diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0193.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0193.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-50_ta_all_0193.json.gz.jsonl"
@@ -0,0 +1,498 @@
+{"url": "http://kanaigal.blogspot.com/2015/02/", "date_download": "2020-11-25T02:20:04Z", "digest": "sha1:W3QTE2S4C23UGEDQRCFQL4GKI7EGBPDN", "length": 19020, "nlines": 120, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: பிப்ரவரி 2015", "raw_content": "\nதிங்கள், 16 பிப்ரவரி, 2015\nஇப்பூவுலகில் தினந்தோறும் எத்தனையோ மனிதர்கள் இறந்துக்கொண்டே இருக்கின்றனர். ஒரு மனிதன் பிறக்கும் போது ஏற்படும் மகிழ்வும் கொண்டாட்டமும் அவன் இறக்கும் போது கண்காணாமல் போய்விடுகின்றன. ஒருவன் எதற்காகப் பிறக்கின்றான் எதற்காக வாழ்கின்றான் எவ்வாறு அவன் உயிர் உடலை விட்டுப் பிரிகிறது இறந்தபின் அவன் எங்கு செல்கிறான் இறந்தபின் அவன் எங்கு செல்கிறான் அவனுக்கு அவன் வாழ்ந்த காலங்களும் உறவுகளும் நினைவில் இருக்குமா அவனுக்கு அவன் வாழ்ந்த காலங்களும் உறவுகளும் நினைவில் இருக்குமா அவன் மீண்டும் பிறப்பானா அப்படி பிறந்தால் அவனுக்கு முந்தைய நினைவுகள் யாவும் திரும்புவா அப்படித் திரும்பாதவாயின் அவனுடைய புதிய பிறப்புத்தான் எதற்காக அப்படித் திரும்பாதவாயின் அவனுடைய புதிய பிறப்புத்தான் எதற்காக அவன் படும் துன்பங்கள் எதற்காக அவன் படும் துன்பங்கள் எதற்காக அவனது மகிழ்ச்சியின் அர்த்தம் என்ன அவனது மகிழ்ச்சியின் அர்த்தம் என்ன மீண்டும் அவன் இறக்கப்போவது நிச்சயம் எனில் எதற்காகத் திரும்பத் திரும்ப பிறந்து அழிகிறான் மீண்டும் அவன் இறக்கப்போவது நிச்சயம் எனில் எதற்காகத் திரும்பத் திரும்ப பிறந்து அழிகிறான் இவ்வாறு பல கேள்விகள் நம்மில் பலருக்கும் பல சமயங்களில் எழுவதுண்டு.\nஒரு மனிதனின் வளர்ச்சியே அவனது இறப்பை முன்னோக்கிச் செல்கிறது. ஒவ்வோர் ஆண்டும் நமக்கு ஒரு வயது கூடும் போது, இறக்கும் காலம் நெருங்கிக்கொண்டே வருகிறது. நாமோ இந்த உண்மையை மறந்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறித் திரிகிறோம். சாகும் நேரம் தெரிந்துவிட்டால், வாழும் காலம் கசந்துவிடும் என்பார்கள். அதனால்தான் என்னவோ, நம்மில் பெரும்பாலோர் இறப்பைப் பற்றிய சிந்தையே இல்லாமல் இந்த வாழ்வின் மேல் மிகுந்த பற்றுக்கொண்டு விடுகிறோம். நாமும் இறந்துவிடுமோம் என்ற உண்மை பலருக்கு இன்னமும் விளங்காமலேயே இருக்கிறது. பிறர் இறப்பில் அனுதாபம் கொள்கிறோம்; வருத்தப்படுகிறோம். நாமும் ஒருநாள் அதே பாடையில் போகப்போகிறோம் என்பதை நினக்க மட்டும் மனம் உடன்படுவதில்லை.\nசரி, நாம் இறக்கப்போவது உறுதி.பின்னர், இந்த வாழ்க்கை எதற்காக உண்டு, களித்து, துன்புற்று இறப்பதற்கா உண்டு, களித்து, துன்புற்று இறப்பதற்கா இந்தக் குறுகிய வாழ்க்கையில் எத்தனை ஆசைகள், எதிர்ப்பார்ப்புகள், கனவுகள், இலட்சியங்கள் இந்தக் குறுகிய வாழ்க்கையில் எத்தனை ஆசைகள், எதிர்ப்பார்ப்புகள், கனவுகள், இலட்சியங்கள் தவிர்த்து, கட்டுப்பாடுகள், விதிமுறைகள், சமூக கோட்பாடுகள் தவிர்த்து, கட்டுப்பாடுகள், விதிமுறைகள், சமூக கோட்பாடுகள் அத்தனையும் இந்த ஒரே வாழ்க்கையில் வாழ்ந்துவிட முடியுமா அத்தனையும் இந்த ஒரே வாழ்க்கையில் வாழ்ந்துவிட முடியுமா இறந்தபின் நமக்குக் கிடைக்கப்போவதுதான் என்ன இறந்தபின் நமக்குக் கிடைக்கப்போவதுதான் என்ன ஆவிகள் உலகம் என்று ஒன்று உள்ளதா ஆவிகள் உலகம் என்று ஒன்று உள்ளதா அது உண்மையெனின், இதுவரையில் பிறந்து இறந்த அத்தனை ஆன்மாக்களுக்கும் அவ்வுலகில் இடம் இருக்குமா அது உண்மையெனின், இதுவரையில் பிறந்து இறந்த அத்தனை ஆன்மாக்களுக்கும் அவ்வுலகில் இடம் இருக்குமா இந்நேரம் இட நெரிசல் வந்திருக்கலாமோ இந்நேரம் இட நெரிசல் வந்திருக்கலாமோ சொர்க்கம், நரகம் என்பது உண்டா சொர்க்கம், நரகம் என்பது உண்டா அது எங்கே இருக்கிறது அங்கிருப்பவர்கள் மீண்டும் பிறப்பார்களா இல்லை அங்கேயே நிரந்தரமாக இருந்துவிடுவார்களா\n பல்லாயிரக்கணக்கான கேள்விகள் மனதினுள் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. தலையில் முதல் நரைமுடி தெரிகையில், அளவுக்கதிகமாக முடி உதிர்கையில், பார்வை லேசாக மங்குகையில், உடலில் ஆங்காங்கே தாங்கவொண்ணா வினோத வலி ஏற்படுகையில், 32 பற்களும் வரிசையாக அமைந்த பிறகு அதில் முதல் பல் விழுகையில், சிறு வேலைகள் செய்யும் போதே உடல் அளவுக்கதிகமாக களைப்புறுகையில், உடல் பாகத்தில் ஏதாவதொன்று செயலிழைக்கையில், முதல் மரண பயம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. பெரும்பாலும் நம் அலுவல்களுக்கிடையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் நாம் அதனை அவ்வளவாகப் பெரிதுபடுத்துவதில்லை. இருந்த போதிலும், நம் நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் ஒவ்வொருவரகாக மரணத்தைத் தழுவும் போது, நமக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை சிலர் உணரவே செய்கின்றனர்.\nஇறக்கும் தருவாய் நெருங்க நெருங்க அவர்களது சுயநலம் சிறிது சிறிதாக அவர்களை விட்டு அகன்றுவிடுகிறது. அதன் காரணமாகவே வயாதான பலரும் சில ந��்ல பொதுக்காரியங்களில் தம்மை ஈடுப்படுத்திக்கொள்கின்றனர். ’இருக்கும்வரை நல்லதைச் செய்வோம்’ என்ற எண்ணம் கூட இதன் காரணமாக இருக்கலாம். இதுவே இவர்களுக்குப் ‘பெரியவர்கள்’ என்ற காரணப்பெயரையும் ஈட்டித்தந்திருக்கலாம். தாங்கள் இறந்தபிறகு எங்குச் செல்வோம் என்பது தெரியாத கலக்கமும் மனிதர்களை பெருவாரியாக ஆட்டிப்படைத்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே, அந்தக் கலக்கத்தைக் குறைப்பதற்காகவே இப்புவியில் இறந்தவர்கள் ‘இறையடி’ சேர்வார்கள் என்று தங்களுக்குள் இன்னொரு நம்பிக்கையையும் மனிதர்களே விதைத்துக்கொண்டனர். எனவேதான் மரண பயம் வரும் வேளையில் இறைவனின் நினைவும் ஒருவனைப் பற்றிக்கொள்கிறது. இறந்தபிறகு நாம் என்ன ஆகப்போகிறோம் என்பதை மறக்கச்செய்து, நாம் இறைவனடி சேரப்போகிறோம் என்ற மனநிலையை இது தானாகவே ஏற்படுத்திக்கொடுக்கிறது.\nசிலர் இறைவனடி சேர்வதற்கான மன தைரியத்தைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் கோவில், புண்ணிய தரிசனம் என்று வயதான காலத்தில் அலைகிறார்களோ என்றுக்கூட நினைக்கத் தோன்றுகிறது. *கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்குள் இதனை நான் இழுத்து வரவிரும்பவில்லை. பொதுப்படையான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இப்படித்தான் இருக்குமோ என்று முடிவு செய்யத் தோன்றுகிறது. என்னதான் பொதுப்படையாக இறையடி சேர்ந்தனர் என்றுச் சொன்னாலும், எந்த இறைவன் பின்னர் என்ன ஆகும் என்ற மேலெழும் கேள்விகளைப் பலரும் கேட்க விரும்புவதில்லை. ஏனெனில், எத்தனைச் சமாதானங்கள் கூறிக்கொண்டாலும் மரணத்தின் மர்மத்தை மட்டும் அறிந்துக்கொள்ளவே முடிவதில்லை.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:00 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இ��்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nமண்ணில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினமும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடவே துடிக்கின்றன. ஆனால், எல்லாருக்கும் அந்த அரிய ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://twit.neechalkaran.com/2015/07/", "date_download": "2020-11-25T02:52:49Z", "digest": "sha1:T63HBIPZRNLWRZS6DG2VMPIBFWRAZ6JC", "length": 22660, "nlines": 321, "source_domain": "twit.neechalkaran.com", "title": "கீச்சுப்புள்ளி: July 2015", "raw_content": "\nமிகவும் கீழ்த் தனமான செயல்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா .....யாருக்கு யார் கடன் பட்டவர்கள்\nவலி காயம் அவமானம் துரோகம் பிரிவு சுமை உழைப்பு போட்டி வேதனை பொருப்பு தடை சகிப்பு பொறுமை அக்கறை குடும்பநலன் விட்டுக்கொடுத்தல் #ஆணின் வாழ்க்கை\nயாரிடமும் நாம் பேசவில்லை என்றால்... நமக்கு பிடித்தவர்கள் யாரோ நம்மிடம் பேசவில்லை என்று அர்த்தம்.\nடாக்டர் கலாம் என்ற விந்தை மனிதர் பற்றிய சில எண்ணங்களை எழத்துக்களாக வடித்துள்ளேன் http://m.dailythanthi.com/MDTDetailpage/Detailpage\nநாமதான் நாகரீகம்ன்னு நினைச்சு எல்லாத்தையும் வெளில காட்டிக்காம இருக்கோம் விஜயகாந்த்க்கு கோவமோ ,அழுகையோ குழந்தை மாதிரி ஆயிடுறார் \nஅப்துல்கலாம் அஞ்சலி விவகாரத்தில் தன் மதிப்பை உயர்த்திக்கொண்ட தலைவர் விஜய்காந்த்.தாழ்த்திக்கொண்ட.தலைவர்கள் ஜெ ,கலைஞர்\nதமிழ் நாட்ட��ல இந்த மாதிரி ஒரு அஞ்சலி இனி யாருக்கும் (பார்த்து வயிர் எரியட்டும் ) கிடைக்காது http://pbs.twimg.com/media/CLD2-_kWwAAQq6L.jpg\nஇதை போன்ற பெருந்தன்மை யாருக்கு வரும்..🙏🏻🙏🏻 பதவி மோகங்கொண்டு நடக்கும் அரசியல் 😏😏தலைவ(லி)ர்கள் பார்த்து திருந்தட்டும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/626097140108898304/pu/img/tpXi92am9EsFGitw.jpg\nவிஜய்கந்த எவ்வளவு கலாயிச்சோம் ஆனா தமிழக அரசியலில் அந்த மனுஷன் கொடுத்த மரியாதையை வேற யாரும் கொடுக்கலையே http://pbs.twimg.com/media/CLFeXDnUEAIEhyB.jpg\nஅன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்;எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா\nமதிப்பிற்குரிய இளைஞர், தமிழர், இளைஞர்களின் கனவு நாயகன் இன்று இறைவன் ஆனார். http://pbs.twimg.com/media/CK78muMUkAAPxLl.jpg\nஉடல் ஊனமுற்ற இந்திய சிறுவர்கள் இன்று அணியும் 400 கிராமே கனமுள்ள செயற்க்கை கால்கள் கலாமால் வடிவமைக்கப்பட்டவை . #அப்துல்கலாம்\nயாகூப்பை தூக்கிலிடாதீர்கள் - சல்மான்~ சரி ரோட்டோரத்துல படுக்க சொல்லுவோம் நீங்க காரு ஓட்டிக்கிட்டு வாங்க~\nஉங்களுக்கு ஒண்ணு தெரியுமா 20 தமிழர்களை சுட்டுக் கொண்ண ஆந்திராக்காரனை பழிவாங்கதான் ஜில்லாவ ஆந்திரால ரிலீஸ் பண்ணிருக்காங்கனு அண்ணா தெய்வம்டா\nஇன்று பாகுபலி அன்றே MSபாஸ்கர் அசத்தியதை மறந்துவிட்டோம் http://pbs.twimg.com/media/CKz8oh0UcAAy5xD.jpg\nKPN BUS ACCIDENT IN VELAYUTHAMPALAYAM... மிக மிக அவர் A2 பாசிட்டிவ் ரத்த வகை தேவை கர்பினி பெண்ணுக்கு ஊர் ஈரோடுதொடர்புக்கு சாதிக் 9566784878\nயாரும் இல்லாத போதும் குழந்தைகள் காதில் வந்தே ரகசியங்களைச் சொல்கிறார்கள்...\nஅழகிய தமிழ் மகன் @kaviintamizh\nவிவசாயி தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் - மத்திய அமைச்சர்.. # உண்மை தான் ஆனா அவங்க காதலே விவசாயத்தின் மீது தான்..\nமீந்திருக்கும் குழம்பு சட்டியில் சோறு போட்டு பிசைந்து, சட்டியின் விளிம்பில் கைகளை வழித்தெடுத்து நக்கும் போது தோன்றியது சொர்க்கம் தனியாயில்லை\nஅண்ணனின் சட்டைகளை போட்டுத்திரிந்த எனக்கு போட்டியாக, தாய்மாமன் வேஷ்டியில் தொட்டில் கட்டி உறங்குகிறாள் என் மகள்.\nநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லிட்டு, போட்டதுக்கு பின்னாடி எவ்ளோ ஆச்சிங்ணானு கேக்குற புத்திசாலிதனம்லாம் ஸ்கூட்டிகளுக்கே உரியது...\nஎனக்கு தமிழ்நாடு இன்று இங்கே எல்லோரையும் இருக்கும் டி ஒரு சிறப்பு மரியாதை உள்ளது: ராகுல் காந்தி #RGinTamilNadu http://pbs.twimg.com/media/CKmRoG-UsAApwB9.jpg\nநாங்கள் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, ���ொண்டாட இங்கு வந்திருக்கேன்: ராகுல் காந்தி\nவிஜய்யின் உருவில் நடிகர் சிவாஜி வாழ்ந்து கொண்டிருக்கிறார்-விஷால் # நல்ல வேளை .சங்கவி பிரபுக்கு சித்தி முறை னு சொல்லலை\nரேகையை நம்பாமல் உழைப்பை நம்பி சிகரம் தொட்டவருக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇருபது ஆயிரத்திற்கு விற்கப்பட்ட பின்பும் , கயிறை அறுத்துகொண்டு நம் வீட்டு வாசலில் வந்துநிற்கும் பசு... தனிகுடித்தனம் போவோர்க்கு சாட்டையடி\nபாகுபலி போன்றதொரு படத்தை எந்த தமிழ் இயக்குநர் எடுத்திருந்தாலும்...மிக மோசமாக விமர்சிக்கப்பட்டிருப்பார்\nஎது எதோ உலக சினிமால இருந்து இதுதான் ஃப்ரேம்னு சிலாகிக்றவங்களுக்கு.... இந்த ஃப்ரேம காட்டனும்..\nதன்னை கவனிக்கும் ஆண்களை கவனிக்காமல் போகும் அந்த அழகிய கர்வம் கொண்ட நொடிகளுக்காக பெண்கள் அரைமணிநேரம் ரெடி ஆகிறார்கள் \nவண்டி ஹெட்லைட்டை ஆன் செய்வதற்கு முன்பு வீடு வந்தடையும் வேலை தான் நிம்மதியான வேலை\nஈரோடு ஏழூர் பகுதியில் 3000 மரங்களை வளர்த்த அய்யாசாமி காலமானாலும் அவர் வளர்த்த மரங்கள் இன்றும் அவர் புகழ் பாடுகின்றன http://pbs.twimg.com/media/CKWduvkUwAAlAG-.jpg\nநாம் ஜெயிப்பது, எதிரி தோற்பது என்று வெற்றி இரண்டு வகைப்படும்.\nகாதல் செய்வதா இருந்தாலும் சரி கலவரம் செய்வதா இருந்தாலும் சரி இந்த பெண்கள் வென்று விடுகிறார்கள் அவர்கள் கண் மூலம் http://pbs.twimg.com/media/CKXkyX2UYAAPTd4.jpg\nஎன்னுடன் நீயில்லாத மழை பிழை...............\nநம்மல வேணாமுன்னு விட்டுட்டு போனவங்களை நினைச்சி ஒரு நொடி பீல் பண்ணலாம்.., ஒவ்வொரு நொடியும் பீல் பண்ணக் கூடாது..\nசூடான சாதத்தை வாழை இலையில் சாப்பிட்டால் இலையில்உள்ள சத்துக்கள் சாப்பாட்டுடன்உள்ளே போகும்உணவின் நச்சுத்தன்மையை போக்கும் இலைமண்ணக்கு உரமாகும்\nஒரு பெண்ணிடம் வெறுப்பைகூட சம்பாதித்து கொள்ளுங்கள் ஆனால் அருவருப்பை சம்பாதித்து விடாதீர்கள்.அது ஆண்மைக்கு அழகல்ல..\nதலைக்கவசம் இல்லையென்றாலும்,போதையில்இருந்தாலும் இருச்சக்கரவாகனம் ஸ்டார்ட்ஆகாதுகண்டுபிடித்த10ம் வகுப்பு மாணவி வவுனியாகண்டுபிடித்த10ம் வகுப்பு மாணவி வவுனியா\nகோவிலை கட்டியவன் பெயரை காணோம். ஒரு டியூப் லைட்டில் ஒரு குடும்பத்தின் முகவரியே இருக்கிறது.\nஇன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,,, என் குட்டி காமராஜர் பத்தி பேசி, வந்தேமாதரம் பாடி பரிசு வாங்கி இருக்கான் ஸ்கூல் ல :-)))),,,\nஉண்மையில் உறவுகளை தக்கவைத்து கொள்ளதான் \"நடிக்க\" வேண்டியுள்ளது விலக \"உண்மையாய்\" நடந்துகொண்டாலே போதுமானதாய் உள்ளது🚶🚶\nகாமராஜரை\"நாடார்\" என்கிறார்கள்.. ஆம் அவர் அநீதியை நாடார் ஊழலை நாடார் பழி வாங்குதலை நாடார் செல்வத்தை நாடார் சோம்பலை நாடார் சுகத்தை நாடார்\nஜட்ஜ்அய்யா.