணம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு வீரர்���ள், பிசிசிஐ, ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஸ்டார் இந்தியா நிர்வாகிகள், ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஆஸ்திரேலிய அணிக்காக ஜோன்ஸ் விளையாடிய 52 டெஸ்டில் 3631 ரன் (அதிகம் 216, சராசரி 46.55, சதம் 11, அரை சதம் 14) மற்றும் 164 ஒருநாள் போட்டியில் 6068 ரன் (அதிகம் 145, சராசரி 44.61, சதம் 7, அரை சதம் 46) விளாசியுள்ளார்.\n* பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் இஸ்லாமாபாத் யுனைடட் அணியின் பயிற்சியாளராகவும், ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார். ஒருமுறை வர்ணனை செய்தபோது ‘கேட்ச் பிடித்த ஹாசிம் அம்லாவை (தென்ஆப்ரிக்கா) ‘பயங்கரவாதிக்கு ஒரு விக்கெட் கிடைத்து விட்டது’ என்று சொன்னதால் சர்ச்சையில் சிக்கியவர். அதற்காக பின்னர் மன்னிப்பும் கேட்டார்.\n* இந்தியாவின் பண்பாடும், உணவும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அடிக்கடி கூறி வந்த டீன் ஜோன்ஸ் உயிரும் இந்தியாவிலேயே பிரிந்துள்ளது.\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டிஎன்சிஏ) கவுரவ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கிரிக்கெட் உலக ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு டிஎன்சிஏ ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. சென்னையில் டையில் முடிந்த ஆட்டத்தில், உடல் நலக் குறைவுக்கு இடையில் அவர் அடித்த இரட்டை சதம் என்றும் மறக்க முடியாதது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் மிகபபெரிய ஆதரவாளராகவும், வர்ணனையாளராகவும் டீன் ஜோன்ஸ் இருந்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.\nகர்ப்பம், குழந்தை என்னை சிறந்த நபராக ஆக்கியது: சானியா மிர்சா உருக்கம்\nசிட்னியில் முதல் ஒரு நாள் போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்\nரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தார் கால்பந்து சூப்பர் ஸ்டார் மாரடோனா: விளையாட்டு உலகம் கண்ணீர் அஞ்சலி\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nலங்கா பிரிமியர் லீக்: டி20 தொடர் இன்று தொடக்கம்\nதாமதமாகும் ஆஸ்திரேலிய ஓபன்: விளையாட்டு அமைச்சர் தகவல்\nஐசிசி புதிய தலைவராக கிரெக் பார்க்ளே தேர்வு\nசமஸ்கிருதத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.\n× RELATED வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் மாரடைப்பால் காலமானார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-11-26T13:31:19Z", "digest": "sha1:RPUOCFGCSREQEUYNTIG73THI6ZX4BXZN", "length": 32275, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரீடல்-கிராப்ட்சு வினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅரோமாட்டிக் வளையங்களில் பதிலிகளை பிரதியீடு செய்வதற்காக உருவாக்கப்பட்ட வினை\nபிரீடல்-கிராப்ட்சு வினைகள் (Friedel–Crafts reactions) என்பவை 1877 ஆம் ஆண்டில் சார்லசு பிரீடல் மற்றும் யேம்சு கிராப்ட்சு என்ற இரண்டு வேதியியலர்களால் உருவாக்கப்பட்ட வினைகளின் தொகுப்பாகும். அரோமாட்டிக் வளையங்களில் பதிலிகளை பிரதியீடு செய்வதற்காக இவ்வினைகள் உருவாக்கப்பட்டன [1]. பிரீடல்-கிராப்ட்சு வினைகள் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை 1. ஆல்க்கைலேற்ற பிரீடல் கிராப்ட்சு வினைகள், 2. அசைலேற்ற பிரீடல் கிராப்ட்சு வினைகள் என்பவை இவ்விரண்டு வகைகளாகும். எலக்ட்ரான்கவர் அரோமாட்டிக் பதிலீடு மூலமாகவே இவ்விரண்டு வகை வினைகளும் நிகழ்கின்றன. பிரீடல் கிராப்ட்சு வினைகளின் பொது வினைத்திட்டம் கீழே தரப்பட்டுள்ளது.\nபிரீடல்-கிராப்ட்சு வினைகள் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுதப்பட்டன [2][3][4][5].\n3 பிரீடல்-கிராப்ட்சு ஐதராக்சி ஆல்க்கைலேற்றம்\n4 பிரீடல் கிராப்ட்சு சல்போனைலேற்றம்\nவலிமையான இலூயிக் அமில வினையூக்கியின் உதவியால் அரோமாட்டிக் வளையத்துடன் ஓர் ஆல்க்கைல் ஆலைடை பதிலீடு செய்யும் வினையே பிரீடல்-கிராப்ட்சு ஆல்க்கைலேற்ற வினையாகும்[6].நீரற்ற பெர்ரிக் குளோரைடை வினையூக்கியாகப் பயன்படுத்தினால் ஆல்க்கைல் தொகுதி குளோரைடு அயனியின் முந்தைய தளத்துடன் இணைகிறது. இவ்வினையின் பொது வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது[7]\nஆல்க்கைல் ஆலைடு இலூயிசு அமிலத்துடன் வினைபுரிந்து முதலில் கார்போ நேர்மின்னயனி உருவாகிறது. இலூயிசு அமிலத்திலிருந்து ஆலைடு இழக்கப்பட்டதால் ஆல்க்கைல் கார்போ நேர்மின்னயனி உருவாகிறது. அரோமாட்டிக் கார்பன் கார்பன் இரட்டைப்பிணைப்பில் உள்ள எலக்ட்ரான்கள் மின்னணு மிகுபொருளாகச் செயல்படுகின்றன. வளையயெக்சாடையீனைல் நேர்மின்னயனி இடநிலை உருவாகிறது. வினையின் இறுதிநிலையில் இரட்டைப் பிணைப்பு மறு ஆக்கம் செய்யப்பட்டு வினையூக்கியும் ஐதரசன் குளோரைடும் மீண்டும் தோன்றுகின்றன. வினைபடு பொரு���ைக்காட்டிலும் வினைவிளைபொருள் அதிகமான எலக்ட்ரான் கொடை பண்பைப் பெற்றிருப்பது இவ்வினையின் மிகப்பெரிய குறைபாடாகும். ஏனெனில் ஆல்க்கைல் சங்கிலி எலக்ட்ரான் கொடையளிக்கும் தன்மை கொண்டதாகும். எனவே, மற்றொரு ஐதரசன் அணு ஆல்க்கைல் தொகுதியுடன் பதிலீடு செய்யப்படுவதால் மூலக்கூறில் மிகை ஆல்கைலேற்றம் நிகழ்கிறது. ஒருவேளை குளோரின் அயனி மூன்றாம் நிலை கார்பன் அல்லது இரண்டாம் நிலை கார்பனுடன் இணைக்கப்படாமலிருந்தால், வினையில் உருவான கார்போ நேர்மின் அயனியானது (R+) கார்போ நேர்மின் அயனி மறுசீரமைப்பு வினையில் ஈடுபடுகிறது. முதன்மை கார்போ நேர்மின் அயனிகளைக் காட்டிலும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கார்போ நேர்மின் அயனிகளின் ஒப்பீட்டளவு நிலைத்தன்மையே இவ்வினைத்திறனுக்கான காரணமாகும்[7] ஒரு மூலக்கூறினுள் உள்ள பெரிய குழுக்களின் அளவு தொடர்புடைய சிறிய குழுக்களுடன் ஒப்பிடும்போது மூலக்கூறுகளில் நடைபெறும் வேதி வினைகள் தடுக்கப்படுவது கண்டறியப்பட்டது. எனவே இடக்காரணி ஆல்க்கலேற்ற வினைகளின் எண்ணிக்கையை கட்டுபடுத்த இயலும் என கருதப்படுகிறது. ஒர் ஆல்க்கீன் மற்றும் என்-புரோமோசக்சினைமைடில் இருந்து தருவிக்கப்பட்ட மின்னணுகவரியாக புரோமோனியம் அயனி இருப்பதை ஓர் ஆய்வு தெரிவிக்கிறது :[8]\nஇவ்வினையின் ஆலோனியம் அயனி உருவாக்கத்தில் என்-புரோமோசக்சினைமைடு ஆலசன் கொடையாளியை, சமாரியம்(III) திரிப்லேட்டு செயலூக்குவதாகக் நம்பப்படுகிறது.\nஒரு வலுவான இலூயிக் அமில வினையூக்கியைப் பயன்படுத்தி அரோமாட்டிக் வளையங்களில் அசைல் குளோரைடை அசைலேற்றம் செய்யும் வினையே பிரீடல்-கிராப்ட்சு அசைலேற்ற வினை எனப்படும். பிரீடல்-கிராப்ட்சு அசைலேற்ற வினையை அமிலநீரிலிகளைப் பயன்படுத்தியும் அசைலேற்றம் செய்ய இயலும்[9]. பிரீடல்-கிராப்ட்சு ஆல்க்கைலேற்ற வினைக்கு பரிந்துரைக்கப்படும் நிபந்தனைகள் யாவும் இவ்வினைக்கும் பொருந்தும். கார்பனைல் தொகுதியின் எலக்ட்ரான் எடுத்துக் கொள்ளும் இயல்பு காரணமாக ஆல்க்கைலேற்ற வினையைக் காட்டிலும் இவ்வினைக்கு கூடுதல் சிறப்பம்சங்கள் உண்டு. கார்பனைல் தொகுதியின் எலக்ட்ரான் எடுத்துக் கொள்ளும் இயல்பு காரணமாக விளைபொருள் கீட்டோன் எப்போதும் வினைபடு மூலக்கூறைக் காட்டிலும் குறைவான வினைத்திறனையே கொண்டுள்ளது. எனவ��, பன்மடங்கு அசைலேற்ற வினை நிகழ்வதற்கு சாத்தியமில்லை.\nஅசைல் குளோரைடு வினைப்பொருளின் நிலைத்தன்மையே பிரீடல் கிராப்ட்சு வினையின் இயலுந்த்திறனுக்கு அடிப்படையாக உள்ளது. உதாரணமாக பார்மைல் குளோரைடு மிகவும் குறைவான நிலைத்தன்மை கொண்டது என்பதால் அதை தனித்துப்பிரித்தல் என்பது இயலாததாக உள்ளது. பிரீடல் கிராப்ட்சு வினையின் வழியாகத் தொகுப்பு முறையில் பென்சால்டிகைடு தயாரிக்கையில் பார்மைல் குளோரைடு தளத்திலேயே தயாரிக்க வேண்டியதாக உள்ளது.\nகாட்டர்மேன் கோச் வினையின் வழியாக இவ்வினை நிறைவேற்றப்படுகிறது. காட்டர்மேன் கோச் வினையில் பென்சீனுடன் கார்பனோராக்சைடும் ஐதரசன் குளோரைடும் உயர் அழுத்தத்தில் சூடுபடுத்தப்படுகிறது. அலுமினியம் குளோரைடும் செப்பு(I) குளோரைடும் கலந்த கலவை வினையூக்கியாகச் செயல்படுகிறது. மற்றொரு பிரீடல் கிராப்ட்சு அசைலேற்றத்தில் அசிட்டைல் குளோரைடு (எத்தனாயில் குளோரைடு) CH3COCl அசைலேற்றியாகவும், அலுமினியம் குளோரைடு (AlCl3) வினைவேக மாற்றியாகவும் பயன்படுகின்றன. இவ்வினையில் எத்தனாயில் (அசிட்டைல்) தொகுதி பென்சீனுடன் சேர்கிறது.\nஇவ்வினையின் வினைவழிமுறை மின்கவர் அரோமாட்டிக் பதிலீட்டுவினையாகும் அமீன்களை அமைடுகளாகவும், ஆல்ககால்களை எசுத்தர்களாகவும் அசைலேற்றம் செய்ய அசைல் ஆலைடுகள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்களின் அமில நீரிலிகள் கூட பொதுவாக அசைலேற்றிகளாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. அமீன்கள் மற்றும் ஆல்ககால்கள் போன்றவை மின்னணு மிகுபொருட்களாகும். எனவே இவ்வினையின் வினை வழிமுறை கருநாட்டப் பதிலீட்டு வினையாகும்.\nசில ஆல்டிகைடு மற்றும் கீட்டோன்களுடன் அரீன்கள் வினைபுரிந்து ஐதராக்சி ஆல்க்கைலேற்ற விளைபொருட்களைக் கொடுக்கின்றன. உதாரணமாக மெசிட்டைல் வழிப்பொருளான கிளையாக்சால் உடன் பென்சீன் வினைபுரிந்து பென்சோயினும் ஒரு ஆல்ககாலும் உருவாகின்றன. ஆனால் கார்பனைல் தொகுதி உருவாவதில்லை[10] to form a benzoin with an மதுசாரம் rather than a கார்பனைல் group:\nபிரீடல் கிராப்ட்சு வினை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரீன்கள் சல்போனைல் ஆலைடுகள் மற்றும் சல்போனிக் அமில நீரிலிகள் போன்றவற்றுடன் வினைபுரிந்து சல்போன்களைக் கொடுக்கிறது. பொதுவாக AlCl3, FeCl3, GaCl3, BF3, SbCl5, BiCl3 and Bi(OTf)3, among others.[11][12] போன்றவை வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 2-ப��னைல்-1-ஈத்தேன்சல்போனைல் குளோரைடு, 3-பீனைல்-1-புரோபேன்சல்போனைல் குளோரைடு, 4- பீனைல்-1-பியூட்டேன்சல்போனைல் குளோரைடு போன்றவற்றுடன் நைட்ரோபென்சீனும் AlCl3 யும் சேர்த்து சூடுபடுத்தினால் அரீன்களின் மூலக்கூறினுள் பிரீடல் கிராப்ட்சு வளையமாதல் வினை நிகழ்கிறது[13]. சல்பீனைல் மற்றும் சல்பைனைல் குளோரைடுகளும் பிரீடல் கிராப்ட்சு வகை வினைகளில் ஈடுபட்டு முறையே சல்பைடுகள் மற்றும் சல்பாக்சைடுகளைக் கொடுக்கின்றன[14]. அரைல் சல்பீனைல் குளோரைடுகள் மற்றும் ஈரரைல் சல்பாக்சைடுகள் இரண்டையும் அரீன்களை BiCl3, Bi(OTf)3, LiClO4 அல்லது NaClO4 போன்ற வினையூக்கிகள் முன்னிலையில் தயோனைல் குளோரைடுகளுடன் வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்[15][16]. பிரீடல் கிராப்ட்சு வினை பல்வேறு பாரம்பரிய பெயர் வினைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.\nஅசைலேற்ற வினைவிளை பொருளை கிளெம்மென்சன் ஒடுக்க வினை வழியாக ஆல்க்கைலேற்ற விளைபொருளாக மாற்றலாம் [17][18][19]\nபென்சீனிலிருந்து காட்டர்மான் –கோச் வினையைப் பயன்படுத்தி பென்சால்டிகைடைத் தயாரிக்க இயலும் [20].\nஅரீன்கள் ஐதரோசயனிக் அமிலத்துடன் ஈடுபடும் வினைகளை காட்டர்மான் வினை விளக்குகிறது [21].\nஅரீன்கள் நைட்ரைல்களுடன் ஈடுபடும் வினைகளை அவுபென்-ஒய்சிஃசு வினை விவரிக்கிறது.\nஒரு வினைப்பொருளாக அரோமாட்டிக் பீனைல் எசுத்தர் ஈடுபடும் வினை திருத்த வினை பிரைசு மறுசீரமைப்பு வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.\nஇரண்டு அரீன்களின் நேரடியான பிணைப்பு வினை சிகோல் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் பிரீடல் கிராப்ட்சு அரைலேற்றம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது [22][23].\nசிங்கே-சூகில் வினையி பாரா கிரெசால் ஒரு சைக்ளோயெக்சாடையீனோன் உடன் டெட்ரா குளோரோ மெத்தேன் ஆக ஆல்க்கைலேற்றம் செய்யப்படுகிறது [24].\nபிளாங்க்கு குளோரோமெத்திலேற்ற வினையில் ஓர் அரீனுடன் குளோரோமெத்தில் தொகுதி சேர்க்கப்படுகிறது. அரீனுடன் பார்மால்டிகைடு, ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் துத்தநாகக் குளோரைடு முதலியனவற்றை சேர்க்கும்போது இவ்வினை நிகழ்கிறது [25][26].\nபோகெர்ட்டு-குக் தொகுப்பு வினையில் நீர் நீக்கமும், மாற்றியனாக்கல் வினையும் நிகழ்ந்து பினான்தரீனின் ஆக்டாஐதரோ வழிப்பொருள் உருவாகிறது [27]\nடார்சென்சு–நெனிட்செசுக்கு கீட்டோன் தொகுப்பு வினையில் சைக்ளோய��க்சீனும் அசிட்டைல் குளோரைடும் வினைபுரியும்போது அசைலேற்றம் நிகழ்ந்து மெத்தில்சைக்ளோயெக்சினைல் கீட்டோன் உருவாகிறது.\nதொடர்புடைய நெனிட்செசுக்கு ஒடுக்க அசைலேற்ற வினையில் ஒரு நிறைவுற்ற ஐதரோகார்பன் சேர்க்கப்பட்டு மெத்தில்சைக்ளோயெக்சைல்கீட்டோன் உருவாகிறது.\nநெங்கி வினையில் துத்தநாகக் குளோரைடு முன்னிலையில் பீனால்களும் அமிலங்களும் வளைய அசிட்டைலேற்ற வினையில் ஈடுபடுகின்றன [28].\nபசுமை வேதியியலில் அலுமினியம் குளோரைடு வினையூக்கிக்குப் பதிலாக கிராபைட்டு ஆல்க்கைலேற்ற வினைக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்மாறுபாடு முதல்நிலை ஆலைடுகளுக்குப் பொருந்துவதில்லை [29].\nடிரையரைல்மெத்தேன் மற்றும் சாந்தீன் சாயங்கள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் பிரீடல்-கிராப்ட்சு வினைகள் பயன்படுத்தப்படுகின்றன[30]. உதாரணம்: தைமோல் மற்றும் தாலிக் நீரிலி வினையில் தைமோல்தாலின் நிறங்காட்டி தொகுக்கப்படுதல்.\nதுத்தநாகக் குளோரைடு முன்னிலையில் தாலிக் நீரிலியுடன் இரிசோர்சினால் வினைபுரிந்து புளோரோபோர் புளோர்சீன் உருவாகிறது. இரிசோர்சினாலுக்குப் பதிலாக என்,என்,டையெத்திலமினோபீனால் பயன்படுத்தினால் ரோடாமின் பி உருவாகிறது.\n1-டெட்ராலோன் தயாரிப்பதற்குரிய மரபுசார் முறையாக அவோர்த் வினை கருதப்படுகிறது[31]. பென்சீன் இவ்வினையில் சக்சினிக் நீரிலியுடன் வினைபுரிகிறது. இடைநிலை விளைபொருள் ஒடுக்கப்பட்டு கூடுதலாக அமிலம் சேர்க்கப்பட்டு இரண்டாவது அசைலேற்றம் நிகழ்கிறது[32]\nஇதேபோன்ற மற்றொரு வினையில் நாப்தலீன் மற்றும் சக்சினிக் நீரிலி இரண்டும் தொடர் வினைபுரிந்து பினாந்தரீன் தொகுக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Suresh", "date_download": "2020-11-26T12:17:29Z", "digest": "sha1:6TJEIIFNEVQESQAJDITEC6ATGALMVT7C", "length": 8694, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Suresh | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் ப���ட்டோ ஆல்பம்\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் கொளுத்தி போட ரெடியாகும் மொட்டை தாத்தா சுரேஷ்..\nஒவ்வொரு ஆண்டும் தமிழ் தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகவும் மக்களின் பெரு ஆதரவுடனும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.\nகையை கட்டி வாயை போத்தி குத்தவச்சி அமர்ந்த கீர்த்தி..\nநடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் கோலிவுட், டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக அறிமுகமானவர் மிக வேகமாக விஜய் ஜோடியாகவும் நடித்தார்.\nகூவத்தூர் சிறுமிகளின் நிலைமை... டுவிட்டரில் உதவிகேட்ட சுரேஷ் ரெய்னா\nபோதுமான நிதி வசதி இல்லாமல் வெளியூர் மற்றும் வெளிமாநில போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.\nகையில் டீ கிளாஸை ஏந்தி மிஸ் இந்தியா திரைப்படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் கீர்த்தி சுரேஷ்..\nதமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் தான் இவரின் நடிப்பு திறமை பலருக்கும் தெரியவந்தது.\nஹீரோயின் கதையில் நடிக்க மறுக்கும் ரவுடி பேபி.. மற்றொரு நடிகையும் திடீர் மனமாற்றம்..\nநடிகை சாய் பல்லவி என்ற துமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறது.\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் பதவிக்கு சுரேஷ் குமாரின் பெயர் பரிந்துரை...\nபாகிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதர் பதவிக்கு இந்திய வெளியுறவுத்துறை சேவை அதிகாரியான சுரேஷ் குமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பணியாற்றி வந்தக் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சிலர் இங்கு உளவு பார்த்து வந்துள்ளனர்.\nநடிகை கீர்த்தி சுரேஷுக்கு பெரும் சிக்கல்.. ரசிகர்கள் எச்சரிக்கை..\nதிரிஷா, நயன்தாரா எனப் பிரபலங்கள் பீக்கில் இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பிடித்தார். விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்ததுடன் தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.\nபிரபல நடிகருக்கு இத்தாலி ஷூட்டிங்கில் பிரச்சனை.. மூட்டை க��்டிக்கொண்டு திரும்புகிறது..\nபிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்துக்குப் பிறகு சஹோ படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் எடுத்தபோதும் அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதனால் அப்செட் ஆன ஹீரோ அடுத்த படம் வெற்றிப்படமாக வேண்டும் என்று காத்திருந்தார், தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார்.\nபிக்பாஸில் கண்ணீர் விடுவதில் அனிதாவை மிஞ்சுவரா ரம்யா இன்னிக்கு இருக்கு அழுகாச்சி படலம்..\nபிக்பாஸ் 4 விஜய் டிவியில் தினம், தினம் வெவ்வேறு மாற்றங்களை கண்டுகொண்டிருக்கிறது.\nபிக்பாஸிடம் கதறி அழுத பெண் போட்டியாளர்.. என்ன நடந்தது..\nபிக்பாஸ் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களுக்கிடையே நாளுக்கு நாள் போட்டியும் அத்துடன் பொறமையும் அதிகரித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2020-11-26T11:41:00Z", "digest": "sha1:5DSX4UDMCDYPNXVPEZGOKLILKUZ77MYN", "length": 10276, "nlines": 62, "source_domain": "vktechinfo.com", "title": "ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வழிபாட்டுக்கு சிறந்த நல்ல நேரம் எந்த நேரம் தெரியுமா இந்த நேரத்தில் மட்டும் இதை செய்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையே மாறும் - VkTech", "raw_content": "\nஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வழிபாட்டுக்கு சிறந்த நல்ல நேரம் எந்த நேரம் தெரியுமா இந்த நேரத்தில் மட்டும் இதை செய்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையே மாறும்\nஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வழிபாட்டுக்கு சிறந்த நல்ல நேரம் எந்த நேரம் தெரியுமா இந்த நேரத்தில் மட்டும் இதை செய்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையே மாறும்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற���றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious 35 வயதிற்குள் பரிதாபமாக இறந்து போன தமிழ் சீரியல் பிரபலங்கள் யார் யார் எதனால் இவ்வளவு சின்ன வயதில் இறந்தார்கள் தெரியுமா\nNext பெற்றோர் தலையை மடக்கி அந்த வேலை செய்த. மகன் ஏன் இப்படி செய்ய வேண்டும் இதற்காக அந்தத் தாய் இந்த வேலைக்கு ஒத்துக்கொண்டார் என்று நீங்களே பாருங்கள்\nஅடுத்த மூன்று மணி நேரம் சென்னை மக்கள் தயவுசெய்து வெளியே போக வேண்டாம் சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு மீறினால் என்ன நடக்கும் என்று பாருங்கள்\nபட வாய்ப்பு இல்லாததால் நடிகை நமீதா செய்யும் தொகையை நீங்களே பாருங்கள் நமிதா இந்த நிலைமையா\nஇரண்டு மாதம் கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த இளம் நடிகை இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு வெளியிட்ட ரகசிய தகவல் என்ன தெரியுமா\nகாதலனோடு பிரபல தமிழ் நடிகை பொது இடத்தில் செய்த காரியம் நடிகையாக இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா என்ன செய்தார் என்று பாருங்கள்\n15 வருடத்திற்கு முன்பு நடிகை குஷ்பு செய்த அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து விட்டனர் என்னவென்று நீங்களே பாருங்கள்\nஇன்னொரு ஆம்பளையோட தன் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்ததாக பின்னர் அந்த தாய் என்ன செய்தால் என்ன நடந்தது என்று பாருங்கள்\nரகசியமாக யாருக்கும் தெரியாமல் சற்றுமுன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் லீக்கான இரகசிய புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்\nஅடுத்த மூன்று மணி நேரம் சென்னை மக்கள் தயவுசெய்து வெளியே போக வேண்டாம் சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு மீறினால் என்ன நடக்கும் என்று பாருங்கள்\nகாதலனோடு பிரபல தமிழ் நடிகை ��ொது இடத்தில் செய்த காரியம் நடிகையாக இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா என்ன செய்தார் என்று பாருங்கள்\n15 வருடத்திற்கு முன்பு நடிகை குஷ்பு செய்த அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து விட்டனர் என்னவென்று நீங்களே பாருங்கள்\nஇன்னொரு ஆம்பளையோட தன் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்ததாக பின்னர் அந்த தாய் என்ன செய்தால் என்ன நடந்தது என்று பாருங்கள்\nரகசியமாக யாருக்கும் தெரியாமல் சற்றுமுன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் லீக்கான இரகசிய புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626999/amp?utm=stickyrelated", "date_download": "2020-11-26T13:11:29Z", "digest": "sha1:GE7DRA4NAKDX3NYLV42DYOW74G3CEDWV", "length": 10416, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமாவளவனை முற்றுகையிட முயற்சி பாஜக - விசிக இடையே மோதல்: வேன் கண்ணாடி உடைப்பு; 14 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமாவளவனை முற்றுகையிட முயற்சி பாஜக - விசிக இடையே மோதல்: வேன் கண்ணாடி உடைப்பு; 14 பேர் கைது\nகோபி: திருமாவளவனை முற்றுகையிட முயன்றதால் கோபியில் பா.ஜ.க. மற்றும் வி.சி.க.வினர் இடையே மோதல் ஏற்பட்து. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்திருமாவளவன் சில நாட்களுக்கு முன் பெண்கள் குறித்து கூறிய கருத்துக்கு பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருமாவளவன் கோபி அருகே கவுந்தப்பாடி கந்தசாமியூரில் நண்பர் மகனின் திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க நேற்று வந்தார். இதையறிந்த பா.ஜ.கவினர் அங்கு வந்து அவரை முற்றுகையிட முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது பா.ஜ.க.வினர் திருமாவளவனை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.\nஇது குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர். இருதரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் பா.ஜ.க. வினரை கைது செய்ய, வேனை கொண்டு வந்தனர். அது பா.ஜ.க.வினர் வேன் என கருதிய வி.சி.கட்சியினர் அதன் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் வேன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார அப்புறப்படுத்தினர். சிறிது தூரத்தில் நின்று பா.ஜ.கவினர் திருமாவளவன் மற்றும் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் 14 பேரை கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர் திருமாவளவன் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். இந்த சம்பவத்தால் கவுந்தப்பாடியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதனிடையே, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி.யிடம் வி.சி.கட்சியினர் புகார் அளித்தனர்.\nஆளுங்கட்சியினர் அடிக்கும் கொள்ளைக்கு பாஜ அரசு துணை போகிறது மந்திரவாதியை போல ஷோ காட்ட வடமாநிலம் அல்ல தமிழ்நாடு: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்\nவேல் யாத்திரை ரத்து: டிச. 5ம் தேதி நிறைவு விழா:எல்.முருகன் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்\nமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் திமுகவினர் களம் இறங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அ���ைப்பு\nவன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் டிச.,1ல் முதல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக பா.ஜ .க வின் வேல் யாத்திரை ரத்து\nதடையை மீறி பழநி மூலவரை படம் பிடித்தது எப்படி பாஜ வேல் யாத்திரையில் வெடித்தது சர்ச்சை\nசட்டரீதியாக மட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையிலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: ஆளுநரை நேரில் சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\n× RELATED பாஜ தலைவர் முருகன் பழநியில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-26T12:36:44Z", "digest": "sha1:55EV2IW465UAPIFZXRSW3PNAW5ECNXYT", "length": 6123, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எறிகணையினால் உந்தப்படும் கைக்குண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எறிகணையினால் உந்தப்படும் கைக்குண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எறிகணையினால் உந்தப்படும் கைக்குண்டு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎறிகணையினால் உந்தப்படும் கைக்குண்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுருதிப்புனல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். பி. ஜி உந்துகணை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎறிகணையினால் உந்தப்படும் எறிகுண்டு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு ‎ (← இணைப்புக்கள் | ���ொகு)\nஆர்பிஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேணேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477897&Print=1", "date_download": "2020-11-26T13:49:09Z", "digest": "sha1:VC6VUH625NIASZZLTX5UDXCYDHZMLREK", "length": 8878, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வனவிலங்குகளுக்கு குடிநீர் பற்றாக்குறை தடுப்பணைகள் சீரமைப்பது அவசியம்| Dinamalar\nவனவிலங்குகளுக்கு குடிநீர் பற்றாக்குறை தடுப்பணைகள் சீரமைப்பது அவசியம்\nகூடலுார்:\\கூடலுாரில், கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பராமரிப்பின்றி உள்ள தடுப்பணைகள் துார்வாரி சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடலுார், பந்தலூர் வனப்பகுதி வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இங்குள்ள பாண்டியாறு - புன்னம்புழா மற்றும் அதனை சார்ந்த கிளை ஆறுகள், நீரோடைகள் அவைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:\\கூடலுாரில், கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பராமரிப்பின்றி உள்ள தடுப்பணைகள் துார்வாரி சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடலுார், பந்தலூர் வனப்பகுதி வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இங்குள்ள பாண்டியாறு - புன்னம்புழா மற்றும் அதனை சார்ந்த கிளை ஆறுகள், நீரோடைகள் அவைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. வறட்சி காலத்தில் வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைத்துள்ளனர்.ஆனால், பல தடுப்பணைகள் பராமரிப்பின்றி, மண் நிறைந்துள்ளதால், தண்ணீர் தேங்குவது இல்லை. அப்பகுதியில் குடிநீர் கிடைக்காமல், வனவிலங்குகள் குடிநீர் தேடி குடியிருப்பை நோக்கி செல்வதால் யானை -- மனித மோதல் அதிகரித்து வருகிறது.நடப்பு ஆண்டு வறட்சி துவங்கியுள்ள நிலையில், பராமரிப்பில்லாத தடுப்பணைகளிலும் தண்ணீர் தேங்குவது இல்லை. யானைகள் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் முகாமிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், தடுப்பணைகளை முழுமையாக சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'கோடையில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க���க முடியாது. தண்ணீர் தேடி யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கவே, முன்னெச்சரிக்கையாக வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாததால் அவைகள், குடிநீர் தேடி குடியிருப்புகளுக்குள வரும் சூழல் உள்ளதால் மக்கள் அச்சம டைந்துள்ளனர். தடுப்பணைகளை சீரமைத்து, கோடையில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய, நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபரிசோதித்த தொழில் நுட்பங்கள்: விளைச்சலுக்கு பயன்படுத்த அறிவுரை\nஉருளைக்கிழங்கு தோட்டம் 'ஓஸ் பைப்' மூலம் தண்ணீர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/nov/10/government-bus-driver-fined-for-non-compliance-with-social-norms-3501788.html", "date_download": "2020-11-26T12:15:28Z", "digest": "sha1:OB4FNCD4L56E5K5MPYAVGBLTLWPYNM5B", "length": 10644, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத அரசுப் பேருந்து நடத்துநருக்கு அபராதம்ஆம்பூா் வட்டாட்சியா் நடவடிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nசமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத அரசுப் பேருந்து நடத்துநருக்கு அபராதம்: ஆம்பூா் வட்டாட்சியா் நடவடிக்கை\nஆம்பூா்: சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத அரசுப் பேருந்து நடத்துநருக்கு திங்கள்கிழமை ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.