இங்க இருக்கற சென்னைய தூக்கி மதுரை கிட்ட வெச்சு.மதுரை சூப்பர்கிங்ஸ் னு வெளயாடலாமா 😂😂 😂😂 #IPLVerdict http://pbs.twimg.com/media/CJ3PbDSUkAAaUa4.jpg\nஅடுத்த ஐபிஎல் வர்றப்ப என்னத்தையாவதுபண்ணி சென்னை அணி விளையாடும்ன்னு மானாவாரியா நம்புறவங்க மட்டும் RT பண்ணுங்க. :-D\nபணமில்லா இளமையும் துணையில்லா முதுமையும் #விஷமே\nஏசு சாமி, அல்லா சாமி,பெருமாள் சாமி ய விட ஆமா சாமி தான் கேட்ட வரத்த உடனே தருது..\nவெளியே திருவோடு... உள்ளே அர்ச்சனைதட்டு... இடையில் உண்டியல்... கொஞ்சம் குழப்பமாயிருக்கிறது\nசெங்கல்களை எளிய முறையில் வார்க்கும் கருவியை வடிவமைத்த முத்துப்பேட்டை பள்ளி மாணவி ஆர்த்தி வாங்க வாழ்த்துவோம் http://pbs.twimg.com/media/CJsuk1zUsAI9Nyv.jpg\nஇந்த மொத்த உலகத்திற்கும் முதுகு காட்டி அமர்ந்து விட முடிவது.. கடற்கரையின் மீதான கூடுதல் ஈர்ப்பு..\nதெரியாதவன் ஏமாத்துவான்னு தெரிஞ்சவன் கிட்ட போனா, அவன் பெருசா ஏமாத்துவான்.... இதான் சார் உலகம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.isittrueresearchit.com/2016/07/illuminati-agent-of-india-sonia.html", "date_download": "2020-11-25T01:43:40Z", "digest": "sha1:OB2MUYISI4FWKBOWRDS7VCGUVOPQSYDB", "length": 6898, "nlines": 57, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "இந்தியாவில் இலுமினாட்டி கையாள் சோனியா (Illuminati agent of india, Sonia) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nஇந்தியாவில் இலுமினாட்டி கையாள் சோனியா (Illuminati agent of india, Sonia)\nஇந்தியா, எல்லா நாடுகளையும் போல இலுமினாட்டிகளால் இயக்கப்படுகிறது ; இதனை வழிநடத்த இலுமினாட்டிகள் நியமித்தது தான் சோனியா காந்தி ; அவள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவளே அல்ல.\nஇந்தியாவில் யார் பிரதமரானாலும் குடியரசு தலைவரானாலும் இவள் சொல்வதை தான் செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் இலுமினாட்டிகள் பற்றி அறிய இந்த பதிவுகளை படித்துவிடுங்கள் ......\nசோனியா காந்தி என்பது இவளின் உண்மையான பெயர் இல்லை ; இவளின் பெயர் Edvige Antonia Albina Màino\nஇவள் இத்தாலி காரி என பேசப்பட்டாலும் இவளுக்கு இத்தாலிய குடியுரிமை இல்லை. அதோடு பிறப்பு சான்றிதலின் படி இவள் பிறந்தது லூசியானாவில்.\nலூசியானா ஒரு பழைமையான நகர். நைட் டெம்ளர்ஸ் என்ற இரகசிய சமூகம் எருசலேமை கைப்பற்றி, மத்திய பகுதியின் அனைத்து வாணிபத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் ; பின் ஒரு ரோமை போப்ன் ஆணைப்படி இவர்கள் அனைவரும் சாத்தனை வழிபடுவதாக கூறி ஒரே இரவில் கொலைசெய்யப்பட்டனர். அதில் தப்பிய சில தளபதிகள் வாழ்ந்த ஊர் தான் லூசியானா. அங்கே பிறந்தவள் தான் இவள்.\nசோனியாவின் தந்தை இட்லரின் படையில் பணிபுரிந்தவர், இவளை திட்டமிட்டே ராஜிவ் காந்தியின் மனைவியாக்கி இந்தியாவை அவளில் கைகளில் கொடுத்துள்ளனர்.\nசோனியாவால் பல இந்திய விலைமதிப்பில்லா கலைப்பொருள்கள் கடத்தப்பட்டுள்ள.\nஇறுதியாக ஒன்று, உறுதியாக தெரியவில்லை. இவள் சிகிச்சைக்காக அமெரிக்கா போவதாக கூறிவிட்டு அங்கே நடக்கும் சாத்தானிய வழிபாட்டில் கலந்துகொள்ள செல்வதாக சொல்லப்படுகிறது.\nஇலுமினாட்டிகளை பற்றி மேலும் புரிந்துகொள்வதற்கு என்னிடம் இரு நூல்களும் மேலும் குமரிகண்டம், அறிவியலின் மறுபக்கம், எகிப்து மர்மம், தமிழரின் அறிவியலே உலக சமயங்களின் மூலம் என மொத்தம் ஏழு மின்னூல்கள் Pdf வடிவில் உள்ளன . இணைய சேவைக்காக ரூ.100 பெற்று கொண்டு வழங்குகிறேன். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். +919514440528\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilinside.com/2016/05/blog-post_3.html", "date_download": "2020-11-25T02:07:35Z", "digest": "sha1:UDVQSFKVTBWTR4XJBKSL3GRUEYVIN64A", "length": 3700, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "மெட்ராஸ் பட நாயகியின் இளசுகளை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியைப் பாருங்கள் - Tamil Inside", "raw_content": "\nHome / Cinema videos / மெட்ராஸ் பட நாயகியின் இளசுகளை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியைப் பாருங்கள்\nமெட்ராஸ் பட நாயகியின் இளசுகளை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியைப் பாருங்கள்\nமெட்ராஸ் பட நாயகியின் இளசுகளை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியைப் பாருங்கள்\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2020/04/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-11-25T02:26:25Z", "digest": "sha1:IFC6SAGNXY6DYO63Y3YBCG4DFIQTVXWV", "length": 11870, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநாம் உயர்ந்த நிலையில் நினைப்பவர்களை… மற்றவர் குறையாகச் சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…\nநாம் உயர்ந்த நிலையில் நினைப்பவர்களை… மற்றவர் குறையாகச் சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…\n கேட்டுக் கொண்டிருக்கும்போது அந்த உயர்ந்த நிலைகளில் நாம் இருக்கின்றோம்… என்கிற பொழுது என்ன அவர் பெரிய சாமியா… என்கிற பொழுது என்ன அவர் பெரிய சாமியா… என்று (ஞானகுருவை) யாராவது சொன்னால் உடனே அந்த உயர்ந்ததை விட்டுவிடுவோம்.\n என்று சொன்னால் உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். ஆனால் சமாளிக்கக்கூடிய திறன் வராது. அவர்களுடைய உணர்வுகள் நம்மை மாற்றிவிடுகிறது.\nஅப்பொழுது என்ன செய்ய வேண்டும்…\nஞானிகள் கொடுத்த உணர்வின் வலுக் கொண்டு…\n1.அவர் அறியாமை நீங்க வேண்டும் என்று “மௌனம் சாதித்து…”\n2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர் பெற வேண்டும்.\n3.உண்மையை நிச்சயம் அவர் உணர்வார்… உணரும் பருவம் வரும் என்ற\n4.இந்த உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த உணர்வின் பலனை நீ சிக்கிரம் உணர்வாய்… பாரப்பா… என்று இந்த உணர்வை அங்கே பதிவு செய்யுங்கள்.\n இந்த உணர்வுகள் உள்ளே போனவுடனே அவருக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை நிச்சயம் உணர்த்திக் காட்டும���.\n1.நீ புரிந்து கொள்வாய்… புரிந்து கொள்ளக்கூடிய காலம் வரும்\n2.நீ நிச்சயம் புரிவாய்… உன்னை நீ அறிவாய்\n3.இந்த உலக இருளைப் போக்குவாய்…\n4.உண்மை நிலையை நீ அறிவாய் என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள்.\nஅப்படி இல்லாமல் அவரிடம் கடைசியில் எங்கள் சாமியைப் பற்றி இப்படிச் சொல்கிறாயா… இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்… இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்… என்று சொன்னால் அவர் உணர்வு தான் உங்களைப் பார்க்கும்.\nஇதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால் அந்த உணர்வின் சக்தியை நாம் அறிந்திடல் வேண்டும்.\nஇதே மாதிரி வேறு சில நிலைகளையும் சொல்வார்கள். ஆனால் பற்று இருக்கும். நான்கு பேர் அப்படிச் சொன்னவுடனே அவர்கள் கோபம் குறைகளை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள்.\nகடைசியில் போகும் பாதையை விட்டுவிட்டு என்ன சொல்வார்கள்..\n எங்கே பார்த்தாலும் அவன் இப்படிப் பேசுகிறான்.. இவன் இந்த மாதிரிப் பேசுகின்றான் என்று அந்தச் சண்டைகளை எல்லாம் கொண்டு வந்து வீட்டிலே விடுவார்கள்… தொழிலிலேயும் விடுவார்கள்.\nஅப்புறம் நல்ல சிந்தனை செய்யும் நம் நிலையே மாறி நமக்கு நாமே தண்டனைக் கொடுக்கும் நிலை ஆகிவிடும்.\nநம் உடல் உணவாக உட்கொண்ட உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றி… நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது ஆறாவது அறிவின் மணம் கொண்டு…\nஅத்தகைய தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்ட நாம் கேள்விப்பட்ட தீமையான நஞ்சினை நீக்கி… நல்ல உணர்வினைப் படைத்திடும் ஆற்றலைத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.\nஅப்படிப் படைக்க வேண்டும் என்றால்…\n1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்களுக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத்தான்\n2.பல வட்டங்களை எழுப்பி இங்கே உபதேசிக்கின்றோம்.\nஉங்கள் உணர்வின் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து… அந்த மகரிஷிகளின் பால் இணைத்து உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை தாவர இனங்களுக்கு உரம் கொடுப்பது போல் ஏற்படுத்துகின்றோம்.\nஆனால் நீங்கள் அதை நினைவு கொள்ள வேண்டும்\n1.பிறருடைய குறைகள் எது வந்தாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக் கூடாது.\n2.வந்தால்… உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற நினைவினை\n3.அங்கே அதிகமாக்கி அந்தச் சித்திர புத்திரன் கணக்கைக் கூட்ட வேண்டும்.\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனி��னின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nilavaram.lk/gossip/1069-dd-made-in-chicago", "date_download": "2020-11-25T01:39:35Z", "digest": "sha1:6J5JSGWJSR4PJIBOJ52EBX2KV27YMBGK", "length": 7902, "nlines": 93, "source_domain": "nilavaram.lk", "title": "சிகாகோவில் டிடி செய்த காரியம்! #jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} .venoframe{overflow-y: hidden;} .tplay-icon { cursor: pointer; position: absolute; top: 50%; left: 50%; transform: translate(-50%, -50%); opacity: 0.9; background: black; width: 60px; height: 42px; } .thumbContainer svg #relleno{ background: white; transition: 200ms; transition-timing-function: ease-in-out; -webkit-transition: 200ms; -webkit-transition-timing-function: ease-in-out; } .thumbContainer:hover .tplay-icon,a:hover .tplay-icon{ background: #CC181E !important; } #jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;} #jvideos-262 .tplay-icon{ display: none;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசிகாகோவில் டிடி செய்த காரியம்\nதொகுப்பாளினி திவ்ய தர்ஷினி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும்.\nஅண்மையில் அவர் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றார்.\nதொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட டிடி இப்போது சிகாகோ சென்றுள்ளார். அங்கு 103வது மாடியில் படித்தபடி பயங்கர போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.\nஅதைப் பார்த்த ரசிகர்கள் அவ்வளவு உயரத்தில் இப்படி ஒரு புகைப்படமா என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' ���ிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/what-happened-in-rajya-sabha-was-shameful-says-defence-minister-rajnath-singh/articleshow/78220078.cms", "date_download": "2020-11-25T02:36:49Z", "digest": "sha1:37GGOESUBDCVOGOEHASO7ZJ4Z66HRPU6", "length": 14986, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராஜ்யசபாவில் இன்று நடந்தது வெட்கக்கேடானது: ராஜ்நாத் சிங் வேதனை\nமாநிலங்களவையில் இன்று நடந்த வெட்கக்கேடானது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்துள்ளார்\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. முன்னதாக, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள், மாநிலங்களவையின் மைய மண்டபத்துக்கு வருகை தந்து அரசுக்கு எதிரா��� முழக்கங்களை எழுப்பினர்.\nமேலும், அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து துணை சபாநாயாகர் முகத்தில் எரியவும், சபாநாயகரின் மைக்கை உடைக்கும் முயற்சிகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்ற முயற்சித்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மசோதாக்களை விவாதத்திற்கு அனுமதிக்காதது ஜனநாயகத்தை நெரிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.\nஇந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவையில் இன்று நடந்த விஷயங்கள் துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது. சபையில் கலந்துரையாடல்களை நடத்துவது ஆளும் தரப்பினரின் பொறுப்பாகும், ஆனால் அதனுடைய மாண்பை பராமரிப்பது எதிர்க்கட்சியின் கடமையாகும். எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.\nவேளாண் மசோதா: விவசாயிகளுக்கு பிரதமர் பாரட்டு; விவசாயிகள் போரட்டம்\nமக்களவை மற்றும் மாநிலங்களவையில் இதுபோன்ற சம்பவங்கள் வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை என தெரிவித்த ராஜ்நாத் சிங், அதுவும் மாநிலங்களவையில் இதுப்போன்ற சம்பவங்கள் நடப்பது மிகப்பெரிய விஷயம். இன்று நடைபெற்ற சம்பவங்கள் சபை மாண்புக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.\nவதந்திகளின் அடிப்படையில் விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ராஜ்நாத் சிங், குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும் என்றும், விவசாய உற்பத்தி சந்தைக் குழுவும் தொடரும் என்றும் உறுதி அளித்துள்ளார்.\nராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மாநிலங்களவை தலைவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு முடிவை எடுப்பார். அரசியல் ரீதியாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது தொடர்பாக முடிவெடுக்கும் முழு உரிமையும் அவருக்கு இருக்கிறது என்றார்.\nபாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.யான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா தொடர்பான கேள்விக்கு, “இதுபோன்ற ஒவ்வொரு முடிவுக்கும் பின்னால் சில அரசியல் காரணங்கள் உள்ளன. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவேளாண் மசோதா: விவசாயிகளுக்கு பிரதமர் பாரட்டு; விவசாயிகள் போரட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவேளாண் மசோதாக்கள் ராஜ்நாத் சிங் மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் Rajya Sabha rajnath singh on farm bills Rajnath Singh agri bills\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுசசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுநிவர் புயல் எதிரொலி: உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை... வங்கிகள் இயங்காது\nதமிழ்நாடுநிவர் புயல்: தயார் நிலையில் மீட்பு படையினர் - மத்திய அரசு ஆலோசனை\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nதமிழ்நாடுசிஏ தேர்வுகள் தள்ளிவைப்பு: ICAI அறிவிப்பு\nதிருநெல்வேலிபேருந்து நிலையமே இல்லாத நெல்லை... தவிக்கும் பொதுமக்கள்\nஇந்தியாகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-11-25T02:11:34Z", "digest": "sha1:JCVIG36AJK6K2IN6CXASZCE477BIUKSS", "length": 22530, "nlines": 126, "source_domain": "thetimestamil.com", "title": "ஐ.எஸ்.எல் உரிமையாளர் ஹைதராபாத் எஃப்சி மே 15 க்குள் கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கடன்களை செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது - கால்பந்து", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/sport/ஐ.எஸ்.எல் உரிமையாளர் ஹைதராபாத் எஃப்சி மே 15 க்குள் கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கடன்களை செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது – கால்பந்து\nஐ.எஸ்.எல் உரிமையாளர் ஹைதராபாத் எஃப்சி மே 15 க்குள் கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கடன்களை செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது – கால்பந்து\nமுன்னாள் பயிற்சியாளர் பில் பிரவுன் உட்பட ஐந்து வீரர்களுக்கும், மூன்று பயிற்சிப் பணியாளர்களுக்கும் அரை மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்துவதற்கு ஹைதராபாத் எஃப்சி (எச்எஃப்சி) மே 15 வரை வழங்கப்பட்டது. இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) வீரர் நிலைக் குழுவின் புதன்கிழமை முடிவுகளில் ஒவ்வொரு உரிமைகோரலுக்கும் எச்எஃப்சியில் $ 500 முதல் $ 2000 வரை அபராதம் அடங்கும். எச்.எஃப்.சி செலுத்த வேண்டிய மொத்த தொகை 6 646,918 (கிட்டத்தட்ட 4.9 மில்லியன் ரூபாய்). AIFF க்காக தனித்தனியாக எழுதிய வீரர��கள்: மார்செலோ லைட் பெரேரா (மார்சலின்ஹோ), மார்கோ ஸ்டான்கோவிக், டீவிசன் ரோஜெரியோ டா சில்வா (போபோ), கில்ஸ் பார்ன்ஸ் மற்றும் மத்தேயு கில்கல்லன்.\nபிரவுனைத் தவிர, தொழில்நுட்பக் குழுவின் நீல் மெக்டொனால்ட் மற்றும் ஐடன் டேவிசன் ஆகியோர் புதிய சூப்பர் லீக் உரிமையைப் பெறவில்லை என்று எழுதினர்.\nகுழுவின் அறிக்கைகளில் ஒதுக்கீடுகளின் முறிவு: மார்சலின்ஹோ 2,000 202,000; வேடிக்கையான $ 108,750; பிரவுன் $ 89,888; ஸ்டான்கோவிக் $ 72,800; கில்கல்லன் $ 59,525; பர்ன்ஸ் $ 52,430; மெக்டொனால்டு $ 33,025 மற்றும் டேவிசன் $ 28,500. வீரர்களைப் பொறுத்தவரை, விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான போனஸ் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில், திரும்ப டிக்கெட் ஆகியவை மதிப்பில் அடங்கும்.\nபணிநீக்க ஒப்பந்தத்தின்படி, பிரவுன் மே 30 அன்று, 22,222 (கிட்டத்தட்ட ரூ. 16.88 லட்சம்) செலுத்த வேண்டியிருக்கும் என்று குழு தெரிவித்துள்ளது.\nகிளப் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை AIFF க்கு அனுப்ப வேண்டும் என்று இந்துஸ்தான் டைம்ஸ் மதிப்பாய்வு செய்த அறிக்கையில் குழு தெரிவித்துள்ளது.\n“… சம்பந்தப்பட்ட AIFF விதிமுறைகளின் தொடர்புடைய விதிகளுக்கு இணங்க, கிளப் (sic) க்கு எதிராக கடுமையான நடவடிக்கை இல்லாத நிலையில்,” என்று குழு தெரிவித்துள்ளது.\nஎச்.எஃப்.சி ஒரு வாய்ப்பைப் பெற்ற பிறகு கடன்களை அடைக்க முடியாததால் புகார்களை ஏற்றுக்கொண்டதாக குழு கூறியது. எச்.எஃப்.சி “நிலுவையில் உள்ள கடன்களை அடைப்பதற்கான உறுதியான கால அட்டவணையை வழங்கத் தவறிவிட்டது” என்று அறிக்கைகள் கூறுகின்றன.\nபாபு மாதர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு, எச்.எஃப்.சி மற்றும் உரிமைகோருபவர்களுக்கு இடையே தனிப்பட்ட ஒப்பந்தங்களைக் கண்டதாகக் கூறியது.\nஏப்ரல் 19 ம் தேதி பிரவுன் மற்றும் சில வீரர்கள் ஏஐஎஃப்எஃப்-க்கு நிலுவையில் உள்ள பணம் குறித்து கடிதம் எழுதியதாக ஹிந்துஸ்டாண்டைம்ஸ்.காம் செய்தி வெளியிட்டிருந்தது.\nபிரீமியர்ஷிப்பில் முன்னாள் ஹல் சிட்டி பயிற்சியாளராக இருந்த பிரவுன், மெக்டொனால்ட் மற்றும் டேவிசனுடன் இணைந்து ஜனவரி 11, 2020 அன்று எச்.எஃப்.சி. குழுவின் அறிக்கையின்படி, பணிநீக்க ஒப்பந்தத்தின்படி, பிரவுன் ஏப்ரல் 3 ம் தேதி ஏஐஎஃப்எஃப்-க்கு கடிதம் எழுதினார், எச்.எஃப்.சி ஆறு மாத தவணைகளில் 22,222 டாலர் 132,332 டாலர் (தோராயமாக ரூ. 1 கோடிக்கு மேல்) செலுத்த வேண்டும் என்று கூறினார். ஜனவரி 15 முதல்.\nREAD ஐபிஎல் 2020 புள்ளிகள் அட்டவணை, ஆரஞ்சு தொப்பி, ஊதா தொப்பி, மும்பை இந்தியன்ஸ் 5 வது இடத்திற்கு சரிந்தது, ஆர்சிபி ஆதாயம் | ஐபிஎல் 2020 புள்ளிகள் அட்டவணை:\nHFC ஒரு முறை செலுத்தியது, குழுவின் அறிக்கையின்படி பிரவுன் AIFF இடம் கூறினார். பிரவுனின் ஒப்பந்தம் ஆகஸ்ட் 28, 2019 அன்று தொடங்கி 2020 மே 31 வரை நீடிக்க வேண்டும்.\nஅறிக்கைகளின்படி, கோவிட் -19 காரணமாக தேசிய மார்ச் 25 முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில், வெளிநாட்டு கொடுப்பனவுகளை “அனுப்புவது” கடினம் என்று HFC குழுவுக்கு தெரிவித்தது. தொற்றுநோய்க்குப் பிறகு ஒப்பந்தங்களை க oring ரவிப்பதோடு கூடுதலாக, கட்டண தாமதங்களை வழங்கும் ஃபிஃபாவின் கோவிட் -19 வழிகாட்டுதல்களையும் எச்.எஃப்.சி மேற்கோளிட்டுள்ளது.\nதனித்தனி அறிக்கைகளில், தொகுதி காரணமாக உற்பத்தி செய்ய முடியாது என்று எச்.எஃப்.சி கூறிய வருமான வரி ஆவணங்களை “டிஜிட்டல் கையொப்பத்துடன் மின்னணு முறையில்” அனுப்ப முடியும் என்றும், அதைத் தொடர்ந்து வங்கியில் ஒரு அச்சுப்பொறி பணம் செலுத்துவதற்கு வசதியாக இருக்கும் என்றும் குழு கூறியது. தெலுங்கானாவில் முற்றுகை முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், மே 5 க்குள் ஆவணங்களை மின்னணு முறையில் வங்கிக்கு அனுப்புமாறு அவர் எச்.எஃப்.சி. முற்றுகை காரணமாக, கடன்களை தீர்க்க மே 15 வரை எச்.எஃப்.சி பெற்றது என்று குழு தெரிவித்துள்ளது.\nபயிற்சியாளர்கள், குழுவின் கூற்றுப்படி, ஃபிஃபாவின் கோவிட் -19 வழிகாட்டுதல்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள், ஏனெனில் “பணிநீக்கம் ஏற்பட்டால் ஒப்பந்தக் கடமைகளை செலுத்துவதில் தாமதத்தை அவர்கள் கையாள்வதில்லை”.\n“ஃபிஃபா வழங்கிய வழிகாட்டுதல்கள் கிளப்களின் நலன்களைப் பாதுகாப்பதும், ஒப்பந்த வீரர்கள் அல்லது பயிற்சியாளர்கள் தங்கள் சம்பளத்தை சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்வதுமாகும். இந்த விஷயத்தில், கட்சிகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த ஒப்பந்தத்தை கட்சிகளால் செய்ய முடியாத ஒரு ஒப்பந்தமாக கருத முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் … ”\nபோட்டி முடிந்தவுடன் – எச்எஃப்சி தனது கடைசி ஆட்டத்தை பிப்ரவரி 20 ஆம் தேதியும், மார்ச் 14 ஆம் தேதி ஐஎஸ்எல் முடிவடைந்தது – வீரர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றினர், எனவே ஃபிஃபாவின் கோவிட் -19 வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி அவர்களின் கொடுப்பனவுகளை ஒத்திவைக்க முடியாது, குழு.\n“கூடுதலாக, ஃபிஃபாவால் நிறுவப்பட்ட பாதுகாப்புக் கொள்கைகளை துஷ்பிரயோகம் செய்ய கிளப் (எச்எஃப்சி) முயற்சிப்பதாக குழு கருதுகிறது, இந்த வழிகாட்டுதல்களின்படி தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது” என்று அவர் கூறினார்.\n“ஒரு நட்பு தீர்மானத்தை வினையூக்க முயற்சிக்க கூட, ஒரு நிறுவனமாக, எங்கள் வசம் உள்ள செயல்பாட்டு தடைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தொலைபேசி மூலமாகவோ அல்லது வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமாகவோ நாங்கள் இதுவரை முறையான விசாரணையைப் பெறவில்லை, பொருத்தமான விசாரணையின் பின்னர் ஒரு தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பைப் பெறுவோம் என்று நம்புகிறோம், குறிப்பாக தற்போதைய உலகளாவிய நிலைமையைக் கருத்தில் கொண்டு. கேள்விக்குரிய குழுவுடன் எங்கள் குழு ஒத்துழைக்க முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன், விரைவில் ஒரு தீர்வை எட்டுவதற்கான சிறந்த முயற்சிகளை நாங்கள் செய்வோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம், ”என்று ஹைதராபாத் எஃப்சியின் செயல்பாட்டு இயக்குனர் நிதின் பந்த் கூறினார்.\nREAD ஐபிஎல் 2020 யுஏஇ, சிஎஸ்கே பவுலர் லுங்கி என்ஜிடி இரண்டு பந்துகளில் 27 ரன்கள் கொடுத்தார்\nஐபிஎல் 2020 யுஏஇ, சுனில் நரைன் பந்துவீச்சு அதிரடி, கே.கே.ஆருக்கு பெரிய நிவாரணம்\n‘பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது’, சவூதி அரேபியா நியூகேஸில் யுனைடெட் – கால்பந்து கையகப்படுத்துவதற்கு எதிராக ஜமால் கஷோகியின் காதலி\nFIH ஹாக்கி புரோ லீக் சீசன் 2 ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, ஜூன் 2021 வரை – பிற விளையாட்டு\nமே மாதத்தில் கால்பந்து லீக்கை மறுதொடக்கம் செய்ய ஜெர்மனி திட்டமிட்டுள்ளது: வரைவு ஒப்பந்தம் – கால்பந்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோபி பிரையன்ட் அபாயகரமான விபத்தில் குடும்பங்கள் ஹெலிகாப்டர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தன\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vaanaram.in/sardar_vallabhai_patel/", "date_download": "2020-11-25T02:34:52Z", "digest": "sha1:OG2AMHMNRVTQ3O6XV64LLPV6I6U4OIKX", "length": 21506, "nlines": 71, "source_domain": "vaanaram.in", "title": "சர்தார் வல்லப்பாய் படேல் - வானரம்", "raw_content": "\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டப் பெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம். அவர் மட்டும் நாட்டின் முதல் பிரதமராக ஆகியிருந்தால் நம் நாடு என்றோ வல்லரசாகியிருக்கும் என்பது திண்ணம்.\nசர்தார் வல்லப்பாய் படேல் (31.10.1875 – 15.12.1950) குஜராத் மாநிலத்தில் ஓர் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தியவர். இவரது தந்தை ராணி ஜான்சிக்கு சேவை செய்து வந்தவர். வழக்கறிஞராக இருந்தாலும் கூட நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவசாயமும் செய்திருக்கிறார். அவர் விவசாயிகளின் நலன்களில் மிகவும் அக்கறை கொண்டவர். அவர் இந்திய விவசாயிகளின் ஆத்மாவாக கருதப்பட்டவர்.\nசுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார் இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.\nபிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து விடுதலை பெற்றபோது இந்தியா விவசாயத்தை நம்பி வாழும் நாடாக வெவ்வேறு சிற்றரசர்கள் கீழ் உடைபட்டு தனித்தனி இராஜ்ஜியங்களாக இருந்தது. இந்தியா விடுதலை பெற்றாலும் இந்த ஒற்றுமியன்மையால் உருப்படாது என்று பலரால் எள்ளி நகையாடப்பட்ட நிலையில் இரும்புக் கரம் கொண்டு அனைத்து (565) சமஸ்தானங்களையும் ஒன்றிணைத்து புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை வெகு விரைவில் உருவாக்கிக் காட்டினார் சர்தார் படேல். அவர் மட்டும் அன்று அவ்வாறு செயல்படவில்லை என்றால் தேசம் இன்னும் பல எதிரிகளால சூறையாடப் பட்டு நாம் இன்று நம் உரிமை என்று எளிதாக அனுபவிக்கும் சுதந்திரக் காற்றும், மேன்மையான, வளமான வாழ்க்கையும் வெறும் கானல் நீராக தான் இருந்திருக்கும்.\nஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு விடுதலை அளித்துவிட்டு சென்ற பிறகு, அரச குடும்பங்கள் தங்கள் நாடுகள் தங்களுக்கே வேண்டும் என்று வேண்டினர். ஐநூறுக்கும் மேற்பட்ட பிரிவினைகள் இருந்தன. அதை எல்லாம் உடைத்துத் தற்போதுள்ள மாநிலம் சார்ந்த இந்தியாவை வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை உருவாக்கியவர் சர்தார் படேல். அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். சுதந்திரத்திற்கு பிறகு கப்பம் போன்று குறுநில மற்றும் பெருநில மன்னர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சர்தார் படேல் அவர்கள் பரிந்துரைத்தார் என்றும், அப்போதைய காங்கிரஸ் அரசு அதை நிராகரித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற இந்திய அரசு ஊழியர்கள் அமைப்பினை உருவாக்கிட நிறைய உழைப்பை தந்தவர். மாநில வாரியாக இந்தியாவை ஒன்றிணைத்த பிறகு அதிகாரத்தோடு மக்களை நல்வழிப்படுத்த, தவறுகள் நடக்காமல் இருக்க இது தேவை என்று கருதி உருவாக்கிட நற்முயற்சி எடுத்தார் அவர்.\nபுதிய இந்தியாவின் சிற்பியான அவரை அவரது பிறந்த தினத்தில் அற்புதமாக கௌரவிக்கும் செயலே மோடி அரசு இன்று நிர்மாணித்திருக்கும் 182மீட்டர் உயரமுள்ள உலகிலேயே அதி உயரமான சிலை குஜராத் மாநிலத்தில் சாது நர்மதா அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் 3000 கோடி ரூபாயில் நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சிலை 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 ���துர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. இந்த 2,000 டன் வெண்கலச் சிலையினுள்ளே பல 100 மூட்டை கான்கிரீட், 18,500 டன் எக்கு, 6,500 டன் உருக்கு ஆகியவை உறுதிக்காக சேர்க்கப்பட்டுள்ளன. இது, 6.5 ரிக்டர் அளவு நில அதிர்வையும், 180 கி.மீ. வேக புயலையும் தாங்கி நிற்கக்கூடியது. 182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும். நர்மதா நதியையும் பச்சை மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்த்த வண்ணம் அமைந்துள்ள இச்சிலையின் கால் கட்டை விரல் நகம் மட்டும் ஒரு கூடைப் பந்து விளையாட்டு கூடையின் அளவில் உள்ளது.\nஇந்த சிலையி்ல் உள்ள இரு அதிகவேக லிப்ட், சிலையின் மார்புப் பகுதியில் உள்ள 200 பேர் நிற்கக்கூடிய சிறிய அரங்கு வரை செல்லும். சிலை அருகே சுற்றுலா பயணிகளுக்காக மூன்று நட்சத்திர ஓட்டல் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை வடிவமைத்த 90 வயது சிற்பி ராம் V. சுதர், வல்லப்பாயின் உருவ அமைப்பை சிலை ஒத்திருப்பதை உறுதி செய்வதற்காக பட்டேலை நேரில் பார்த்தவர்களிடம் பேசியும் 2,000 புகைப்படங்களைப் பார்த்தும் இதை உருவாக்கியுள்ளார். இச்சிலையை அடைய குஜராத் அரசு 3.5 கிலோ மீட்டர் நீள சாலை அமைத்துள்ளது.\nஇதன் அடுத்த உயரமான சிலை சைனாவில் உள்ள 128 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை. பிரெஞ்ச் தேசத்தினர் அமெரிக்க நாட்டினருக்கு அளித்தப் பரிசு The Statue of Liberty. அமெரிக்க தேசம் மற்ற நாட்டு மக்களுக்குத் தஞ்சம் அளித்தும் குடியுரிமை அளித்தும் வரும் செயலுக்குப் பாராட்டாக அச்சிலை அமைந்துள்ளது. சர்தார் படேலின் ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) அவர் நம் நாட்டை ஒற்றுமையாக்கிய அரிய செயலை நினைவுபடுத்தும் வகையில் லிபர்டி சிலையைப் போல இரண்டு மடங்கு உயரமுடையதாய் நம் இந்தியர்களின் திறனை வெளிப்படுத்தி விருந்தினரை பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளது.\nசர்தார் படேல் மீது பொய் குற்றச்சாட்டை கூறிய நேரு குடும்பம்\nசர்தார் படேலின் சாகசங்கள் 1947 முதல் இந்திய அரசியலில் கொடி கட்டி வந்த நேரு குடும்பத்தினரால் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கம்யுனிஸ்டுகள் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜெயபிரகாஷ் நாராயணன், வீர் சவர்க்கார் மற்றும் சர்தார் படேலின் பெருமையை அவர்களின் தியாகத்தையும் உழைப்பையும் கொச்சைப்படுத்தியுள்ளனர். அதில் P.சுந்தரையா படேல் RSSஉடன் கைகோர்த்து காந்தியைக் கொலை ச���ய்ய முயற்சித்தார் என்கிற குற்றச்சாட்டை வைத்தார். அதை கேட்டவுடன் சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார். அக்குற்றச்சாட்டே அவருக்கு மாரடைப்பைத் தந்து இறுதியில் அவர் உயிரையும் குடித்துவிட்டது.\nஆனால் இன்று மோடியின் ஆதரவால் இந்த இந்தியத் தலை நாயகனைப் பற்றி உலகமும் நாமும் தெரிந்து கொள்ளும் வகையில் இச்சிலை நாலு வருட காலத்திற்குள் தயாரிக்கப்பட்டு இன்று மக்களுக்குப் பிரதமர் மோடியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 153 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் பகுதியின் நுழைவுக் கட்டணம் 350ரூ. இணையத்தில் நுழைவுச்சீட்டை முன் பதிவு செய்து வாங்கலாம். இந்தச் சிலையைப் பார்க்க நாளொன்றுக்கு 15,000 விருந்தினர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வதோதராவில் இருந்து 100 கிமீ தூரத்தில் உள்ளது சிலை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இடம்.\nஇச்சிலையை சமர்ப்பிக்கும் படேலின் 143 பிறந்த நாளான 31 அக்டோபர் 2018 அன்று விழாவில் பிரதமர் மோடி, இந்நாள் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் ஒரு முக்கிய நாள் என்று குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்ற பிறகு பிளவுப்பட்டுக் கிடந்த நாட்டை ஒற்றுமைக்கிய படேலின் புத்திக் கூர்மைக்கும் சாதுர்யத்துக்கும் இந்த Statue of Unity சமர்ப்பணம் என்றார். இது நம்முடைய பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் திறமையையும் உலகுக்குக் காட்டும் என்று பெருமையாகக் குறிப்பிடுள்ளார்.\nகடைசி வரை நல்லவராகவம் வல்லவராகவும் வாழ்ந்து மறைந்த தேசியத் தலைவர் படேலுக்கு இச்சிலையை நிர்மாணித்தது நமக்கும் பெருமை வரும் சந்ததியினருக்கும் பெருமை. ஜெய் ஹிந்த்.\nPREVIOUS POST Previous post: இமயம் முதல் குமரி வரை – மோடியின் நான்காண்டு சாதனைகள் #Modi #BJP\nNEXT POST Next post: இந்தியா – எளிதாக வணிகம் செய்யக் கூடிய வசதி\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nலோனா on நீட் (NEET) பற்றிய 10 கேள்விகளும் பதில்களும்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/21298/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:47:55Z", "digest": "sha1:YRPBYAXL42A4WDQCCSCWIBLA5TLPM54B", "length": 6007, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "“உன்கூட உள்ள அனுப்பி என்னை சா வடி க்கிறாங்க” சுச்சியை தி ட் டும் பாலா ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“உன்கூட உள்ள அனுப்பி என்னை சா வடி க்கிறாங்க” சுச்சியை தி ட் டும் பாலா \nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்றது.\nகடந்த வாரம் Luxury பட்ஜெட் ஒன்று வராததால் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டை பெற்றே வேண்டும் என்பதற்காக பாலாஜியை தவிர இந்த டாஸ்க்கை அனைவரும் சின்சியராக விளையாடியுள்ளார்கள்.\nஇந்நிலையில் நேற்று போட்டியில் Boring ஆக இருந்ததால் சுசி மற்றும் பாலாவை ஜெயிலுக்குள் தள்ளிவிட்டார்கள், அந்த நம்ம சுசியின் வாய் சும்மா இல்லாமல்,\n” இந்த ஒரு Groupism இருக்கு ஆஜித் ஷிவானி எல்லாம் ஒரு குருப்ப சேர்ந்தவங்க” என பாலாஜியிடம் வத்திவைக்க,\nஅவர் ஷிவானிக்கு வக்காலத்து வாங்க ” உன் கூட உள்ள அனுப்பி என்னை சா வடிக் குறாங்க ” என்று சு சியை தி ட் டிவிட்டார்.\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித் வைரலாகும் புகைப்படம்\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரம��ன வாக்குவாதம்\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\nபிக்பாஸ் பாலாஜி மீது பாயும் ரூ.1 கோடி மா னந ஷ்ட வ ழக்கு\nசற்றுமுன் நடிகர் தவசி கா லமானார் : அ திர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/21443/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-11-25T03:05:33Z", "digest": "sha1:Z42X2W7R6A64N6ZZ2A5VPPC4E5ZMC2K5", "length": 5653, "nlines": 54, "source_domain": "www.cinekoothu.com", "title": "வாரே வா, மல்லிகை பூ சூடி போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவாரே வா, மல்லிகை பூ சூடி போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி \nசின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு பலர் அடிமை. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.\nசில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.\nடிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.\nதற்போது மாடர்ன் உடையில் மல்லைகின்போ சூடி கட்டழகு தெரியும் படி சூடான போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி.\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்- கசிந்த உண்மை தகவல்\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித் ��ைரலாகும் புகைப்படம்\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\nபிக்பாஸ் பாலாஜி மீது பாயும் ரூ.1 கோடி மா னந ஷ்ட வ ழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/09/09/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-11-25T03:03:23Z", "digest": "sha1:KMNBQOMO7GMTETH6MXMYMGDR6OY4YVGD", "length": 11458, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "ராஜீவ் கொலை: எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் - Newsfirst", "raw_content": "\nராஜீவ் கொலை: எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம்\nராஜீவ் கொலை: எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.\nகுறித்த 7 பேரையும் முன்விடுதலை செய்வதற்கு ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.\nராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து தீர்மானிப்பதற்காக தமிழக அமைச்சரவை இன்று (09) மாலை கூடியது.\nஇதன்போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்திய அரசியல் சாசனத்தின் 161 ஆம் பிரிவின் படி, ஆளுநருக்குரிய அதிகாரங்களின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன், அதில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\n7 பேரும், கடந்த 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nஇவர்களை விடுவிப்பதற்காக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதுடன், உயர்நீத��மன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.\nஇந்நிலையில், குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து, ஆளுநருக்கு தெரிவிக்கலாம் எனவும் ஆளுநர் பரிசீலித்து இறுதி முடிவை அறிவிப்பார் எனவும் உயர்நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி அறிவித்தது.\nஇதனையடுத்து, சட்டநிபுணர்கள், சிரேஷ்ட அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் கே. பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஇது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு, தமிழக அமைச்சரவை சென்னை தலைமை செயலகத்தில் இன்று கூடியமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தம்மை விரைவில் விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.\nஇதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்த இந்திய உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகல் நேற்று உத்தியோகபூர்வமாக வௌியிடப்பட்டது.\nஇதனூடாக வழக்கை முடித்துவைத்துள்ளதாக இந்திய உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் சுதந்திரமான முறையில் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு முடிவெடுக்கலாம் என இந்திய உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஏலத்தில் விடப்பட்ட மகாத்மா காந்தியின் கடிகாரம்\nஇந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் வளி மாசு அதிகமுள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை\nஇலங்கை கடற்படை தாக்கி இந்திய மீனவர் காயம்\nஇந்தியா – அமெரிக்கா இடையில் அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து\nஇருதரப்பு பேச்சுவார்த்தையில் மைக் பொம்பியோ கலந்துகொள்ளவிருப்பதாக அறிவிப்பு\nஏலத்தில் விடப்பட்ட மகாத்மா காந்தியின் கடிகாரம்\nஇந்திய மீனவர் படகுகளை ஏலத்தில் விடுமாறு உத்தரவு\nவளி மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை\nஇலங்கை கடற்படை தாக்கி இந்திய மீனவர் காயம்\nஇந்தியா - அமெரிக்கா இடையில் BECA கைச்சாத்து\nஇருதரப்பு பேச்சுவார்த்தையில் மைக் பொம்பியோ\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஒக்ஸ்போர்ட் தடுப்பு ��ருந்து வினைத்திறனானது...\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nமீன்பிடி துறைசார் கடன்களுக்கு நிவாரணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2010/03/aishwarya-rai-to-fight-with-superstar.html", "date_download": "2020-11-25T02:09:36Z", "digest": "sha1:ZJQKZWQCMEMJPOZNFXHIHL5HTBYDH7DU", "length": 7182, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Aishwarya Rai to fight with Superstar - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி க��ட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vallinam.com.my/version2/?author=188", "date_download": "2020-11-25T02:07:21Z", "digest": "sha1:ISJH6MOAASC2DYK5GGEWTSC2AOVIPJVV", "length": 5637, "nlines": 35, "source_domain": "vallinam.com.my", "title": "காளி பிரசாத்", "raw_content": "\n2021இன் ஜனவரி இதழ் சிறுகதை சிறப்பிதழாக மலரும். எழுத்தாளர்கள் உங்கள் சிறுகதைகளை valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.\nஉபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்\n(1) சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில் சமூகம், அரசியல் மற்றும் சித்தாந்தம் என பலதரப்பட்ட வகையில் மாறுதல்களைக் கண்டவற்றில் தமிழகம் மிகவும் முக்கியமான மாநிலம்தான். மாறி மாறி வரும் தமிழ் சமூக சூழலில் இன்னும் ஒரு யதார்த்த நாவலுக்கான களம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. தான் பாடுபட்டு ஒன்றை உருவாக்கி தன் தலைமுறைக்கு வைத்துச் செல்வோம்,…\n(1) இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததைச் சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜயகதையைச் சொல்கிறேன் என்று வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி (சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது. அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது…\nஇதழ் 126 – நவம்பர் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-11-18-07-29-58/175-11388", "date_download": "2020-11-25T03:08:57Z", "digest": "sha1:GQDI5GNIERMI2AQULT256J2GVFQDH475", "length": 8303, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதியின் பதவிப்பிரமாண வைபவத்தை ஐ.தே.க. புறக்கணிக்கும் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஜனாதிபதியின் பதவிப்பிரமாண வைபவத்தை ஐ.தே.க. புறக்கணிக்கும்\nஜனாதிபதியின் பதவிப்பிரமாண வைபவத்தை ஐ.தே.க. புறக்கணிக்கும்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக் காலத்திற்கான பதவிப் பிரமாண வைபவத்தை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணிக்கும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nஇன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பாக கரு ஜயசூரிய கூறுகையில். டி.