\nஒகேனக்கல்லில் இருந்து புறப்பட்ட பேருந்து திருப்பத்தூருக்கு சென்றது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வேலூா் நோக்கிச் சென்றது. அப்போது பேருந்தில் சமூக இடைவெளியின்றி பயணிகள் இருக்கையில் அமா்ந்திருந்தனா். ஒரு பயணி இருக்கைய���ல் அமராமல் நின்று கொண்டே பயணம் செய்துள்ளாா். அவரை அமரும்படி நடத்துநா் கூறியுள்ளாா். அதற்கு அந்த பயணி, கரோனா தொற்று உள்ள நிலையில் சமூக இடைவெளியில்லாமல் அனைவரும் அமா்ந்துள்ளனா். அதனால் இருக்கையில் அமராமல் நின்று கொண்டே வருகிறேன் என அவா் கூறியுள்ளாா். அதற்கு நடத்துநா், ‘ஏன் பேருந்தில் பயணம் செய்கிறீா்கள், தனியாக காரில் வர வேண்டியது தானே’ எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நடத்துநருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஅப்போது அதே பேருந்தில் பயணம் செய்த ஆம்பூா் வட்டாட்சியா் சி.பத்மநாபன் இச்சம்பவத்தைப் பாா்த்துவிட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தை இயக்குவது குறித்து நடத்துநரிடம் கேட்டுள்ளாா். அதற்கு, நடத்துநா் மற்றும் ஓட்டுநா் ஆகிய இருவரும் அவா் வட்டாட்சியா் எனத் தெரியாமல் அவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். அதற்குள் ஆம்பூா் பேருந்து நிலையம் வந்ததால் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது.\nபேருந்தில் இருந்து இறங்கிய வட்டாட்சியா் சி.பத்மநாபன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தை இயக்கிய நடத்துநருக்கு ரூ.500 அபராதம் விதித்தாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/05/31222343/1244249/In-New-Modi-govt-51-ministers-are-crorepatis-22-face.vpf", "date_download": "2020-11-26T13:46:30Z", "digest": "sha1:L4ZO5EZCLWOTVLNGSFDSLHDKALZYA2IU", "length": 8119, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: In New Modi govt 51 ministers are crorepatis 22 face criminal cases ADR", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள்\nமோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nபிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் மொத்தம் 58 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nவேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nவியாழக்கிழமை பதவியேற்ற மந்திரிகளில் 51 பேர் கோடீஸ்வரர்கள். 22 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 47 மந்திரிகள் பட்டதாரிகள். ஒரு மந்திரி டிப்ளமோ படித்துள்ளார். 8 மந்திரிகள் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர்.\n16வது மக்களவையை ஒப்பிடுகையில், இந்த மக்களவையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளில் குற்றவழக்குகள் கொண்ட மந்திரிகளின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகம் ஆகும். தீவிர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மந்திரிகளின் எண்ணிக்கை 12 சதவீதம் உயர்ந்துள்ளது.\nசராசரியாக ஒவ்வொரு மந்திரிக்கும் ரூ.14.72 கோடி சொத்து உள்ளது. உள்துறை மந்திரி அமித் ஷா, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகைலாஷ் சவுத்ரி, ராமேஸ்வர் தேலி உள்ளிட்ட 5 மந்திரிகளுக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக சொத்து உள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த மந்திரி பிரதாப் சந்திர சாரங்கியிடம் வெறும் ரூ.13 லட்சம் மதிப்புள்ள சொத்து மட்டுமே உள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | பிரதமர் மோடி | மத்திய மந்திரி சபை | கிரிமினல் குற்ற வழக்குகள்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திரு��ாவுக்கரசர் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/pm-modi-celebrate-diwali-with-soldiers/", "date_download": "2020-11-26T13:14:59Z", "digest": "sha1:FDCB7Q3POOI5BHCTW3N2WSI7SCFFWWFA", "length": 9069, "nlines": 105, "source_domain": "www.inneram.com", "title": "ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nவங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்\nஎல்லா பிரபல தொலைக்காட்சிகளையும் இந்நேரம் தளத்தில் பார்க்கும் வசதி\nஅஹமது படேல் இல்லாத காங்கிரசை நினைத்துப்பார்க்க முடியவில்லை – கபில் சிபல் உருக்கம்\nமெதுவாக நகரும் நிவர் புயல் – கரையை கடப்பதில் தாமதம்\nசெம்பரம்பாக்கத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர் – அடையாறு மக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nமதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்\nஅலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஉடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்\nஇந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்சி முகாம்\nதீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் துபாய்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nடிசம்பர் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு\n94.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசிகண்டுபிடிப்பு\nவாம்கோ புயல் புயலுக்கு 67 பேர் பலி\nஅமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்ப் மிரட்டல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை\nHome இந்தியா ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்\nராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்\nஜெய்பூர் (14 நவ 2020): பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடினார்.\nபிரதமர் ஆனது முதல் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருக்கும் லோங்கெவலா ராணுவ மையத்தில் தீபாவளியை கொண்டாட அங்கு சென்றுள்ளார்.\n: அலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஅவருடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இல்லங்களில் தீபம் ஏற்றி மரியாதை செலுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.\n⮜ முந்தைய செய்திஅமித்ஷாவின் புகைப்படம் நீக்கம் ஏன்\nஅடுத்த செய்தி ⮞ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒபாமா மீது சிவசேனா கடும் தாக்கு\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nமதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்\nஅலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஉடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்\nலவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு\nஇந்துவை திருமணம் செய்ய மறுத்த முஸ்லீம் இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை – பீகாரில் கொடூரம்\nலவ் ஜிஹாதுக்கு ஜாமீனில் வெளி வராத வகையில் 5 வருடம் சிறை: புதிய சட்டம்\nநிதிஷ் குமாரை கிண்டல் செய்துள்ள பிரசாந்த் கிஷோர்\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nவங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/227/", "date_download": "2020-11-26T11:49:55Z", "digest": "sha1:DQ4ALEBOLHOCNQ7HCVWHKISG3GMTOPK4", "length": 26350, "nlines": 143, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "காற்றுக்கென்ன வேலி...09 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nஅவ��ின் இந்த செயலில் திகைத்து போய் இருந்தாள் நிலா. ஆனால் அவனோ அவளிடம் உள்ள தேனை முழுவதும் இன்றே சுவைத்தாக வேண்டும் என்பது போல் அவள் இதழை விடாமல் சிறை செய்து வைத்திருந்தான்.\nஅவள் மூச்சு விடுவதற்கு சிரமபடுவது அறிந்து மெதுவாக அவளின் இதழை விடுத்தான் . ஆனால் அவள் இடையை மேலும் இறுக்கி தன்னுடன் ஒட்டி நிற்க வைத்தான் விஷ்வா..\nஅவனுடைய செயலிற்க்கு நிலா ஏதோ பொம்மை போல் இசைந்து போனாள்..\n\" நம்ம வாழ்க்கையில சாரி இப்படி தான் கேக்கணும் சரியா அது நான்னா இருந்தாலும் சரி நீயா இருந்தாலும் சரி நம்ம கேக்குற சாரி இப்படி தான் இருக்கனும் \" என்று அவளை விடுவித்தவன் \" இவ்ளோ நாள் சிடு மூஞ்சி உம்முன்னா மூஞ்சி தருவ தான பாத்துருப்ப இனி இந்த மொழியோட தருவ பார்த்தது இல்லையே இனி பாப்ப மொச குட்டி \" என்று பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு வெளியேறினான்.\nநிலாவோ அவன் விட்ட இடத்திலேயே சிலைப் போல் நின்றிருக்க அவளின் நிலை அறியா பாட்டி \" அடியேய் கொஞ்சம் வெளிய வா பசங்க கிளம்புதுங்க பாரு \" என்றதும் தான் நினைவு பெற்றவள் அவர்களை வழி அனுப்பச் சென்றாள்..\n\" சரிங்க பாட்டி நாங்க கிளம்புறோம் \" என்று சக்தியும் \" நாங்க வரோம் பாட்டி \" என்று விஷ்வாவும் கூறிவிட்டு கிளம்பிச் சென்றனர்.\nநேராக அவர்கள் இருவரும் சென்றது எதிர் வீட்டிற்கு தான்..\nஅவர்களை கண்டு குழம்பி போன நிலா பாட்டியை அழைத்து \" அவுங்க ரெண்டு பேரும் எதுக்கு எதிர் வீட்டுக்கு போறாங்க பாட்டி \" என்று தன் சந்தேகத்தை முன் வைக்க\n\" அவுங்க வீட்டுக்கு அவுங்க போகாமா வேற எங்க போவாங்க சொல்லு \" என்றவர் அறைக்குள் தன்னை புகுத்திக் கொண்டார்.\n\"எனது அப்போ இவுங்க ரெண்டு பேரும் இங்க தான் இருக்காங்களா. அப்போ இந்த லெட்டர் அனுப்புற வேலைய பாக்குறது வேற யாரும் இல்ல விஷ்வேந்தர் வேலை தானா சும்மாவே விட கூடாது \"என்று மனது பொறிந்தாலும் அவனின் மன்னிப்பு செயலை எண்ணி தானாகவே கால்கள் அவள் அறைக்குள் சென்றது..\nவீட்டிற்கு வந்த விஷ்வா ஹாயாக அமர்ந்து கால்களை நீட்ட அவன் பக்கத்தில் வந்த சக்தி \" விஷ்வா \" என்று அழைக்க\n\"சொல்லு டா \" என்றான் கண்களை முடி இருந்த நிலையிலே..\n\" எனக்கு ஒரு டவுட் \" என்றான் அவன்.\n\" என்ன டவுட் உனக்கு சொல்லு என்னால முடிஞ்சா க்ளியர் பண்றேன் \" என்றான் விஷ்வா.\n\" அது வந்து நீயும் மூனூம் வேற வேற இடத்துல தான் இர���ந்தீங்க அப்புறம் எப்படி உனக்கு அவ மேல லவ் வந்துச்சி அதுவும் இல்லாம எப்போ இருந்து நீ நிலாவ காதலிக்க ஆரம்பிச்ச \" என்று தன் சந்தேகத்தை அவனின் கேட்டான் சக்தி.\n\" இந்த பதிலுக்கான விடைய முதல நான் என்னோட மொழி கிட்ட தான் சொல்வேன். ஆனா இப்போ அவ கேக்குற நிலமையில இல்ல. அவள நான் என்னோட மொழியா மொதல மாத்தனும் டா. அதுக்கப்புறம் இந்த விஷ்யத்த உன்கிட்ட சொல்றேன். இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு உனக்காக அம்மா காத்திட்டு இருப்பாங்க \" என்றான்.\n\" சரி டா அண்ணா பாத்து பத்திரமா இரு சரியா நான் கிளம்புறேன் \" என்று கிளம்பிச் சென்றான் சக்தி.\nசமைலறைக்கு சென்ற விஷ்வா பாத்திரத்தை எடுத்து பால் காய்ச்சி ஒரு க்லாசில் மாத்தி எடுத்து வந்து குடிக்க தொடங்கினான்.\nஅதன் பின் அவனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.\nஅவனுக்கும் தன் அன்னையிடம் தன் காதலை கூறிய நாள் ஞாபகத்துக்கு வந்தது..\nராஜசேகர் அவரது அறையில் அமர்ந்து இருக்க சாவித்திரி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அவர்களது அறைக்கு வந்தார்.\nஉள்ளே வந்த சாவித்திரி அமைதியாக ட்ரெசிங் டேபிளில் அமர்ந்து அணிகலன்களை கலட்டி வைத்துக் கொண்டு இருக்க \" சாவி மா \" என்று அழைத்தார் ராஜசேகர்.\n\"சொல்லுங்க ராஜு \" என்று அவள் வேலை செய்தவாறே கேட்க\n\" இங்க வந்து கொஞ்சம் பக்கத்துல உக்காரு மா \" என்று சொல்லி அவர் கையில் இருந்த மடிக் கணினியை ஆஃப் பண்ணி வைத்தார்.\n\"சரிங்க \" என்று விட்டு அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தார்..\n\" இப்போ சொல்லுங்க என்ன ஆச்சி உங்களுக்கு \" என்று கேட்க அவரை பார்க்க\n\" நம்ம பசங்க ரெண்டு பேரும் வளர்ந்துட்டாங்க சாவி மா அவுங்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்ல \" என்று விஷ்வாவின் கல்யாணத்துக்கு அடித்தளம் போட்டார்.\n\" ஆமாங்க நானும் யோசிச்சிட்டே தான் இருந்தேன் விஷ்வா கிட்ட பேசணும்னு நினைச்சேன் ங்க \"\n\" நம்ம நித்திக்கும் இது கல்யாண பண்ற வயசு தான் நீ அவன் கிட்ட பேசிட்டு என்னென்னு சொல்லு அப்போ தான் நாம மஞ்சு கிட்ட பேச முடியும் \" என்று தனது ஆசையை சொல்லாமல் சொன்னார். இவர் இப்போது பேசக் காரணம் நம் நித்தியே தான்.\nராஜசேகருக்கு மாலையில் நடைபயணம் செய்யும் பழக்கம் உள்ளது. அதனால் எப்போதும் அவர் மாலையில் பூங்காவிற்கு வந்து கிட்ட தட்ட ஒரு மணிநேரம் நடைபயணம் மேற்கொண்டு விட்டு வீட்டிற்கு செல்வார். அதே���ோல் இன்றும் அவர் அந்த பூங்காவிற்கு வந்து நடக்க தொடங்க , சரியாக அந்த நேரம் அவர் கண்ணில் படுமாறு நின்றிருந்தாள் நித்திலா .\nஅவர் அருகில் வரும்போது அவள் முன் ஒரு இளைஞன் வந்து நிற்க அவரது நடை அப்படியே தடைப்பட்டது..\nநித்திலா முன் முட்டி போட்டு அவளின் முன் பூக் கொடுத்து ப்ரோப்பஸ் செய்ய அதனை வாங்கினாள் நித்திலா. அவன் சிரிப்புடன் எழுந்து நிற்க ஓரக்கண்ணால் தன் மாமாவை பார்க்க அவரோ அதிர்ச்சியில் சிலையென நின்றிருந்தார்.\nஅவனிடமிருந்து வாங்கிய பூவை கீழே பொட்டவள் ஓங்கி ஒரு அறை அவனை அறைந்தாள்.\n\" ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சிக்கோ மேன் நான் ஆல்ரெடி கமிடட் கேர்ள். என்னோட ஆள் பேரு விஷ்வேந்தர் சரியா அவன் கிட்ட சொன்னேன்னு வச்சிக்கோ நீ உயிரோடவே இருக்க முடியாது. இந்த உயிரும் உடலும் எப்போதும் என்னோட விஷ்வாக்கு தான் மைண்ட் இட் என்னோட கண்ணு முன்னாடியே இனி முலிக்காத கெட் லாஸ்ட் \" என்று விட்டு வேகமாக அந்த இடத்தை காளி செய்தாள்..\nஇதனை கண்ட ராஜசேகருக்கு தன் மருமகள் தன் மகன் விஷ்வா மீது அன்பையும் நேசத்தையும் கண்டு வியந்து போனார். சீக்கிரமே இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சி கண் குளிர பாக்கணும் என்று நினைத்தவர் அவள் பார்க்கா வண்ணம் நகர்ந்து சென்றார்...\nஅவர் உருவம் மறையும் வரை அமைதியாக இருந்த நித்திலா அவர் மறைந்ததும் அந்த இடத்தையே சுற்றினால்.\n\" ஹே சாரி டா பலமா அடிச்சிட்டேன்னா வலிக்கிதா என்ன \" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க\n\" வலி இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனாலும் லைட்டா வலிக்குது \" என்றான் அந்த புதியவன் கண்ணத்தை தேய்த்தவாறே..\n\" பரவால்ல விடு டா மச்சி எல்லாம் என்னோட லவ்காக தான டா அவன் அவன் நண்பனுக்காக உயிரையே விடுறாங்க நீ என்ன ஒரு அடி தான வாங்கின அப்புறம் என்ன \" என்றாள்.\n\" அடி வாங்குன எனக்கு தான் டி வலி தெரியும் உனக்கு எங்க தெரிய போகுது \" என்று சொல்ல\n\" சரி வா டா வந்த வேல முடிஞ்சது போலாம் \" என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றாள் நித்திலா.\n\" ஹோ நித்திய மனசுல வச்சி தான் இப்படி பேசுறீங்களா \"என்று எண்ணிய சாவித்திரி தன் கணவனிடம் \" பேசுறேங்க அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல அவனுக்கு புடிக்கிற பொண்ணையே நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் ங்க \" என்று விட்டு படுத்துக் கொண்டார்.\nஅவரும் சாவித்திரியின் ��ுதுக்கு புறம் திரும்பி படுத்துக் கொண்டார்.\nஅடுத்தநாள் முதல் வேலையே சாவித்திரி தன் மகனை காணச் சென்றார்.\nஅவனது அறைக்குள் வந்த சாவித்திரி மகனை அழைக்க \" சொல்லுங்க மா \" என்றான்.\n\" நானும் அப்பாவும் நேத்து உன்ன பத்தி தான் பா பேசிட்டு இருந்தோம் \" என்க\n\" ஓஓஓஓஓ \" என்று ராகம் இழுத்தவன் அதன் பின் எதுவும் பேச வில்லே அமைதியாகவே தான் இருந்தான்.\n\" உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கனும் உங்க அப்பா ஆச படுறாரு டா அதுவும் அந்த நித்திலா கூட உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா டா \" என்றார் சாவித்திரி..\n\" அம்மா எனக்கு கல்யாணம் பண்றதுள்ள ஒரு பிரச்சனையும் இல்ல ஆனா அது நான் காதலிக்கிற என்னோட மொழியா இருந்தா எனக்கு நல்லா இருக்கும் \" என்றான் தலை குனிந்து...\n\" பாரு டா என்னோட பையனுக்கு காதல் லாம் இருக்கா யாருடா அந்த பொண்ணு \" என்று சிரித்த படியே சாவித்திரி கேட்க\n\" அம்மா \" என்றவனின் கண்கள் கலங்கி இருந்தது..\nஅவன் கண்ணத்தை தாங்கியவர்\" எனக்கு எப்போதுமே என்னோட மகன் ஆசை தான் எனக்கு முக்கியம். சரி இப்ப சொல்லு யாரு அந்த பொண்ணு \" என்று கேட்க\n\" என்னோட யாழ்மொழி மா சக்தியோட ஸ்கூல் ஃப்ரேண்ட் \" என்றான் சிறிது வெட்க பட்டுக்கிட்டே..\n\" என்ன டா சொல்ற யாழையா காதலிக்கிற அவள நாம பாத்தே பல வருஷம் ஆச்சே டா \" என்று ஆச்சிரிய பட\n\" ஆமா மா அதுப் போல தான் என்னோட காதலும்\" என்றான் புன்னகையுடன்\n\" சரி சரி எப்போ என் மருகள கண்ணுல காட்ட போற \" என்க\n\" அம்மா நான் இன்னும் அவள போய் பாக்கல மா நம்ம காலேஜ்ல தான் ஒர்க் பண்றா இனி தான் அவள என்னோட வழிக்கே நான் கொண்டு வரனும் அதுக்கப்புறம் நான் உங்க மருமகள உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன் \" என்றான்.\n\" சரி டா கண்ணா சீக்கிரமா அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு இல்லன்னா அவளுக்கு ஹெவி காம்பெட்டிஷன் வந்துர போகுது டா \" என்று விட்டு சென்றார்...\nஇதை நினைத்தவன் அப்படியே உறங்கி போனான்.\nஅடுத்தநாள் கல்லூரிக்கு விரைவாகவே வந்திருந்தான் . ஏனென்றால் அவர்கள் கல்லூரியில் இன்டெர்னல் எக்ஸாம் நடக்க இருந்தது.\nஅனைவரும் கல்லூரிக்கு வந்துவிட காலையிலேயே ஒரு சிறிய மீட்டிங் வைத்துவிட்டு தேர்வு நடக்கும் வகுப்பிற்கு ஆசிரியர்களை அனுப்பி வைத்தான்..\nமாணவர்களும் என்றும் இல்லாத நாளை பரிட்சைக்கு பிப்பர் செய்து கொண்டு இருந்தனர்.‌ அதற்கு முழு காரணமும் நம் விஷ்வாவே...\nமாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் \"இந்த எக்ஸாம்ல எல்லாரும் நல்ல மார்க் ஸ்கோர் பண்ணிங்கன்னா உங்கள கண்டிப்பா நான் ஐவீக்கு கூட்டிட்டு போறேன் \" என்றிருந்தான் விஷ்வா.\nஅதற்காகவே மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தி இருந்தனர்..\nநிலாவோ விஷ்வாவை முழுவதும் தவிர்த்தும் முறைத்தும் வந்தாள். இவளின் செயலிற்கு விஷ்வாவோ ஒன்னு முறைத்திருக்க வேண்டும் இல்லையேல் திட்டியாவது இருந்திருக்க வேண்டும் ஆனால் அவனோ மாறாக அவளிடம் காதல் வசனங்களை அள்ளிவிட்டுக் கொண்டு இருந்தான். அவளுக்கு தான் காதில் புகை வராதா குறையாக இருந்தது..\nநேராக எக்ஸாம் செல்லுக்கு மணியுடன் சென்றவள் அவளுக்கு கொடுக்க பட்ட அறைக்கு ஏற்ற வினாத்தாள் மற்றும் விடைத்தாளை எடுத்துக் கொண்டு சென்றாள்..\nசரியாக அவர்கள் இருவரும் வெளியே வரவும் அவளை கண்டு முறைத்தவாறே கையில் கட்டுடன் வந்தான் அதிரூபன்..\nஅவளை கடந்து சென்ற அதிரூபன் அவளை திரும்பி பார்த்து \" என்ன இந்த நிலைமைக்கு ஆக்குன்ன உன்ன கண்டிப்பா சும்மாவே விட மாட்டேன் டி. உன்ன எந்த அளவுக்கு கஷ்ட படுத்துறேன்னு பாரு \" என்று வன்மத்துடன் கூறியவன் அறைக்குள் சென்றான்.....\nகாற்றுக்கென்ன வேலி...08 காற்றுக்கென்ன வேலி...11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-26T13:33:54Z", "digest": "sha1:WRLJYIQOOOAQ3KVGMUKIJ622CSZ54CI2", "length": 4478, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒற்றை வெளியேற்றப் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஓர் ஒற்றை-வெளியேற்றப் போட்டியில், (single-elimination tournament ,knockout, cup அல்லது sudden death tournament), ஒவ்வொரு ஆட்டத்தின் தோற்ற போட்டியாளரும் போட்டியிலிருந்து உடனடியாக விலக்கப்படுகின்ற வகையில் அமைக்கப்படும் போட்டியாகும். இது தோற்ற போட்டியாளர் இனி போட்டியின் எந்தவொரு ஆட்டத்திலும் பங்கு கொள்ள மாட்டார் என்றில்லை: சில போட்டிகளில் ஆறுதல் பரிசுக்காகவும் தோற்றவரிடையே முதலிரு நிலைகளை அடுத்த வரிசைகளைத் தீர்மானிக்கவும் தோற்றப் போட்டியாளர்களிடையே ஆட்டங்கள் நடத்தப்படுவதுண்டு.\nஒற்றை வெளியேற்றப் போட்டி நிகழ்ச்சிநிரலுக்கான ஓர் காட்டு\nஇரட்டை வெளியேற்றப் போட்டியில் ஒருவர் இருமுறை தோற்றால் போட்டியிலிருந்து விலக்கப்படுவர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2014, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/612697", "date_download": "2020-11-26T12:48:57Z", "digest": "sha1:JJFJLCJT4XDXF7MQ72FBXTZD77VSAPMF", "length": 3169, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயல் எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயல் எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:54, 15 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎இயல் எண்களின் வரலாறும் சுழி என்னும் பூச்சிய எண்ணின் நிலைப்பாட்டுக் கொள்கையும்\n05:27, 28 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n02:54, 15 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n(→‎இயல் எண்களின் வரலாறும் சுழி என்னும் பூச்சிய எண்ணின் நிலைப்பாட்டுக் கொள்கையும்)\n== இயல் எண்களின் வரலாறும் சுழி என்னும் பூச்சிய எண்ணின் நிலைப்பாட்டுக் கொள்கையும் ==\n== இவற்றையும் பார்க்கவும் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Strength-Fitness-Equipment-p4741/", "date_download": "2020-11-26T12:38:08Z", "digest": "sha1:3LL3EZ77VQEK75KSRU47W2DAG3WVLV25", "length": 24076, "nlines": 291, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China Strength Fitness Equipment, Strength Fitness Equipment Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: பிளாஸ்டிக் மேனெக்வின்ஸ் மின்சார குளிர்சாதன பெட்டி மின்சார கவுண்டர் கவர் வழக்கு சூரிய மின்கலம் எல்சிடி திரை தானியங��கி கேன் ஓப்பனர் பிளாஸ்டிக் எஃகு புகைப்பதற்கான ரோலிங் பேப்பர் ஸ்கிராப் காப்பர் மறுசுழற்சி இயந்திரம் பிளாஸ்டிக் பை தொகுப்பு இயந்திரம் மசாஜ் தயாரிப்புகள் மென்மையான எஃகு சூரிய நீர் குழு பிளாஸ்டிக் வெளிப்புற தளபாடங்கள் டூ வே ரேடியோ கேபிள் தானியங்கி அதிவேக இயந்திரம் நியூமேடிக் ஏர் கன் வூட் லிவிங் ரூம் அமைச்சரவை லேபிள் கட்டிங் இயந்திரம் A. ஸ்டீல் வின்ச் வேலை ஆப்பு பவர் சார்ஜர் அடாப்டரை மாற்றவும் தோட்ட நீர் சுவர் நீரூற்று பிசின் பு நுரை\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு விளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு உடற்தகுதி உபகரணங்கள் மற்றும் உடல் கட்டிடம் வலிமை உடற்தகுதி உபகரணங்கள்\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / ��மைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.90 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nநிங்போ இன்வோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 230.00 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nFOB விலை: யுஎஸ் $ 440.00 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 தொகுப்பு\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nFOB விலை: யுஎஸ் $ 200.00 / அமைக்கிறது\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 அமைக்கும்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nFOB விலை: யுஎஸ் $ 530.00 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 தொகுப்பு\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nFOB விலை: யுஎஸ் $ 152.58 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nFOB விலை: யுஎஸ் $ 221.31 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nFOB விலை: யுஎஸ் $ 369.76 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர்\nFOB விலை: யுஎஸ் $ 1351.20 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nசக்தி மூலம்: ஓட்டுநர் மூலம்\nவயது குழு: வயது வந்தோர���\nநவீன உரையாடல் சமகால காபி நாற்காலிகள் தளபாடங்கள் வெளிப்புறம்\nசீனா தனிப்பயன் 100% பாலியஸ்டர் விளையாட்டு தலைக்கவசம்\nநவீன வெளிப்புற தளபாடங்கள் உட்புற கெஸெபோ ஸ்விங் சோபா படுக்கை\nவெளிப்புற நடிகர்கள் அலுமினிய உள் முற்றம் தளபாடங்கள் 7 பீஸ் டைனிங் செட்\nசீனா பெரிய சாப்பாட்டு அட்டவணைகள் விக்கர் ரட்டன் நாற்காலி அட்டவணை வெளிப்புற பைட்டோ உணவக தளபாடங்கள் அமைக்கவும்\nமுகமூடி சிகிச்சைஉள் முற்றம் ஊசலாடுகிறதுN95 மாஸ்க்kn95 ceஓய்வு சோபாபிளாஸ்டிக் முகமூடிகயிறு ஊஞ்சல்பிளாஸ்டிக் முகமூடிகயிறு ஊஞ்சல்முகமூடிகள்இரட்டை ஸ்விங் நாற்காலிமுட்டை ஸ்விங் நாற்காலிஉள் முற்றம் சோபா அமைக்கிறதுடைனிங் செட் விக்கர்உள் முற்றம் படுக்கை ஊசலாடுகிறதுஉள் முற்றம் அட்டவணைஉள் முற்றம் சோபா அமைக்கிறதுமாஸ்க் கவர்குழந்தைகள் உள் முற்றம் ஊஞ்சலில்ராட்டன் டேபிள் செட்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nசூப்பர் வசதியான பாகங்கள் வெளிப்புற ராட்டன் விக்கர் முட்டை வடிவ ஸ்விங் சேர்\nவீட்டு வெளிப்புற ராட்டன் பயன்படுத்திய விக்கர் உள் முற்றம் ஸ்விங் சேர்\nசீனா 10FT வெளிப்புற தோட்டம் உள் முற்றம் பராசோல் மெட்டல் பிரேம் கிராங்க் பராசோல்\nஹாட் செல் ஸ்டீல் ஃபிரேம் வெளிப்புற ராட்டன் பெரியவர்களுக்கு தொங்கும் ஸ்விங் நாற்காலி\nபால்கனியில் உயர்நிலை தளபாடங்கள் வயது வந்தோர் வீட்டு தோட்டம் ஜூலா ஸ்விங் நாற்காலி\nவெளிப்புற தளபாடங்கள் சீனா ராட்டன் இரட்டை வீட்டுத் தோட்டம் வயது வந்தோருக்கான ஜூலா ஸ்விங் நாற்காலி உள்ளே\nநவீன வெளிப்புற தளபாடங்கள் ஜூலா உட்புற ஸ்விங் பெரியவர்களுக்கு\nஉள் முற்றம் வெளிப்புற கயிறு தளபாடங்கள் DIY காபி தோட்டம் உலோக வலைப்பக்க நாற்காலி\nவெளிப்புற உடற்தகுதி உபகரணங்கள் (852)\nபிற உடற்தகுதி உபகரணங்கள் மற்றும் உடல் கட்டிடம் (926)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-26T13:39:53Z", "digest": "sha1:IHLEXQXVNIXCA54LCXO5GWBCHPX5EAZD", "length": 6778, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு இணைவு\nலூயிசு பெடோயா (Luis Bedoya)\nகொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு (Colombian Football Federation ; Spanish மொழியில்: Federación Colombiana de Fútbol) என்பது தென்னமெரிக்காவின் கொலம்பியா நாட்டின் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும். 1924-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பு, 1936-ஆம் ஆண்டில் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. பன்னாட்டுப் போட்டிகளுக்காக கொலம்பியா தேசிய கால்பந்து அணியைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதும், கொலம்பியாவின் தேசிய கால்பந்துக் கூட்டிணைவை ஏற்பாடு செய்து நடத்துவதும் இதன் பொறுப்பாகும். தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பில் இவ்வமைப்பு உறுப்பினராகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2020, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/06/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-11-26T13:00:28Z", "digest": "sha1:GK5V5GAM3K23X57ZAF4HZQWVO5YHUEWC", "length": 10610, "nlines": 71, "source_domain": "tubetamil.fm", "title": "மக்களை கடுமையாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை. – TubeTamil", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரண குணம்..\nமுதல் லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ்- கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதல்..\nமக்களை கடுமையாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை.\nமக்களை கடுமையாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை.\nஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nகொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்ட அனைத்த��� குடும்பங்களும் தத்தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅவ்வாறு தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 31 ஆயிரத்து 457 வீடுகளில் 84 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 13 ஆயிரத்து 911 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 676 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nதனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரும் முறையாக கண்காணிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.\nஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு விசேட செயலணி நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுகூடியபோதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.