எஸ். சேனநாயக்க முதல் சந்திரிகா குமாரதுங்க வரை தமது பதவிப்பிரமாண வைபவங்களை சாதாரணமான முறையில் நடத்தியதாக கூறினார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வைபவத்தை நடத்துவதற்கு உரித்துடையவர் எனினும் பெருந்தொகை அரசநிதியை செலவிட்டு அதை நடத்தக்கூடாது என கரு ஜயசூரிய கூறினார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் ���ருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபேருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/germs-not-spreading-disease/", "date_download": "2020-11-25T02:36:03Z", "digest": "sha1:7UVQIL2DGVUEWCQ7UB7NMM5ESDZH5UDN", "length": 13324, "nlines": 102, "source_domain": "makkalkural.net", "title": "கிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று வலிறுத்தி இயற்கை மருத்துவ நிபுணர்கள் அதிதீவிர ஆராய்ச்சி – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று வலிறுத்தி இயற்கை மருத்துவ நிபுணர்கள் அதிதீவிர ஆராய்ச்சி\nஇவ்வகையான இயற்கை வழி வாழ்வியலை மையமாகக்கொண்ட இயற்கை மருத்துவத்தை ( Naturopathy) பயிற்றுவிக்க உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அறிவியல் பல்கலைக் கழகங்களும் பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருக்கவே செய்கிறார்கள். மாற்று மருத்துவங்கள் குறித்த உலக நடப்புகள் அனைத்தும் இந்தியா போன்ற அடிவருடி அரசாங்கங்களால் மூடி மறைக்கப்படுகின்றன.\nஇந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் கூட இரண்டு விதமான பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதில் ஒன்று கிருமிகளால் நோய்வருகிறது என்று கூறும் ஆங்கில மருத்துவ (MBBS) பாடத்திட்டம். இன்னொன்று, கிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று கூறும் இயற்கை மருத்துவ (BNYS) பாடத்திட்டம். ஆனால், இதே விதமான இயற்கைப் பாடத்திட்டத்தைக் கொண்டிருந்த சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவங்களின் பாடங்கள் சமீபத்திய வருடங்களில் ஆங்கில மருத்துவ அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகை மருத்துவக் கோட்பாடுகளும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். அது தான் அறிவியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nஒற்றைத்தன்மையை – ஒரு மருத்துவத்தை வலியுறுத்துவதுதான் மருத்துவ அறிவியல் என்றால் . . அந்தச் சர்வாதிகாரத்தைப் புறக்கணிப்பதில் தவறேதும் இல்லை என்று இயற்கை அறிவாளிகள் கூறுகிறார்கள்.\nஅதோடு கிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று வலிறுத்தி இயற்கை மருத்துவ நிபுணர்கள் அதிதீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்தியாவில் வானவியல் ஆராய்ச்சி படிப்பு படிக்க ஏராள வாய்ப்பு\nநெய்யட்டிங்கரா கிருஷ்ண சுவாமி கோயில்\nஎலும்புகளை வலுப்படுத்தி உடலுக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்\nTagged BNYS, MBBS, Naturopathy, ஆங்கில மருத்துவ பாடத்திட்டம், இயற்கை மருத்துவ பாடத்திட்டம், இயற்கை மருத்துவம், கிருமிகளால் நோய் பரவுவதில்லை\nவேகம், விவேகம், ஞானம்: நித்யஸ்ரீயின் வீணா கானம்\nவசந்த வாழ்வின் வாசல் திறக்கும் வேகம், விவேகம், ஞானம்: நித்யஸ்ரீயின் வீணா கானம் ‘அது ஒரு பொன்மாலைப்பொழுது’ என்று சந்தோஷக் குரல் எழுப்பி, ஆனந்தமாய் நடைபோட வைத்த இசை நிகழ்ச்சி… மீண்டும் அந்த இசை அரங்கேறும் நாள் பார்த்து காத்திருக்க வேண்டும் என்று மனசை துள்ள வைத்த இசை நிகழ்ச்சி … அது டாக்டர் நித்யஸ்ரீயின் வீணை இசை விருந்து என்று வாய் மணக்கச் சொல்லலாம். பி.என். முரளீதரன் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி வரும் கலை கலாச்சார […]\nகுழந்தைகளுக்கும் ரத்தக் கொதிப்பு வருமா\nகுழந்தைகளுக்கும் ரத்தக் கொதிப்பு வருமா வரும். பிறவியிலேயே சிறுநீரகம், அட்ரீனல் சுரப்பி. சிறுநீரகத் தமணி போன்றவற்றில் கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கு ரத்தக்கொதிப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம். இது தவிர, வளர்ச்சியின்போது சிறுநீரக நெப்ரான்களில் ஏற்படும் திடீர் கோளாறுகளும் ரத்தக்கொதிப்புக்கு வழி அமைக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவருக்கு மூன்று வகை மாத்திரைகள் கொடுத்தும் ரத்த அழுத்தம் கட்டுப்படவில்லை என்றால், அது’ எதிர்ப்பு காட்டும் உயர் ரத்த அழுத்தம்'(Resistant hypertension) எனும் வகையைச் சேரும். சிறுநீரகத்தில் உள்ள ‘சிம்பெதடிக்’ […]\nமேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ‘கியாசனூர் வன நோய்’ தடுப்பு ஆராய்ச்சி\nகியாசனூர் வன நோய் (கே.எஃப்.டி) என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே தோன்றிப் பரவுகின்ற ஒரு நோயாகும், மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும்‘கியாசனூர் வன நோய்’ தடுப்பு ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கியாசனூர் வன நோய் (கே.எஃப்.டி.) இன் அறிகுறிகளில் இரண்டு கட்டங்களாக காய்ச்சல் இருக்கும். இது இரண்டாம் கட்டத்துடன், உள் இரத்தப்போக்கு போன்ற சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. சில நேரங்களில் நரம்பியல் அறிகுறிகளும் வெளிப்படும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல், மே மாதம் வரை வறண்ட காலங்களில் […]\nவயிற்று வலி, விலா வலி, வாந்தி, சிறுநீர்க்கடுப்பு ஆகியவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி\nரஷ்யாவில் தமிழ் வளர்த்த துப்யான்ஸ்கி\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2019/05/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2020-11-25T03:03:08Z", "digest": "sha1:WNYFFXENROWSYMIKRCTMWEVZDIK4LXZR", "length": 78498, "nlines": 214, "source_domain": "padhaakai.com", "title": "பிம்பங்கள் அலையும் வெளி – கமலதேவி சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபிம்பங்கள் அலையும் வெளி – கமலதேவி சிறுகதை\nஒரு சிறு விலக்கம் இத்தனைவிதமாக அர்த்தப்படுமா என்று சந்தியா மனதை குடைந்தபடி, மிக்சியில் வடைக்கு மசித்த பருப்பை எடுத்து சாந்தாம்மாவிடம், “பெரியம்மா பதம்பாருங்க..”என்று காட்டினாள்.\n“போதும் சாமி…வழிச்சிடு…ரொம்ப அரச்சா ருசிக்காது,” என்றார்.வீட்டில் நுழைந்ததும் கதிரின் தோள்களைத் தொட்ட அவள் கைகளிலிருந்து அவன் விலகிக்கொண்டான்.ஏன் எதாச்சும் இருக்கும்.தணியட்டும் என்று விட்டுவிட்டாள்.என்றாலும் அந்தவிலகல் மனதை சுற்றிசுற்றி வந்து மனதை கலைத்துக்கொண்டிருந்��து.\nசுமோவின் சத்தம் வாசலில் கேட்கவும் சாந்தாம்மா, “பத்துநிமிசம் கழிச்சு வரமாட்டான்…இந்த வடையப் போட்டெடுத்துருக்கலாம்.ப்ரிட்ஜில மாவ வச்சுட்டு கையக்கழுவு,”என்றபடி சமையலறையை ஒருநோட்டம்விட்டப்பின்,வெளியே அவசரப்படுத்திக்கொண்டிருந்த சத்தங்களுக்கு விடையாக, “தோ…வந்திட்டோம்,”என்று மருமகளின் தோளைத்தட்டி, “ சீக்கிரம் சுமி,” என்றபடி சிலிண்டர் ரெகுலட்டரை மீண்டும் சரிபார்த்தார்.\nகதிர் சந்தியாவிடம்,“துளசி ஏன் வரல\n“அவனுக்கு இதில நம்பிக்கை இல்ல..”\n“எதுலதான் அவனுக்கு நம்பிக்க உண்டு.அம்மாச்சிக்கூடவே ஹாஸ்பிடல்ல இருந்தான்ல..மனசுல இருந்து அதஎடுக்க வேணாம்.சும்மா..டென்சன் டென்சன்னு எல்லாத்தையும் விழுந்து கடிக்கறான்..”\n“ஆமா…ஆனா அவனுக்கு நம்பிக்கையில்ல..நீ ஏன் இவ்வளவு கோபமா…”என்று கதிரின் தோளில் கைவைக்கச் சென்றவளை மறுத்து நகர்ந்தான்.இவன்களுக்கு என்னதான் சிக்கல்\nமீண்டும்,“சும்மா அதையே சொல்லாத..உனக்கு நம்பிக்க இருக்கா\n“தெரியல,”என்றவளை உற்றுப்பார்த்து “என்ன பதில் இது\nநடுஇருக்கையில் பயல்களுடன் அமர்ந்த கதிர் சுமியிடம் “கதவைசாத்து,” என்றான்.பின்னால் நேர்எதிர் இருக்கைகளில் ஒன்றில் சந்தியாஅம்மா,சாந்தாம்மாவும் எதிர் இருக்கையில் சந்தியாவும் நல்லுஅய்யாவும்.\nமுன்புற இருக்கையிலிருந்தபடி சந்தியாவின் பெரியய்யா, “ஆச்சு..கெளம்புய்யா..”என்று அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த ஓட்டுநரின் கவனத்தை அவன் இருக்கைக்கு கொண்டுவந்தார். கைகளை விரித்து வெட்டவெளியில் அன்னாந்து பார்க்க வைக்கும் எல்லைமாரியம்மனைத் தாண்டி துறையூரினுள் மெல்லப்புகுந்து திருச்சி சாலையில் வேகமெடுத்தது வண்டி.\n“எல்லயத்தாண்டிருச்சு ஊரு…முன்னெல்லாம் காவாத்தா கோயில்ன்னா ஆறுமணிக்குமேல நடமாட்டமிருக்காது..இன்னிக்கி பக்கத்திலயே குடியிருக்கறோம்…”என்ற பெரிய்யாவிடம் சந்தியா, “காவாத்தாவுக்கு தனியாயிருந்து சலிச்சிருச்சு..அதான் மக்கள பக்கத்துல வச்சிக்கப்பாக்குது..”என்றாள்.\nகதிர் முறைத்தான். “இருக்கும்..இருக்கும்…சாமின்னாலும் நம்மளாட்டம் தானே.எத்தனவருசத்துக்கு தனியா நிக்கும்.அதுக்கையில ஒரு பிள்ளசாமிய வைக்கமாட்டானுங்க..”என்றவரைப் பார்த்து புன்னகைத்து, “ஊரகாப்பத்த போலீஸ் வந்தப்புறம் அதுக்கும் பொழுது போகனும��ல்ல..”என்றாள்.\n“ய்யா…நீங்க வேற.இவ என்னத்து சொல்றான்று புரியாது.கிண்டல் பண்ணுவா..”\n“இல்லல்ல பாப்பா சரியாத்தான் சொல்லுது.வேல வெட்டியில்லாம என்னதுக்கு சாமி.திருவெள்ளரையில பெரியபாறமேல அத்தாம்பெரியக் கோவிலு..என்னத்துக்கு புண்ணியம்..”என்று சலித்துக்கொண்டார்.\nதாமரைக்கண்ணனிடம் எதையாச்சும் கேட்டிருப்பாராக இருக்கும் என்று சந்தியா நினைத்துக்கொண்டாள்.\n“அதான்…வேண்டுதல்லாம் காலையில வைக்கனும்ன்னு எங்கம்மா சொல்லும்,”என்றான்.\nஅது சரி… கண்விரிய அந்த கொம்பன் நாச்சியாரை பார்த்தபடி நாழி கேட்டான் வாசலில் சர்வாலங்காரபூஜிதனாய் நின்றுகொண்டு, இவரை விட்டுவிட்டான் என்று சந்தியாவின் மனதிற்கு ஓட புன்னகைத்துக் கொண்டாள்.\n சாமின்னா போற நேரத்துக்கு வழிக்கொடுக்கனுமில்ல…கடங்காரனா காலையில வா, மதியானமா வான்னு…”என்று யதார்த்தத்தை சொன்னார்.ஓட்டுநர், “பின்ன..”என்று வேகமாக தலையாட்டினான்.\nசாந்தாம்மா, “எல்லாத்தையும் உங்கக்கட வியாபாரமா பாக்காதீங்க..சாமிட்ட அடங்கிநிக்கனும்..”என்றபடி பெரியய்யாவை முறைத்தார்.\nபக்கத்திலிருந்த நல்லுவைப்பார்த்த சந்தியா ,அய்யா…அய்யா என்று நாலுமுறையாவது அழைத்து , அவர்அய்யா என்பதை அவருக்கு நினைவுபடுத்தவேண்டும் என்று நினைத்து, “அய்யா…நல்லா உக்காருங்க,”என்றாள்.அவள்அம்மாவின் சமவயது மாமாமகன் இவர்.\nகதிரிடம் நல்லுஅய்யா,“ஏண்டா ஒருபக்கமா ஒக்காந்திருக்க,”என்றார்.\n“காலையில எந்திரிக்கையில் தச பெறடிக்கிச்சுய்யா,”என்று திரும்பாமல் சொன்னான்.\nசாந்தாம்மா,“எங்கய்யாவுக்கு இப்படிதான் அடிக்கடி ஆவும்…அய்யாவ குப்புற தரயில படுக்கவச்சி அம்மிகுழவிய முதுகுல உருட்டுவாங்க,”என்று பெருமூச்சுவிட்டார்.கோடைவெப்பத்தில் உடல் நசநசக்க சந்தியா பின்னாலிருந்த கண்ணாடி, கதவா இல்லையா என்று திரும்பிப்பார்த்தாள். பயல்கள் உறங்கவும் வண்டியில் பேச்சுநின்றது.\nபுலிவலம் காட்டை வண்டி கடந்து கொண்டிருந்தது.காடு சுள்ளிகளை அடையாளமாக நிறுத்தியபடிமுதல்மழைத்துளிக்கு தவமிருந்தது.\n“காடு காஞ்சு போகவும்..சிறுத்த நடமாட்டம் தெரியுது,”என்றபடி ஓட்டுநர் வண்டியை முடுக்கினார்.\n“ இந்தக்காட்டுல சிறுத்த இருக்குதாய்யா….”\n“நீங்க வேற.. பாக்கற வரைக்கும் நானும் நம்பல…”என்று சிரித்தான்.\nசுமி, “முதுகுபிடிப்புன்��ா.. முதுகுல குத்தனுன்னா சொன்னீங்க…எத்தன தடவ குத்தனும்,”என்று கதிரை பார்த்தபடி கேட்டாள்.\nசாந்தாம்மா,“நீ பரவாயில்லயே.. விட்டா குத்தி எடுத்து முறத்துல போட்டு புடச்சிருவியாட்டுக்கே..”என்று சிரித்தார்.\nகதிர்,“முதல்ல கோயம்புத்தூர்காரனுக்கு நாலுகுத்துகுத்தி பாத்து தெரிஞ்சுக்கிட்டு இங்க வா,”என்றான்.\n“எங்கண்ணன்னா முதுகு வலிக்குதுன்னு சொன்னுச்சு..எப்படின்னு தெரிஞ்சுகிட்டா அவசரத்துக்கு யூஸ்ஆகுன்னு கேட்டேன்,”என்றாள்.\nவண்டி காட்டை உதறிவிட்டது போல வேகத்தைக்குறைத்தது.இவ்வளவு வேகமாக வந்தது அதற்குத்தானே என்று சந்தியாவிற்கு தோன்றியது.சாந்தாம்மா கால்வலியில் முனகியபடி இருந்தார்.\nநல்லுஅய்யா, “தினமும் கொஞ்சநேரம் கைகால் பயிற்சி பண்ணனும்..வயசு ஐம்பத்தஞ்ச தாண்டுதுல்ல…நம்ம உடம்பையும் பாக்கனுமில்ல..”என்றார்.\n“என்னபண்றது..வேலவேலன்னு வீட்ல கடயவச்சுக்கிட்டு எங்க முடியுது,”\n இல்ல போனமா வந்தமா வேலயா..”என்றதும் சந்தியாவிற்கு சுருக்கென்றது. பக்கவாட்டில் நல்லுஅய்யா புன்னகைத்தபடி, “செய்யனும் …”என்று சொல்லிவிட்டு அமைதியானார்.\nதனியாளாக சமைத்து ,பள்ளிவாகனத்தின் ஓட்டுநராக,பள்ளி மைதானத்தின் துப்புரவாளராக, பள்ளியின் தலையாசியராக, ஆசிரியராக இருப்பவர். மெதுவாக, “ய்யா…எல்லா பள்ளிக்கூட வேலயயும் இப்படிதான் நெனக்கிறாங்களா…”என்றாள்.\n“எல்லாரும் இந்தமாதிரிதானே..தன்வேலதான் கஷ்ட்டங்கற எண்ணம். சம்பதிக்கமுடியலன்னா வேலய மாத்தலாம்…கனவ மாத்தமுடியுமா,”என்று சாலையைப்பார்த்தார்.இவர் ஏன் அந்தகாலத்திலேயே கல்யாணத்தை உதறினார் என்று கேட்க நினைத்தவள் தன்மீதே திரும்பும் வம்பெதற்கு என்று விட்டுவிட்டாள்.\nவெயிலேறிய பொழுதில் திருவரங்கத்தினுள் வண்டிநுழைந்தது.மேற்குதிசையில் சென்ற வண்டி மெதுவாக தெற்குபக்கம் வளைந்து திரும்புகையில் சந்தியாவின் கழுத்து கீழிருந்து மெல்ல அன்னாந்து நோக்கியது.சட்டென்று யாரோ ஒருஅழகன் பேருரு எடுத்து கைகளை இடையில் ஊன்றி நிமிர்ந்து பார்ப்பதைப்போல ராஜகோபுரம் எழுந்தது.சந்தியா உள்ளே சயனித்திருக்கும் அவன் தான் என்று புன்னகைத்தாள்.\nவண்டி தெற்கு நோக்கி மேடான சாலையில் பயணித்தது.கண்கள் காண்கையிலேயே கோபுரம் மெல்லசிறுத்து காரின் பின்கண்ணாடியில் அடங்கியது.\n“டக்குன்று இறங்கனு��்…ரெண்டுநிமிஷதுக்கு மேல இங்க வண்டிநிக்கக்கூடாது..”என்று பெரியய்யா அவசரப்படுத்தினார்.இறங்கி இரண்டு கைகளில் இரண்டுபயல்களைப்பிடித்தபடி ஓடிவந்து அம்மாமண்டபத்தின் முன் நின்று சந்தியா, “அவங்களுக்கு முன்ன வந்துட்டம்ல..”என்று பயல்களைப்பார்த்து சிரித்தாள்.\nபெரியவன்,“அத்த..அவங்கல்லாம் இன்னும் வரல,”என்று வாய்பொத்தி சிரித்தான்.சின்னவன் மொழியால் சொல்லத்தெரியாத உவகையால் கை, கால்களை ஆட்டிக்குதித்தான்.\nபெரணி விஸ்வரூபம் எடுத்ததைப் போன்ற முகப்புத்தூண் சிற்பத்தை வெண்சுண்ணத்தால் மெழுகி வைத்திருந்தார்கள்.இதன்சிற்பி அதிகாலையில் நீராடலில், கிணற்றில் அமர்ந்திருகையில் மனதில் எழுந்ததோ என்று நினைத்துக்கொண்டாள்.அவரின் கண்களில் பட்டு நான் நான் என்று தான் இலைக்கைகளை நீட்டி சொல்லியிருக்குமா சந்தியாவின்அம்மாச்சி பெரணிச்செடியை, “ இந்தக்கழுத தவங்கெடந்து பிறவியெடுக்கும்,”என்று கிணற்றைப்பார்த்துக்கொண்டிருக்கையில் சொல்வார்.\n“என்ன நெனப்பில இருப்ப..கையில பிள்ளங்கள பிடிச்சுக்கிட்டு வழியிலயே நிக்கற. உள்ளப்போகவேண்டியது தானே..”என்ற பெரியய்யாவின் குரலால் கலைந்து மண்டபத்தின் உள்ளே சென்றாள்.