\nநோய்த்தொற்றாளர்கள் சமூகத்தில் கண்டறியப்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பிரதேசம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nதேவை ஏற்படின் அப்பிரதேசத்தை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.\nதோட்டங்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nபொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்கு மட்டும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டும் மிகுந்த கவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nமரக்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் லொறிகளுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் அவசியமில்லை. கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nமேலும், தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன் சுகாதார அமைச்சினதும் கடற் படையினதும் கண்காணிப்பின் கீழ் வர்த்தக வலயத்தை அண்டிய பிரதேசங்களில் பி.சி.ஆர்.பரிசோதனைகளை எழுமாறாகவும் தொடர்ச்சியாகவும் செய்வதற்கும் ஜனாதிபதியினால் பணிப்புரை வழங்கப்பட்டது.\nஅமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்��ு: பாதிப்பு ஒரு கோடியை நெருங்குகிறது\nசுபீட்சமான ஆட்சி இன்று தோல்வியை நோக்கி பயணிக்கின்றது- முஜிபுர் ரஹ்மான்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரண குணம்..\nஇராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ..\nஇலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்..\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரண குணம்..\nமுதல் லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ்- கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதல்..\nசர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பார்கிளே நியமனம்..\nஇராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ..\nஇலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்..\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/", "date_download": "2020-11-26T11:58:48Z", "digest": "sha1:IGSMH2RDEHFBSHFLT3X4VUGYLF3DX7OV", "length": 20198, "nlines": 229, "source_domain": "www.gzincode.com", "title": "சீனா இன்க்ஜெட் அச்சுப்பொறி, இன்க்ஜெட் உதிரி பாகங்கள், லேசர் குறிக்கும் இயந்திரம், சிஐஜே அச்சுப்பொறி உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nபைசோ எலக்ட்ரிக் இன்க்ஜெட் அச்சுப்பொறி\nGUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. [Guangdong,China] தொழில் வகை:Manufacturer , Trade Company முக்கிய சந்தைகள்: Africa , Americas , Asia , Caribbean , East Europe , Europe , Middle East ஏற்றுமதியாளர்:51% - 60% விளக்கம்:இன்க்ஜெட் அச்சுப்பொறி உற்பத்தியாளர் / சப்ளையர், இன்க்ஜெட் உதிரி பாகங்கள்,லேசர் குறிக்கும் இயந்திரம் ஐ வழங்குகிறார்.\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nபைசோ எலக்ட்ரிக் இன்க்ஜெட் அச்சுப்பொறி\nலேசர் குறிக்கும் இயந்திரம் \n��பைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nபைசோ எலக்ட்ரிக் இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், 2008 இல் நிறுவப்பட்டது, நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக இன்க்ஜெட் சிஐஜே அச்சுப்பொறி, வெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் அச்சுப்பொறி, யு.வி அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம் போன்றவை. எங்களிடம் அச்சு ஆராய்ச்சி தொழில்நுட்ப வல்லுநர்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றவர்கள், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பின் சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்க, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் வென்றெடுக்க \"மேம்பட்ட உபகரணங்கள், சிறந்த திறமைகள், சிறந்த தொழில்நுட்பம், சிறந்த தரம் மற்றும் சிறந்த சேவை\" என்பதையும் நாங்கள் நம்புகிறோம். நிறுவனம் எங்கள் சொந்த பிராண்ட் INCODE குறிக்கும் இயந்திரத்தில் நிபுணத்துவம் பெற்றது. இதற்கிடையில், டொமினோ, வீடியோஜெட், லினக்ஸ், வில்லெட், ஹிட்டாச்சி, கே.ஜி.கே, வைடன்பேக், இமேஜ் மற்றும் பிற மாடல்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை நாங்கள் வழங்க முடியும். சேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nசிட்ரோனிக்ஸ் உதிரி பாகங்களுக்கான சி ரைஸ்டல் ஆஸிலேட்டர் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் ���ோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INC0280 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை பொருளின்...\nசிட்ரோனிக்ஸ் இன்க்ஜெட் அச்சுப்பொறி விசைப்பலகை மாஸ்க்\nசிட்ரோனிக்ஸ் இன்க்ஜெட் அச்சுப்பொறி விசைப்பலகை மாஸ்க் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INC004-1010-001 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nசிட்ரானிக்ஸிற்கான EHT சென்சார் வரி\nசிட்ரோனிக்ஸ் டபிள்யூ-வகை உயர் மின்னழுத்த சென்சார் வரி (3 மீ) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INC-PC1734 பொருளின் பெயர்: சிட்ரோனிக்ஸ் EHT சென்சார் லைன் 3 எம் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nINCODE Uv உயர் தெளிவுத்திறன் இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபாட்டில் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nதொழில்துறை புற ஊதா லேசர் குறிக்கும் கருவி\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nINCODE UV குணப்படுத்தும் LED இன்க்ஜெட் அச்சுப்பொறி\nINCODE பைசோ எலக்ட்ரிக் இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகேபிளுக்கு 3W யு.வி லேசர் குறிக்கும் இயந்திரம் பறக்கிறது\nINCODE 30W ஃப்ளை ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபுகைபிடிக்கும் இயந்திரத்தின் தொழில்துறை காற்று சுத்தமான உபகரணங்கள்\nINCODE ஆன்லைன் இன்க்ஜெட் தொழில்நுட்பம் TIJ 2.5 இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபைசோ எலக்ட்ரிக் இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி லேசர் குறிக்கும் இயந்திரம் குறியீட்டு இயந்திரம் இன்க்ஜெட் உதிரி பாகங்கள் CIJ அச்சுப்பொறி TIJ அச்சுப்பொறி PIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி பட இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. திருத்தினோம்\nஇன்க்ஜெட் அச்சுப்பொறி உற்பத்த���யாளர் / சப்ளையர்\n, இன்க்ஜெட் உதிரி பாகங்கள்,லேசர் குறிக்கும் இயந்திரம் ஐ வழங்குகிறார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/26115202/1248243/Pompeo-meets-PM-Modi-discusses-key-strategic-issues.vpf", "date_download": "2020-11-26T13:30:06Z", "digest": "sha1:LJUGXDMBX572TK45VWNM2IIOTL5XPDIH", "length": 6509, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pompeo meets PM Modi discusses key strategic issues", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ சந்திப்பு\nஅரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.\nஇந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இந்தியாவுக்கு வந்துள்ளார்.\nமூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மைக் பாம்பியோ, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர்.\nஇதேபோல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் மைக் பாம்பியோ சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பில் இறக்குமதி வரி விதிப்பு, பாதுகாப்பு, எச்1பி விசா போன்ற விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாடுக்கு இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் மைக் பாம்பியோவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nபிரதமர் மோடி | அமெரிக்கா அரசு | மைக் பாம்பியோ | டிரம்ப்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n’கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி\nஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை - பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவிற்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: கேரள அரசு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sekarreporter.com/k-balu-sir-bar-council-co-chairman-enrollment-committee/", "date_download": "2020-11-26T12:30:12Z", "digest": "sha1:ZYQPCZVJCPEGFUCG2RUBK2INMXPC3EAS", "length": 4196, "nlines": 38, "source_domain": "www.sekarreporter.com", "title": "K balu sir bar council co chairman enrollment committee – SEKAR REPORTER", "raw_content": "\nNext நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு, இதுகுறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் உத்தரவிட்டது.அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி, அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\ns=08 [11/26, 11:24] Sekarreporter 1: அரசு உதவி பெறாத தனியாா் பள்ளி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த இஎஸ்ஐ நிா்வாகம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த்து உயா்நீதிமன்றம், judge rsk j for school advt ebinazar paul https://t.co/XxXkgJFiyJ\ns=08 [11/26, 11:24] Sekarreporter 1: அரசு உதவி பெறாத தனியாா் பள்ளி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த இஎஸ்ஐ நிா்வாகம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த்து உயா்நீதிமன்றம், judge rsk j for school advt ebinazar paul https://t.co/XxXkgJFiyJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nayanthara-0", "date_download": "2020-11-26T11:57:08Z", "digest": "sha1:6GZXYDIY3UKXLKWV2N4GYUJTZQMOC2UQ", "length": 12528, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "’’காட்டுமிராண்டிகளுக்கு இந்த என்கவுன்டர் பயத்தை தரும்’’-நயன்தாரா | nayanthara | nakkheeran", "raw_content": "\n’’காட்டுமிராண்டிகளுக்கு இந்த என்கவுன்டர் பயத்தை தரும்’’-நயன்தாரா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேரை என்கவுன்டரில் கொல்லப்பட்டதற்கு நடிகை நயன்தாரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஅவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தெலுங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர். தெலுங்கானா காவல்துறையின் செயல் நியாயமான நடவடிக்கை என்று அழுத்திச் சொல்வேன். பெண்களை வன்புணர்வு செய்யும் காட்டுமிரண்டிகளுக்கு இந்த என்கவுன்டர் பயத்தை தரும்’’என்று தெரிவித்துள்ளார்.\nநயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையாகியிருக்கிறது உண்மையான நாயகர்களால். தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண���டிகளின் சட்டத்துக்கு புறம்பாக பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்.\nநாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்நடவடிக்கை சற்றேனும் பயன் தரும்.\nமனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும் , அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.\nகுறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மிதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nபாஜக முடிவுக்கு ரஜினி சொன்ன நோ... தப்பித்த எடப்பாடி அரசு... தமிழ்நாட்டில் ஜெ.க்கு பிறகு நயன்தாரா தான்\nநயன்தாராவுக்குக் கிடைத்த ரஜினியின் நெற்றிக்கண்\n\"144 மின்கம்பங்கள் மட்டுமே சாய்ந்துள்ளன\" - அமைச்சர் தங்கமணி பேட்டி\n'நிவர்' புயல் பாதிப்பு -கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு...\nபிற்பகலில் தொடங்குகிறது புறநகர் ரயில் சேவை\nகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nதிட்டிய ரசிகருக்குப் பதிலடி கொடுத்த டாப்ஸி...\n“நெஞ்சில் வலியுடன் காரில் ஏறினேன்...” - இயக்குனர் மிஷ்கினின் என்.வி.ஜி.பி. தியேட்டர் ஞாபகங்கள்\nகெட்டப்பையன் சார் இந்த மரடோனா... கம்யூனிசம் முதல் கால்பந்து வரை...\nசிறப்பு செய்திகள் 11 hrs\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nஜாமினில் வந்த ரவுடியை பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை\nகெட்டப்பையன் சார் இந்த மரடோனா... கம்யூனிசம் முதல் கால்பந்து வரை...\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-july18/35408-2018-07-09-06-35-48", "date_download": "2020-11-26T13:26:57Z", "digest": "sha1:L6DIKFKPEY2CGIINVO7AS3AJLDPDDR2M", "length": 24402, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "அன்றும் இன்றும் பாலியல் வன்கொடுமைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகைத்தடி - ஜூலை 2018\nராம்குமாரைக் கொல்ல சொல்லும் நமக்கு ரவுடிகளைப் பற்றிப் பேசத் தகுதியிருக்கிறதா\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nஉங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nமயானம் காக்கும் சிறு காக்கை\nஒரு கொலையும் இரண்டு கொலையாளிகளும்\nயோகேஸ்வரிக்கு நீதி தேடி வீதியிறங்கும் பெண்கள்\n‘உயர்ஜாதி ஏழை’ ஒதுக்கீட்டை தமிழகத்தில் திணிக்க சதியா\nமூன்று அண்ணன்கள் - ஒரு தங்கை - ஒரு ஃபோட்டோ ஃபிரேம்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்\nபிரிவு: கைத்தடி - ஜூலை 2018\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2018\nஅன்றும் இன்றும் பாலியல் வன்கொடுமைகள்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த ‘நாரம் பர்க் விசாரணைகள்’ கற்பழிப்பு மனித குலத்திற்கு எதிரான குற்றமெனக் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. ஆனால் மகளிருக்கு எதிரான வன்முறை குறிப்பாக கற்பழிப்பு அதற்கே உரித்தான அவமான முத்திரையை சமீபத்தில் நிகழ்ந்த போர்களில் முள்ளாய் மனித இதயங்களில் விதைத்துள்ளது.\nபோன்ஸீயா, ஹேர்ஸ கோவினா, பேரு, ருவாண்டா ஆகிய நாடுகளில் மூண்ட போர்களில், பெண்களும் சிறுமிகளும் கற்பழிப்பு, சிறை வைப்பு, சித்திர வதைகளை நாட்டைக் காக்கும் படையினரே செய்துள்ளனர்.\nகம்போடியா, சைப்ரஸ், ஹைதியை பீரியா, சோமாலியா, உகாண்டா, வங்க தேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு ஆயுதப் போராட்டங்களிலும் இக்கோரக் கொடுமைகள் கோலோச்சியுள்ளது.\nபோர்க்காலங்களில் பெண்களும் சிறுமிகளும் கற்பழித்தலுக்குப் பின் கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். வியட்நாம் போரின் போதும் ஆசியப் பெண்களுக்கு இத்தகைய அவலநிலையை அமெரிக்க இராணுவத்தினர் உருவாக்கினர். போருக்கு அஞ்சி நாட்டை விட்டு பொருள் உடமைகளை இழந்து புலம் பெயர்ந்த ஐந்து கோடியே முப்பது இலட்சம் மக்கள் எண்பது விழுக்காடு பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.\n1993இல் சோமாலிய அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த பெண்களை கற்பழிப்பு வன்கொடுமைகள் வெகுவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. உணவு பஞ்சத்திலும் குடிநீர் பற்றாக்குறை தலை விரித்தாடும் எதிரிகள் முகாம்களில் ஒவ்வொரு இரவும் பெண்களைத் துன்புறுத்தி கற்பழிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியப் பாராளுமன்றம், சட்ட மன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முந்தைய ஆட்சியாளர் நிறைவேற்றாமலேயே நடையைக் கட்டிவிட்டனர். 128 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பெண்கள் சரிபாதி அளவில் உள்ளனர். ஆனால் பெண்களுக்கு இழைக்கப்படும் வன் கொடுமைகள் ஏராளமாய் நடந்து கொண்டுதானிருக்கின்றன.\nஅன்னியர்களை இந்திய நாட்டைவிட்டு வெளியேற்றுகின்ற தீவிர போராட்ட முறைகளை கையிலெடுத்து அண்ணல் காந்தி ஆட்படுகையில் இருந்த சூழலில் நவகாளி கலவரத்தால் வெடித்துக் கிளம்பிய வன் முறையில் ஏராளமான பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார்கள். பதறிப் போன காந்தி பெண்களுக்கு மறுவாழ்வு மையங்களை நிறுவி புனர் வாழ்வுக்கு வழிகண்டார். இதெல்லாம் சுதந்திரக் காலவடுக்கள் அல்லவே\nபதினாறு வயது பருவத்தில் போர்க்களத்திற்கு சென்ற வீரத்தின் விளை நிலம், தியாக சீலன் தீரன் திப்பு சுல்தான், போர்க்காலத்திலேயே போரிட்டு 50 அகவை எட்டாத போது உயிர் நீத்த மைசூர் புலி, தனது போர்ப்படையினருக்கு கூறுகிறார். போர் முடிந்த பின்னர் தோற்கடிக்கப்பட்ட நாட்டிலுள்ள பொருட்களையும் உடமைகளையும் யாதொரு காரணத்திற்க்காகவும் சூறையாடக் கூடாது. குறிப்பாகப் பெண்கள் மீது அத்து மீறல்களும் கண்டிப்பாகத் தொடரக் கூடாது. பெண்கள், சிறார்கள், முதியவர்கள், கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். சமூகத்தில் இயலாத வகை மக்களில் பெண்களை முதன்மைப் படுத்தியதன் விளைவே இவ்வறியச் செயலாகும். மண்ணாளும் வேந்தனுக்குரிய பண்பாகும்.\n“குடும்ப வன்முறைக் கொடுமை தடுப்புச் சட்டம் நடை முறையில் இருந்தும் வீடுகளில் கணவன், மாமனார், மாமியார்களால் பெண்களுக்கு ஏற்படும் வன்துன்பம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இருபாலரும் நன்கு கல்வி கற்றவர்களாயிருக்கும் குடும்பங்களிலும் வன் கொடுமைகள் நிகழத்தான் செய்கின்றன” என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்\nவரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம்\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்புச் சட்டம்\nபெண்கள் பணிப் பாதுகாப்புச் சட்டம்\nவிண்ணைத் தொடும் எண்ணிலா வண்ண வண்ணச் சட்டங்கள் இயற்றியும் விளைவும் விளைச்சலும் குறைவே\nமேற்காணும் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பல இருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழ்நாடு பன்னிரண்டாவது இடத்தில் உள்ளது.\nதமிழ்நாடு மக்களின் தொப்புள் கோடி உறவான ஈழத்தில் இறுதி கட்டப் போரில் தமிழர்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் சொல்லொன்னா துயரத்திற்கு ஆட்படுத்தி கொன்று குவித்தது ஆளும் சிங்கள அரசு. ஒரு நாட்டின் மக்களையே ஒரு அரசே போரால் கொன்று குவித்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் நடந்திராத அதிசயம். புலிகள் என்ற பெயரில் நாட்டிலுள்ள இளைஞர்களை வேட்டையாடிக் கொன்றும் பெண்களை சித்தரவதை செய்தும் உடலுறுப்புகளை சின்னாபின்னமாக்கி சிதைத்து, வன்புணர்வு கொண்டு கொன்று குவித்தது இராணுவம். பெண்களின் அவலக் குரல் இன்றும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது.\nதலைநகர் டில்லியில் கடந்த 2012 இல் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்விப் பயிலும் மாணவி ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு நோயகற்றல்(சிகிச்சை) பயனளிக்காமல் இறந்தது, இந்தியா மட்டுமல்லாமல் அனைத்துலக நிலையிலும் மிகப் பெரிய அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தின.\nசமகாலத்தில் தூத்துக்குடி பள்ளி மாணவி பள்ளிக்குச் செல்லும் போது வல்லுறவு கொண்டு, கொன்று போட்டனர் ஒரு கோடரிக் கும்பல். பண்பாட்டிலும் நாகரீகத்திலும் தொட்டிலாய் விளங்கும் தமிழ்நாட்டில் அண்மைக் காலமாய் வருகின்ற ஊடகத் தகவல்கள் அனைத்தும் நெஞ்சைப் பதறவு��், சமூகத்தை சிதற வைக்கின்றனவாய் அமைந்துள்ளன. சான்றாய் ஒன்று; விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி நாற்பத்தைந்து வயது வாலிபனால் சீரழிக்கப்பட்டாள். என்னே காமப் பசி எத்தனை பெரிய காமக் கொடூரம். மனிதம் எங்கே எதை நோக்கிப் பயணிக்கிறது.\nமேம்போக்காகப் பார்த்தால் சமூகத்தில் பெண்கள் பழகக் கூடாது என்று சொல்லும் ஆணாதிக்கம் இன்றும் கிராமப் புறங்களில் நிலவிக் கொண்டு தான் இருக்கின்றன. கணவனை இழந்த மனைவியை விதவை கைம் பெண் என்ற பட்டங்கள் உண்டு. மனைவியை இழந்த கணவனுக்கு பட்டங்கள் இல்லையே; இங்கேயே பெண்ணடிமை முளைக்கிறது. பெண்களைப் போற்றுவதை விடப் பெண்ணடிமை என்னும் இழிச் சொல்லி அகற்றி அவர்களும் மானுடப் பிறவி தான் என்று நினைத்தாலே போதும், பெண்ணியம் உயர்வு பெற்றுவிடும்.\nமானுடம் போற்றும் பெண்ணியப் போராளி தந்தை பெரியார் “பெண்களுக்கு விடுதலை என்பது பெண்களால் தான் போராடிப் பெற முடியும். எந்த ஓர் ஆணும் பெண்ணும் விடுதலையையும் பெற்றுத் தர மாட்டார்கள்” என்று கூறுவார்.\nஅனைத்து நிலையிலும் ஒரு சமுதாயத்தை உயர்த்திக் காட்டுவதற்கு அடிப்படையாக அமைவது பெண் விடுதலையே. விடுதலை என்பது பெண் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்பதல்ல. உரிமையையும் கடமையையும் இணைந்த வாழ்வைப் போற்றுவதே ஆகும்.\nபெண்களின் வாழ்க்கை கண்ணீரில் தொடங்கி கண்ணீரிலேயே முடிவதல்ல, விடுதலையும் முழு உரிமையும் பெற்ற பெண் குடும்பத்தினரை மேலாண்மை செய்தால் அந்தக் குடும்பமே ஒரு பல்கலைகழகமாக அமையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayavisiva.blogspot.com/2014/", "date_download": "2020-11-26T13:01:39Z", "digest": "sha1:2T3X3WRCTYDJL3XQBQIR5JRKLYVF3IDE", "length": 10423, "nlines": 88, "source_domain": "mayavisiva.blogspot.com", "title": "காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: 2014", "raw_content": "\nஉலக வரலாற்றில் நடுநடுங்கவைத்த மிக கொடூரமான சம்பவங்கள் அது...விடை நாளை...\nயூதர்களை பற்றிய ஹிட்லர் அபிப்பிராயம்....படிக்கவே பயங்கரமானவை,சில வரிகள் ந���ளை....\nஇரண்டாம் உலகப்போர் எப்படி எங்கே பிள்ளையார் சுழி போடப்பட்டது...விடை\nசில மணிக்குள் ஒரு குட்டி நாடு சுடுகாடு ஆகிவிட்டதற்கு, முக்கிய காரணமாக சொல்லப்படும் அந்த சம்பவம் பற்றிய விவரம் நாளை...\nநம் இளம் கதாநாயகி ஹன்னா பற்றிய சரித்திர தகவல் நாளை...\n1.மாக்ஸ் ஏன் கைது செய்யப்படுகிறான் \n2. மாக்ஸ்,வெர்னர் உருவ ஒற்றுமையின் உள்ளார்த்தம் என்ன \n3.வெர்னர் பற்றிய தகவலே கூறப்படவில்லையே \n4.போலந்து புரட்சியாளர்களிடம் மாட்டிகொண்ட'வெர்னர்' இளவயது சிறுவனா \n5.ஹிட்லர் முசோலினி ஆரம்பத்தில் எதிரிகளா \n6.நண்பனுக்காக விரல்களை வெர்னர் வெட்டிக்கொண்டானா \n7.கடைசியில் தான் ஹன்னா மாக்சை அடையாளம் தெரியுமா என்ன \n8.ஓட்டோ முசோலினிஐ தப்பிக்க வைத்தவரா,அவரிடமிருந்து தப்பியவரா \nஎன இப்படி முதல் வாசிப்பில் வா.எ.வீ கதையை படித்தபோது சில சந்தேகங்கள் வந்தாலும், இரண்டாம் வாசிப்பில் பல எளிதாக புரிபவையே.\nஎன் ஆராய்ச்சிக்கு காரணம் புத்தகம் கைக்குகிடைத்த நாள்-டிசம்பர் 7.\nஇதே நாளில்தான் 'பியரல் ஹார்பர்' தாக்குதல் நடந்தது. அடடே...இந்த கதைக்கு வேறேன்ன என்ன தொடர்புகள் என சின்னதாய் தேடியவை..கொஞ்சம் நீண்டுவிட்டது...\nஎளிதாக பயணிக்கும் இந்த கதையின் வரலாற்று பின்னணி பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டவை சுவையானவை...\nமுக்கியமாக செல்வம் அபிராமியுடன் வரலாற்று நிகழ்வுகள் பற்றியும்,மிஸ்டர் மரமண்டையுடன் வெர்னர் விரல்களை வெட்டிகொண்டான் என்பதை மறுத்து மெயிலிலும், கண்ணன் ரவியுடன் நேரிலும் பகிர்ந்து கொண்டவைகள்..\nபகிர்ந்ததில் முடிவாக எடுத்த சில குறிப்புகள், கணிப்புகளுடன் இந்த பதிவின் முடிவுரை+கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பார்க்க...\nடக்குனு கொஞ்சம் புரியாத கதை இ.இ.கொ. அது எங்க கைல மாட்டிக்கிட்டு, நாங்க அத புரிய வெக்குரோன்னு செய்யற கலாட்டாபத்தி சொல்லவே வேண்டியதில்ல. இதனால நீங்க எத்தன 'லொச்சு' கொட்டினிங்களோ தெரியலை, இத சொல்லிடனம், அத விட்டுடக்கூடாது, இந்த மாதிரி சொன்ன 'செமையா' இருக்குன்னு ஆளாளுக்கு போட்டி போட்டு 'பாயிண்ட்'டக்கொட்டினோம் (\nஅதோட உச்சம்( மிச்சம்) தாங்க இந்த part 'டூ' . ஊருக்குள்ள 'கண்ணு' 'ரவி' ன்னு பாசக்கார மேச்சேரிகாரங்க கூப்புடற...'மேச்சேரி மங்கூஸ்' ன்னு தனக்கு தானே பேரு வச்சுக்கிட்டு நம்மள சிரிக்கவெக்கற 'கனல்' கண்ணன்...சாரி...'காமெடி' கண்ணன்....\n\"இந்தப்பா இன்னுஎன்னப்பா...சீரியசா யோசிச்சிகிட்டு...விட்ட என்னையும் சவடிச்சுடிவிங்க போல...நகருங்கப்பா மிச்ச கதையை நா ஒரு கைபாக்குறேன்...\"\n...ன்னு தடாலடியாக எறங்கி காமெடியா தந்த ஸ்கிரிப்ட பாத்து 'அட இப்பிடியும் ஒரு சூப்பரா ரூட்ல சொல்லலாமில்ல...' ன்னு சிரிச்சு சிரிச்சு அவர பாராட்டி தள்ளிகிட்டே () இந்த பதிவை செஞ்சேன், நீங்களே படிச்சுபாருங்க...'குபீர்வெடி' சிரிப்புவந்தா( வரும்) ரெண்டுக்கு மூனா 'கமெண்ட்' போடுங்க...\nஇந்த மனுஷன் டிஸ்கசன்ல கெடச்ச பாராட்ட ஒட்டுமொத்த 'வெய்ட்' போட்டு...இன்னு \"ரெண்டுநாள்ல ஹிந்து பேப்பர்ல இந்த 'புக்'கபத்தி நியூஸ் வரப்போவுது...அடுத்து டைம்ஸ் ஆப் அமெரிக்கவுல வருவாங்க...நம்ம காமெடி டைலாகபடிச்சி எப்படியும் ஒரு வெள்ளக்காரன் 'வயிறு வெடிச்சி' நியூஸாகும், இதே ரூட்டல போன...'டக்கரான' சான்ஸ் தேடிவரும், அப்போ டீசண்ட ஒரு நேம் இருந்த தேவலாம்...\"\n...ன்னு ஏதேதோ கணக்கு போட்டு வாஸ்துபடி () 'Modern Mangoose' ன்னு மத்திக்கிட்டாருன்னா பாத்துகோங்களேன்...\nNov 7 தி இந்து தினசரியில் நண்பர் 'கிங் விஸ்வா' வின் இ.இ.கொ விமர்சனம்...\nமுதல்முறையாக 'ஈரோடு விஜய்' மற்றும் 'மேச்சேரி மங்கூஸ்'\nஎன்னுடன் இணைந்து சற்றே வித்தியாசமான இந்த பதிவை\nபார்த்து,படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்களேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72689/Anchal-Gangwal-Tea-Seller's-Daughter-Becomes-Indian-Air-Force-Pilot", "date_download": "2020-11-26T13:30:32Z", "digest": "sha1:NCTMBTKB2HYHWRM45MT5MT6IWBNDQ574", "length": 11528, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அன்று டீக்கடை வியாபாரியின் மகள்.. இன்று விமானப்படை அதிகாரி.. வென்று காட்டிய அஞ்சல் கங்வால் | Anchal Gangwal Tea Seller's Daughter Becomes Indian Air Force Pilot | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅன்று டீக்கடை வியாபாரியின் மகள்.. இன்று விமானப்படை அதிகாரி.. வென்று காட்டிய அஞ்சல் கங்வால்\nஒரு டீக்கடை வியாபாரியின் மகள் தன்னுடைய விடாமுயற்சியால் இன்று இந்திய விமானப்படையில் விமானியாக மாறி தனதுக் கனவை சாத்தியமாக்கிருக்கிறார்.\nதடைகள் என்றுமே ஆழமான கனவுகளைச் சிதைப்பதில்லை என்பதை தனது உழைப்பால் மீண்டும் ஒரு முறை பறை சாற்றிருக்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான அஞ்சல் கங்வால். இன்று அவர் இந்திய விமானப்படையின் விமான அதிகாரி. வானில் பறக்கத் தயாராகி விட்டார். ஆனால் அந்தக் கனவை நிஜமாக்குவதற்கு அவரும், அவரது குடும்பத்தாரும் பூமியில் நடத்திய போராட்டங்கள் எண்ணிடலங்காதவை.\nஅஞ்சல் கங்வாலின் தந்தையான சுரேஷ் கங்வால் ஒரு டீ வியாபாரி. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் டீ விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். ஒரு சமயம் கேதர்நாத் நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப்படை அதிகாரிகள் துணிச்சலாக மீட்டு மக்களை காப்பாற்றினர்.\nஅந்தச் சம்பவம் அஞ்சல் கங்வால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. தானும் இதே போல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று எண்ணி விமானப் படை அதிகாரியாக மாற வேண்டும் என்றக் கனவை கையில் எடுத்தார் அஞ்சல். தந்தையின் ஒத்துழைப்பாலும், தனது விடாமுயற்சியாலும் கிட்டத்தட்ட 4 முறை விமான அதிகாரிக்கான தேர்வில் தோல்வியடைந்து, பின்னர் மீண்டும் முயற்சித்து தற்போது விமானப்படை அதிகாரியாக வானில் பறக்கத் தயாராகி விட்டார்.\nஇது குறித்து அவரது தந்தைக் கூறும் போது “ கேதர்நாத் வெள்ளப்பாதிப்பு அவரை என்னவோ செய்து விட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்ட விமானப்படை அதிகாரிகளின் துணிச்சல் அவளுக்கு தானும் ஒரு விமானப்படை அதிகாரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. அன்றே அவள் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடத்தொடங்கி விட்டார். படிப்பில் படு சுட்டியான அவர் ஒரு பேஸ்கட் பந்து வீராங்கனையும் கூட.\nஆனால் அவருக்கு இந்தப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்து விட வில்லை. பல முறை என்னால் அவளின் கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியாமால் போயிருக்கிறது. பல நேரங்களில் பல இடங்களில் கடன் வாங்கி அவளின் கல்விக்கட்டணத்தை செலுத்தியிருக்கிறேன். 25 வருடம் அவரின் கனவுக்காக டீ விற்று இருக்கிறேன் அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை கல்விக்கட்டணத்தை பள்ளி நிர்வாகம் கேட்கும் என்பதற்காக நான் சில நேரங்களில் ஊருக்கு வெளியே சென்று மறைந்து இருந்திருக்கிறேன். இன்று அவள் வானில் பறக்கத்தயாராகி விட்டார். கொரோனா பரவலால் அவரின் பதவியேற்பு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் எ���க்கு மிகப் பெருமையாக இருக்கிறது” என்றார்.\nகடையில் பணிபுரிந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : உரிமையாளர் போக்சோவில் கைது\nஇந்தியச் சீன வீரர்களிடையேயான மோதல் தொடர்பாக வைரல் ஆகும் வீடியோ - உண்மை என்ன\n\"ஒரே தேசம், ஒரே தேர்தல்\" - விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி\nபுயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்குக - மு.க ஸ்டாலின்\nபிச்சாட்டூர் அணை நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு\nகாஞ்சிபுரம்: அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவாக மாறிய கிராமம்... மக்கள் தவிப்பு\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடையில் பணிபுரிந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : உரிமையாளர் போக்சோவில் கைது\nஇந்தியச் சீன வீரர்களிடையேயான மோதல் தொடர்பாக வைரல் ஆகும் வீடியோ - உண்மை என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Ranjan%20Gogoi%20?page=1", "date_download": "2020-11-26T13:11:35Z", "digest": "sha1:ZRVP7IOEQYIDCCSPKDXPLOJYHV5DGC2C", "length": 4110, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ranjan Gogoi", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரஞ்சன் கோகோய் பாஜகவின் அசாம் முத...\nரஞ்சன் கோகாய் வீட்டில் புகுந்த வ...\nமாநிலங்களவை எம்.பி. ஆகிறார் உச்ச...\nரஃபேல், சபரிமலை உள்ளிட்ட 4 வழக்க...\nப.சிதம்பரம் முன்ஜாமின் : உடனடியா...\nநீதிபதி சுக்லா மீது ஊழல் வழக்குப...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இன...\nதலைமை நீதிபதியாகிறார் ர‌ஞ்சன் கே...\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிற...\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி ம��லுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/sivayanama-2017", "date_download": "2020-11-26T12:23:26Z", "digest": "sha1:WFXMESGZWTUNPJSIR2PBLOB7L6B2X375", "length": 7260, "nlines": 238, "source_domain": "deeplyrics.in", "title": "Sivayanama Song Lyrics From Yaazh | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nதலை எங்கள் தலை எங்கள்\nயாழ் கண்டு சாயும் சிவஷங்கரா\nபடை எங்கள் படை எங்கள்\nயாழ் கண்டு சாயும் சிவஷங்கரா\nவிசிவுறு பச்சை ஈயா இலஞ்சூழ் செய்யோல்\nபொல்லம் பொத்திய பொதியுறு போர்வை\nஅனைவாழ் அளவன் கண் கண்டு\nஅனைவாழ் அளவன் கண் கண்டு\nசகொட சென் கோட்டி வில் வகை இதாழ்\nயாழ் கண்டு நாம் இங்கு\nநாள் கண்டு தோல் கண்டு\nவாழ்கின்ற வழி சொன்னோம் சிவஷங்கரா\nஉள் கண்டு வெளி கண்டு\nஉணர்கின்ற மொழி சொன்னோம் சிவஷங்கரா\nசகொட சென் கோட்டி வில் வகை இதாழ்\nஎன்னால் திங்கள் வடிவிற்று ஆகி\nஅந்நாள் இல்லா அமைவரு வருவாய்\nமாயோன் முன்கை ஆய்தொடி கடுக்கும்\nஐந்திணை அருசி அவியல் அண்ண\nவேய்வை போகிய விரல் உளர் நரம்பின்\nசூழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா\nநாள் வந்த பின் அந்த\nநாள் வந்த பின் எங்கள்\nயாழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா\nகேள்வியின் போகியே நீள் வீசி தொடையால்\nமனம் கமழ் மாதரை மன்னி அண்ண\nஅணங்கு மெய் நின்ற அமைவரு\nகாட்சி ஆறு அலை கள்வர் படை விட\nஅருளின் மறுதலை பெயர்க்கும் மருவு\nசகொட சென் கோட்டி வில் வகை இதாழ்\nதீ என்பது ஒன்றுதான் சிவஷங்கரா\nநம் சக்தி ஒன்றுதான் சிவஷங்கரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/toddler/toys-and-games", "date_download": "2020-11-26T13:31:10Z", "digest": "sha1:DZUJLROUFP7LLOVE3DNMPTB5VYAVDGPT", "length": 14735, "nlines": 164, "source_domain": "tamil.babydestination.com", "title": "Toys, Games and Learning Activity for Toddler in Tamil, பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள்", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nபொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் (Toys and Games)\nகுழந்தைகளுக்காகப் பல பொம்மைகளும் விளையாட்டுகளும் (Toys & Games ) உள்ளன. மேலும் குழந்தை விளையாடும் போது தனது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் சில விளையாட்டுகளும் உள்ளன. கற்கும் விளையாட்டுகள் (Learning Games) மற்றும் கற்கும் செயல்களை (Learning Activity) ஊக்கவிக்கும் விளையாட்டுகள் பல உள்ளன. அவை அவனது ஆர்வத்தை அதிகரிப்பதோடு அறிவை வளர்க்கும் விதத்தில் இருக்கும்.\nசெல்போன்கள் மூலம் பல நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் செல்போன்களை அளவான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு செல்போன் தருவது ஏற்றது இல்லை. இந்தப் பதிவில் குழந்தைகளுக்கு செல்போன் தருவதால் என்ன பாதிப்புகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.\nகோடை விடுமுறையைக் குழந்தைகள் சிறப்பாகச் செலவழிக்க 10 சிறந்த வழிகள்\nகுழந்தைகள் கோடைக்கால விடுமுறையைப் பயனற்று கழித்து விடக் கூடாது. கோடைக்கால விடுமுறையை (summer holidays for kids) உங்கள் குழந்தைக்குப் பயனுள்ளதாகவும், பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன் அவன் விரும்பிய ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் படியாகவும் மாற்ற வேண்டும்.அதற்கான 10 சிறந்த யோசனைகளைக் காணலாம்.\nகுழந்தைகளின் பிறந்தநாளன்று பரிசு வழங்க 12 அழகான யோசனைகள்\nஇந்த எல்லை இல்லாத ஆனந்தத்திற்கு முக்கிய காரணம்,அவர்களது பெற்றோர்களிடம் இருந்து அவர்களுக்குக் கிடைக்கப் போகும் பரிசுப் பொருட்கள் கிடைக்கப் போகிறது என்ற விசயமே தான்ஆக அவனைப் பிறந்தநாள் அன்று ஆனந்தப்படுத்த சரியான பரிசைத் தேர்ந்தெடுங்கள்.\nபாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nஉடலைக் காக்கும் விளையாட்டுகள் நம் பாரம்பர்ய விளையாட்டுகள் எனப் பெருமையாக சொல்லலாம். பாரம்பர்ய விளையாட்டுகளால் (traditional games for kids) குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் அதிகம்.\nகுழந்தைகளுக்கு என்னென்ன பொம்மைகள் வாங்கி தரலாம்\nகுழந்தைகளின் வாழ்வில் சில காலத்துக்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். வயதுக்கு ஏற்ற படி நிறைய பொம்மைகள் (choosing safe toys) கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சி, இயக்கத்துக்கு உதவும் மூளை விளையாட்டுகள்...\nகுழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90% அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் (brain games for kids) கொடுத்து குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்.\nகுழந்தைகளின் பிறந்தநாளன்று பரிசு வழங்க 12 அழகான யோசனைகள்\nஇந்த எல்லை இல்லாத ஆனந்தத்திற்கு முக்கிய காரணம்,அவர்களது பெற்றோர்களிடம் இருந்து அவர்களுக்குக் கிடைக்கப் போகும் பரிசுப் பொருட்கள் கிடைக்கப் போகிறது என்ற விசயமே தான்ஆக அவனைப் பிறந்தநாள் அன்று ஆனந்தப்படுத்த சரியான பரிசைத் தேர்ந்தெடுங்கள்.\nசெல்போன்கள் மூலம் பல நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் செல்போன்களை அளவான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு செல்போன் தருவது ஏற்றது இல்லை. இந்தப் பதிவில் குழந்தைகளுக்கு செல்போன் தருவதால் என்ன பாதிப்புகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.\nகோடை விடுமுறையைக் குழந்தைகள் சிறப்பாகச் செலவழிக்க 10 சிறந்த வழிகள்\nகுழந்தைகள் கோடைக்கால விடுமுறையைப் பயனற்று கழித்து விடக் கூடாது. கோடைக்கால விடுமுறையை (summer holidays for kids) உங்கள் குழந்தைக்குப் பயனுள்ளதாகவும், பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன் அவன் விரும்பிய ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் படியாகவும் மாற்ற வேண்டும்.அதற்கான 10 சிறந்த யோசனைகளைக் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2018/09/14183834/1191351/More-than-England-it-was-Sam-Curran-who-hurt-us-says.vpf", "date_download": "2020-11-26T12:00:58Z", "digest": "sha1:MJHKQQTLBG5SFHAJH27TAVRJLDWCCNOM", "length": 8008, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: More than England it was Sam Curran who hurt us says Shastri", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nபதிவு: செப்டம்பர் 14, 2018 18:38\nஇங்கிலாந்து அணியை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி தெரிவித்துள்ளார். #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என இழந்தது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்டில் 20 வயதே ஆன சாம் குர்ரான் சிறப்பாக பந்து வீசியும், விக்கெட்டை கைப்பற்றியும் இந்திய தோல்விக்கு காரணமானார்.\nசவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித��தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.\nஇங்கிலாந்து அணிக்கான தொடர் நாயகன் விருதை பெற்ற சாம் குர்ரான், இங்கிலாந்து அணியை விட அதிக அளவில் எங்களை காயப்படுத்தி விட்டார் என்று ரவி ஷாஸ்திரி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ரவி ஷாஸ்திரி கூறுகையில் ‘‘நாங்கள் மிகவும் மோசமாக தோல்வியடைந்தோம் என்று நான் கட்டாயம் கூறமாட்டேன். ஆனால் நாங்கள் போராடினோம். இங்கிலாந்துக்கான தொடர் நாயகன் விருதை தேர்வு செய்ய எங்களிடம் (நான் மற்றும் விராட் கோலி) கேட்டுக்கொண்டார்கள்.\nஇருவருமே சாம் குர்ரானை தேர்வு செய்தோம். இங்கிலாந்தை விட குர்ரான்தான் எங்களை அதிக அளவில் காயப்படுத்திவிட்டார்’’ என்றார்.\nரவிசாஸ்திரி | விராட் கோலி | சாம் குர்ரான்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nகுறைந்த வயதில் சதமடித்து சாதனை படைத்த ரிஷப் பந்த்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nஎன் ஹீரோ மறைந்துவிட்டார்... மரடோனா மறைவுக்கு கங்குலி இரங்கல்\nஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் - அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு\nஅர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nகடந்த 4½ மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்- கங்குலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/78051", "date_download": "2020-11-26T11:53:23Z", "digest": "sha1:W22632LMQPMMBLP652UBX7MREPR4SAV3", "length": 13620, "nlines": 184, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பட்டம் வென்று சாதனை படைத்த இளம் வீரர் - டென்னிஸ் போட்டி - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nபட்டம் வென்று சாதனை படைத்த இளம் வீரர் – டென்னிஸ் போட்டி\nசோபியா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி பல்கேரியா நாட்டில் நடந்தது. இதில், இத்தாலி நாட்டின் ஜன்னிக் சின்னர் மற்றும் கனடா நாட்டின் வாசிக் பொஸ்பிசில் ஆகியோர் விளையாடினர். இதில், 6-4, 3-6, 7-6(3) என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்றார். இதனால் தனது 19-வது வயதில் முதன்முறையாக ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nகடந்த 2008ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் கெய் நிஷிகோரி தனது 18-வது வயதில் டெல்ரே பீச் ஓபன் போட்டியில் ஆடவர் பிரிவில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார்.\nஅதன்பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை படைத்த இளம் வீரராக சின்னர் உள்ளார். இந்த ஆண்டில் உகோ ஹம்பர்ட், கேஸ்பர் ரூட், தியாகோ செய்போத் வைல்ட், மியோமிர் கெக்மனோவிக் மற்றும் ஜான் மில்மேன் ஆகியோருக்கு அடுத்து முதன்முறையாக பட்டம் பெறும் 6-வது நபராக சின்னர் உள்ளார்.\nயாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்\nஉலக கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார்\nமலிங்காவுக்குப் பதில் இவரே கேப்டன் – இலங்கை LPL -ல்...\n100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரர்\nவிராட் கோலி 110 சதவீதம் உத்வேகத்துடன் விளையாடுவார்\nதமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு\nமும்பையை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் யுனைடெட்\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிப்பு\nஉலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ஏடிபி டென்னிஸ்...\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம் November 26, 2020\nவெள்ளிக் கிரகம��� குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன் November 26, 2020\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா அலட்சியம் வேண்டாம் November 26, 2020\nஉங்கள் வீட்டில் “மீன் தொட்டி” இந்த திசையில் உள்ளதா உங்கள் வறுமைக்கு காரணம் இதுதான் November 26, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம்\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-26T12:08:50Z", "digest": "sha1:PYPGD25TMPCCWKSZPUZNTC5G5FF2BGN6", "length": 13426, "nlines": 147, "source_domain": "athavannews.com", "title": "சமாதானப் பேச்சுவார்த்தை | Athavan News", "raw_content": "\nசூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு\nமே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்\nநீதித் துறை வரம்பு மீறுகிறது – வெங்கையா நாயுடு அதிருப்தி\n“என்ன மாதிரி அனித்தா, என்ன மாதிரி சனம்” – ரியோவின் வாக்குவாதம்\nகல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nவிடுதலைப் புலிகள் யுத்தத்தின் மூலமே தீர்வுகாண முனைந்தனர்- புலிகளுடனான பேச்சுக்கள் குறித்து பாலித கோஹன\nவிடுதலைப் புலிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான தேவை இருக்கவில்லை எனவும் யுத்தத்தின் மூலமே தீர்வைக்காண முயன்றதாகவும் சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார். அத்துடன... More\nதலிபான்- ஆப்கானிஸ்தானுக்கு இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்\nவளைகுடா அரபு மாநிலமான கட்டாரில் தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை தொடங்கவுள்ளதாக தலிபான் மற்றும் கட்டார் வெளியுறவு அமைச்சகம் தெ... More\n2,000 தலிபான் கைதிகளை விடுவிக்கவுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அறிவிப்பு\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, 2,000 தலிபான் கைதிகளை விடுவிக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத் அல் பித்ருக்கு, மூன்று நாட்களுக்கு போர்நிறுத்தம் குறித்த ஆயுதக் குழுவின் ஆச்சரியமான அறிவிப்பை, அர... More\nஏழாவது சுற்று சமாதானப் பேச்சுவார்த்தை கட்டாரில் ஆரம்பம்\nஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகளுடன் சமரசத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் தொடர் முயற்சியின் பலனாக, அந்த அமைப்புடனான ஏழாவது சுற்று சமாதானப் பேச்சுவார்த்தை கட்டாரில் ஆரம்பமாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஆதிக்கம் செலுத்தி... More\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – ஐங்கரநேசன் அழைப்பு\nநிவர் புயல் தமிழகக் கரையை அடைந்தது – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை\nமாவீரர் நாள்: பருத்தித்துறை நீதிமன்ற வழக்கு நாளைவரை ஒத்திவைப்பு\nமாவீரர் நாள்: முல்லைத்தீவு நீதிமன்றமும் தடையை நீடித்தது\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nசூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு\nமே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்\n“என்ன மாதிரி அனித்தா, என்ன மாதிரி சனம்” – ரியோவின் வாக்குவாதம்\nகல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு\nமாவீரர் நினைவேந்தல் – பொலிஸாரினால் பெறப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஒன்றாரியோவின் விடுமுறை வழிகாட்டுதல்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2020-11-26T13:03:18Z", "digest": "sha1:XCH2JGGZ3QDXCZ5SCX65D6C6XT5ABWBY", "length": 19198, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "20ஆவது திருத்தச் சட்டமூலம் | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 342 பேருக்கு கொரோனா தொற்று\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கையிலெடுத்த தாய்லாந்து பொலிஸார்\nவிடுமுறைக் காலங்களில் பயணங்களை மட்டுப்படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை\nசூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு\nமே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்���ாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nTag: 20ஆவது திருத்தச் சட்டமூலம்\nUpdate: 20 குறித்து பொது வாக்கெடுப்பு அவசியம் என்கிறது உயர் நீதிமன்றம்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுத் தொடர் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான நிலையில், அவர் இதனை சமர்... More\n‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு- சி.பி.ரத்னாயக்க\n‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா-டயகமவித் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொ... More\n20ஆவது திருத்தச் சட்டமூலம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயத்தீர்மானம்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. 20ஆவது தி... More\nஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்ப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதி���ன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த தீர்ப்பினை உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு இன்று அற... More\n20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்ப்பு நாளை\n20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு நாளை (திங்கட்கிழமை) வழங்கவுள்ளது. மேலும் இதை எதிர்வரும் வாரத... More\nUPDATE – 20க்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்\nநாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நான்காவது நாளாகவும் உயர்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 20க்கு எதிரான மனுக்கள் மீதான வி... More\n’20’ என்பது தற்காலிக ஏற்பாடே: பிறகுதான் புதிய அரசியலமைப்பு- அரச தரப்பிலிருந்து செய்தி\n20ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அரசியலமைப்ப... More\n20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் – அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்\n20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் ஊடாக மேலும் பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதா... More\nUPDATE – 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்\n20ஆம் திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் குறித்த விசாரணைகள் இன்று ஆரம்பம் 20ஆவது திருத்தச் சட்... More\n20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக சுதந்திரக் கட்சி அறிவிப்பு\nஅரச நிர்வாகம் சிறந்த முறையில் இட��்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது. அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளையோ, ஏனைய பதவிகளையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்... More\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – ஐங்கரநேசன் அழைப்பு\nநிவர் புயல் தமிழகக் கரையை அடைந்தது – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை\nமாவீரர் நாள்: பருத்தித்துறை நீதிமன்ற வழக்கு நாளைவரை ஒத்திவைப்பு\nமாவீரர் நாள்: முல்லைத்தீவு நீதிமன்றமும் தடையை நீடித்தது\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nவிடுமுறைக் காலங்களில் பயணங்களை மட்டுப்படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை\nசூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு\nமே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்\n“என்ன மாதிரி அனித்தா, என்ன மாதிரி சனம்” – ரியோவின் வாக்குவாதம்\nகல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு\nமாவீரர் நினைவேந்தல் – பொலிஸாரினால் பெறப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/bandula-gunawardane/", "date_download": "2020-11-26T11:49:12Z", "digest": "sha1:UM4KN3JBKJ6SCZSLSPTENYNLZIVPLROI", "length": 16421, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "Bandula Gunawardane | Athavan News", "raw_content": "\nமே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்\nநீதித் துறை வரம்பு மீறுகிறது – வெங்கையா நாயுடு அதிருப்தி\n“என்ன மாதிரி அனித்தா, என்ன மாதிரி சனம்” – ரியோவின் வாக்குவாதம்\nகல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு\nஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச�� செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nஎக் காரணத்திற்காகவும் அரிசி விலை அதிகரிக்கப்படாது – அமைச்சர் பந்துல\nசந்தையில் அரிசி விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உறுதியாளித்துள்ளார். அரிசி தொடர்பாக வர்த்தக சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் விவசாய அமை... More\nபாடசாலைகள் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது எப்போது முடிவை மறுபரிசீலனை செய்ய அரசு தீர்மானம்\nகொழும்பில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பல்கலைக்கழகங்களையும் பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. இது குருத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக ப... More\n – அமைச்சர் பந்துல தகவல்\nசர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் பயனை தற்போது நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, இடைக்கால அரசாங்கத்தில் எரிபொருள் மானிய அடிப்படையிலேயே வி... More\nபல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் – பந்துல\nபல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கும் என உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், கடந்த அரசாங்கத்தைப் போன்று மாணவர்கள் மீது தாக்குதல்களை முன்னெட... More\nஈரான் – அமெரிக்கா நெருக்கடி: எரிபொருட்களுக்கான வரியை நீக்கினால் பாரிய சிக்கல் என்கின்றார் அமைச்சர் பந்துல\nஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில் எரிபொருட்களுக்கான வரியை நீக்கினால் அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக ... More\n – உயர் நீதிமன்றத்தை நாடும் கூட்டு எதிர்க்கட்சி\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கையெழுத்திட்ட நாணயத்தாள்கள் சட்டபூர்வமானதா இல்லையா என்பது தொடர்பான கருத்தை பெற்றுக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்க... More\nகோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர் – ஐ.தே.க. படுதோல்வியடைவது உறுதி என்கின்றார் பந்துல\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா என்பது உறுதியான விடயம் என தெரிவித்த பந்துல குணவர்தன குறித்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவரைக் களமிறக்கினாலும் படுதோல்வியடையும் எனத் தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ... More\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – ஐங்கரநேசன் அழைப்பு\nநிவர் புயல் தமிழகக் கரையை அடைந்தது – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை\nமாவீரர் நாள்: பருத்தித்துறை நீதிமன்ற வழக்கு நாளைவரை ஒத்திவைப்பு\nமாவீரர் நாள்: முல்லைத்தீவு நீதிமன்றமும் தடையை நீடித்தது\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்���ில் திருடிய குடும்பப் பெண்\nமே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்\n“என்ன மாதிரி அனித்தா, என்ன மாதிரி சனம்” – ரியோவின் வாக்குவாதம்\nகல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு\nமாவீரர் நினைவேந்தல் – பொலிஸாரினால் பெறப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஒன்றாரியோவின் விடுமுறை வழிகாட்டுதல்கள் அறிவிப்பு\nடிக்ரே மோதலில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது- எத்தியோப்பியா திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/tag/jai/", "date_download": "2020-11-26T11:48:07Z", "digest": "sha1:FY3INSFGMW477DNOEGCKNVF6Q7PYKK2W", "length": 8790, "nlines": 223, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Jai Archives - Cinema Paarvai", "raw_content": "\n – தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி\n“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.- அனுஷ்கா\nநான் என் வழியில் செல்கிறேன்.நடிகை வனிதா விளக்கம்\n“நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” வதந்திகளை நம்பாதீர்கள் – நடிகர் ராஜ்கிரண் பேட்டி\nஇந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது\nதலைவி படத்திற்காக புதிய தோற்றத்தில் கங்கனா ரணாவத்\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகரின் மகள்…\nஇயக்குனர் பி.வாசு மகளுக்கு திருமணம்\nபாம்பை பிடித்த வீடியோ சிம்பு மீதான புகார் குறித்து வனத்துறை விசாரணை\nகோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ், உற்சாகத்தில் ஜெய்யின் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழு \nஅழுத்தமான கதை, வித்தியாசமான கரு, திரைக்கதை...\nஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nஜெய் நடிப்பில் அடுத்து வெளியாகும் ஒவ்வொரு படமும்...\nநடிகர் “ஜெய்” நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் மனம் திறக்கிறார் “அண்ட்ரு பாண்டியன்”\nஹீரோ “ஜெய்” நிஜ வாழ்க்கையிலும் எனக்கு சூப்பர்...\nசூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்\nபிரேக்கிங் நியூஸ்’ என்ற சொல் திரையில்...\nதனது 25-வது படத்தில் விஜய் பெயரை கேட்டு வாங்கிய நடிகர் ஜெய்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள்...\n3 அடி உயரம் பறந்து தாக்கும் கருநாக பாம்பு குழந்தைகளை மகிழ்விக்கும்\nஜெய், கேத்தரின்தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி...\nவிஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் அ.செந்தில் குமார் இயக்கும் “காக்கி”\nஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன்,...\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nக.பெ. ரணசிங்கம் – வசனங்கள் எல்லாமே நச்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்...\nமர்ம கொலைகளின் பின்னணியை தேடும் வரலட்சுமி – டேனி...\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி\n“நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” வதந்திகளை நம்பாதீர்கள் – நடிகர் ராஜ்கிரண் பேட்டி\nஇந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது\nபாம்பை பிடித்த வீடியோ சிம்பு மீதான புகார் குறித்து வனத்துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-26T12:36:40Z", "digest": "sha1:MGADGRTNXXXZX3UHI7HZOXJJ4JBODFBF", "length": 7567, "nlines": 127, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒன்றிணைந்த எதிரணி Archives - GTN", "raw_content": "\nTag - ஒன்றிணைந்த எதிரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளை விடுதலை செய்யுமாறு, கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்துகிறது….\nசிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலிடம் இருந்து பிரதமர் பதவியை புடுங்க வேண்டும் என்கிறார் மகிந்தானந்த….