சட்டென்று மெல்லிய தண்மையான இருள் வந்து அனைத்துப்புலன்களையும் தொட்டு ஆறுதல்படுத்தியது.\nசின்னவன், “ஜாலி…ஜாலி..இங்க நல்லாருக்கு,”என்று குதித்தான். “இவன மேய்க்கமுடியாது,”என்றபடி கதிர் சின்னவனின் கையைபிடித்தபடி முன்னே செல்ல ,அவன் கையைவெடுக்கென்று இழுத்து உதறினான்.கதிர் அவன்முதுகில் ஒன்று வைக்கவும் கத்தியபடி கீழே அமர்ந்து கொண்டான்.\nஇருபுறமும் நெடுகதூண்கள் .அடுத்த நிறைதூண்களை பலகைகற்களை அடுக்கி சுவராக்கியிருந்தனர்.குகைகளில் வாழ்ந்த நினைப்பில்தான் இந்தமாதிரி கல்லால் ஆன இடங்களை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நாமும் இன்று இதை இத்தனை விருப்புகிறோமா என்று சந்தியா நினைத்துமுடிப்பதற்குள் முக்கால்வாசி மண்டபத்தை கடந்திருந்தார்கள்.சட்டென்று ஔி.இருபுறமும் சுவர்அடைப்பில்லாத தூண்கள் .\nஇடப்பக்கம் இருந்த திறப்பிற்கு அருகில் புரோகிதருக்காக காத்திருக்கையில் தூயவெண்ணிறத்தில் இளம்பசு அல்லது வளர்ந்த கன்று குறைந்த உயரத்தில் கொழுக்கட்டையென அழகுவழிய நின்றிருந்தது.சட்டென்று பெரியவனை கண்கள் தேடியது.அவன் முன்பே கண்களைவிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.\n“இவங்கண்ணுல எங்கருந்தாலும் மாடுதப்பமுடியாது..பேசாம இருடா”என்ற சுமி தூணில் சாய்ந்துகொண்டாள்.\nசாந்தாம்மா,“தவமா கெடக்கறான்..மாட்டக்கண்டா என்னமா இருக்குமா நேரம்போறது தெரியாம நின்னுகிட்டிருப்பான்…டேய் அடம்பண்ணாத…அப்பறம் கூட்டிட்டு போறேன்..”என்றார்.\nஅவன் கைகால்கள் ஓரிடத்தில் நிற்காமல் சுழன்று பார்த்தபடி சந்தியாவை தேர்வுசெய்தான்.\n“அத்த..அத்த வாங்க கோமாதா பாக்கப்போலாம்…ப்ளீஸ் அத்த,”\nகூம்பிய சிறுமுகமும், இன்னும் கூம்பிய உதடுகளும் ,விரிந்தகண்களையும் மறுக்க அவளால் முடியவில்லை.அவன் கன்னத்தில் வழிந்த வியர்வையை தன்கைக்குட்டையால் துடைத்தபடி , “மாடு பாக்க போலான்னு சொல்லு..போலாம்,”என்றாள்.\n“நல்லபிள்ளயையும் கெடுப்ப நீ…”என்ற அம்மாவை கவனிக்காமல் அவனைப்பார்த்தாள்.உதடுகள் விரிய சிணுக்கத்துடன், “மாடும்மா பாக்கப்போலாம்…”என்றான்.சந்தியா வேகமாக சரித்தபடி அவனை தன்னோடு இழுத்துக்கொண்டாள்.\nஅகத்திஇலைகள் தன்குழம்புகளில் மிதிபட, மைவிழிகளில் புது மனிதரைக்காணும் எந்தபதட்டமும் இன்றி இளம்பசு பார்த்தது.சந்தியா அவனை கையில் பிடித்தபடி, “ இங்கயே நில்லுடா,” என்றாள்.\nஅவன் அவள்கையை வேகமாக உதறி பசுவை சுற்றிசுற்றி வந்தான்.அப்படிஎன்ன இந்தப்பயலுக்கு\n“அத்த ….எங்க மடியவே காணோம்,”என்றாள்.\nஎப்பவும் கேட்பதுதான் என்பதால், “ இங்க வா,” என்றழைத்து அங்கப்பாரு..”என்றாள்.\n“இதெல்லாம் எங்கடா கத்துக்கற…”என்றவளை கவனிக்காமல் கீழே குவிந்தும், இறைந்தும் கிடந்த அகத்திஇலைகளை எடுத்து நீட்டினான்.பசு அலட்சியமாக திரும்பிக்கொண்டது.இவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று அலைபாய்ந்தான்.\n“ஒரே தீனிய நீ திம்பியா..அதுக்கும் அப்படிதானே…இந்த எலப்பிடிக்கல..”\n“ஏன் இத குடுக்கறாங்க..அதுக்குப்பிடிச்சத குடுக்கல..”\nஅதுவிதி என்று நினைத்து சொல்லாமல் அந்தப்பசுவைப் பார்த்தாள்.என்ன மாதிரி உடல்..இதுவரைக்கும் பார்க்காத அழகு..இங்கருக்கற செல மாதிரி.. என்று நினைக்கும்போதே… இந்தஅங்கலட்சணம் தான் இத இங்க கொண்டுவந்து தள்ளியிருக்கு என்று நினைத்து திரும்பிக்கொண்டாள்.சேவல்கள் ,கோழிகள் என்று அவன் அவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.\n“ந்தா..வரமாட்டிங்க.ஆத்துக்குப��யிட்டுவரனும்..”என்ற குரலால் இருவரும் சுதாரித்து மண்டபத்திற்குள் நுழைந்தார்கள்.புராகிதர் தன் அம்பு சேனையுடன் அமர்ந்திருந்தார்.\n“போய்..காவிரியில முழுகிண்டு வாங்கோ..இங்க தாயாரா இருக்கும்..துண்ட விட்டுட்டு வாங்கா,”என்று பெரியய்யாவைப் பார்த்து சொன்னார்.\nமுகப்புமண்டபத்தில் திருநங்கைகள் பணம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.சந்தியா, “அக்கா..அவங்களோட வந்தோம்..”என்றதும் அவள் சிரித்தபடி, “போ,”என்று நடந்தாள்.\nமுகமண்டபத்திலிருந்து இறங்கி பிள்ளையார் சன்னிதிக்கு அருகிலிருந்த வேம்பைக்கடந்து அரசமர நிழலில் நடந்தார்கள்.வழியெங்கும் சிமெண்ட் பரப்பில் நாற்களங்கள் கோலமாவினால் வரையப்பட்டிருந்தன.நான்குபக்கங்களின் மையத்தில் வாசல்கள்.ஒவ்வொரு மடிப்பிலும் கலயங்கள்.வினைமுடித்தக்கலயங்கள் மக்களின் கால்களால் இலக்கில்லாமல் உருண்டுகொண்டிருந்தன.நாய் ஒன்று நாற்களத்தின் நடுவில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.\nமேட்டிலிருந்து ஆற்றில் இறங்கும்போதே, “காவிரி என்ன சாக்கடையாட்டம் இருக்கு,”என்று சந்தியா முகம் சுளித்தாள்.\nபின்னால் வந்தவர், “தண்ணியப்பழிச்சா கடசியில ஒருவா தண்ணிக்கு அலையனும்,”என்றபடி ஆற்றில் கால்வைக்கத்தயங்கிய சிறுமியை கைபிடித்து அழைத்துக்கொண்டிருந்தார்.\nகால்களை மணலிலும் நீரிலும் கிடந்த துண்டுகள், வேட்டிகள் தடுக்க சின்னவன் கதிரை தூக்குமானு அழுது காரியம் சாதித்தான்.\nகால்கள் சுடு மணலில் புதைய நடுவில் ஓடிக்கொண்டிருந்த காவிரியின் ஒற்றைவிரலை நோக்கிச்சென்றார்கள்.ஆழமான இடம்..தயங்கி தயங்கி நகரும் காவிரி ‘நான் இருக்கறனில்லே’என்றபடி சூரியக்கதிர்கள் மினுமினுக்கும் குளிர்ந்த சிற்றலைகளால் கால்களைத் தடவினாள்.\nகாவிரியின் ஆழத்திற்கு நடந்து“அப்பாடா..சொகமா இருக்கு..”என்றபடி பெரியய்யா சட்டையைக்கழட்டினார்.தண்ணீரைக்கண்டது பயல்கள் அவர் பின்னாலேயே ஓடினார்கள்.\nகாவிரியில் நனைந்து எழுந்து ,எதிரே தும்பிக்கையை மடித்து வாயில் விட்டபடி படுத்திருக்கும் பெரும்யானை என தன்னைக்காட்டிய மலைக்கோட்டையை கும்பிட்டபடி சாந்தாம்மா , “எங்கய்யாவ மாதிரி எங்கம்மாவையும் உங்காலடியில சேத்துக்க பிள்ளையாரப்பா,”என்று வேகமாக சொன்னார்.\nசந்தியா மலைக்கோட்டையைப் பார்த்தபடி முழங்கால்அளவு தண்ணீரில் நின்றிருந்தாள்.தலைக்குமேலே காயும் சூரியன்..அதற்கும் கீழே கலைந்துவிரிந்த கூந்தலென மேகப்போதி அம்மாச்சியின் சேலைமுந்தானையாகக் கடக்க , நின்ற சந்தியாவின் முதுகில் அண்ணி தட்டியதை உணர்ந்து திரும்பினாள்.\nமணலில் நடக்கும் போது காலில் குத்திய ஊக்கை எடுத்தபடி நிமிர்ந்து கதிரைப்பார்த்தாள்.ஒருகணம் விழிகள் நிலைத்து பின் முன்னே நடந்தான். இருபயல்களின் மீன்கள் பற்றிய கதைகளை கேட்டபடி நடந்தார்கள்.\n“அந்த மீன் என்ட்ட சொன்னிச்சு..”\n“இல்ல..நீ பொய் சொல்ற..”என்றபடி இருவரும் முடியைப்பிடித்துக்கொண்டார்கள்.சுமி முதுகில் இரண்டு வைத்து இரண்டையும் பிரித்து விரட்டிவிட்டாள்.\nசாந்தாம்மா தன்தங்கையிடம், “அந்த சிவப்பு புடவை கட்டியிருக்கற அம்மா நம்மஅம்மா மாதிரியில்லம்மா..”என்று காட்டியபடி கால்வலியால் தங்கையின் தோளைப்பிடித்துக்கொண்டு நடந்தார்.\nசுமி, “அவ்வா நெனப்பு ஒருவிருஷமா நம்மள சுத்துது…அதுக்குதான் இதெல்லாம் செய்யறது..”என்றாள்.சூடான மென்மணல்பரப்பில் கால்கள் நன்கு புதைந்தன.வெப்பமான மணல்.சந்தியா குனிந்து மணலை அள்ளி கையில் எடுத்து பாலை என்று தோன்ற, பின்னால் திரும்பி ஆறு தன்உள்ளங்கையில் பிடித்துவைத்து ஒழுகவிட்ட நீரைப்பார்த்தாள்.மாறி மாறி இரண்டையும் பார்த்தபடி நடந்தாள்.\nஅம்மா மண்டபத்தினுள் புகை மறைத்த வழிகளால் பெரியய்யாவைக்காண அழகாய் இருந்தார். வெள்ளை வேட்டியில் சட்டையில்லாமல் தோய்ந்த தோள்களுடன் சிறுதொப்பையுடன் தளர்ந்து பலகையில் அமர்ந்து சிறுபிள்ளை போல புரோகிதரை விழித்துப்பார்த்து அவர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்.\nமுன்னோர் வரிசையைக்கேட்கும் போது அம்மா பெரியம்மா பக்கம் திரும்பி பிட்டடித்து சொல்லிக்கொண்டிருந்தார்.அம்மாச்சியின் பாட்டி பெயருக்காக விழிக்கையில் சந்தியா, “காவரியம்மாள்,”என்றாள்.\n“சமத்து…தெரியாதுன்னா இவளதான் சொல்லனும்.கங்காதேவின்னு சொல்லலாம்.ஆனா..கொஞ்சம் ஒட்டுதல் வாரது பாருங்கோ..”என்று காவிரியை உரிமை கொண்டாடியபடி தன்மூட்டையைக் கட்டிகொண்டு, “பிண்டத்தைக்கரச்சுட்டு… கரையில இருக்கற காசிவிஸ்வநாதர, காவரித்தாய, பி்ள்ளயாரை சேவிச்சுட்டு நமக்கு முன்னாடி அங்க இருக்கற ஆஞ்சநேயர சேவிச்சிட்டு கிளம்புங்கோ. உங்க சேமத்த பாத்துண்டு குழந்தைகளோட நன்னாருங்கோ,”என்று கைதூக்கி வாழ்த்தி கும்பிட்டு நடந்தார்.\nமலர்களுடன் எள்ளுடன் இருந்த மாவுஉருண்டைகள் நீரில் கரைந்து பால் எனமாறி பின் நீரென்றாகியது. வணங்கியப்பின் சந்தியா காவிரியை நோக்கிய முகப்புமண்டபத்தில் நின்றாள்.எதிரே மலைக்கோட்டையில், காவிரியில்,கரையிலிருந்த தென்னந்தோப்புகளில் நிலைத்திருந்தன அவளின் விழிகள்.இதுதான் இருகுடும்பங்களுக்கும் பொதுவான கடைசிசடங்கா என்று மனது தேடியது.எத்தனை கண்ணுக்குத்தெரியாத அலைகள் என்று காவிரியைப்பார்த்துக்கொண்டிருக்கும் போது அவளுக்குத்தோன்றியது.\nஅனைவரும் அமைதியாக நிற்க, படிகளில் ஏறி அவள் அருகில் நின்ற பெரியய்யா, “உங்கம்மாவுக்கு செய்யவண்டியதெல்லாம் செஞ்சாச்சு.போதுமாத்தா,”என்று பெரியம்மாவையும் அம்மாவையும் பார்த்தார்.இருவரும் அமைதியாக தலையாட்டினார்கள்.\nசந்தியாஅம்மா முன்னால் நகர பெரியய்யா சாந்தாம்மாவைப்பார்த்து , “இனிமே புலம்பாம பிள்ளைங்களைப் பாக்கனும்,”என்று நடந்து கொழுந்தியாளிடம், “உனக்குதாஞ் சொல்றேன்.இனிமே நமக்கெந்த பெறந்தஎடன்னு நெனக்காத…நீ எந்தக்கொறையும் சொல்லி கேக்க நாங்க இருக்கோம்.உனக்கு மாமன் மவந்தானே நான்.ஒங்கம்மா வழிதானே..ம்..”என்று சொல்லிவிட்டு அவர் தம்பியிடம் பேசியபடி நடந்தார்.\nசந்தியா கதிரிடம், “அங்கபாரு..தென்னைதோப்புக்கு நடுவுல நிக்கறது ஜோசப்சர்ச்..ஆத்துமேட்டுல ஏறி நேராநடந்தா சர்ச் பக்கமாதான் இருக்கனும்..நம்மதான் ரோடு போட்டு தூரமாக்கிட்டோம் போல ”என்றாள்.\n தென்னமரம்மாதிரி தெரியுது..”என்றான்.பயல்கள் “அத்த என்ன காட்றாங்க…எனக்கும்.. எனக்கும்,” என்று எம்பினார்கள்.\nபெரியய்யா தன்தம்பியுடன் மண்பத்திற்குள் நடந்தார்.ஏற்றிக்கடிய தூயவெள்ளை வேட்டியின் கீழ் காணுகால்களிலிருந்து பாதம் தெரிந்தது.மண்டபதில் மெல்லிய இருள் பரவிநிற்க நடுவில் அவர் நடந்து கொண்டிருந்தார்.\nசந்தியா சுற்றிலும் பார்த்தாள்.யாரோ யாருடனோ..யார்களோ யார்களுடனோ..பேசியபடி, சிரித்தபடி, பிணங்கியபடி ,கத்தியபடி இருந்தார்கள்.யார் இவர்கள் எல்லாம் என்ற தோன்ற துணுக்குற்று எண்ணத்தை மாற்றிநடந்தாள்.\nமண்டபத்தின் வெளியே வண்டிக்காக காத்துநின்றார்கள்.சந்தியா மேலே அனந்தசயனனின் சிலையைப்பார்த்தாள்.அதற்கு மேல கதிரவன்.அதற்கு மேல வெளி…கண்கள் கூசி கண்ணீர் வழிய கீழே குனிந்தாள்.குடிநீர்குழாய் வழிந்து தேங்கிய பள்ளத்தின் நீர், தன்மீது விழுந்த அகாயத்தை பரதிபலித்த ஔியால் மீண்டும் கண்களை சுருக்கினாள்.வந்து நின்ற வண்டியின் கண்ணாடியில் மீண்டும் அதே ஔியின் கூச்சம்.வண்டிக்குள் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.\nகதிர் பின்னால் திரும்பி , “ஏறுன சூரியன எதுத்துப்பாக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க…வானத்தப்பாக்காத..”என்றபடி அவளின் தலையில் கைவைத்தான்.\nஅரங்கத்தின் போக்குவரத்து அலைகளில் தானும் ஒருஅலையென நகர்ந்தது அவர்களின் வாகனம்.\n← பயணங்கள் – விபீஷணன் கவிதை\nஇரவு – மதிபாலா கவிதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்��ுகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swadesamithiran.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2020-11-25T02:15:39Z", "digest": "sha1:4JTO6VBTBOPNQXF6RSK37XQYWGEOOW2K", "length": 14816, "nlines": 212, "source_domain": "swadesamithiran.com", "title": "இந்திய சுதந்திர தினம் இன்று | Swadesamithiran", "raw_content": "\nஇந்திய சுதந்திர தினம் இன்று\nதென் கொரியா – விடுதலை நாள் (1948)\nகாங்கோ – விடுதலை நாள் (1960)\n1040 – ஸ்காட்லாந்தின் மன்னர் முதலாம் டங்கன் மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டார்.\n1057 – ஸ்காட்லாந்தின் மன்னர் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில் கொல்லப்பட்டார்.\n1872 – ஆன்மிகவாதி அரவிந்தர் பிறப்பு\n1915 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.\n1920 – வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து ராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சரணடைந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: கொரியா விடுதலை பெற்றது.\n1947 – முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார்.\n1947 – இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடானது. ஜவகர்லால் நேரு முதலாவது பிரதமரானார்.\n1948 – தென் கொரியா உருவாக்கப்பட்டது.\n1950 – அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர்.\n1960 – காங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1973 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.\n1975 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.\n1977 – இலங்கையில் தமிழருக்கெதிரான இனப்படுகொலை நடவடிக்கையான ஆவணிப் படுகொலையில் 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 10,000 பேர் வரை காயமடைந்தனர்.\n1984 – துருக்கியில் குர்து மக்கள், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, ராணுவத்திற்கெதிராக கொரில்லா போரை தொடங்கினர்.\n2005 – இந்தோனேசிய அரசுக்கும் ஆச்சே விடுதலை இயக்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹெல்சிங்கியில் கையெழுத்தானது.\n2007 – பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் கொல்லப்பட்டனர்.\nபதற்றம் ஏற்படுத்தியுள்ள லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதல்\nநாளை கருணாநிதி பிறந்த நாள்: ஆடம்பர நிகழ்வுகள் வேண்டாம்-மு.க.ஸ்டாலின்\nஅயிகிரி நந்தினி பாடல் (மூக்குத்தி அம்மன்)\nஆகாசம் பாடல் (சூரரைப் போற்று)\nமனஅமைதி தரும் இசை (Video)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nவைரலாகிறது முன்னாள் எம்.பி.-போலீஸார் மோதல் விடியோ\nகாய்கறி – தேங்காய்ப்பால் ஸ்டூ\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ரசம்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nமினி பஸ்ஸை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2008/11/15/lanka-troops-take-key-town-from-tiger-rebels.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-25T02:26:41Z", "digest": "sha1:5E3QZEQX3W23EXDVZ6AJQW55MW36GHTS", "length": 16791, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளிடமிருந்து பூனேரியை கைப்பற்றிய ராணுவம் | Sri Lanka troops take key town from Tiger rebels, புலிகளிடமிருந்து பூனேரியை பிடித்தது ராணுவம் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nதீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலம்.. அமித் ஷாவுடன் அவசர ஆலோசனை நடத்திய மோடி\nகுளிர் வரட்டுமே.. எங்கள் கால்கள் பின் வைக்காது.. லடாக் எல்லையில் இந்திய ராணுவம் மாஸ் ஏற்பாடு- வீடியோ\nஆவேச பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்.. ஏவுகணைகளை பார்த்து ஓட்டம் பிடித்த பாக். ராணுவம்.. பரபர வீடியோ\nபுல்வாமா த���க்குதலை பாகிஸ்தான் நடத்தவில்லை.. நான் அப்படி பேசவில்லை.. பாக். அமைச்சர் பல்டி\nஎங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளிடமிருந்து பூனேரியை கைப்பற்றிய ராணுவம்\nகொழும்பு: விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய நகரான பூனேரி (Pooneryn) இன்று ராணுவத்திடம் வீழ்ந்தது.\nவடக்கு இலங்கையில் உள்ள பூனேரி நகருக்குள் ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு இன்று காலை நுழைந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், வேறு விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.\nராணுவத்தின் மிக முக்கியத் தளமாக விளங்கிய பூனேரி நகரை 1993ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர்.\nஅதிலிருந்து புலிகள் வசமே இருந்த இந்தப் பகுதியை ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி இப்போது மீட்டுள்ளது. பூனேரி நகரை பிடித்துள்ளதால் வட மேற்கு கடல் பகுதி ராணுவத்தின் வசம் வந்துள்ளது. இதன்மூலம் யாழ்பாணத்தை அடைய ராணுவத்துக்கு புதிய பாதை கிடைத்துள்ளது.\nஇதுவரை யாழ்பாணத்துக்கு படைகளையும் சப்ளைகளையும் வான்வெளி மார்க்கமாகவே ராணுவம் அனுப்பி வந்தது.\nபூனேரியைத் தொடர்ந்து கிளிநொச்சியை நோக்கிய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. ஆனால், புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் முன்னேற முடியாமல் தவித்து வருகிறது ராணுவம்.\nஇப்போது வட கிழக்கே அக்கரையான்குளம், மாங்குளம், பலாவி, நல்லூர் ஆகிய இடங்களில் இரு தரப்பினரும் கடும் போரில் ஈடுபட்டுள்ளனர்.\nநேற்று பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களை புலிகளிடம் இருந்து பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தத் தாக்குதல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nபாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா\n1972ல் கொல்லப்பட்ட.. பாக். அதிகாரியின் சமாதியை சீரமைத்த இந்திய ராணுவம்\nஹைதராபாத்: வரலாறு காணாத கனமழையால் பெரு வெள்ளம்... மீட்புப் பணியில் முழு வீச்சில் ராணுவ வீரர்கள்\nமத்திய அரசு முக்கிய முடிவு.. 10,000 துணை ராணுவப் படையினர் காஷ்மீரிலிருந்து வாபஸ்\nரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்\nஇந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்காக நிரந்தர குழு அமைகிறது.. இனி உயர் பதவி வகிக்கலாம்\nசீனா பழிக்கு பழி.. அமெரிக்க எம்பிக்கள், தூதருக்கு அதிரடி தடை.. இத்தோடு நிறுத்திக்கொள்ள எச்சரிக்கை\nசீனா ஆதிக்கம் செய்ய விடமாட்டோம்.. இந்தியாவுக்கு அமெரிக்க ராணுவம் துணை நிற்கும்- வெள்ளை மாளிகை அதிரடி\nஇந்த சீனாவை நம்பவே கூடாதுபோலயே.. கல்வானில் மட்டும்தான் கப் சிப்.. எல்லைகளில் தொல்லையை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nராணுவம் தாக்குதல் sri lanka இலங்கை விடுதலைப் புலிகள் Prabhakaran tigers\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-his-tweet-condemns-jayalalitha-s-photo-inauguratio-311077.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-25T03:12:10Z", "digest": "sha1:NLJUX4T3Y6WN76NA72I5B3MXN3MGTZYZ", "length": 18514, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "குட்காவை கொண்டு வருவது அவை மீறல்னா... குற்றவாளி ஜெ படத்தை மட்டும் திறக்கலாமா?.. ஸ்டாலின் கேள்வி | MK Stalin in his tweet condemns Jayalalitha's photo inauguration - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்ந���ட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\n8 மாவட்டங்களில் \"அதீத\" கன மழை.. 7 மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் புயல் சுழன்றடிக்கும்- வார்னிங்\nபொறுக்க முடியாது.. ஒபாமாவின் பழைய டீமை இறக்கிய பிடன்.. முக்கிய பதவிகள் அறிவிப்பு.. அதிர்ந்த டிரம்ப்\nவிடிய விடிய பெட்ரூமில்.. துடித்த உத்ரா.. வேடிக்கை பார்த்த புருஷன்.. 2020ஐ அலற விட்ட \"பாம்பு மரணம்\" \nநிவர் புயலால் புதுவை, காரைக்காலில் கடல் சீற்றம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு\nCyclone Nivar: 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் பிற மாவட்டங்களுக்கும் அரசு பேருந்து சேவை நிறுத்தம்\nCyclone Nivar: புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.. மக்கள் வெளியே வரக் கூடாது\n7 தமிழர் விடுதலை குறித்து உடனே முடிவெடுக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஸ்டாலின் வலியுறுத்தல்\nஸ்டாலின் காணும் கனவு... கனவாகவே போகும் - வேல் யாத்திரையில் பேசிய எல். முருகன்\nமருத்துவ கல்லூரியில் சேரமுடியாமல் தவித்த மாணவிகளுடன் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேல்முருகன்\nஅமித் ஷா இறங்கியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.. இன்னும் \\\"மாயாஜாலம் செல்லாது\\\"ன்னு திமுக நம்புவது.. சரிவருமா\nதடை கடந்து பரப்புரை தொடரும்.. போலீஸ் அதிகாரிகள் பின் விளைவை சந்திப்பார்கள்- திமுக அதிரடி தீர்மானம்\nநெற்றியில் விபூதியை இட்டு.. இந்துக்கள் மனதை டக்குன்னு குளிர வச்சுட்டாரே.. சபாஷ் உதயநிதி.. \nAutomobiles புத்தம் புதிய விமானம் மூலம் சென்னை வந்த குடியரசு தலைவர்... இந்த விமானத்தின் பின்னால் இவ்ளோ தகவல்களா\nMovies வீட்டில் கஞ்சா சிக்கிய வழக்கு.. கணவருடன் கைதான பிரபல காமெடி நடிகை ஜாமீனில் விடுவிப்பு\nSports இப்படி கூடவா செய்வார்கள் 2 சீனியர் வீரர்களை கழட்டி விட மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nFinance பில் கேட்ஸ் இடத்தைப் பிடித்த எலான் மஸ்க்.. அடுத்த 6 மாதத்தில் முதல் இடமா..\nLifestyle குளிர்கால நோய்களில் இருந்து உடலைக் காக்கும் பாரம்பரிய உணவுகள்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப��� பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட்காவை கொண்டு வருவது அவை மீறல்னா... குற்றவாளி ஜெ படத்தை மட்டும் திறக்கலாமா\nVaiko | தமிழர்களுக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது: வைகோ ஆவேசம்\nசென்னை: குட்காவை சட்டசபைக்கு உள்ளே கொண்டு வருவது விதிமீறல் என்கிறபோது குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை மட்டும் திறக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று திமு செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் படத்தை நாளை சட்டசபையில் திறந்து வைக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாளை நாட உள்ளது.\nதடைசெய்யப்பட்ட “குட்கா” போதைபொருளின் தாராள விற்பனையை பகிரங்கப்படுத்த சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்தது, “அவை மீறல்” என்றவர்கள், அரசியல் சட்டத்துக்கும்-உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்திற்கு உள்ளேயே திறந்துவைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.\nஇந்நிலையில் ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். அவர் டுவிட்டரில் கூறுகையில், தடைசெய்யப்பட்ட \"குட்கா\" போதைபொருளின் தாராள விற்பனையை பகிரங்கப்படுத்த சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்தது, \"அவை மீறல்\" என்றவர்கள், அரசியல் சட்டத்துக்கும்-உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்திற்கு உள்ளேயே திறந்துவைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு குட்கா விற்பனை நடந்து வருகிறது என்பதை தமிழக ஆட்சியாளர்களுக்கு காண்பிக்க ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்எல்ஏக்கள் குட்கா பொருளை சட்டசபையில் கொண்டு வந்து காண்பித்தனர். தடை செய்யப்பட்ட பொருளை அவைக்கு கொண்டு வருவது அவை மீறல் என்று கூறி அவர்களுக்கு சபாநாயகர் தனபால் தகுதிநீக்க நோட்டீஸ் அளித்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் mk stalin செய்திகள்\nவாரிசு அரசியல்.. கண்ணாடி முன்நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட காமெடி போல் இருக்கு.. ஸ்டாலின் பதிலடி\nதைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு முதல் சட்டசபை தேர்தல் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமாணவர்களுக்கு கல்வி செலவை அரசே ஏற்ற பிறகு, திமுக உதவுவதாக நாடகம் நடத்தியுள்ளது- முதல்வர் தாக்கு\n\\\"திமுக எனும் தேன் கூட்டில் கை வைக்க வேண்டாம்..\\\" 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை\nஇந்த சின்ன விசயத்தைக் கூட நாங்க சொல்லித்தான் அரசு செய்ய வேண்டுமா\nஒரே அறிவிப்பில்.. மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்.. எடப்பாடியாரை ஓவர்டேக் செய்து.. சபாஷ்\nபூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.. \\\"பீகார் மாடல்\\\".. இது ரகசிய ஓட்டுமுறை.. பொங்கிய மு.க.ஸ்டாலின்\nஅரசு மாணவர்களுக்கான மருத்துவ கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும்- மு.க.ஸ்டாலின்\nதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்.. பாஜகவில் இணைந்தார் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம்..\nநயன்தாரா போலீசுக்கு போக போகிறார்.. \\\"அவர்\\\" உள்ளே போகப் போறார்.. குண்டை போட்ட ராஜேந்திர பாலாஜி\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசிறிய சந்து பொந்து கிடைத்தாலும் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசு... மு.க.ஸ்டாலின் சாடல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin jayalalitha inauguration gutka scam முக ஸ்டாலின் ஜெயலலிதா திறப்பு விழா குட்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/remove-wart-home/?share=twitter", "date_download": "2020-11-25T02:11:04Z", "digest": "sha1:EY2WB45YESIC22JGZS6Z2LJ5RSRFE4A7", "length": 9698, "nlines": 183, "source_domain": "tamilnewslive.com", "title": "வீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி?Tamil News Live", "raw_content": "\nவீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி\nவீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி\nபெரும்பாலான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இருக்கும் அசௌகரியம், அழகைப் பாதிக்கும் விஷயம் என்றால் அது மருக்கள் தான். இந்த மருக்கள் உடலுக்கு எந்த தொல்லையும் தருவதில்லை. ஆனால் அழகென்று வரும் போது சிறிது கலக்கமடைகிறார்கள்.\nதோலின் மீது சிறு புடைப்பு போல் வளர்த்து வரும். இது பலூன் போல உப்பிக்கொண்டு இருக்கும். கழுத்து, முகம், அக்குள், தொடை இடுக்குகளில் வ��ும். மருக்கள் எதனால் வருகிறது என்று இதுவரை தெரியவில்லை. உடற்பருமன் உடையவர்களுக்கு மருக்கள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு.\nஒன்று முதல் நூற்றுக்கணக்கான மருக்கள் தோன்றும். பருவ வயதில் தான் உருவாக ஆரம்பிக்கிறது. திராட்சை போல் கிளைத்து வருவதும் உண்டு. பொதுவாக 2 mm அளவில் இருந்து 5 mm அளவுக்கு தான் இருக்கும் அசாதாரணமாக 5 cm வரை உருவாகிறது.\nமருக்களை நீக்கினால் வேகமாக பரவும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.ஆனால் அது உண்மை அன்று. அறுவை சிகிச்சை, லேசர் மூலம் சுட்டுப்பொசுக்குதல், அதற்கான இரத்த ஓட்டத்தை தடைச் செய்யும் போது ஊட்டம் இல்லாமல் சுருங்கி உதிர்ந்த விடும். திரவ நைட்ரஜன் மூலம் உறைய வைக்கும் போது அது உதிர்ந்து விடும். அளவில் பெரியதாக இருந்தால் தோல் மருத்துவர் மூலம் நீக்குதல் தான் சிறப்பு.\nபெரும்பாலான மருக்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. நகைகள், ஆடைகள், சதை மடிப்பு எனும் போது கிடைக்கும் உராய்வு, அழுத்தத்தால் தான் பலநேரங்களில் வலி ஏற்படுகிறது.\nபுற்றுநோயாக மாறுவதற்க்கான சாத்தியம் மிகவும் குறைவு. அரிதாக மருக்கள் சிவந்து நிறம் மாறி அதில் இருந்து நீர் வடிந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று, தேவைப்பட்டால் பயாப்சி எடுப்பது நல்லது.