\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாமரை மொட்டில் ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன உதயமாகிறது..\nஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பந்தனுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்படும்..\nஎதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉட்பூசல்களை ஏற்படுத்துவதில் பஷில் கைதேர்ந்தவர்..\nஒன்றிணைந்த எதிரணிக்குள், பஷில் ராஜபக்ஷ உட்பூசல்களைத்...\nகல்முனையில் அனைத்துப் பொது இடங்களையும் மூடுமாறு பணிப்பு November 26, 2020\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை செல்கிறார்… November 26, 2020\nஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு November 26, 2020\nபத்தண்ணாவின் அரங்கப் பயணம் முன்னிறுத்தும் வேட்கை – கலாநிதி சி.ஜெயசங்கர். November 26, 2020\nஎங்கள் அடிப்படை உரிமைகளையாவது பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை ��ேண்டி நிற்கின்றோம் November 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/video-songs/sad-songs/aaraaro-aaraaro-kannumillai-mannumillai-vendru-varuvaan-movie-song-lyric/", "date_download": "2020-11-26T13:06:33Z", "digest": "sha1:5DABNVRKU7F3X7SOEBIR7OE6LHTMCKJF", "length": 10325, "nlines": 218, "source_domain": "www.tritamil.com", "title": "ஆராரோ ஆராரோ கண்ணுமில்லை மண்ணுமில்லை – Aaraaro Aaraaro Kannumillai Mannumillai Vendru Varuvaan Movie Song Lyric | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ\nஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ\nஉயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன்\nஎன் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன்\nஉன் உசுரு போகிறத உணர வந்தேன் நான்\nஉன் உசுரு போகிறத உணர வந்தேன் நா(ன் )\nஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ\nஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ\nசாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே\nஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ\nஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ\nதாலாட்டு பாடிடவா நான் வந்தேன்\nதாலாட்டு பாடிடவா நான் வந்தேன்\nஆராரோ ஆராரோ ���ராரோ ஆராரோ\nஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ\nஇந்த குருட்டு பாவி வாழ்கை\nஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ\nஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ\nநீ ஆறடியில் ஏறும் முன்னே\nஉன் காலடியில் நான் இருப்பேன்\nகென்யாவில் 59 பேர் பலி – கிறிஸ்துவ பாதிரியார் டெட்ரோல் பருக்கி கொரோனவை விரட்ட முயற்சி\nமார்ச் 21 நள்ளிரவு கனடா அமெரிக்க பார்டரை மூடுகிறது – காவிட் 19 – கொரோன வைரஸ்\nஒண்டாரியோ மாணவர்களுக்காக பிரிமியர் போர்ட் மற்றும் கல்வி, சுகாதார அமைச்சர்களின் ஆன்லைன் கல்வி அறிவித்தல்\nஅனைத்து கனேடிய வங்கிகளும் 6 மாத மோர்ட்கேஜ் தள்ளுபடி – வேலை விபரம் தேவை இல்லை\nகண்மணி அன்போடு – இசைஞானியும் உலகநாயகனும்\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nகமலா ஹாரிஸ் அதிகளவு தயிர் சாதம் , பருப்பு, உருளைக்கிழங்கு கறி, இட்லி , தோசை சாப்பிடுவதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலுள்ள வீடியோவில் நீங்கள் கமலா ஹாரிஸ் தோசை சுடுவதை பார்க்கலாம்.\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து...\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627327", "date_download": "2020-11-26T13:23:47Z", "digest": "sha1:6FOLHGZP2RC5OMCMN7EI6DYVMOP4JBZB", "length": 7573, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னிய���குமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுக்கோட்டை அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது\nபுதுக்கோட்டை: மாத்தூரில் திமுக பிரமுகர் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்.24-ல் திமுக பிரமுகர் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுகவை சேர்ந்த பலமுத்து, முருகானந்தம் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.. காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம்; முதல்வர் பழனிசாமி\nதிருச்செங்கோடு சார்- பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை\nநிவர் புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை: கடலூரில் முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅரசிடம் உள்ளதுபோல் எங்களிடம் கஜானா இல்லை; அரசு தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிவர் புயல் பாதிப்பு குறித்து கமல்ஹாசன் பேட்டி\nகடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஆலோசனை\nதாய் மொழியை ஊக்கப்படுத்தவேண்டும் என்கிறார் பிரதமர், ஆனால் இந்தி, ஆங்கிலம் படிக்க கட்டாயப்படுத்துகின்றனர் : நீதிபதிகள் தாக்கு\nகடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி \nகடலூர் மாவட்டத்தின் ரெட்டிச்சவாடியில் நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு விவரத்தை கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nகடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் பழனிசாமி ஆய்வு \nபுதுச்சேரியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டது\n× RELATED செலினுக்கு திமுக தலைவர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/628218", "date_download": "2020-11-26T13:28:36Z", "digest": "sha1:UKZBMLTPK3VIBZT4524BTU333XDODBJB", "length": 9230, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "திராவிடம், ஆரியம் பிரித்துப்பார்ப்பது தவறு பாஜவினர் செல்வாக்கை வளர்க்க இந்துத்துவாவை அழுத்தமாக கூறுவார்கள்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிராவிடம், ஆரியம் பிரித்துப்பார்ப்பது தவறு பாஜவினர் செல்வாக்கை வளர்க்க இந்துத்துவாவை அழுத்தமாக கூறுவார்கள்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து\nதிருச்செந்தூர்: திராவிடம், ஆரியம் என்று பாஜவினர் பிரித்துப்பார்ப்பது தவறு, என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி: அதிமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார். த���ிழகம், முதல்வர் எடப்பாடி கையிலும், இந்தியா பிரதமர் கையிலும் பாதுகாப்பாக உள்ளது. மனு தர்மத்தில் பெண்களை பற்றி அவதூறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மனு தர்மத்தில் நல்ல பல கருத்துக்கள் உள்ளன. ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். திராவிடம், ஆரியம் என்று பிரித்துப் பேசுவது தவறு. அண்ணாவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றுதான் கூறினார். எனவே ஆரியம், திராவிடம் என்று பிரிக்க வேண்டாம். பாஜவினர் தங்கள் செல்வாக்கை வளர்க்க இந்துத்துவா கொள்கையை கொஞ்சம் அழுத்தமாக கூறுவார்கள். இவ்வாறு ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nஆளுங்கட்சியினர் அடிக்கும் கொள்ளைக்கு பாஜ அரசு துணை போகிறது மந்திரவாதியை போல ஷோ காட்ட வடமாநிலம் அல்ல தமிழ்நாடு: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்\nவேல் யாத்திரை ரத்து: டிச. 5ம் தேதி நிறைவு விழா:எல்.முருகன் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்\nமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் திமுகவினர் களம் இறங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அழைப்பு\nவன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் டிச.,1ல் முதல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக பா.ஜ .க வின் வேல் யாத்திரை ரத்து\nதடையை மீறி பழநி மூலவரை படம் பிடித்தது எப்படி பாஜ வேல் யாத்திரையில் வெடித்தது சர்ச்சை\nசட்டரீதியாக மட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையிலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: ஆளுநரை நேரில் சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\n× RELATED அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naturephoto-cz.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE-picture_ta-15568.html", "date_download": "2020-11-26T13:29:38Z", "digest": "sha1:OIEDEIEFHC53A7CY2YNH72CA724R7WTV", "length": 3242, "nlines": 56, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "தால்மேசிய கூழைக்கடா புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\n> தால்மேசிய கூழைக்கடா (Pelecanus crispus)\nதால்மேசிய கூழைக்கடா (Pelecanus crispus)\nLAT: Pelecanus crispus, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மான���க்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/78052", "date_download": "2020-11-26T13:01:51Z", "digest": "sha1:JP3RUGT6YQEA7I77XJTLZ2PQGWZWDPPG", "length": 13926, "nlines": 184, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nயாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடுசெய்யும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nயாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையின் முன்னாள் தலைவரும், வாழ் நாள் பேராசிரியருமான ஞானமுத்து பிலேந்திரன், 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நியமனம் தொடர்பான அறிவித்தல் நேற்றுமுன்தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், யாழ். பல்கலைக்கழத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nபட்டம் வென்று சாதனை ப��ைத்த இளம் வீரர் – டென்னிஸ் போட்டி\nமாஸ்டர் டீசர் சாதனை, இந்தியாவின் நம்பர் 1 தளபதி விஜய் தான்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம்\nமேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவரவு செலவுத் திட்ட – குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள்...\nபுத்தளம் பகுதியில் அரியவகை மான் கண்டுபிடிப்பு\nநிவர் சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக தெரிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை அண்மித்துள்ளது\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா...\nபவன தாழமுக்கம் – வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது\nநாட்டில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம் November 26, 2020\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன் November 26, 2020\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா அலட்சியம் வேண்டாம் November 26, 2020\nஉங்கள் வீட்டில் “மீன் தொட்டி” இந்த திசையில் உள்ளதா உங்கள் வறுமைக்கு காரணம் இதுதான் November 26, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம்\nவெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வில் இந்தியாவுடன் இணையும் சுவீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23004", "date_download": "2020-11-26T12:06:16Z", "digest": "sha1:KIDJQ6WHA4VK7JIHZGQDTXPCIGARKY2F", "length": 6881, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்..! - The Main News", "raw_content": "\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.\nபிரபல பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குக் கடந்த 5-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி, சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி.க்கு சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் ஒருங்கிணைந்து சிகிச்சையளித்து வருவதாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.\nஎஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அப்டேட் கேட்டு வந்தனர்.\nஇந்நிலையில், சரண் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து கூறியுள்ளதாவது, எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். தற்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தொடர்ந்து என் தந்தைக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.\n← தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024-க்கு விற்பனை..\nசிவகங்கை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித��ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/07/12-519-180.html", "date_download": "2020-11-26T13:18:28Z", "digest": "sha1:NIDHUWREQGGJCCSOCWQYDVURAXW7TH5P", "length": 9319, "nlines": 71, "source_domain": "www.thamizhkadal.com", "title": "12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி!! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் 12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி\n12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n12-ம் வகுப்பு மறுதேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் கணிசமான மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதையடுத்துத் தேர்வெழுதாத மாணவர்களுக்கு கடந்த 27-ம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 290 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர். பள்ளி மாணவர்கள் 147 பேர் மற்றும் நேரடித் தனித்தேர்வர்கள் 372 பேர் என மொத்தம் 519 பேர் இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர்.\nஇவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டுள்ளன. இதில் மறுதேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 92 பள்ளி மாணவர்கள் மற்றும் 88 நேரடித் தனித்தேர்வர்கள் என மொத்தம்180 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nதேர்வு முடிவுகளை எப்படித் தெரிந்துகொள்வது தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்��ள் வழியாக அறிந்து கொள்ளலாம்.\nபள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nதனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-26T12:27:31Z", "digest": "sha1:DSUV2IIXSR4A6ZVES65BKA3AHO5ZWFYI", "length": 5739, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரே வரி Archives - GTN", "raw_content": "\nTag - ஒரே வரி\nஒரே நாடு, ஒரே வரி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி\nநாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி...\nகல்முனையில் அனைத்துப் பொது இடங்களையும் மூடுமாறு பணிப்பு November 26, 2020\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை செல்கிறார்… November 26, 2020\nஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு November 26, 2020\nபத்தண்ணாவின் அரங்கப் பயணம் முன்னிறுத்தும் வேட்கை – கலாநிதி சி.ஜெயசங்கர். November 26, 2020\nஎங்கள் அடிப்படை உரிமைகளையாவது பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை வேண்டி நிற்கின்றோம் November 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/554", "date_download": "2020-11-26T12:34:26Z", "digest": "sha1:DLJR2DK4LOXRTNJBBS3WXN5TI6JHCAAS", "length": 5941, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | birthday", "raw_content": "\nரவுடியுடன் பிறந்தநாள் கொண்டாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர்\nபிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய எல்.கே.அத்வானி\nகமல் பிறந்த நாள் கொண்டாட்டம்...\nஎனது நெஞ்சம் நிறைந்த அன்புக்குரிய நண்பர்... கமலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nபிறந்தநாளையொட்டி தொண்டர்களை சந்தித்த கமல்ஹாசன்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n'கலாம் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்\n'கலாமின் வாழ்வும் நினைவும் நம் வினையூக்கி' - கமல்ஹாசன் ட்வீட்\n சிவாஜி மணிமண்டபத்தில் கண்ணீர் விட்ட ரசிகர்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் (படங்கள்)\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/JamesMaher47", "date_download": "2020-11-26T12:38:10Z", "digest": "sha1:D4Y7T2WHVO7BFK4PO2NQVAK3Y22SC2FN", "length": 2796, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User JamesMaher47 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குற���ந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=6", "date_download": "2020-11-26T13:24:20Z", "digest": "sha1:AVJE5QFWAYCECUQHHA47BVVZOY4SD4TN", "length": 4382, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உற்பத்தி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக ...\nகொசு உற்பத்திக்கு காரணமாக ‌இருந்...\nதனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்...\nதஞ்சையில் 34 பேருக்கு டெங்கு: கொ...\nகொசுக்களை உற்பத்தி செய்த குடோனுக...\nசிவகாசியில் தீபாவளி பட்டாசு உற்ப...\nவட சென்னை அனல் மின்நிலையத்தில் ம...\nகொசு உற்பத்தி: உணவகங்களுக்கு அமை...\nவட சென்னை அனல் மின்நிலையத்தில் உ...\nஆல்கஹாலை உற்பத்தி செய்யும் கோல்ட...\nபால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு\nவிற்பனை கடும் சரிவால் நானோ கார்...\nசூரிய மின்சக்தி உற்பத்தியையும் ப...\nநிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/nov/13/covid-19-test-mandatory-for-people-coming-to-lucknow-from-other-states-on-diwali-3504096.amp", "date_download": "2020-11-26T12:42:58Z", "digest": "sha1:6FU3Y6AC2H7QVJ23SKFKE6MGPVDBI4ZP", "length": 5762, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "லக்னெள வருவோருக்கு கரோனா பரிசோதனை: மாவட்ட நிர்வாகம் தகவல் | Dinamani", "raw_content": "\nலக்னெள வருவோருக்கு கரோனா பரிசோதனை: மாவட்ட நிர்வாகம் தகவல்\nதீபாவளிக்கு மற்ற மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து லக்னெளவுக்கு வரும் மக்கள் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, லக்னெள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமா��� நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீபாவளியைக் கொண்டாடுவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வரும் நிலையில் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன\nஇதற்காக 13 சிறப்பு மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகளின் தொடர்பு எண் உள்ளிட்டவிவரங்களும் குறிப்பிடப்படும் என்று லக்னெள தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) டாக்டர் சஞ்சய் பட்னாகர் தெரிவித்தார்.\nபண்டிகை காலங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலக்னெளவில் இதுவரை 66,237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 917 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமராவதி நில மோசடி வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை\nதங்கக் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை காவலில் விசாரிக்க சுங்கத் துறைக்கு அனுமதி\nஅஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடலுக்கு ராகுல் நேரில் அஞ்சலி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் சிபிஐ விசாரணை\nஇருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பஹ்ரைன் வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது: அமைச்சர் ஜெய்சங்கர்\nஅரசியலமைப்புச் சட்டமே முதன்மையானது: வெங்கய்ய நாயுடு\nதில்லியில் விவசாயிகள் பேரணிக்கு தடை: எல்லைகளை மூடியது ஹரியாணா\nபஞ்சாபில் இரவில் ஊரடங்கு: டிச. 1 முதல் அமல்: முதல்வா் அமரீந்தா் சிங் அறிவிப்பு\nகுருபகவானை இதர கிரகங்கள் பார்த்தால்...பொருநை போற்றுதும்வியாழ வட்ட விநோதம்சகடை தோஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-11-26T12:50:22Z", "digest": "sha1:EOI2IM7OALX47TUTKKDWQRTVU6ZVYZL2", "length": 10163, "nlines": 62, "source_domain": "vktechinfo.com", "title": "பல பேருடைய வாழ்க்கை ஒளிமயம் நோக்கிய முக்கிய பிரபலம் சற்றுமுன் திடீர் மரணம் யார் அந்த பிரபலம் என்று நீங்களே பாருங்கள் இவருக்கா இந்த நிலைமை - VkTech", "raw_content": "\nபல பேருடைய வாழ்க்கை ஒளிமயம் நோக்கிய முக்கிய பிரபலம் சற்றுமுன் திடீர் மரணம் யார் அந்த பிரபலம் என்று நீங்களே பாருங்கள் இவருக்கா இந்த ந��லைமை\nபல பேருடைய வாழ்க்கை ஒளிமயம் நோக்கிய முக்கிய பிரபலம் சற்றுமுன் திடீர் மரணம் யார் அந்த பிரபலம் என்று நீங்களே பாருங்கள் இவருக்கா இந்த நிலைமை.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious பெற்றோர் தலையை மடக்கி அந்த வேலை செய்த. மகன் ஏன் இப்படி செய்ய வேண்டும் இதற்காக அந்தத் தாய் இந்த வேலைக்கு ஒத்துக்கொண்டார் என்று நீங்களே பாருங்கள்\nNext பிரபல நகைக் கடையான லலிதா ஜுவல்லரி கொள்ளை அடித்த முருகன் திடீர் மரணம் எப்படி இறந்தார் தெரியுமா\nஅடுத்த மூன்று மணி நேரம் சென்னை மக்கள் தயவுசெய்து வெளியே போக வேண்டாம் சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு மீறினால் என்ன நடக்கும் என்று பாருங்கள்\nபட வாய்ப்பு இல்லாததால் நடிகை நமீதா செய்யும் தொகையை நீங்களே பாருங்கள் நமிதா இந்த நிலைமையா\nஇரண்டு மாதம் கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த இளம் நடிகை இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு வெளியிட்ட ரகசிய தகவல் என்ன தெரியுமா\nகாதலனோடு பிரபல தமிழ் நடிகை பொது இடத்தில் செய்த கா��ியம் நடிகையாக இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா என்ன செய்தார் என்று பாருங்கள்\n15 வருடத்திற்கு முன்பு நடிகை குஷ்பு செய்த அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து விட்டனர் என்னவென்று நீங்களே பாருங்கள்\nஇன்னொரு ஆம்பளையோட தன் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்ததாக பின்னர் அந்த தாய் என்ன செய்தால் என்ன நடந்தது என்று பாருங்கள்\nரகசியமாக யாருக்கும் தெரியாமல் சற்றுமுன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் லீக்கான இரகசிய புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்\nஅடுத்த மூன்று மணி நேரம் சென்னை மக்கள் தயவுசெய்து வெளியே போக வேண்டாம் சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு மீறினால் என்ன நடக்கும் என்று பாருங்கள்\nகாதலனோடு பிரபல தமிழ் நடிகை பொது இடத்தில் செய்த காரியம் நடிகையாக இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா என்ன செய்தார் என்று பாருங்கள்\n15 வருடத்திற்கு முன்பு நடிகை குஷ்பு செய்த அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து விட்டனர் என்னவென்று நீங்களே பாருங்கள்\nஇன்னொரு ஆம்பளையோட தன் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்ததாக பின்னர் அந்த தாய் என்ன செய்தால் என்ன நடந்தது என்று பாருங்கள்\nரகசியமாக யாருக்கும் தெரியாமல் சற்றுமுன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் லீக்கான இரகசிய புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179059&cat=32", "date_download": "2020-11-26T13:01:50Z", "digest": "sha1:YED2SRPQSXQ6LRDFEI2QHXQ77JIMFRGY", "length": 14800, "nlines": 355, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ சென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nசென்னையில் மீட்கப்பட்ட தாய்லாந்து விலங்குகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஏ.பி.எல். தடகளம்; சென்னையில் துவங்கியது\nசென்னையில் கீழடி ஒரு VISIT\nபுத்��ாண்டு கொண்டாட்டம் சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nCAA ஆதரித்து சென்னையில் பிரமாண்ட பேரணி\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமீனவர், விவசாயிகளிடம் விவரம் கேட்டறிந்தார்\nபுயல் மழை பாதிப்பு; இதுவரை பார்க்காத வீடியோ\nமாடிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்\nகோபப்படாம இருங்க அமைச்சர் வேண்டுகோள்\n5 மணிநேரமாக மரத்தை பிடித்தபடி நிற்கின்றனர்\nசற்று முன் வந்த வீடியோ காட்சிகள்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nதமிழகத்தில் 1,700 ஏரிகள் முழுமையாக நிரம்பின\nதமிழகம் புதுச்சேரிக்கு உதவி செய்ய அமித்ஷா உறுதி\n5 Hours ago செய்திச்சுருக்கம்\nஅத்தியாவசிய பொருட்கள் இன்றி மக்கள் அவதி\n7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடக்கம்\nஅபார ஆட்டத்தால் உலக ரசிகர்களை கவர்ந்தவர்\nகனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி\n10 Hours ago செய்திச்சுருக்கம்\n11 Hours ago சினிமா வீடியோ\n11 Hours ago விளையாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-26T11:56:18Z", "digest": "sha1:7EDUL3VKV5ZOP4TBA6IBSM4O2UAMKMQO", "length": 5911, "nlines": 196, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "அகமுகம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஅகமுகம், குட்டி ரேவதி, காஞ்சனை நூலாறு, ஆழி பதிப்பகம், விலை 70ரூ. உள்ளத்தின் உரையாடல்கள் கூர் அலகுகளுடன் கம்பியில் வந்தமரும் மதியக் காகங்கள் எவ்வளவு கருமையை ஊற்றிப்போகின்றன இந்நாளைய பொழுதுக்கு -இதுபோன்ற அபூர்வமான காட்சிகளால் நிறைந்துகிடக்கிறது குட்டி ரேவதியின் புதிய கவிதைத் தொகுப்பு ‘அகமுகம்’. கூர்மையான மொழியால் தன் அகத்தின் குரலைத் திரட்டி உரையாட முயலும் உள்ளத்தின் எத்தனிப்பை இதில் காணமுடிகிறது. நிலாவும் புலியும் உலாவரும் கவிதைகளில் இருக்கும் இறுக்கமான உணர்வும், அகத்தனிமையின் கூர் நோக்கும் சில்லிட வைக்கின்றன. அத்திரமரத்தைப் ப���்றிய கவிதையொன்று அந்த […]\nகவிதை\tஅகமுகம், அந்திமழை, ஆழி பதிப்பகம், காஞ்சனை நூலாறு, குட்டி ரேவதி\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=7", "date_download": "2020-11-26T11:47:51Z", "digest": "sha1:LZB3EARRCYABCQE5ICBU6CRW6326QSB4", "length": 3602, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உற்பத்தி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவீழ்ச்சியின் விளிம்பில் தமிழக உற...\nநிச்சயமற்ற அரசியல் சூழல்... தமிழ...\nதமிழகத்தில் உற்பத்தி வளர்ச்சி கு...\nஜி.எஸ்.டி வரிவிதிப்பு: உர உற்பத்...\nடெல்டா மாவட்டங்களில் கடுமையாக வீ...\nஇந்தியாவில் உற்பத்தி ஆலை: ஆப்பிள...\nமிகப் பெரிய உற்பத்தி நாடுகளில் இ...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் மீட்புப் பணிகள்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\n2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Other-Restaurant-Furniture-p2507/", "date_download": "2020-11-26T13:22:47Z", "digest": "sha1:TMSD3WXAQPIKMQ6ZOA7KNPOYFTNTNP2F", "length": 24870, "nlines": 279, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "TopChinaSupplier.com இல் சீனா பிற உணவக தளபாடங்கள், பிற உணவக தளபாடங்கள் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: திரவ எரிவாயு வடிகட்டி பிளாஸ்டிக் மேனெக்வின்ஸ் மின்சார குளிர்சாதன பெட்டி ஐஸ் க்ரஷர் இயந்திரம் கவர் வழக்கு மின்சார கவுண்டர் சூரிய மின்கலம் எல்சிடி திரை தானியங்கி கேன் ஓப்பனர் பிளாஸ்டிக் எஃகு வூட் ஃபிலிம் எதிர்கொள்ளும் ஒட்டு பலகை உயர் அமைச்சரவை மசாஜ் தயாரிப்புகள் புகைப்பதற்கான ரோலிங் பேப்பர் ஸ்கிராப் காப்பர் மறுசுழற்சி இயந்திரம் பிளாஸ்டிக் வெளிப்புற தளபாடங்கள் மென்மையான எஃகு நியூமேடிக் ஏர் கன் பிளாஸ்டிக் பை தொகுப்பு இயந்திரம் காகித வெட்டு இயந்திரம் தானிய��்கி அதிவேக இயந்திரம் பீன் பேக் சோபா வெளிப்புறம் டூ வே ரேடியோ கேபிள் மருத்துவ நுகர்வோர் டிரக் ஆட்டோ பாகங்கள்\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு மரச்சாமான்கள் உணவக தளபாடங்கள் பிற உணவக தளபாடங்கள்\nபிற உணவக தளபாடங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்\nசீனா நவீன நீடித்த மெட்டல் பிரேம் நீல தோல் உணவகம் சோபா பூத்\nFOB விலை: யுஎஸ் $ 178.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 துண்டுகளும்\nஜாங்ஷான் அப்டாப் ஃபர்னிஷிங்ஸ் கோ, லிமிடெட்.\nசீனா சாலிட் மர சொகுசு பி.யூ லெதர் பக்கிள் பேக் ரெஸ்டாரன்ட் சோபா\nFOB விலை: யுஎஸ் $ 125.00 / மீட்டர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 20 மீட்டர்\nஜாங்ஷான் அப்டாப் ஃபர்னிஷிங்ஸ் கோ, லிமிடெட்.\nசீனா வணிக உணவகம் பிரவுன் லெதர் சோபா பூத் இருக்கை\nFOB விலை: யுஎஸ் $ 120.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 20 துண்டுகளும்\nஜாங்ஷான் அப்டாப் ஃபர்னிஷிங்ஸ் கோ, லிமிடெட்.\nசீனா நவீன உணவகம் சோபா பூத்\nFOB விலை: யுஎஸ் $ 470.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 8 பீஸ்\nஹாங்க்சோ ஹெங்ஃபெங் தளபாடங்கள் நிறுவனம், லிமிடெட்.\nசீனா ஜப்பானிய வடிவமைப்பு வீட்டு தளபாடங்கள் நவீன ஓய்வு சோபா வெல்வெட் வாழ்க்கை அறை சோபா\nFOB விலை: யுஎஸ் $ 55.00 / 2 ஆண்டுகள் வா\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 23 2 ஆண்டுகள் வா\nநிறம்: தேக்கு மர தானிய போன்றது\nபொருள்: அலுமினியம் & நீர்ப்புகா துணி\nடி ஜெங் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nசீனா ஸ்டைலிஷ் இரட்டை மக்கள் உணவகம் சோபா\nFOB விலை: யுஎஸ் $ 300.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 8 துண்டுகளும்\nஹாங்க்சோ ஹெங்ஃபெங் தளபாடங்கள் நிறுவனம், லிமிடெட்.\nசீனா டபுள் சைட் மாடர்ன் ரெஸ்டாரன்ட் பூத் இருக்கை\nFOB விலை: யுஎஸ் $ 476.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 8 பீஸ்\nஹாங்க்சோ ஹெங்ஃபெங் தளபாடங்கள் நிறுவனம், லிமிடெட்.\nசீனா லெதர் அப்ஹோல்ஸ்டர்டு உணவக சாவடிகள் விற்பனைக்கு\nFOB விலை: யுஎஸ் $ 700.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nஃபோஷன் ஹபோவே ஃபர்னிச்சர் கோ, லிமிடெட்.\nசீனா சாலிட் மர உணவகம் இரட்டை பக்க அப்ஹோல்ஸ்டரி பூத் சோபா\nFOB விலை: யுஎஸ் $ 135.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nஜாங்ஷான் அப்டாப் ஃபர்னிஷிங்ஸ் கோ, லிமிடெட்.\nசீனா நவீன உணவக தளபாடங்கள் இரட்டை பக்க தோல் கஃபே சாவடி\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 துண்டுகளும்\nகுவாங்சோ மெகா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nபுளோரிடாவில் உள்ள மாடி அட்டவணை நாற்காலியில் சீனா கடல் உணவு உணவகம் சரி செய்யப்பட்டது\nFOB விலை: யுஎஸ் $ 300.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nகுவாங்சோ மெகா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nசீனா இத்தாலிய வடிவமைப்பு தளபாடங்கள் உணவகம் தளபாடங்கள் சப்ளையர் தோல் பூத் இருக்கை\nFOB விலை: யுஎஸ் $ 180.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 27 துண்டுகளும்\nபொருள்: மரம் + தோல்\nஜியாங்சி ஷிஐ தளபாடங்கள் நிறுவனம், லிமிடெட்.\nஹோம்வேர் அலங்கார உணவகத்திற்கான சீனா மர டைனிங் கார்\nFOB விலை: யுஎஸ் $ 15.60 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 200 துண்டுகளும்\nபுஜியான் மாகாணம் நிஙுவா லியான்சுவாங் ஜிங்காங் மூங்கில்-வூட் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nசீனா தனிப்பயன் வடிவமைப்பு ஒற்றை பக்க தோல் கேடிவி பூத்\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nகுவாங்சோ மெகா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nசீனா கஃபே பிரவுன் கலர் லெதர் வூட் உணவகம் சோபா பூத் இருக்கை\nFOB விலை: யுஎஸ் $ 180.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nகுவாங்சோ மெகா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nசீனா லெதர் சிங்கிள் சைட் ரெஸ்டாரன்ட் பூத்\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nகுவாங்சோ மெகா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nசீனா தினசரி பயன்பாட்டிற்காக சிறந்த விற்பனையான அலுமினிய கெட்டில் தனிப்பயனாக்கப்பட்டது\nFOB விலை: யுஎஸ் $ 2.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 500 பீஸ்\nஹாங்க்சோ இமாக்ஸ் இன்டஸ்ட்ரியல் கோ, லிமிடெட்.\nசீனா வணிக சமையலறை மூலை அலகு வகை எஃகு அட்டவணை\nFOB விலை: யுஎஸ் $ 30.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nஷாண்டோங் குத்துச்சண்டை வாங்குவான் கமர்ஷியல் கிச்சன்வேர் கோ, லிமிடெட்.\nசீனா ஹோட்டல் பயன்படுத்தப்பட்டது உள்ளமைக்கப்பட்ட மர ஓவர்ஷெல்ஃப் டாப் போர்டு எஃகு அட்டவணை\nFOB விலை: யுஎஸ் $ 50.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nஷாண்டோ��் குத்துச்சண்டை வாங்குவான் கமர்ஷியல் கிச்சன்வேர் கோ, லிமிடெட்.\nசீனா வணிக சமையலறை எஃகு அலமாரியில்\nFOB விலை: யுஎஸ் $ 30.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nஷாண்டோங் குத்துச்சண்டை வாங்குவான் கமர்ஷியல் கிச்சன்வேர் கோ, லிமிடெட்.\nஉள் முற்றம் கயிறு தளபாடங்கள் உரையாடல் ஆர்ம்ரெஸ்ட் நெசவு கயிறு நாற்காலி தொகுப்பு\nவெளிப்புற தளபாடங்களுக்கான தோட்ட தளபாடங்கள் இறக்குமதி மெத்தைகள் ஸ்விங் சேர் பிரவுன்\nவெளிப்புற பகல்நேர உள் முற்றம் சோபா தளபாடங்கள் பிரவுன்\nமெத்தை கொண்ட நவீன வெளிப்புற தளபாடங்கள் பிரம்பு தோல் சோபா\nஉள் முற்றம் வெளிப்புற உள் முற்றம் ரட்டன் ஓவல் தொங்கும் ஸ்விங் நாற்காலிகள் நாற்காலி\nஸ்விங் நாற்காலி2 இருக்கைகள் ஸ்விங் சேர்ராக்கிங் நாற்காலிஉள் முற்றம் ஊசலாடும் முட்டைசி மாஸ்க்முகமூடிமொத்த ஸ்விங் செட்மடிப்பு ஊஞ்சலில்தீய நாற்காலிமுகமூடிN95 மாஸ்க்ஊஞ்சலில் தோட்டம்N95 முகம்உள் முற்றம் சோபா அமைக்கிறதுவெளிப்புற தளபாடங்கள்கயிறு ஊஞ்சல்வெளிப்புற சோபாமுகமூடிffp2 KN95பூனைக்கு பொம்மை\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nவெளிப்புற சூடான விற்பனை தளபாடங்கள் நவீன வடிவமைப்பு மொட்டை மாடி தளபாடங்கள் வாழ்க்கை அறை சோபா தொகுப்பு\nசீனா உள் முற்றம் தளபாடங்கள் வட்ட அட்டவணை வெளிப்புற சாப்பாட்டு தோட்டம் ராட்டன் விக்கர் தளபாடங்கள் அமைக்கிறது\nவசதியான கார்டன் தளபாடங்கள் மெட்டல் ராட்டன் வெளிப்புற ராக்கிங் ரெக்லைனர் நாற்காலி\nசீனா ரெட் சோபா வெளிப்புற தோட்ட தளபாடங்கள் புதிய வடிவமைப்பு உள் முற்றம் லவுஞ்ச் சோபாவை அமைக்கிறது\nவெளிப்புற ஓய்வு தளபாடங்கள் மடிப்பு இரட்டை ஸ்விங் நாற்காலி தொங்கும் முட்டை நாற்காலி\nஅனைத்து நவீன அலுமினிய வெளிப்புற தளபாடங்கள் உள் முற்றம் சாப்பாட்டு அட்டவணை தேக்கு அட்டவணை மேல் தோட்ட தளபாடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது\nசீனா கார்டன் தளபாடங்கள் கார்டன் ஸ்விங் சேர் ராட்டன் புதிய தொங்கும் நாற்காலி\nஅலுமினிய தளபாடங்கள் நீச்சல் குளம் உள் முற்றம் தோட்டம் சைஸ் லவுஞ்ச்\nஉணவக தளபாடங்கள் அமைக்கிறது (695)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/23737", "date_download": "2020-11-26T12:27:26Z", "digest": "sha1:FWJEQUR34SNYNSUY7EKFQHICHMBNWXM4", "length": 7843, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெறும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெறும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி\nஇலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெறும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி\nகோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது.\nகொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இரண்டாவது கொரோனா சிகிச்சை நிலையமாக கோப்பாய் கல்வியியற் கல்லூரி மாற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏற்கனவே மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு 50 நோயாளர்கள் சிகிச்சை பெற முடியும். அந்த வைத்தியசாலை முழுமையாக நிரம்பி விட்டது. இந்த நிலையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியை கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு 300 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தனிமைப்படுத்தல் மையமாக உள்ள தேசிய கல்வியியற் கல்லூரியை, கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.இராணுவத்தினர் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.அங்கு சிகிச்சையளிக்கும் நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள். கோப்பாய் கொரோனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலையின் கட்டுப்பாட்டில் இருக்கும். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர்களே கோப்பாயில் பணியாற்றவுள்ளனர். அவர்கள் ஒரு சுற்றில் 10 நாள் அங்கு பணியாற்றிய பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தலின் பின்னர் மீண்டும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.300 பேருக்கு சிகிச்சையளிக்கும் வசதியுடன் தற்போது இலங்கையில் மிகச்சில கொரோனா வைத்தியசாலைகளே உள்ளமை குறிப்பிடத்தக்கது.முல்லைதீவில் மாங்குளம் வைத்தியசாலை இந்த வாரமும், கிளிநொச்சியில் கிருஷ்ணபுரம் பகுதியில் அடுத்த வாரமும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபி.சி.ஆர். பரிசோதனையில் வடமராட்சியைச் சேர்ந்த மூவருக்குக் கொரோனா தொற்று உறுதி..\nNext articleஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளர்.\nகண்டி மத்திய சந்தை வர்த்தகர்கள் 8 பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் குழல் பிட்டின் மகிமை.\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nகண்டி மத்திய சந்தை வர்த்தகர்கள் 8 பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் குழல் பிட்டின் மகிமை.\nகாதலித்த இளம் பெண்ணினால் ஏமாந்து போன இளைஞன் புலம்பெயர் தேசத்தில் எடுத்த விபரீத முடிவு..\nநுவரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா\nஇலங்கையில் 21000 ஐ கடந்தது கொரோனா தொற்று இதுவரை 94 பேர் மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/215576", "date_download": "2020-11-26T13:14:17Z", "digest": "sha1:P6MOSBLACCNSP6VREUPYC3LKMRET2IBK", "length": 6381, "nlines": 119, "source_domain": "www.todayjaffna.com", "title": "காரைநகரில் சிக்கிய ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பொட்டலங்கள்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகாரைநகரில் சிக்கிய ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பொட்டலங்கள்\nகாரைநகர் தோப்புக்காட்டு பகுதியில் 82 கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.\nகைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடிக்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை தேடி ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை,\nகைப்பற்றப்பட்ட கஞ்சாவினைபோலீஸ் நிலையத்துக்கு எடுத்து வராமல் கடற்படையினரின் உதவியுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nPrevious articleகுருநாகல் நகரசபை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியானது\nNext articleஇன்று முதல் கடுமையாகும் தனிமைப்படுத்தல் சட்டம்\nயாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பின்புறமாக அடித்து தூக்கிய தனியார் பேருந்து\nயாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை\nமாவீரர்தினத்தில் அஞ்சலி நிகழ்களை பொது இடங்களில் நடத்த யாழ் நீதிமன்றம் தடை\nபுட்டு சர்ச்சையை கிளப்பிய யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கோரினார்\nயாழ் சாவகச்சேரி பகுதியில் வீடு புகுந்து குடும்ப பெண் மீது வாள்வெட்டு\nயாழ் சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு\nயாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பின்புறமாக அடித்து தூக்கிய தனியார் பேருந்து\nயாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை\nமாவீரர்தினத்தில் அஞ்சலி நிகழ்களை பொது இடங்களில் நடத்த யாழ் நீதிமன்றம் தடை\nபுட்டு சர்ச்சையை கிளப்பிய யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கோரினார்\nயாழ் சாவகச்சேரி பகுதியில் வீடு புகுந்து குடும்ப பெண் மீது வாள்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganadhipan.blogspot.com/2009/11/", "date_download": "2020-11-26T13:33:25Z", "digest": "sha1:A5RFXLZH3ATFGIU6RSTF5I3MDF2YH3XO", "length": 31279, "nlines": 98, "source_domain": "ganadhipan.blogspot.com", "title": "கணா...: November 2009", "raw_content": "\nதிறந்த வெளியில் விரிந்த பக்கங்களில் ரசித்தவையும் மற்றவையும்....\nஉலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். \"மர்லின் மன்றோ\" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர்.\nமர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் \"கனவுக்கன்னி\"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார்.\nபெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் \"நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு\" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.\nசரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆ��ால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.\nஇந்த நிலையில் 5/8/1962_ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.\nமர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.\nஅமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.\nடாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.\nஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது.\nஅளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.\nஇதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது.\nதற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.\nஇத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஆங்கில நடிகை சோபியா லாரன் இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு ஆங்கில நடிகையான ஜீனா லோலாபிரி கிடா கூறும்போது, \"இது பெரிய அதிர்ச���சியான செய்தி. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் (மர்லின் மன்றோ) மிகவும் நல்லவர்\" என்று சொன்னார்.\nஅமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது.\nமன்றோவைப்பற்றி வர்ணிப்பது என்றால் தங்க நிற தலைமுடி, எப்போதும் புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்பார்கள்.\nமரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்ததை யாரும் மறந்துவிடலாகாது.\nமர்லின் மன்றோ 1926 ம் ஆண்டு ஜுன் மாதம் 1 ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் பிறந்தார். மர்லின் மன்றோ தந்தை அவள் பிறக்கும் முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் பிறந்தபோது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. எனவே அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார்.\nவீட்டு வேலைகள் செய்யும் பருவம் வந்ததும் அனாதை விடுதியை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற சிறிய வேலைகளை பார்த்து வந்தார். ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பந்துபோல் அங்கும் இங்கும் அடித்து விரட்டப்பட்டார். கல்யாணம் ஆன பிறகாவது வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்ற ஆசையில் 16_வது வயதில் ஜேம்ஸ் என்ற வாலிபரை மணந்தார்.\nஆனால் அவரும் ஒழுங்கானபடி வேலை செய்து பிழைக்காததால் தகராறு ஏற்பட்டது. 1 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின்பு விமான கம்பெனியில் `பாரசூட்' ரிப்பேர் பார்க்கும் வேலை செய்தார். அதன் பின் படம் வரைவதற்கு மாதிரி (மாடல்) பெண்ணாக நிற்க முயற்சித்தார். ஆனால் அதற்குகூட லாயக்கு இல்லை என்று அவரை எல்லோரும் விரட்டினார்கள்.\nஎனவே கையில் பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தார். விளம்பரங்களுக்கு நீச்சல் உடையில் தோன்றுவது மூலம் காலம் தள்ளினார். அதன் பிறகு நடிப்பு ஆசையால் ஆலிவுட் நகரில் உள்ள சினிமா பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார்.\nவாடகை பணம் கொடுக்காததால் தங்கி இருந்த வீட்டை விட்டு துரத்தினார்கள். இருக்க இடமின்றி நடு ரோட்டில் நிற்கவேண்டியது ஆயிற்று. எனவே ஒரு காலண்டருக்காக நிர்வாணமாக \"போஸ்\" கொடுத்தார். இதில் 250 ரூபாய் வருமானம் வந்தது. அதை வைத்துக்கொண்டு மீண்டும் சினிமா உலகில் புக முயற்சி செய்தார்.\nபத்திரிகையில் வந்த மன்றோவின் படத்தைப் பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்ய அழைத்தார்கள் 2 படக்கம்பெனிக்காரர்கள். ஆனால் முதல் படத்தில் பேசக் கிடைத்த வசனம் ஒரு ஒரே வார்த்தை. அதுவும் படம் வெளிவரும்போது வெட்டப்பட்டுவிட்டது.\nஆனால் படங்களில் ஒரு நிமிடம் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மர்லின். படம் வரையக்கூட லாயக்கு இல்லை என்று வர்ணிக்கப்பட்ட மர்லின் மன்றோ ரசிகர்களால் சினிமா உலக தேவதையாக வர்ணிக்கப்பட்டார்.\nமர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பெரிய படக்கம்பெனி வருடத்திற்கு 55 லட்சம் ரூபாய் வீதம் 7 வருடத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தது.\nமர்லின் மன்றோவின் சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன் என்பது. 3 முறை திருமணம் செய்தார். மூவரையும் விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2_வது கணவர் கால்பந்து வீரர். பெயர் ஜேர்டிமாக்கியா. 3_வது கணவர் சினிமா படத்தயாரிப்பாளர் ஆர்தர்மில்லர். மர்லின் மன்றோவுக்கு பிடித்தமான நடிகர் மார்லன் பிராண்டோ.\n3_வது கணவரான மில்லருடன் வாழ்க்கை நடத்தும் போது மர்லின் மன்றோவுக்கு 2 தடவை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் கடைசிவரை அவருக்கு குழந்தை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.\nகென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்குத் தெரிந்து அவர் கென்னடியுடன் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின. எப்படி இருப்பினும், மர்லின் மன்றோவுக்கு இணையான உலகப்புகழ் பெற்ற நடிகை அவருக்கு முன்பும் இல்லை; பின்பும் இல்லை.\nஉலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்\nதிபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nதிபெத்தில் உள்ள மலைத்தொடர்களில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருகி வருவதாக சீன சுற்றுச் சூழல் ஆய்வாளர்களும், இயக்கத்தினரும் கவலை வெளியிட்டுள்ளதோடு, எவ்வளவு வேகமாக உருகி வருகின்றன என்பதயும் ஆவணப்படுத்தியுள்ளனர்.\nபுவி வெப்பமடைதலால் அதிகரித்து வரும் தினசரி வெப்ப நிலை குறித்த எச்சரிக்கைகளை இந்தியாவும் சீனாவும் இதுவரை வெறும் எச்சரிக்கைகளாக மட்டுமே எடுத்து‌க் கொண்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திபெத் பனிச் சிகரங்கள் வெகு வேகமாக உருகி வருவது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயமல்ல என்பதை கவலையுடன் ஆவணப்படுத்தி வருகின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் இமாலய மலை உட்பட திபெத் பனி மலைகள் உருகுவதன் அளவு அதிகரித்திருப்பதால் தான் இமாலயத்திலிருந்து உற்பத்தியாகும் நதிகளில் அபாயகரமான வெள்ளம் ஏற்படுவதாக சீன ஆய்வு எச்சரித்துள்ளது.\nகுவிங்காய்-திபெத் மலைத்தொடர்களில் பனி உருகுவது அதிகரித்து வருவதால் ஏரிகள் பரப்பு விரிவடைவதும் புதிய ஏரிகள் உருவாவதும் நிகழ்கிறது. இதனால் நதிகளில் கடும் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நீண்ட கால விளைவாக நதிகள் வற்றி விடும் அபாயம் உள்ளது. தற்போது ஜீவ நதிகளாக உள்ள கங்கை, சிந்து போன்ற வற்றாத நதிகள் ஒரு சில பருவ நிலைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும் நதிகளாக மாறி விடும் அபாயமும் உள்ளது.\nதற்போதைய புவி வெப்பமடைதல் அளவுகளின் படி இமாலய பனி மலைகள் இன்னும் 30 ஆண்டுகளில் பனியற்ற ஒரு பிரதேசமாக மாறி விடும் என்று வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு தெரிவித்துள்ளது. திபெத் வானிலை மாற்ற கண்காணிப்பு சேவை அமைப்பு சமீபமாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பனிமலைகளில் ஆண்டொன்றிற்கு 131.4 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பிற்கு பனி உருகிவருவதாக தெரிவித்துள்ளது. பனிப் படலங்கள் ஒவ்வொரு ஆண்டும் 350 மீட்டர்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nதற்போது திபெத் பகுதியில் சீனாவின் எந்த ஒரு பகுதியைக் காட்டிலும் வெப்ப அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று குவின் என்கின்ற ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கிறார். இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nபொதுவாகவே பனிச் சிகரங்கள் கடந்த 40 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளதாக சீன விஞ்ஞான கழ���ம் தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்த விஞ்ஞானக் கழகத்தின் இயக்குனர் யாவோ டான்டாங் அளித்துள்ள பேட்டியில் \"கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திபெத் பனிச் சிகரங்களில் வெப்பமடைதலின் தாக்கம் அதிகரித்துள்ளது\" என்று கூறியுள்ளார்.\nஇந்த ஆண்டின் துவக்கத்தில் குவிங்காய் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nவெள்ளை யானை போல் மலைகள் என்று ஒரு சிறுகதை மூலம் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ பனிமலைத் தொடரை அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே வர்ணித்தது ஞாபகம் இருக்கலாம். ஆனால் இப்போது இந்தப் பனிமலையும் வெகு வேகமாக உருகி வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.\n1912ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ பனிச்சிகரங்களில் இருந்த பனியின் அளவு 2007ஆம் ஆண்டிற்குள் 85% குறைந்துள்ளது.\nஇதே போன்ற மாற்றங்கள் கென்யாவில் உள்ள பனிமலைகளிலும், ஆப்பிரிக்காவில் உள்ள ருவென்ஸோரி பனிச்சிகரங்களிலும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அடர்ந்த பனிச்சிகரங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது.\nகிளிமஞ்சாரோவை பொறுத்த வரை 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மலைப்பகுதியின் வடக்கில் உள்ள பனியின் அளவு 1.9 மீட்டர்களும், தெற்கு பகுதியில் 5.1 மீட்டர்களும் உருகியுள்ளது என்று ஒஹியோ பலகலைக் கழக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.\nஇயற்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமென சற்றுச் சிந்தித்து செயற்படுவோமாக...\n108 ஆண்டுகளுக்கு பின் அரிய சூரிய கிரகணம்\n108 வருடத்திற்கு பிறகு வரும் 'கங்கண சூரிய கிரகணம்' வரும் ஜனவரி 15ம் தேதி நிகழ்க்கிறது.\nஅரிய நிகழ்வாக 2010 ஜனவரி மாதம், இரண்டு கிரகணங்கள் நிகழவுள்ளன. புத்தாண்டு அன்று முதல்நாள் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.\nஜனவரி 15ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக்கிரகணம் இலங்கையின் வடக்குப்பகுதிகளில் ஓரளவு தெளிவாகத் தெரியும்.\nஇந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பானது. இதற்கு முன்னர் 1901ம் ஆண்டு நவம்பர் 11ம் நாள் கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.\nமீண்டும் 2019 டிசம்பர் அன்றுதான் கங்கண சூரியகிரகணம் இலங்கையில் தெரியும். புவியை நிலவு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புவியை விட்டு விலகி செல்கையில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவு இருக்கும்.\nதொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்றம் சிறியதாக இருக்கும். எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இதனையே கங்க சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.\nஇதயம் புகுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாய்\nஉலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்\n108 ஆண்டுகளுக்கு பின் அரிய சூரிய கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-district-neyveli-nlc-tamilnadu-cm-palanisamy-announced-employees", "date_download": "2020-11-26T12:11:39Z", "digest": "sha1:V5KIUFP2H222NSCEVKN5PXRQ6CU7HU7F", "length": 11084, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "'என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான முதல்வரின் அறிவிப்பு! | cuddalore district neyveli nlc tamilnadu cm palanisamy announced employees fund | nakkheeran", "raw_content": "\n'என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான முதல்வரின் அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஐந்தாவது அலகின் இன்று (01/07/2020) காலை கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொழிலாளர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்..\nஇந்த நிலையில் என்.எல்.சி. கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தகவல் கிடைத்தவுடன் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். இந்த துயரச் சம்பவத்தில் ���யிரிழந்த ஆறு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.\" இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுயலில் இருந்து மரங்களைக் காக்க முற்பட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nகுடிபோதையில் தகராறு: தந்தையை கடப்பாரையால் அடித்துக்கொன்ற மகன்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்\nஇரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழில் அதிபருக்கு கரோனா...\n\"144 மின்கம்பங்கள் மட்டுமே சாய்ந்துள்ளன\" - அமைச்சர் தங்கமணி பேட்டி\n'நிவர்' புயல் பாதிப்பு -கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு...\nபிற்பகலில் தொடங்குகிறது புறநகர் ரயில் சேவை\nகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nவிருது குழுவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்திய ஜஸ்டீன் பீபர்...\nதிட்டிய ரசிகருக்குப் பதிலடி கொடுத்த டாப்ஸி...\n“நெஞ்சில் வலியுடன் காரில் ஏறினேன்...” - இயக்குனர் மிஷ்கினின் என்.வி.ஜி.பி. தியேட்டர் ஞாபகங்கள்\nகெட்டப்பையன் சார் இந்த மரடோனா... கம்யூனிசம் முதல் கால்பந்து வரை...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nஜாமினில் வந்த ரவுடியை பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை\nகெட்டப்பையன் சார் இந்த மரடோனா... கம்யூனிசம் முதல் கால்பந்து வரை...\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/1635-2009-12-14-02-19-56", "date_download": "2020-11-26T13:01:56Z", "digest": "sha1:C4TFWXXDN3WWQP327SMZURFYJXZL34VB", "length": 21700, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "எது காதல்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாதல், திருமணம், கற்பு ஆகிய மூடநம்பிக்கைகளை உடைக்கும் ப்யார் பிரேமா காதல்\nசங்கக் கவிதைகள் - காளிதாசன் காவியங்கள் - ஊடிழை இலக்கியத்தன்மை\nஉன்னைப் பிரிந்து வரும் இந்தச் சாலை...\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 30\n‘உயர்ஜாதி ஏழை’ ஒதுக்கீட்டை தமிழகத்தில் திணிக்க சதியா\nமூன்று அண்ணன்கள் - ஒரு தங்கை - ஒரு ஃபோட்டோ ஃபிரேம்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nவெளியிடப்பட்டது: 14 டிசம்பர் 2009\nஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையே மலருவதாகச் சொல்லப்படும் காதல் என்பதைப் பற்றி, இது நாள் வரை எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது; சொல்லப்பட்டு விட்டது. மனித இனம், காடுகளிலும் மலைகளிலும் விலங்குகளாய் வாழ்ந்து கொண்டிருந்த புராதன பொதுவுடமைக் காலத்தில் காதல் என்பது எப்படியிருந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது நிலைமையே வேறு. அது அனைத்துத் தரப்பு மனிதர்களுக்கும், மனுஷிகளுக்குமான கட்டாயப் பாடமாகிவிட்டது. காதல் புரிகிறவர்கள், காதலைப் புரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனும் அவசியம் அற்றுப் போய், தான் புரிவதுதான் காதல், தான் புரிந்து கொண்டதுதான் காதல் என்று பறைசாற்றும் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.\n“நான் உன்னை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன்” என்கிற எப்போதோ யாருக்கோ எழுதப்பட்ட வசனம்தான் தற்போதைய தமிழ் காதல் உலகின் தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாம் கொண்டிருக்கும் காதல் மட்டுமே புனிதமானது. அடுத்தவரின் காதலை விடவும் உயர்ந்தது எனும் எண்ணம் அனைத்துக் காதலர்களின் மனத்திலும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது.\nவாழ்க்கையைப் பற்றியும், நடைமுறை எதார்த்தங்களைப் பற்றியும் இரு மனங்களின் மனோபாவம் பற்றியும் கவலைப்படாமல், வெறும் கற்பனைகளையும் கனவுகளையும் மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குவதால் இன்றைய காதலர்கள் பரவலாகத் தோல்வியைச் சந்திக்கிறார்கள். வாழ்வின் ஓர் அங்கமாக மட்டுமே காதலைப் புரிந்து கொண்டவர்கள் அதில் வெற்றியடைகிறார்கள். வாழ்க்கை என்பதே நூறு சதவிகிதம் காதல் மயமானதுதான் என்று நம்பியவர்கள் அதில் தோல்வியடைகிறார்கள்.\nகாதல் என்பது நெருங்கி வரும்போது முகமூடிகளைப் பரஸ்பரம் கிழித்துக் ��ொள்ளும் தன்மை கொண்டதாகும். அதனால்தான் தனித்தனி வீடுகளில் இனிய காதலர்களாக வாழ்ந்தவர்கள், ஒரே வீட்டில் தம்பதிகளாகச் சேரும்போது தாறுமாறாகித் தகராறு செய்து கொண்டு பிரிவதை நாம் நிறையவே காணமுடிகிறது. உலகப் புகழ் பெற்ற எத்தனையோ காதல் ஜோடிகள் ‘பிரிவதற்காகவே’ திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். காவியக் காதலர்களான அம்பிகாபதியும் அமராவதியும் திருமணம் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் பிரிந்திருப்பார்கள் என்று ‘விவாக ரத்து’ பெற்றவர்கள் வாதிடுவதுண்டு.\nகாதலில் தெய்வீகக் காதல், புனிதமான காதல் என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே திரும்பியிருக்கின்றன என்று சொல்லப்படுவது போலவே எல்லாக் காதல்களும் பாலுறவையும் பால் ஈர்ப்பையுமே மையக் கருவாகக் கொண்டு பல்வேறு முகமூடிகளுடன் பவனி வருகின்றன. அதில் வெற்றி கிட்டிய பிறகு அதன் போக்கில் ஒரு மந்தமும், சலிப்பும் மேலிட்டு விடுகிறது. நினைக்கும்போது இனித்த காதல், கிடைக்கும்போது கசந்து விடுகிறது.\nகாதல் தோல்வி, காதல் மோசடி, காதல் கொலை என்பன போன்ற நிலைகளில் காதல் உலகில் நிலவுகிற பல்வேறு குளறுபடிகளுக்கும் காரணம் அது இங்கே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதுதான். தூரத்தில் இருந்து கண்ணோடு கண் நோக்கும்போதே மலர்ந்துவிடுகிற காதல் நெருங்கிப் பழகும்போது பரஸ்பரம் முகமூடியைக் கிழித்துக் கொண்டு கோரமாக வெளிப்பட்டுச் செயலாற்றுகிறது. ஆயிரக்கணக்கான திரைப்படங்களாலும், பல்லாயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களாலும் நாடகங்களாலும், கவிதைகளாலும் காதலைப் பற்றிய கணிப்புகள் இங்கே தாறுமாறாகப் பரப்பி விடப்பட்டிருக்கிறது. அதிலும் இன்றைய பெரும்பாலான திரைப்படங்கள் காதலையே முதுகெலும்பாகக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கின்றன.\nதிரைப்படத் தத்துவங்கள் போலியானவை; பொய்யானவை. தமிழ்த் திரைப்படங்களில் ஆண்-பெண் இருவரிடையே காதல் மலருவதற்கான காரணங்கள் மிகவும் அற்பமாகவும் அவலமாகவும் காட்டப்படுகின்றன. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தான் காதலிக்கும் பெண்ணைப் பாட்டுப் பாடி கேலி செய்வது முதற் கொண்டு அவளின் தொப்புளில் ‘ஆம்லெட்’ போடுவது வரை ஏராளமான அசிங்கங்கள் காதலின் வெளிப்பாடாகக் காட்டப் படுகின்றன. “ஒருத்தனை மனசுல நெனச்சிகிட்டு நான் இன்��ொருத்தன் கூட எப்படி வாழ முடியும்” என்பதுதான் திரைப்படக் காதலிகளின் கவலை தோய்ந்த காதல் வசனமாக இருக்கிறது. அந்தக் கவலையில் துளியளவும் உண்மையில்லை என்பதுதான் நடைமுறை வாழ்வில் நாம் காணும் காட்சிகளாக இருக்கின்றன. தமிழ்த் திரைப்படங்களின் வாயிலாக, இதுதான் காதல் என்று எதையெதையோ கூவி விற்கிறார்கள்.\nசாதி, மதம், இனம், மொழி, பணம் போன்ற எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது காதல் என்று தத்துவம் சொல்லி காதலர்களைச் சேர்த்து வைக்கிற வேலையைக் காலங் காலமாகச் செய்து வருகிற இவர்கள், இவையெல்லாம் உங்கள் வாழ்வில் குறுக்கிடும்போதும் உங்களிடமிருந்தே முளைக்கும் போதும் எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்பதில்லை. இப்படியெல்லாம் சமாளியுங்கள் என்று பதில் சொல்வதுமில்லை. ஏனெனில் இத்தகைய விவாதங்கள் வியாபாரத்துக்கு உகந்தவை அல்ல என்கிற முடிவு இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. விரசத்தில் விம்முகிற கதாநாயகியின் மார்புகள்தான் இங்கே காண்பதற்கினிய காதல் காட்சிகளாக அடையாளம் காட்டப்பட்டு வருகிறது.\n‘காதல் என்பது நெருப்பு’, ‘காதல் என்பது இருட்டு’ என்பன போன்று காதலைப் பற்றி எத்தனையோ பேர் ஏதேதோ புலம்பினார்கள். ஆனால், மார்க்ஸ் மட்டும்தான் ‘காதல் என்பது மனித நேயம்’ என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னார். அதன்படி ஜென்னியுடன் அவர் வாழ்ந்தும் காட்டினார். ஆழ்ந்த மனித நேயத்தின் வெளிப்பாடாக இருவரிடையே காதல் மலரும்போது வாழ்க்கை அவர்களைப் புரட்டிப் போடுவதில்லை. பிரித்துவிடுவதுமில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n+1 #1 அ முஹம்மது அலி ஜின்னா, 2010-06-15 12:24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/673/", "date_download": "2020-11-26T12:09:56Z", "digest": "sha1:UPCMX5RABI6SSNLFUOES7UD4V6NZLNTI", "length": 28045, "nlines": 146, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "என் நெஞ்சுநேர்பவளே -4 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nகாலை நேரம்.... கோவில் வளாகம் முழுதும் நீரில் குளித்திருக்க, காற்றில் கரைந்து வந்த விபூதி கற்பூர வாசத்தினை இழுத்து தன் நாசிக்குள் அடைத்து கொள்ள ஆர்வமாய் பெரு மூச்சு ஒன்றை உள் இழுத்தாள் ஆரதி....\n\"அடியே வழிய அடைச்சிகிட்டு ஏன் இப்படி புஷ் புஷ்ன்னு மூச்சு வாங்கற.. \" என்று ஆரதியை விலக்கி விட்டுட்டு உள்ளே வந்தாள் சுரபி.....\n\"ம்க்கும்... கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை... \"என்று கூறி மீண்டும் மூச்சை உள் இழுத்தாள்...\n\"அதான்டி... உனக்கு மட்டும் எப்படி தெரியுதுன்னு யோசிக்கிறேன்... \"என்று யோசிக்கும் பாவனையில் சுரபி நின்றவளை முறைத்த ஆரதி\n\"நீ தாண்டி கழுதை.... \"என்று அவள் மேல் பாய\n\"நீயும் தாண்டி கழுதை ..... \"என்று இவள் மேல் பாய்ந்தாள் சுரபி..\n\"பாத்தியா உன்னையும் நீயே கழுதைன்னு ஒத்துக்கற.... \"\n\"பின்ன உன்கூட பொறப்பெடுத்தா கழுதயா தான இருக்கனும்..... \"\n\"இல்லைனா மட்டும் ஐஸ்வர்யாராய் க்கு அக்கா மகளா பொறந்திருப்ப... போ...... டி......... \"\nமீனா \"ஏய் இங்க வந்தும் ஆரம்பிச்சுடீங்களா... \"\nசுரபி \"இவ என்னய கழுதைன்னு சொல்றாம்மா.... \"\nஆரதி \"இல்லமா இவ தான் \"\n\"ரெண்டு பேருமே கோவேறு கழுதைங்க...வாய் தானே தவிர வேலையில் ஒன்னும் இல்ல.... இப்ப பேசாம வரல பிள்ளையாருக்கு நூறு தோப்புக்கரணம் போட வச்சிருவேன்... \"என்றதும் இருவரும் வாயை மூடிக் கொண்டனர்....\nமீனா அங்கபிரதக்ஷணம் செய்வதாக வேண்டியிருந்ததால் அதற்கு தான் காலையிலேயே வந்திருந்தனர்... முத்துசாமியும் திருவும் வெளி வேலையாக எங்கோ சென்றுவிட சிவகாமி சமையல் வேலையை கவனித்துக் கொண்டதால் இவர்கள் மூவர் மட்டும் வந்திருந்தனர்....\nஈர சேலையுடன் மீனா வேண்டுதலை ஆரம்பிக்க, சுரபி அவரை திருப்பி விட்டுக்கொண்டே வர, ஆரதி குடத்தில் நீர் ஊற்றிக் கொண்டே வந்தாள்.... இரண்டு சுற்றுகள் முடிந்து மூன்றாவது சுற்று வரும் போது தான் கோவிலின் உள்ளே வந்த ஆதிரனை கவனித்தாள்....\nஅவனும் இவளை பார்த்தான்.. அவள் முகத்தில் முந்தைய நாள் தான் பூசிய மஞ்சளின் நிறம் இன்னும் மிச்சம் இருந்ததை கண்டான்.... ஏனோ கைகள் குறுகுறுக்க இறுக மூடிகொண்டவன் பார்த்தும் பாராமல் செல்வது போல கடந்து செல்ல முயன்றான்...\nஆரதிக்கோ மனதில் புரியாத பதட்டத்தின் வெளிப்பாடாய் கைகள் சற்று நடுங்க கவனம் சிறிது சிதற, ஏற்கனவே வளுவளுப்பாய் இருந்த தரை இவளது காலை வாரி விட முயன்றதில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள காலை எசகு பிசகாய் வைத்ததில் காலும் சுளுக்கி கொண்டது.. அதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியாமல் விழுந்து விட்டாள்...\nஅவள் கையில் இருந்த குடம் நீரோடு தள்ளி போய் விழுந்தது.....கீழே விழுந்த ஆரதியை தூக்கி அமர வைத்தாள் சுரபி..\nவலியில் ஆரதி காலை பிடித்துக்கொண்டு அழுதாள்....\n\"அச்சோ ரதி என்னாச்சு... \"என்று பதட்டத்துடன் எழ முயன்ற மீனாவை அருகில் இருந்த பெண்மணி வேண்டுதலை பாதியில் நிறுத்த கூடாது என்று சொல்ல, வலியில் அழுது கொண்டிருந்த ஆரதியை பார்த்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினர்.....\nகோவிலுக்கு வந்ததால் கைபேசியை எடுத்து வரவில்லை.... வீட்டிற்கு இங்கிருந்து இந்நிலையில் ஆரதியை நடக்க வைத்து அழைத்து செல்ல முடியும் என்று தோன்றவில்லை....\n\"அக்கா.. நான் இப்படியே கொஞ்ச நேரம் உக்காந்து இருக்கேன்.... நீங்க சுத்தி முடிச்சதும் போலாம்... \"என்று அவள் வலியை மறைத்துக் கொண்டு சொல்ல,\n\"இல்ல ரதிம்மா.. நீ எவ்ளோ நேரம் வலியில் இருப்ப.... இரு வெளியே போய் யாராச்சும் வண்டி வச்சுருக்காங்களான்னு பார்த்துட்டு வரேன்.... \"என்று சொல்லி எழ முயன்றார் மீனா....\n\"ஆன்ட்டி நான் வண்டி கொண்டு வந்துருக்கேன்... நான் இவங்கள உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்... நீங்க உங்க வேண்டுதலை முடிச்சுட்டு வாங்க.... \"என்று அவர்கள் முன் வந்து நின்ற ஆதிரனை பார்த்தவர்,\n\"நான் மணியக்காரர் பையனோட பிரண்டு ஆன்ட்டி... திருவிழாக்காக வந்துருக்கேன்..... \"\nஇன்னும் அவர் சந்தேகமாய் பார்ப்பதை அறிந்தவன் வெளியே ஓடி சென்றான்.. சிறிது நேரத்தில் மணியக்காரர் மனைவியை அழைத்து வந்தான்...\n\"மீனா.... இந்த பையன் தெரிஞ்ச பையன் தான்.. அனுப்பி விடு... \"என்று அவர் சொல்ல சரியென்று சம்மதித்தார்....\nஅவரும் சுரபியும் சேர்ந்து ஆரதியை வெளியில் இருந்த ���ாரில் அமர வைத்தனர்.... தானும் வருவதாக சொன்ன சுரபியை மீனாவுடன் இருக்குமாறு அனுப்பி வைத்தாள் ஆரதி.... ஆதி காரை ஓட்ட ஆரதி பின்னால் அமர்ந்து இருந்தாள்..... அத்தனை வலியிலும் அவன் அருகாமை பதட்டம் தருவதை உணர்ந்தாள்...... இறக்கி விடப்பட்ட ஜன்னல் வழி காற்று துளைத்து எடுத்தாலும் முத்து முத்தாய் மேலண்ணத்தில் வியர்ப்பதை தடுக்க இயலவில்லை.....\nஇதற்கு காரணம் ஆனவனோ தனக்கு எதுவும் இல்லை என்பதை போல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..... ஏனோ அவன் பாராமுகம் உறுத்துவது போல் இருக்க தன்னையும் மீறி கண்கலங்கியவள் கண்களை துடைத்து கொண்டாள்.....\nஅவள் அறியாமல் அவளை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு வந்தவன், அவள் கண்ணீரை துடைப்பது கண்டு \"என்னாச்சு...... ரொம்ப வலிக்குதா.... \"என்று கேட்க\nஅவன் மேல் இருந்த கோவத்திலும் வலியின் ஆதிக்கத்திலும் \"இல்ல... குளுகுளுன்னு இருக்கு... \"என்று தன்னையும் மீறி கத்தி விட்டிருந்தாள்...\nஅவள் சொன்ன பாவனையில் ஆதிக்கு சிரிப்பு வர லேசாய் புன்னகைத்தான்.... அதற்குள் வீடும் வந்திருக்க காரை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிவகாமியை அழைத்து வந்தான்.....\n\"என்னாச்சு தங்கம்... எப்படி விழுந்த.... பார்த்து வரக்கூடாதா.... \"\n\"அம்மாச்சி.....நான் என்ன வேணும்னேவா போய் விழுந்தேன்... கால் வழுக்கி விட்டுருச்சு.... \"\n\"சரி சரி கோவப்படாத தங்கம்... \"என்று அவளை மெல்ல கைபிடித்து எழுப்பி விட காரை விட்டு வெளியில் வந்தவள் அதற்கு மேல் நடக்க முடியாமல் காரின் மேல் சாய்ந்து நின்றுவிட்டாள்....\n\"என்னால நடக்க முடில அம்மாச்சி... \"என்று வலியில் கண் கலங்க கூறினாள்...\n\"இன்னும் கொஞ்ச தூரம் தான் தங்கம்.... தம்பி ஒரு கை பிடிங்க உள்ள கூட்டிட்டு போலாம்..... \"அவன் தயங்கிய படி நிற்க,\nஅதைப் பார்த்தவள் \"அம்மாச்சி நானே நடந்து வரேன்.... \"என்று நடக்க ஆரம்பித்தவள் வலியில் நடக்க முடியாமல் அமர போனவளை கை பிடித்து தடுத்தான்....\n'ஹய்யோ இதுக்கு வலியே பரவாயில்லை போலவே.... போச்சு போச்சு... கண்ணெல்லாம் இருட்டிட்டு வருது..... 'என்று மனதிற்குள் வியர்த்து கொண்டிருந்தாள்...\nஆதிரன் சிவகாமியுடன் சேர்ந்து அவளை வீட்டிற்குள் அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தனர்..... 'ஹப்பா இவன் கிட்ட வந்தாலே மூச்சு முட்டுது.. 'என்று எண்ணி ஆசுவாசமாய் சோபாவில் கால் நீட்டி அமர்ந்தாள்... கீழே அமர்ந்து சிவகாமி அவள் காலை பிடித்து இப்படியும் அப்பிடியும் அசைக்க,\n\"ஐயோ அம்மாச்சி என்ன பண்ற.... \"\n\"எங்க சுளுக்கி இருக்குனு பாக்குறேன் தங்கம்..... \"\n\"நீ ஒன்னும் பண்ண வேண்டாம்... நான் இப்படியே படுத்து தூங்கறேன். தூங்கி எழுந்ததும் சரியா போயிரும்..... \"\n\"இல்ல தங்கம்.... கால் வீங்கிக்கும்... \"என்றவர் ஆதிரன் புறம் திரும்பி \"தம்பி உள்ள மாடத்துல ஒரு எண்ணை டப்பா இருக்கும் எடுத்துட்டு வாங்க \"\n\"இதோ போறேன் பாட்டி.... \"\nஉள்ளே சென்றவன் அந்த பாட்டிலை எடுத்து வந்து அவரிடம் குடுத்தான்... எண்ணை பூசுவதற்காக அவள் பாவாடையை முழங்கால் வரை சுருட்ட,\n\"ஐயோ அம்மாச்சி என்ன பண்ற \"என்று பாவாடையை சட்டென இறக்கி விட்டுவிட்டு ஆதிரனை பார்க்க , அவனோ திரும்பி நின்றிருந்தான்...\n'அப்பாடி பாக்கலை.... 'என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்...\n\"எதுக்கு தங்கம் பாவாடையை இறக்கி விட்ட.. இப்ப எப்படி எண்ணை பூசுறது.. பாவாடை எல்லாம் ஆகிரும்.... \"\n\"தங்கம் சொன்னா கேளு.. காலு இப்பவே வீங்க ஆரம்பிச்சுருச்சு.... \"\nஅவள் சங்கடத்தை உணர்ந்தவன் \"பாட்டி நீங்க பார்த்துக்குங்க.. நான் போய்ட்டு வரேன்... \"\n\"இருங்க தம்பி.. அவ கையை கொஞ்சம் பிடிச்சுக்குங்க... சுளுக்கு எடுக்கும் போது ரொம்ப வலிக்கும்.... \"\n\"புடி தம்பி......நேரம் ஆக ஆக வலி அதிகம் ஆகும்.. \" என்று சொல்ல வேறு வழியின்றி அவள் இரு கைகளை பிடித்து கொண்டான்...\nஅமர்ந்திருந்தவளை நோக்கி குனிந்திருந்த அவன் முகத்தில் எந்த வித பாவமும் இல்லை... ஆனால் ஆரதியின் நிலை தான் தரையில் கிடைக்கும் மீன் சுவாசத்தை வேண்டி தவிப்பது போல் சிறு மூச்சுக்கு கூட சிரமப்பட்டு போனாள்...\nபதின்பருவ ரசாயன மாற்றங்கள் முழுதும் அவன் வசம் ஆகி போனது...இவ்வளவு நேரம் அவள் பார்வையை தவிர்த்தவன் ஏதோ ஒரு உந்துதலில் அவள் கண் நோக்கி விட, அதன் மாற்றங்கள் கண்டு திகைத்தான்...\nஅதுவரை குனிந்து அவள் கையை பற்றிக் கொண்டிருந்தவன் கீழே மண்டியிட்டு அமர்ந்து பிடித்துக் கொண்டான்....\nசிவகாமி துணியை சுருட்டும் போது, தன்னிச்சையாய் கைகளை உருவி துணியை இறக்கி விட முயற்சி செய்ய, அவள் கையை இறுக பிடித்தவன்\n\"சங்கடப் படாத.... நான் திரும்பி தான் உக்காந்துருக்கேன்.... \"என்று சொல்ல ரசாயன மாற்றத்தையும் தாண்டி தனக்குள் அவன் செல்வதை அவளால் உணர முடிந்தது....\nசிவகாமி காலை அழுத்தி நீவி விடுகையில் வலி தாங்காமல் கத்தி விட அவன் பிடியும் அதிகம் ஆகியது... ���னோ அது தரும் உணர்வை தாங்க இயலாதவள் அவனிடம் மெதுவாக,\n\"ப்ளீஸ் கையை விடறீங்களா.... நிச்சயமா நான் தடுக்க மாட்டேன் \"என்று சொல்ல, அவள் முகத்தில் என்ன கண்டனோ, அவள் கையை மெதுவாய் விடுவித்தான்....\nவலியில் முகத்தை அழுந்த மூடிக்கொள்ள, அவள் கை இடுக்குகளின் வழி கண்ணீர் இறங்கியது... அதைக் கண்டவன் \"அழாதடா.... அவ்ளோ தான் சரி ஆகிடும்.... \"என்று பரிவுடன் அவள் தலையை கோத,\nஅவள் இதய சாரங்களில் காற்றினை போல் புகுந்து நெஞ்சம் நிறைய வியாபித்து இருந்தான் ஆதிரன்....\nசிவகாமி நீவி விட்டதில் வலி மட்டுப்பட்டிருக்க லேசாய் கண்மூடி தலை சாய்ந்தாள்... அதை பார்த்த ஆதிரன்\n\"அச்சோ பாட்டி... இவ மயங்கிட்டா... \"என்று பதட்டத்துடன் அவரிடம் சொல்ல,\n\"இல்லப்பா அவ தூங்கிட்டா.. இது இவ பழக்கம்... ஏதாச்சும் ரொம்ப வலி வந்தா, அந்த வலி குறைஞ்சதும் இப்படி தான் தூங்கிருவா.... நீ பயப்படாத.... சரி உன் பேரு என்ன தம்பி.... பாத்தா புதுமுகமா இருக்க... யார் வீட்டுக்காவது விசேஷத்துக்கு வந்துருக்கியா... \"\n\"என் பேரு ஆதிரன் பாட்டி... மணியக்காரர் மகன் என்னோட பிரண்டு... அவங்க வீட்டுக்கு தான் திருவிழாவுக்கு வந்துருக்கேன்.... \"\n\"ஓ.... கார்த்தி கூட படிக்குறாப்புலயா... சேரி தம்பி... இருங்க காபி கொண்டு வரேன்.... \"\n\"இல்ல பாட்டி... காபி டீ லாம் குடிக்கறது இல்ல.... நான் போய்ட்டு வரேன் பாட்டி... \"\n\"இருப்பா.. வீட்டுக்கு வந்த புள்ளைய சாப்பிடாம எப்படி அனுப்பறது... இரு கம்மங்கூழ் இருக்கு கொண்டு வரேன்...\"என்றவர் அவன் பதிலை எதிர் பாராமல் உள்ளே சென்று விட்டார்....\nஅவர் சென்றதும் அருகில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தான்.... சோபாவில் அமர்ந்தவாறே உறங்கி கொண்டிருந்த ஆரதியை பார்த்தான்....\n\"ஏனோ உன் மனசை என்னையும் அறியாமல் சலன படுத்தறேன்னு நினைக்கிறன்.... இதை தொடர விடவும் கூடாது..... \"என்று மனதில் நினைத்துக் கொண்டான்.....\nசிவகாமி கூழ் கொண்டு வர, அதை குடித்து விட்டு அவரிடம் விடை பெற்று வெளியில் வந்தான்..... காரில் ஏறி அதை கிளப்பியவன் கண்கள் கண்ணாடி வழியாக பின்னிருக்கையை நோக்கியது... ஏனோ அவள் நினைவுகள் அவனை தொந்தரவு செய்து கொண்டிருந்தது... அதை காதல் என்று எண்ணவில்லை... ஒரு வகை ஈர்ப்பு என்றே எண்ணினான்...\nஆனால் அவளிடம் தன் கொள்கைகள் தடம் மாறி போவதை தடுக்க இயலவில்லை... 'அவள் இன்னும் சிறு பெண்.... என்மேல் உள்ள ஈர்ப்பால் தடுமாறுகிறாள்... இதை பேசி தான��� சரி செய்ய வேண்டும் என்று எண்ணினான்...\nமெல்லிய காதல் பூத்து விட்டது\nமுகிழ்ந்து மணம் வீச காத்திருக்கும்\nஎன் நெஞ்சுநேர்பவளே -3 என் நெஞ்சுநேர்பவளே -5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/970/", "date_download": "2020-11-26T12:21:40Z", "digest": "sha1:BQQI4PM6QNEFSQOQBURLJLGZDB7PEVZJ", "length": 18400, "nlines": 104, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "முடிவுரை - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nமுத்து செய்த தவறுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் மூர்த்திக்கு மூன்று ஆண்டுகள் சிறையும் தீர்ப்பாக வழங்கப்பட்டது.\nதன் அம்மாவிற்கு இனி எதிரி யாரும் இல்லையென சந்தோசப்பட்டான் இனியன்.\nசக்தி தனக்கு உணவு ஊட்டிய மகேஷை நேசத்தோடு பார்த்தாள்.\n\"உனக்கு என் மேல எந்த கோபமும் இல்லையா.. உனக்கு ஒரு மகன் இருப்பதை நான் இவ்வளவு நாளா உன்கிட்ட இருந்து மறைச்சிட்டேன்..\" என்றவளின் கன்னம் தடவினான் அவன்.\n\"உன்னை என்னால புரிஞ்சிக்க முடியுது சக்தி.. உன் இடத்துல யார் இருந்தாலும் இப்படிதான் செஞ்சி இருப்பாங்க.. என்னை காதலிச்சதுக்கு நான் உனக்கு தந்தது எல்லாமே வலிகளும் வேதனைகளும்தான்.. என்னை தவிர வேற யாரை காதலிச்சி இருந்தாலும் உனக்கு கண்டிப்பா நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கும்.. என் சுய நலத்தால உன் மொத்த வாழ்க்கையையும் நான் அழிச்சிட்டேன்..\" என்றவனின் குரல் கரகரத்து இருந்தது.\nஅவனின் கை பற்றினாள் சக்தி. \"நீ சொல்வதும் உண்மைதான்.. வேற யாரையாவது காதலிச்சி இருந்தா என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்.. ஆனா எனக்குதான் உன்னை தவிர வேற யார் மேலயும் காதல் வரலையே.. என்ன செய்யட்டும்..\" என்றவளின் முகத்தை பார்த்தான் மகேஷ்.\nசலனமில்லாமல் அவனை பார்த்தவள் \"நான் உன்னை நேசிக்கிறேன் மகேஷ்.. ரொம்ப நேசிக்கிறேன்.. உன்னை விட்டு பிரிஞ்சி வாழ்ந்த எல்லா நாளுமே எனக்கு நரகம்தான்.. ஒரு நாளைக்கு லட்சம் முறை யோசிப்பேன் உன்கிட்ட ஓடி வந்துட.. நீன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்.. உன்னை பார்க்கும் போதெல்லாம் உன் நெஞ்சில சாஞ்சி உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேன்னு சொல்ல தோணும்.. ஆனா எனக்கு தைரியமே இல்ல.. எனக்கு பிரச்சனைகளை பார்த்து பயம்.. சாதியை வச்சி சண்டை போடுறவங்களை கண்டு பயம்.. உங்க அப்பா உன்னை கொன்னுடுவாரோன்னு தினம் தினம் பயம் எனக்கு.. தூரமா இருந்தாலும் எனக்கு சம்மதமே.. நீ எப்பவும் நல்லாருந்தா போதும் எனக்கு.. நான் உன்னை என் உயிருக்கும் மேல நேசிக்கிறேன் மகேஷ்..\" என்றாள்.\nஅவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவனுக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. \"நானும் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்டி.. உன்னை விட்டு பிரிஞ்சி வாழ்ந்த நாட்களில் ஒரு நாளுல கூட நான் நானா வாழவே இல்ல.. உன் முகம் பார்க்கற ஒரே காரணத்துக்காகவே தினமும் கண் விழிச்சேன்.. உன்னை பார்க்கும் போதெல்லாம் கண் காணாத தேசத்துக்கு உன்னை கடத்திட்டு போகணும்ன்னு யோசிப்பேன்.. போன நாட்களை கொண்டு வர முடியாது.. இனிமேலாவது என்னை பிரியாம இருடி.. உயிரின் கடைசி நொடி சேர்ந்து இருக்க போராடுவோம்.. என்ன பிரச்சனை வந்தாலும் சேர்ந்தே சமாளிப்போம்.. ஆனா விட்டுட்டு மட்டும் போயிடாத.. அதுக்கு பதிலா என்னை சாகடிச்சிட்டு போயிடு..\" என்றவன் அவளின் நெற்றியில் முத்தம் ஒன்றை அழுத்தமாக தந்தான்.\n\"இனி போக மாட்டேன்.. உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.. உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க பார்த்தா அவங்களை சும்மா விட மாட்டேன்..\" என்றவள் தன்னை அவனிடமிருந்து யாராலும் இனி பிரிக்க முடியாது என நம்பினாள்.\nதிருமண வீடு கோலாக்கலமாக இருந்தது. சக்தியின் கழுத்து காயமும் தோள்பட்டை காயமும் முழுமையாக ஆறி விட்டது. ஆனால் அதிகம் நடமாட முடியவில்லை.\nநல்ல வேளையாக அவள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். இல்லையேல் இனியனின் சங்கை கடித்து துப்பி இருப்பாள். ஏனெனில் அவன் மீது அவ்வளவு வெறியில் இருந்தாள். இருந்தாலும் சந்தியா அவ்வப்போது அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டுதான் இருந்தாள்.\nமுத்துவும் மூர்த்தியும் ஸ்பெஷல் பர்மிஷனோடு வந்து திருமண மேடையில் அமர்ந்திருந்தனர். பொன்னி அதிகளவு சந்தோசத்தில் இருந்தாள். மகே���ும் சந்தோசத்தில் தலைகால் புரியாமல் இருந்தான்.\nஇனியன் மண மேடையில் அமர்ந்திருந்தான்.\n\"பொண்ணை கூட்டிட்டு வாங்க..\" ஐயர் சொன்னதும் சந்தியா மணமேடைக்கு வந்தாள். மாலையிட்ட கழுத்தோடு அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த கூட்டத்தை பார்த்தாள். ஒட்டு மொத்த ஊரும் இரண்டு சமுதாய மக்களும் அங்குதான் இருந்தனர்.\nஇனியன் தன்னருகில் அமர்ந்த சந்தியாவை காதலோடு பா்த்தான். அழகின் சிற்பமென இருந்தாள் சந்தியா. இன்னும் சில நிமிடத்தில் தனக்கே தனக்கு அவள் சொந்தமாக போவதை நினைத்து ஆனந்தத்தில் மூழ்கி இருந்தான் அவன்.\n\"தாலியை கட்டுங்க..\" ஐயர் எடுத்து தந்த தாலியை தன் கையில் வாங்க முயன்றான் இனியன்.\n\"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல..\" என சொன்னவள் எழ முயன்றாள்.\nஅவள் இப்படி எதையாவது செய்வாள் என எதிர்பார்த்துதான் காத்திருந்தான் இனியன். அதனால் அவளை எழ விடாமல் கை பிடித்து அங்கேயே அமர வைத்தான். அவளின் காதாரோம் சென்று தன் முகத்தை கொண்டு சென்றான்.\n\"நீ இப்ப அமைதியா உட்கார்ந்து தாலி கட்டிக்கலன்னா அப்புறம் நான் நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் இங்கே வந்திருக்கும் எல்லார்க்கிட்டயும் சொல்லி உன் மானத்தை வாங்கிடுவேன்..\" என்றான் கிசுகிசுப்பாக.\nஅவள் அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள். \"ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கறதா நினைப்பா.. என் பெரியப்பா போலிஸ்காரர்.. இதை மறந்துடாத.. இப்படி எதையாவது நீ உளறி வச்சா அப்புறம் நீ காலம் முழுக்க ஜெயில்ல கம்பி எண்ண வேண்டி இருக்கும்..\"\nஇனியன் சிரிப்பு குறையாமல் அவளின் காதோரம் தன் மூக்கை தேய்த்தான். அவனது சிறு தீண்டல் அவளுக்கு சிலிர்ப்பை தந்தது. அதை உணர்ந்தவனுக்கு சிரிப்பு உதடுகளில் அதிகமானது.\n\"நான் ஒன்னும் உன்னை ரேப் பண்ணல.. அதனால என்னை யாரும் அரெஸ்ட் பண்ண முடியாது.. நீ சின்ன பொண்ணும் இல்ல.. அரை மெண்டலும் இல்ல.. உன்னை ஏமாத்திட்டன்னு போலிஸ் சொல்றதுக்கு.. நீ ஸ்மார்டா இருக்கறதா நினைக்காத.. இந்த கல்யாணத்தை நிறுத்தி என் மானத்தை நீ வாங்க நினைச்சா அப்புறம் நானும் எந்த பாவமும் பார்க்காம உன் மானத்தை வாங்கிடுவேன்..\"\nசந்தியாவின் முகம் கோபத்தில் கறுத்து போனது. அவளுக்கு அந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. தன் தலையெழுத்தை நொந்தபடி இனியன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டாள்.\nசர்வாதிகாரி இனியனையும் அவனை அடியோட�� வெறுக்கும் சந்தியாவின் கதையையும் காதல் சர்வாதிகாரி என்ற புது நாவலில் பார்க்கலாம்..\nஇதுவரை இந்த நாவலோடு இணைந்திருந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. நீங்கள் தந்த ஒவ்வொரு வோட்டிற்கும் ஒவ்வொரு கமெண்டிற்கும் மிக்க நன்றிகள்..\nசைலண்ட் ரீடர்ஸ் உங்களுக்கும் என்னோட மிக பெரிய நன்றிகள்..\nஅனைத்து நட்புள்ளங்களும் காதல் சர்வாதிகாரியை வாசிக்க தவறாதீர்.. விரைவில் காதல் சர்வாதிகாரியின் முதல் அத்தியாயம் அப்டேட் பண்றேன்..\nபெயர்; செவ்வந்தி (அ) செவ்வந்தி துரை (sevanthidurai.blogspot.com)\nஇதுவரை புத்தகமாக வந்தவை எட்டு நாவல்கள்.\nஇணையத்தில் மட்டும் எழுதி முடித்தவை இரண்டு. ஆன் கோயிங்க் நாவல்கள் இரண்டு. எழுத்தாளர் செவ்வந்தி என்றோ செவ்வந்தி துரை என்றோ இணையத்தில் தேடினால் எனது நாவல்கள் பற்றிய மற்ற தகவல்கள் வரும்..\nபேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் செவ்வந்தி துரைன்னு தேடினா எனது ஐடி வரும் மக்களே..\nஅத்தியாயம் 65 அத்தியாயம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/11/Harivamsa-Vishnu-Parva-Adhyaya-140-084.html", "date_download": "2020-11-26T12:09:40Z", "digest": "sha1:Y3VFI5QPWMF2UPOP6BUFV42Y6RJRE6QG", "length": 29123, "nlines": 297, "source_domain": "harivamsam.arasan.info", "title": "யஷ²விஸ்தரோ து³ஷ்டநிக்³ரஹஷ்²ச | விஷ்ணு பர்வம் அத்யாயம் - 139 (140) - 083 (84)", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nயஷ²விஸ்தரோ து³ஷ்டநிக்³ரஹஷ்²ச | விஷ்ணு பர்வம் அத்யாயம் - 139 (140) - 083 (84)\nஏதஸ்மின்னேவ காலே து சதுர்வேத³ஷட³ங்க³வித் |\nப்³ராஹ்மணோ யாஜ்ஞவல்க்யஸ்ய ஷி²ஷ்யோ த⁴ர்மகு³ணான்வித꞉ ||2-83-1\nப்³ரஹ்மத³த்தேதி விக்²யாதோ விப்ரோ வாஜஸனேயிவான் |\nஅஷ்²வமேத⁴꞉ க்ருதஸ்தேன வஸுதே³வஸ்ய தீ⁴மத꞉ ||2-83-2\nஸ ஸம்வத்ஸரதீ³க்ஷாயாம் தீ³க்ஷித꞉ ஷட்புராலய꞉ |\nஆவர்தாயா꞉ ஷு²பே⁴ தீரே ஸுனத்³யா முநிஜுஷ்டயா ||2-83-3\nஸகா² ச வஸுதே³வஸ்ய ஸஹாத்⁴யாயீ த்³விஜோத்தம꞉ |\nஉபாத்⁴யாயஷ்²ச கௌரவ்ய க்ஷீரஹோதா மஹாத்மன꞉ ||2-83-4\nவஸுதே³வஸ்தத்ர யாதோ தே³வக்யா ஸஹித꞉ ப்ரபோ⁴ |\nயாஜமான்யே ஷட்புரஸ்த²ம் யதா² ஷ²க்ரோ ப்³ருஹஸ்பதிம் ||2-83-5\nதத்ஸத்ரம் ப்³ரஹ்மத³த்தஸ்ய ப³ஹ்வன்னம் ப³ஹுத³க்ஷிணம் |\nஉபாஸந்தி முநிஷ்²ரேஷ்டா² மஹாத்மானோ த்³ருட⁴வ்ரதா꞉ ||2-83-6\nவ்யாஸோ(அ)ஹம் யாஜ்ஞவல���க்யஷ்²ச ஸுமந்துர்ஜைமிநிஸ்ததா² |\nத்⁴ற்^திமாஞ்ஜாப³லிஷ்²சைவ தே³வலாத்³யாஷ்²ச பா⁴ரத ||2-83-7\nருத்³த்⁴யானுரூபயா யுக்தம் வஸுதே³வஸ்ய தீ⁴மத꞉ |\nயத்ரேப்ஸிதாந்த³தௌ³ காமாந்தே³வகீ த⁴ர்மசாரிணீ ||2-83-8\nதஸ்மின்ஸத்ரே வர்தமானே தை³த்யா꞉ ஷட்புரவாஸின꞉ ||2-83-9\nநிகும்பா⁴த்³யா꞉ ஸமாக³ம்ய தமூசுர்வரத³ர்பிதா꞉ |\nகார்யதாம் யஜ்ஞபா⁴கோ³ ந꞉ ஸோமம் பாஸ்யாமஹே வயம் |\nகன்யாஷ்²ச ப்³ரஹ்மத³த்தோ நோ யஜமான꞉ ப்ரயச்ச²து ||2-83-10\nப³ஹ்வ்ய꞉ ஸந்த்யஸ்ய கன்யாஷ்²ச ரூபவத்யோ மஹாதமன꞉ |\nஆஹூய தா꞉ ப்ரதா³தவ்யா꞉ ஸர்வதை²வ ஹி ந꞉ ஷ்²ருதம் ||2-83-11\nரத்னானி ச ப்³ரஹ்மத³த்தோ விஷி²ஷ்டானி த³தா³து ந꞉ |\nஅன்யதா² து ந யஷ்டவ்யம் வயமாஜ்ஞாபயாமஹே ||2-83-12\nஏதச்ச்²ருத்வா ப்³ரஹ்மத³த்தஸ்தானுவாச மஹாஸுரான் |\nயஜ்ஞபா⁴கோ³ ந விஹித꞉ புராணே(அ)ஸுரஸத்தமா꞉ ||2-83-13\nகத²ம் ஸத்ரே ஸோமபானம் ஷ²க்யம் தா³தும் மயா ஹி வ꞉ |\nகன்யா ஹி மம யா தே³யாஸ்தாஷ்²ச ஸங்கல்பிதா மயா |\nஅந்தர்வேத்³யாம் ப்ரதா³தவ்யா꞉ ஸத்³ருஷா²நாமஸம்ஷ²யம் ||2-83-15\nரத்னானி து ப்ரயச்சா²மி ஸாந்த்வேனாஹம் விசிந்த்யதாம் |\nப³லான்னைவ ப்ரதா³ஸ்யாமி தே³வகீபுத்ரமாஷ்²ரித꞉ ||2-83-16\nநிகும்பா⁴த்³யாஸ்து ருஷிதா꞉ பாபா꞉ ஷட்புரவாஸின꞉ |\nயஜ்ஞவாடம் விலுலுடு²ர்ஜஹ்ரு꞉ கன்யாஷ்²ச தாஸ்ததா² ||2-83-17\nதத்³த்³ருஷ்ட்வா ஸம்ப்ரவ்ருத்தம் து த³த்⁴யாவானகது³ந்து³பி⁴꞉ |\nவாஸுதே³வம் மஹாத்மானம் ப³லப⁴த்³ரம் க³த³ம் ததா² ||2-83-18\nவிதி³தார்த²ஸ்தத꞉ க்ருஷ்ண꞉ ப்ரத்³யும்னமித³மப்³ரவீத் |\nக³ச்ச² கன்யாபரித்ராணம் குரு புத்ராஷு² மாயயா ||2-83-19\nயாவத்³யாத³வஸைன்யேன ஷட்புரம் யாம்யஹம் ப்ரபோ⁴ |\nஸ யயௌ ஷட்புரம் வீர꞉ பிதுராஜ்ஞாகரஸ்ததா³ ||2--83-20\nநிமேஷாந்தரமாத்ரேண க³த்வா காமோ மஹாப³ல꞉ |\nகந்யாஸ்தா மாயயா தீ⁴மானுபஜஹ்ரே மஹாப³ல꞉ ||2-83-21\nமாயாமயீஷ்²ச க்ருத்வா(அ)ன்யா ந்யஸ்தவான்ருக்மிணீஸுத꞉ |\nமா பை⁴ரிதி ச த⁴ர்மாத்மா தே³வகீமுக்தவாம்ஸ்ததா³ ||2-83-22\nமாயாமயீஸ்ததோ ஹ்ருத்வா ஸுதா ஹ்யஸ்ய து³ராஸதா³꞉ |\nஷட்புரம் விவிஷு²ர்தை³த்யா꞉ பரிதுஷ்டா நராதி⁴ப ||2-83-23\nகர்ம சாஸார்யதே தத்ர விதி⁴த்³ருஷ்டேண கர்மணா |\nயத்³விஷி²ஷ்டம் ப³ஹுகு³ணம் தத³பூ⁴ச்ச நராதி⁴ப ||2-83-24\nஏதஸ்மின்னந்தரே ப்ராப்தா ராஜானஸ்தத்ர பா⁴ரத |\nஸத்ரே நிமந்த்ரிதா꞉ பூர்வம் ப்³ரஹ்மத³த்தேன தீ⁴மதா ||2-83-25\nஜராஸந்தோ⁴ த³ந்தவக்த்ர꞉ ஷி²ஷு²பாலஸ்ததை²வ ச |\nபாண்ட³வா தா⁴ர்தராஷ்ட்ராஷ்²ச மாலவா꞉ ஸக³ணாஸ்ததா² ||2-83-26\nருக்மீ சைவாஹ்வ்ருதிஷ்��சைவ நீலோ வா த⁴ர்ம ஏவ ச |\nவிந்தா³னுவிந்தா³வாவந்த்யௌ ஷ²ல்ய꞉ ஷ²குநிரேவ ச ||2-83-27\nராஜானஷ்²சாபரே வீரா மஹாத்மானோ த்³ருடா⁴யுதா⁴꞉ |\nஆவாஸிதா நாதிதூ³ரே ஷட்புரஸ்ய ச பா⁴ரத ||2-83-28\nதாந்த்³ரூஷ்ட்வா நாரத³꞉ ஷ்²ரீமானசிந்தயத³னிந்தி³த꞉ |\nக்ஷத்த்ரஸ்ய யாத³வானாம் ச ப⁴விஷ்யதி ஸமாக³ம꞉ ||2-83-29\nஅத்ர ஹேதுரஹம் யுத்³தே⁴ தஸ்மாத்தத்ப்ரயதாம்யஹம் |\nஏவம் ஸன்சிந்தயித்வாத² நிகும்ப⁴ப⁴வனம் க³த꞉ ||2-83-30\nபூஜித꞉ ஸ நிகும்பே⁴ன தா³னவைஷ்²ச ததா²பரை꞉ |\nஉபவிஷ்ட꞉ ஸ த⁴ர்மாத்மானிகும்ப⁴மித³மப்³ரவீத் ||2-83-31\nகத²ம் விரோத⁴ம் யது³பி⁴꞉ க்ருத்வா ஸ்வஸ்தை²ரிஹாஸ்யதே |\nயோ ப்³ரஹ்மத³த்த꞉ ஸ ஹரி꞉ ஸ ஹி தஸ்ய விபு⁴꞉ ஸகா² ||2-83-32\nஷ²தானி பாஞ்ச பா⁴ர்யாணாம் ப்³ரஹ்மத³த்தஸ்ய தீ⁴மத꞉ |\nஆனீதா வஸுதே³வஸ்ய ஸுதஸ்ய ப்ரியகாம்யயா || 2-83-33\nஷ²தத்³வயம் ப்³ராஹ்மணீனாம் ராஜன்யானாம் ஷ²தம் ததா² |\nவைஷ்²யானாம் ஷ²தமேகம் ச ஷூ²த்³ராணாம் ஷ²தமேவ ச ||2-83-34\nதாபி⁴꞉ ஷு²ஷ்²ரூஷிதோ தீ⁴மாந்து³ர்வாஸ த⁴ர்மவித்தம꞉ |\nதேன தாஸாம் வரோ த³த்தோ முனினா புண்யகர்மணா ||2-83-35\nஏகைகஸ்தனயோ ராஜன்னேகைகா து³ஹிதா ததா² |\nரூபேணானுபமா꞉ ஸர்வா வரதா³னேன தீ⁴மத꞉ ||2-83-36\nகன்யா ப⁴வந்தி தனயாஸ்தஸ்யாஸுர புன꞉ புன꞉ |\nஸங்க³மே ஸங்க³மே விஈர ப⁴ர்த்ருபி⁴꞉ ஷ²யனே ஸஹ ||2-83-37\nஸர்வபுஷ்பமயம் க³ந்த⁴ம் ப்ரஸ்ரவந்தி வராங்க³னா꞉ |\nஸர்வதா³ யௌவனே ந்யஸ்தா꞉ ஸர்வாஷ்²சைவ பதிவ்ரதா꞉ ||2-83-38\nஸர்வா கு³ணைரப்ஸரஸாம் கீ³தந்ருத்யகு³ணோத³யம் |\nஜானந்தி ஸர்வா தை³தேய வரதா³னேன தீ⁴மத꞉ ||2-83-39\nபுத்ராஷ்²ச ரூபஸம்பன்னா꞉ ஷா²ஸ்த்ரார்த²குஷ²லாஸ்ததா² |\nஸ்வே ஸ்வே ஸ்தி²தா வர்ணத⁴ர்மே யதா²வத³னுபூர்வஷ²꞉ ||2-83-40\nதா꞉ கன்யா பை⁴மமுக்²யானாம் த³த்தா꞉ ப்ராணேன தி⁴மதா |\nஅவஷே²ஷம் ஷ²தம் த்வேகம் யதா³னீதம் கில த்வயா ||2-83-41\nதத³ர்தே² யாத³வான்வீர யோத⁴யிஷ்யஸி ஸர்வதா² |\nஸஹாயார்த²ம் து ராஜானோ த்⁴ரியந்தாம் ஹேதுபூர்வகம் ||2-83-42\nப்³ரஹ்மத³த்தஸுதார்த²ம் ச ரத்னானி விவிதா⁴னி ச |\nதீ³யந்தாம் பூ⁴மிபாலானாம் ஸஹாயார்த²ம் மஹாத்மனாம் ||2-83-43\nஆதித்²யம் க்ரியதாம் சைவ யே ஸமேஷ்யந்தி வை ந்ருபா꞉ |\nஏவமுக்தே ததா² சக்ருரஸுராஸ்தே(அ)திஹ்ற்^ஷ்டவத் ||2-83-44\nலப்³த்⁴வா பஞ்சஷ²தம் கன்யா ரத்னானி விவிதா⁴னி ச |\nயதா²ர்ஹேண நரேந்த்³ரைஸ்தா விப⁴க்தா ப⁴க்தவத்ஸலா꞉ ||2-83-45\nருதே பாண்டு³ஸுதாண்வீரான்வாரிதா நாரதே³ன தே |\nநிமேஷாந்தரமாத்ரேண தத்ர க³த்வா மஹாத்மனா ||2-83-46\nதுஷ்டைஸ்தைரஸுரா ஹ்யுக்தா ராஜன்பூ⁴��ிபஸத்தமை꞉ |\nஸர்வகாமஸம்ருத்³தா⁴ர்தை²ர்ப⁴வத்³பீ⁴꞉ க²க³மை꞉ ஸ்வயம் ||2-83-47\nஅர்சிதா꞉ ஸ்ம யதா²ந்யாயம் க்ஷத்ரம் கிம் வ꞉ ப்ரயச்ச²து |\nக்ஷத்ரம் சார்சிதபூர்வம் ஹி தி³வ்யைர்வீரைர்ப⁴வத்³விதை⁴꞉ ||2-83-48\nநிகும்போ⁴(அ)தா²ப்³ரவீத்³த்⁴ருஷ்ட꞉ க்ஷத்ரம் ஸுரரிபுஸ்ததா³ |\nஅனுவர்ணயித்வா க்ஷத்ரஸ்ய மாஹாத்ம்யம் ஸத்யமேவ ச ||2-83-49\nயுத்³த⁴ம் நோ ரிபுபி⁴꞉ ஸார்த⁴ம் ப⁴விஷ்யதி ந்ருபோத்தமா꞉ |\nஸாஹாய்யம் தா³துமிச்சா²மோ ப⁴வத்³பி⁴ஸ்தத்ர ஸர்வதா² ||2-83-50\nஏவமஸ்த்விதி தானூசு꞉ க்ஷத்ரியா꞉ க்ஷீணகில்பி³ஷா꞉ |\nக்ஷத்ரியா꞉ ஸந்நிவிஷ்டாஸ்தே யுத்³தா⁴ர்த²ம் குருநந்த³ன |\nபத்ன்யஸ்து ப்³ரஹ்மத³த்தஸ்ய யஜ்ஞவாடம் க³தா அபி ||2-83-52\nக்ருஷ்ணோ(அ)பி ஸேனயா ஸார்த⁴ம் ப்ரயயௌ ஷட்புரம் விபு⁴꞉ |\nமஹாதே³வஸ்ய வசனமுத்³வஹன்மனஸா ந்ருப ||2-83-53\nஸ்தா²பயித்வா த்³வாரவத்யாமாஹுகம் பார்தி²வம் ததா³ |\nஸ தயா ஸேனயா ஸார்த⁴ம் பௌராணாம் ஹிதகாம்யயா ||2-83-54\nயஜ்ஞவாடஸ்யாவிதூ³ரே தே³வோ நிவிவிஷே² விபு⁴꞉ |\nதே³ஷே² ப்ரவரகல்யாணே வஸுதே³வப்ரசோதி³த꞉ ||2-83-55\nத³த்தகு³ல்மாப்ரதிஸரம் க்ருத்வா தம் விதி⁴வத்ப்ரபு⁴꞉ |\nப்ரத்³யும்னமடனே ஷ்²ரீமான்ரக்ஷார்த²ம் விநியுஜ்ய ச ||2-83-56\nஇதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிதி அதிரதன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சால்வன் சிசுபாலன் சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன��� நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/07/kailashyatra-siva-6.html", "date_download": "2020-11-26T12:26:19Z", "digest": "sha1:RAXEIZRKPUKQCY3ZSUY4SECVXGBCL3F4", "length": 33611, "nlines": 744, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 6", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 6\nமலைமீது ஏறினால் அங்கே இதுவரை காணாத பனிபடர்ந்த மலையின் காட்சி என்னைக் கட்டிப்போட்டது. இந்த யாத்திரையில் முதன்முதலாக பனிபடர்ந்த மலைகள், கயிலைநாதனைக் காணச் செல்லும் நமக்கு கட்டியம் கூறுவது போல் காட்சியளித்தன.\nஇங்கே நடைபயிற்சியின்போது காலில் போடும் ஷூ, ஏங்கிள் ஷீ (டிரெக்கிங் ஷூ)எனப்படும் உள்பகுதியில் கால்மணிக்கட்டு,பாதம் இவற்றிற்கு ஆதரவாக உள்பகுதியில் உலோகப்பகுதிகள் வைத்து தயார் செய்யப்பட்டிருக்கும், இது நாம் நடக்கும்போது கால் பிறழ்ந்து விடாமல் இருக்க மிகவும் உதவியாக இருக்கும். இது குறித்து தெரியாத நண்பர்கள் சாதரண ஷூக்களை வாங்கி வந்திருக்க, பரிக்கிரமாவின்போது நடக்க முடியாமல் மிகவும் தடுமாறினர்.\nபாதைகளில் பெரும்பாலான இடங்கள் கற்களின்மீதுதான் நடக்க வேண்டியதாக இருக்கும். ஆக இந்த காலணியினை வாங்கத் தவறாதீர்கள். ஒருமாதம் முன்னதாகவே வாங்கி அதனோட�� நடைபயிற்சி மேற் கொள்ளுங்கள். காலுக்கு பழகிவிடும். அதிலும் முக்கியம், வாங்கும்போது காலில் மாட்டி, ஒரு விரலை பின் குதிகாலுக்கும் ஷூவுக்கும் இடையில் செலுத்திப்பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் அசைவின்போது கடிக்காமல், இருக்கும். . கால்விரல்கள் இருக்குமிடம் சற்று அகலமாக (கிடைக்கும்) வாங்கிக் கொள்ளுங்கள்.,\nமேலே ஏறிய களைப்பு தீர ஓய்வெடுத்துவிட்டு கீழிறங்கினோம். மலையேற்றம் வேறொரு வகையில் நமக்கு நன்மை செய்கிறது. அதாவது புவிஉயர்மட்ட நோய்க்குறிகளாக வாந்தி,தலைசுற்றல், மயக்கம் வந்தால் அந்த உயரத்தில் இருந்து கீழிறங்கினால் சரியாகிவிடும். தங்குமிடமான நியாலத்தில் இருந்து மேலே இன்னும் உயர்மட்டத்திற்கு ஏறி, பின் இறங்குகையில் உடல் சமநிலை அடைந்து நோய்க்குறிகள் சரியாகிவிடும். ஆகவே முடிந்தவரை மலையேறுவதை தவிர்க்க வேண்டாம். இதையெல்லாம் கவனத்தில் வைத்துப்பார்த்தால் மலையேறாத சில அன்பர்கள்மீது எனக்கு அனுதாபமே ஏற்பட்டது.\nஅடுத்தநாள் ஜூன் 10 ம் தேதி நியாலத்திலிருந்து சாகா நோக்கி பயணம்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nஅருமையான டிப்ஸ் தருகிறீர்கள்.. தொடருங்கள்.\nதிருகைலாயயாதிரை தொடர்,நாமே கைலாயம் சென்ற உணர்வை ஏற்படுத்துகிறது.\nநன்றி தொடர்ந்து எழுத்துகள் .\nகாலணி பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. பரிக்ரமா சிலரால் மட்டுமே செய்ய முடிந்தது என்பதன் விளக்கம் இப்போது புரிகிறது.\nசீக்கிரம் கைலை நாதனை பார்க்க வேண்டுமேன்டற ஆர்வம் இபோதே தோன்றுகிறது, கைலையை தரிசிக்க ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 9\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 8\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 7\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 6\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 5\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 4\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 3\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 2\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nபோலி குருக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\nமுருகக் கடவுள் தலைமைச் சித்தர்\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nநூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர்\nவி ம ��ி ச ன ம் - காவிரிமைந்தன்\nபுதுவை வெண்முரசு கூடுகை, நவம்பர் 2020\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஅருட்பா – 6ம் திருமுறை – ஜோதியுள் ஜோதியுள் ஜோதி\nதங்கமகளின் விவகாரம்..... (ரோட்டோருஆ பயணம் . பகுதி 16 )\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\n #வங்கித்துறைசீரழிவுகள் லட்சுமி விலாஸ் வங்கி\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 25 ❤️ தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஒளி வீசிய பாடும் நிலா\nகண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் (Invisible Aliens)\nஆளும் கிரகம் நவம்பர் 2020 மின்னிதழ்\n6349 - இறப்பு சான்றை, இறப்பு பதிவேட்டில் இருந்து ரத்து செய்து, அறிக்கை அனுப்பி வைக்க உத்தரவிடப்படுகிறது, நன்றி ஐயா. சார் ஆட்சியர், விருத்தாசலம், 02.11.2020, நன்றி அம்மா. ஜெகதீஸ்வரி\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சி��ீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஅகமதாபாத் நகர் (பொங்கல்) வலம்\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_348.html", "date_download": "2020-11-26T12:00:06Z", "digest": "sha1:FSU7N4N5HPEQIKLX72DIYFPDPTABTTJS", "length": 4012, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசபுலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசபுலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் தற்போது அம்பாறையில் பணியாற்றியவருமான அரச புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார்.\nஇச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(19) இரவு 7 மணியளவில் அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கே.கமலராஜ் என்பவராவார்.\nகல்முன��� தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்த (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/01/20153053/1282030/public-welcome-to-mini-bus-movement-in-Mahabalipuram.vpf", "date_download": "2020-11-26T13:51:48Z", "digest": "sha1:ZYTHRSZGOOLCEXLEQSOEQB7CQ7YEGD2L", "length": 7122, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: public welcome to mini bus movement in Mahabalipuram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொங்கலுக்காக இயக்கப்பட்ட மினி பஸ்சுக்கு மாமல்லபுரத்தில் வரவேற்பு\nமாமல்லபுரத்தில் பொங்கலுக்காக தமிழக அரசு மினிபஸ் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.\nமாமல்லபுரத்தில் இயக்கப்பட்ட மினி பஸ்கள்\nபொங்கல் தொடர் விடுமுறையை கொண்டாட மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.\nஅவர்களின் வசதிக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓடிய 50க்கும் மேற்பட்ட சென்னை மாநகர மினிபஸ்கள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது.\nஅவை 5 நாட்களாக மாமல்லபுரம் நகருக்குள் ‘588 கட் சர்வீஸ் - சிறப்பு பேருந்து’ என்ற பெயரில் பூஞ்சேரி டோல்கேட் மற்றும் புறவழிசாலை பகுதியில் இருந்து அர்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம், பட்டர்பால் போன்ற புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள் மற்றும் மாமல்லபுரத்தில் பஸ் நிலையம் வரை இயக்கப்பட்டது.\nசுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.\nகடந்த ஆண்டுகளில் பொங்கல் தொடர் விடுமுறையன்று குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்தால் குழந்தைகளுடன் வெயிலில் நடந்து செல்லும் நிலையும் ஆட்டோக்களுக்கு அதிக செலவு செய்யும் நிலையும் இருந்தத��. இந்த ஆண்டு முதல் முறையாக தமிழக அரசு மினிபஸ் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. நேற்று இரவுடன் மினிபஸ் சேவை நிறுத்தப்பட்டு அவைகள் ரெகுலர் வழித்தடத்துக்கு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை திரும்பியது.\nபரமக்குடி அருகே சேதமடைந்த பாலத்தில் பயணிக்கும் கிராம மக்கள்\n உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி\nதிருமருகல் ஒன்றியத்தில் நடமாடும் நியாய விலைக்கடை தொடக்கம்\nபரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை தொடர்ந்து சரிவு\n - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/08/19132920/1801262/Ducati-Panigale-V2-launching-in-India-on-26-August.vpf", "date_download": "2020-11-26T13:03:38Z", "digest": "sha1:EKHVBLRMBBOGMNDLZVMVJPPHZ4P3TTMX", "length": 15394, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "டுகாட்டி பனிகேல் வி2 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு || Ducati Panigale V2 launching in India on 26 August", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடுகாட்டி பனிகேல் வி2 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nடுகாட்டி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பனிகேல் வி2 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nடுகாட்டி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பனிகேல் வி2 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nடுகாட்டி நிறுவனம் தனது புதிய மிடில்-வெயிட் சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளான பனிகேல் வி2 மாடலை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பனிகேல் 959 மாடலுக்கு மாற்றாக அமைய இருக்கிறது.\nபுதிய மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த மாடலில் புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nடுகாட்டி பனிகேல் வி2 மாடலின் முன்புற ஃபேரிங், பக்கவாட்டு ஸ்விங் ஆம் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்�� வடிவமைப்பு அம்சங்களும் டுகாட்டி பனிகேல் வி4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஏர் டேம், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த மோட்டார்சைக்கிளில் 955சிசி சூப்பர்குவாட்ரோ எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nஇந்திய சந்தையில் டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 14.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் புதிய வி2 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் கவாசகி நின்ஜா இசட்எக்ஸ் 6ஆர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.\nநிவர் புயலால் கடலூரில் கடும் பாதிப்பு- நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர்\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்\nடொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் முன்பதிவு விவரம்\nஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் விலை மீண்டும் மாற்றம்\nஇந்தியாவில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்\nஅசத்தல் அம்சங்களுடன் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 அறிமுகம்\nரூ. 15 லட்சம் பட்ஜெட்டில் புதிய டுகாட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஅதிரடி அம்சத்துடன் உருவாகும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்\nடுகாட்டி மல்டிஸ்டிராடா 950 எஸ் முன்பதிவு துவக்கம்\nஅசத்தலான கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின் விவரங்கள் வெளியீடு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nவங்க கடலில் மே���ும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/20_21.html", "date_download": "2020-11-26T12:33:20Z", "digest": "sha1:3JIME2QDSTTDWLJEL5AVRCU7BHNLVBIZ", "length": 11621, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / 20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nசாதனா May 22, 2018 இலங்கை\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான 20 ஆவது திருத்த தனிநபர் சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. ஜே.வி.பி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திசனாயக்க இதனை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்க இருப்பதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரவித்தார். இதேவேளை தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு பல வாரங்கள் கழிந்தே அது விவாதத்திற்கு எடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது. தனிநபர் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். அதனையடுத்து பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடப்பட்டு இரு வாரங்களின் பின்னரே ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்படும் என பிரதம பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார். அதன் பின்னர் துறைசார் மேற்பார்வை குழுவில் அது தொடர்பில் ஆராயப்பட்ட பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும்.இது தவிர குறித்த தனிநபர் சட்ட மூலம் தொடர்பாக அமைச்சின் அறிக்கையும் பெறப்படும். இதுபோன்ற நீண்ட செயற்பா��ுகளின் பின்னரே விவாதத்திற்கு எடுக்கப்படுவது தொடர்பில் முடிவு செய்யப்படும். இதேவேளை 20 ஆவது தனிநபர் சட்டத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் நீக்கப்பட்டு பிரதமரின் அதிகாரத்தை அதிகரிக்கவும் பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியை தெரிவு செய்யவும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை தொடர்பில் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிழவுகிறது. பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை இதில் உள்ளடக்கினால் ஆதரிக்க தயார் என ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது. சிறுபான்மை கட்சிகள் இந்த சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜ...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்���ில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைச் தோல்வியடையச் செய்ய எங்களது வாக்குகள் பயன்படுத்தப்படும் - சி.மு.கா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/shivsena-slams-obama/", "date_download": "2020-11-26T12:40:06Z", "digest": "sha1:GI64EQDHWYUD3F3AVMTW724K65SH33UM", "length": 9522, "nlines": 108, "source_domain": "www.inneram.com", "title": "ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒபாமா மீது சிவசேனா கடும் தாக்கு! - இந்நேரம்.காம்", "raw_content": "\nவங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்\nஎல்லா பிரபல தொலைக்காட்சிகளையும் இந்நேரம் தளத்தில் பார்க்கும் வசதி\nஅஹமது படேல் இல்லாத காங்கிரசை நினைத்துப்பார்க்க முடியவில்லை – கபில் சிபல் உருக்கம்\nமெதுவாக நகரும் நிவர் புயல் – கரையை கடப்பதில் தாமதம்\nசெம்பரம்பாக்கத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர் – அடையாறு மக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nமதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்\nஅலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஉடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்\nஇந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்சி முகாம்\nதீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் துபாய்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nடிசம்பர் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு\n94.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசிகண்டுபிடிப்பு\nவாம்கோ புயல் புயலுக்கு 67 பேர் பலி\nஅமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்ப் மிரட்டல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை\nHome இந்தியா ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒபாமா மீது சிவசேனா கடும் தாக்கு\nராகுல் காந்திக்கு ஆதரவாக ஒபாமா மீது சிவசேனா கடும் தாக்கு\nபுதுடெல்லி (14 நவ 2020): ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் விமர்சனத்திற்கு சிவசேனா ஒபாமாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அவர் எழுதியுள்ள புத்தகத்தில் ராகுல் காந்தி குறித்து பாடங்களை சரியாக படிக்காத மாணவர் என்பதாக விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி ஒரு ஆசிரியருக்கு முன்னால் தான் எல்லாம் தெரிந்ததை போன்று பாசாங்கு செய்ய முயற்சிக்கும் மாணவனைப் போன்றவர் என்று பராக் ஒபாமா கூறியிருந்தார்.\n: அலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஒபாமாவின் இந்த கருத்திற்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் ட்ரம்ப் குறித்து விமர்சனம் செய்துள்ளோமா இந்திய அரசியல் குறித்து ஒபாமாவிற்கு என்ன தெரியும் இந்திய அரசியல் குறித்து ஒபாமாவிற்கு என்ன தெரியும் என்பதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் சிவசேனா காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்திராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்\nஅடுத்த செய்தி ⮞திருமணமாகி 10 நாட்களில் சோகம் – புது மண தம்பதிகள் சாலை விபத்தில் மரணம்\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nமதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்\nஅலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஉடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்\nலவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு\nஇந்துவை திருமணம் செய்ய மறுத்த முஸ்லீம் இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை – பீகாரில் கொடூரம்\nலவ�� ஜிஹாதுக்கு ஜாமீனில் வெளி வராத வகையில் 5 வருடம் சிறை: புதிய சட்டம்\nநிதிஷ் குமாரை கிண்டல் செய்துள்ள பிரசாந்த் கிஷோர்\nபிரதமர் மோடிக்கு உவைஸி சவால்\nவங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/996502", "date_download": "2020-11-26T13:27:54Z", "digest": "sha1:S7VBBQDRUWTNQIEFWMVNPCPXI3AWHMMR", "length": 10282, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மார்பக புற்றுநோய் கண்டறிய மாதாந்திர பரிசோதனை அவசியம் அரசு டாக்டர் பேச்சு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமார்பக புற்றுநோய் கண்டறிய மாதாந்திர பரிசோதனை அவசியம் அரசு டாக்டர் பேச்சு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமருத்துவர் பேச்சு ஆரம்ப சுகாதார மையம்\nசெய்யாறு, அக்.21: செய்யாறு அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் என்.ஈஸ்வரி ��லைமை தாங்கி பேசியதாவது: மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தோல் கடினமாக இருத்தல், தோல் அமுங்கிய நிலை, தோல் அரிப்பு, சிவந்த நிறம், ரத்தம் கலந்த கசிவு, மார்பகத்தில் கட்டி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். அவ்வாறு அறிகுறி தென்படும் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.\nமேலும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அன்பான கவனிப்பு, சமூகத்தில் எக்காரணம் கொண்டும் ஒதுக்கப்படால் அவர்களுக்கு வேண்டிய பராமரிப்பு கிடைப்பதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் உறுதி அளிப்போம்.நாம் வசிக்கும் சமூகத்தில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்ப காலத்திலே கண்டறிய மாதாந்திர சுய மார்பகப் பரிசோதனை, செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் பரிசோதித்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். இதில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் செய்திருந்தார்.\nஅண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகள் பவனி சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் கார்த்திகை தீபத்திருவிழா 5ம் நாள் உற்சவம்\nபுதுச்சேரி, கடலூர் பஸ் போக்குவரத்து ரத்து சென்னை வழித்தடத்தில் மாற்றம் நிவர் புயல் எச்சரிக்கையால் திருவண்ணாமலையில் இருந்து\nகலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் நிவர் புயல் பாதிப்பு புகார் தெரிவிக்க\nஆண் சிசு சடலம் கால்வாயில் மீட்பு கீழ்பென்னாத்தூரில் பரபரப்பு பிறந்து சில மணி நேரத்தில் வீச்சு\nதிருவண்ணாமலையில் தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம்: அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி\nபோளூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி\nகார்த்திகை மாத பவுர்ணமிக்கு பருவத மலை ஏற பக்தர்களுக்கு தடை செயல் அலுவலர் தகவல்\nவெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் பவனி அண்ணாமலையார் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் கார்த்திகை தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம்\n(தி.மலை) கிரிவலப்பாதையில் கலெக்டர் திடீர் ஆய்வு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி\n(தி.மலை) ஆட்டோ கடத்திய 3 பேர் கைது காஞ்சிபுரம் ரவுடியின் கூட்டாளிகளா வந்தவாசியில��� டிரைவரை கத்தியால் குத்தி\n× RELATED அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/2036.html", "date_download": "2020-11-26T12:22:12Z", "digest": "sha1:FOKAMYQKWLNY2ONY3LOVFT3YIRCH3KLN", "length": 4601, "nlines": 45, "source_domain": "www.ceylonnews.media", "title": "2036 ஆம் ஆண்டு வரை நானே அதிபர்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விளாடிமிர் புதின்!", "raw_content": "\n2036 ஆம் ஆண்டு வரை நானே அதிபர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விளாடிமிர் புதின்\nரஷ்யாவின் அரசியலமைப்பை திருத்துவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு அமைய அதிபராக இருக்கும் விளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநடந்து முடிந்துள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளில் இதுவரை 87 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. அவற்றில் 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nரஷ்ய அரசியலமைப்பின் படி அதிபர் பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியில் நீடிக்க முடியாது.\nஏற்கனவே தொடர்ந்து இரு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்த விளாடிமிர் புதின் ஒருமுறை அந்நாட்டு பிரதமராக இருந்த பின்பு மீண்டும் அதிபரானார்.\nஇந்த முறையும் தொடர்ந்து இரண்டு பதவிக்காலங்கள் முடிவடைய உள்ளது என்பதால் 2024 ஆம் ஆண்டில் அவரது பதவிக் காலம் முடிந்த பின்பு அவரால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.\nஆனால் புதிதாக திருத்தப்படும் அரசியலமைப்பு சட்டத்தின் படி, அதிபர் தேர்தலில் வெல்லும் பட்சத்தில் ஆறு ஆண்டுகள் கொண்ட இரண்டு பதவி காலங்களுக்கு அவரால் அதிபர் பதவியில் நீடிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tag/romance/", "date_download": "2020-11-26T13:08:56Z", "digest": "sha1:XDLO2NG6MBVW2ZZHQTNYYRFAMUGEIB5C", "length": 4113, "nlines": 122, "source_domain": "www.smtamilnovels.com", "title": "romance | SMTamilNovels", "raw_content": "\nநினைவே நிசப்தமாய் 1காலை மணி எட்டு ஐம்பதித்து ஐந்து.அருண் துணிகளை அடுக்கி கொண்டிருக்க, நிஷா உர்ரென்று அமர்ந்திருந்தாள். \"நிஷா, நீ இப்படி இருந்தா எனக்கு சுத்தமா பிடிக்கலை\"\"அருண், நீ பண்றதும் தான் எனக்கு சுத்தமா...\nஇதயம் நனைகிறதே...அத்தியாயம் – 5அன்று வலெண்டைன்ஸ் டே. அமெரிக்க வழக்கப்படி, இங்கு குழந்தைகள் அவர்கள் வகுப்பில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கிஃப்ட் கொடுத்து ஒவ்வொருவருக்கும் வாழ்த்து சொல்லி கொள்வது பழக்கம். தியாவும், ஆர்வமாக அவள்...\nஇதயம் நனைகிறதே...அத்தியாயம் – 4\"அம்மா... எனி ப்ரோப்லம் கால் 911. போலீஸ் வருவாங்க.\" என்றது குழந்தை தெளிவாக வந்தவனை மேலும் கீழும் பார்த்தபடி.பதறிக்கொண்டு, குழந்தை அருகே மண்டியிட்டு அமர்ந்தாள் இதயா.'இந்த ஊரில் எதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141188146.22/wet/CC-MAIN-20201126113736-20201126143736-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}