\nபட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்\nகைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள்\nஅழகிற்கு அழகு சேர்க்கும் செம்பருத்தி பூ\nஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி\nஉடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு\nவீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி\nகைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள்\nஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி\nஉடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு\nபட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nஅழகிற்கு அழகு சேர்க்கும் செம்பருத்தி பூ\nசெவ்வாழைப் பழத்தின் பயன்கள் பற்றி ஒரு அலசல்\nமணப்பெண் பளபளக்கும் மேனி பெற அழகு குறிப்புகள்\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vaanaram.in/2020/10/", "date_download": "2020-11-25T02:23:20Z", "digest": "sha1:DRDY56TT4IC4IPDKEFB3CAMIWD4VRE3Q", "length": 3984, "nlines": 44, "source_domain": "vaanaram.in", "title": "October 2020 - வானரம்", "raw_content": "\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nகடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க. அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க. இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி […]\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nலோனா on நீட் (NEET) பற்றிய 10 கேள்விகளும் பதில்களும்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailytamilcalendar.in/2018/11/iniya-pongal-nal-vazhthukal.html", "date_download": "2020-11-25T02:44:50Z", "digest": "sha1:VCMNVPKB6SVDPKU3LRJUAK5A3LDCMVCV", "length": 3096, "nlines": 60, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "Iniya Pongal Nal Vazhthukal - இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் | 2020 Tamil Calendar - 2020 Calendar", "raw_content": "\nIniya Pongal Nal Vazhthukal - இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/22102457/1996292/India-reports-a-spike-of-55838-new-COVID19-cases-in.vpf", "date_download": "2020-11-25T03:35:03Z", "digest": "sha1:52QW3S25RJZWNZ6M2F4XGAGU5M2VEA5K", "length": 8971, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India reports a spike of 55,838 new COVID19 cases in last 24 hours", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n24 மணி நேரத்தில் புதிதாக 55,838 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 77 லட்சத்தை கடந்தது\nபதிவு: அக்டோபர் 22, 2020 10:24\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 68.74 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து 60 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்தது. மொத்த பாதிப்பு 77,06,946. ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 55,838 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 702 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,616 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,74,518 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 79,415 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.\nநாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,15,812 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.51 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nCoronavirus | COVID19 | கொரோனா வைரஸ் | கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nவங்காளதேசத்தில் 4.5 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு\nஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்தது\nமாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஎடியூரப்பா மைசூரு வருகை: போலீஸ் கமிஷனர் அலுவலக ��ுதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்\nமறைந்த நடிகர் அம்பரீசின் நினைவு மண்டபம்- வெண்கல சிலை திறப்பு\nகர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம்: டி.கே.சிவக்குமார்\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nகர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nபிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pasangafm.com/2021-yamaha-mt09-sp-introduce/", "date_download": "2020-11-25T02:55:54Z", "digest": "sha1:QPOR3TFTCN7GZTUQSHPV6G3DCEXCPOT7", "length": 7979, "nlines": 75, "source_domain": "www.pasangafm.com", "title": "2021 யமஹா எம்டி 09 எஸ்பி அறிமுகம் - Pasanga FM", "raw_content": "\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nசூரரைப் போற்று இந்தி ரீமேக் – சூர்யா வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டா போட்டி\n‘பிக்பாஸ் 4’ – எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சூசகமாக கூறியது இதற்குத்தானா\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி…. சினிமாவை விட்டு விலகிய நடிகர்\nதனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய செல்வராகவன்\n2021 யமஹா எம்டி 09 எஸ்பி அறிமுகம்\nயமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nயமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எஸ்பி மாடலில் ஸ்டான்டர்டு குரூயிஸ் கண்ட்ரோல், டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்ட சீட், பிரஷ் மற்றும் க்ளியர் கோட் செய்யப்பட்ட ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த மோட்டார்சைக்கிளில் 890சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 115 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்போதைய எம்டி 09 மாடலில் 847சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்க���றது. இது 111 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇத்துடன் புதிய யமஹா எம்டி 09 எஸ்பி மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் யூனிட், ஸ்லைடு கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், 3.5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.\nதற்சமயம் யமஹா எம்டி 09 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதிய 2021 எம்டி 09 எஸ்பி எடிஷன் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.\n← ஹோண்டா ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nவிற்பனையகம் வந்தடைந்த கேடிஎம் 250 அட்வென்ச்சர் →\nகுவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் போக்கோ எம்2\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி…. சினிமாவை விட்டு விலகிய நடிகர்\nபுதிய உச்சம் தொட்ட ஆப்பிள் சந்தை மதிப்பு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர். நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர். சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் Read More\nகொழும்பில் 17 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியர்\nகொழும்பில் வேகமாக பரவும் கொரோனா -வெளியானது காரணம்\nபிடித்த ஹீரோ துல்கர்…. படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார் – சுதா கொங்கரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/author/mohamed/", "date_download": "2020-11-25T02:44:11Z", "digest": "sha1:5SNZXANIXZUBTDCAENMJ63D5JVAFLKXT", "length": 10000, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam Digital, Author at Sathiyam TV", "raw_content": "\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும�� தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n – திருநாவுக்கரசர் எம்.பி கடும் கண்டனம்\n“பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தடை விதிக்க வேண்டும்” – ராமதாஸ்\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nசென்னை விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா உறுதி.. – 3 பிரிவுகளுக்கு சீல்..\nகர்ப்பிணி யானைக்கு வெடி வைத்து கொலை.. – ஒருவர் கைது..\n“சென்னையில் 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம்” – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகுஜராத் இரு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா..\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்..\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nகண் தெரியாத ஆடு.. பார்வையாளர்களை அலற விட்ட நெற்றிக்கண் டீசர்..\nசூரறைப்போற்று படத்தில் கலாமாக நடித்தவருக்கு நேர்ந்த சோகம்..\nநடிகர் தவசியின் பரிதாப நிலை..\nபிஸ்கோத் திரைப்படம் எப��படி உள்ளது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/22449", "date_download": "2020-11-25T01:39:18Z", "digest": "sha1:HNBM4MVI6QTK6SO6MXRY7ADIIIGH4B5H", "length": 10952, "nlines": 98, "source_domain": "www.tamilan24.com", "title": "இலங்கையின் முதல் பெண் விமானி? மட்டக்களப்பு பெண் விமானியானார்? உண்மை என்ன? | Tamilan24.com", "raw_content": "\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nஇலங்கையின் முதல் பெண் விமானி மட்டக்களப்பு பெண் விமானியானார்\nசமூக வலைத்தளங்களிலும், சில இணையங்களிலும் செய்தியை வேகமாக பரப்புகின்றோம், வேகமாக பகிர்கின்றோம் என்ற ஆர்வக்கோளாறில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை செய்திகளை வெளியிடும், அதனை உண்மையா பொய்யா என சற்றும் சிந்திக்காமல் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.\nவேகமாக செய்திகளை அறிந்துகொள்ள வேண்டுமென வாசகர்களிடமிருக்கும் ஆர்வம், அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதில் இல்லை.\nஇப்படியான சம்பவமொன்றுதான் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது, சில இணைய செய்தி தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரே செய்தியை முரண்பாட்டுடன் உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றனர்.\nஇலங்கை வரலாற்றில் முதன் முதலில் விமானியாகும் யுவதி என்ற தலைப்பில் இலங்கையை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட அனுஷா சிறிரத்னா இலங்கையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது.\nமறுபுறம் இலங்கையில் முதல் முறையாக முஸ்லிம் பெண் விமானியாகும் மட்டக்களப்பு யுவதி என்ற தலைப்புக்களில் காத்தான்குடியை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட றீமா பாயீஸ் இலங்கையின் “முதல் முஸ்லிம் பெண் விமானியானார் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nஇந்த இவ்விரு செய்திகளிலும் ஒரே புகைப்படம்தான் பயன்பட��த்தப்படுகிறது, ஆனால் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் ஒவ்வொரு செய்திக்கும் மாறுபடுகின்றது.\nஇதன் உண்மைத்தன்மையை தற்போது எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை, வெகு விரைவில் உண்மையை உறுதிப்படுத்தி வெளியிட முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந்த செய்திகளின் உண்மையைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை தவறான செய்திகள், பதிவுகளை மற்றவர்களுக்கு பகிராமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 7 பில்லியன் ஒதுக்கீடு..\nபிகில் படத்தில் நடித்ததற்காக அட்லீயை வறுத்தெடுக்கும் ஆனந்தராஜ்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா..\nதவறாக நடந்து கொள்கிறார் : தயாரிப்பாளர் மீது புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்..\nமதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன் தடுப்பூசிக்கு முந்திக் கொள்ளும் நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ashwin-win.blogspot.com/2009/10/blog-post_7577.html", "date_download": "2020-11-25T02:21:08Z", "digest": "sha1:HYG7M6L7R6MMGBX3RVZ3WFJZHB7AZECE", "length": 8620, "nlines": 130, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: இது காதலின் புது கோணமா..? \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nஇது காதலின் புது கோணமா..\nநானும் காதலிக்கிறேன் என்றான் ஒருவன்\nஎன்னையும் காதலிக்கிறான் என்றாள் ஒருத்தி\nமாறிவந்த அழைப்புத்தான் இவர் மாற்றத்துக்கு காரணம்.\nசாரி வ்ரோங் நம்பர் என தொடங்கிய கதைதான் இன்று\nபொறுங்க இன்னும் கொஞ்ச நேரம் கதைக்கலாம் என்ற நிலைக்கு மாற்றியது.\nதொலை தூரம் சில பொய்கள்\nபறந்தது தூக்கமும் பாக்கெட் மணியும்\nஉயிர்கண்டு மெய்கண்டு - இணைந்த\nகண்ணாடியில் முகம் பார்த்தாலே பின்னாடியிருக்கும்\nபாதரசம் அழும் நிலைதான் இருவருக்கும்,\nஆனா நினைப்புகள் என்னவோ மலைக்கோட்டைகள்.\nஇது காதலா,ஊடலா இல்லை வெறும் கூதலா\nLabels: உள்ளக்குமுறல், கவிதை, காதல்\n//கண்ணாடியில் முகம் பார்த்தாலே பின்னாடியிருக்கும்\nபாதரசம் அழும் நிலைதான் இருவருக்கும்//\nபல பேர் உணர வேண்டியது\nஉங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nஆராரோ ஆரிரரோ கண்மணியே கண்ணுறங்கு\nஇது காதலின் புது கோணமா..\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா விடுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sivakasikaran.com/2010/03/blog-post_15.html", "date_download": "2020-11-25T02:58:08Z", "digest": "sha1:U23XULWVY5RHGAH22OC5USHZFO35JEKL", "length": 45604, "nlines": 511, "source_domain": "www.sivakasikaran.com", "title": "விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!! - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஎங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருக்கும்போது விஜய் டிவியில் நம்ம கோபிநாத் தெரிஞ்சார். பய இன்னைக்கு நம்மள எப்பிடி கடுப்படிக்குரான்னு பாக்கலாமேனு அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதன் பெயர் நிஜமா, குற்றமா என்று தெரியவில்லை. பெயர் தெரியாதது நிஜம்; ஆனால் அது ஒன்றும் குற்றமில்லையே மறு ஒளிபரப்பு என்று நினைக்கிறேன்.\nவழக்கம்போல நித்யானந்தர் பற்றிய ஒரு கேவலமான வணிகரீதியான நிகழ்ச்சி. ஐந்து நிமிடங்கள் மட்டுமே என்னால் பொறுமையாக பார்க்க முடிந்தது. நித்யானந்தர் செய்தது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், எல்லாரும் சுற்றி சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லும் ஒரு விஷயம் 'ஹிந்து மதம் ஏமாற்றுக்காரர்களின் கூடாரம்' என்பதை தான். மதம் என்பதே ஏமாற்றுக்காரர்களின் கண்டுபிடிப்பு தான். அதில் ஹிந்து மதத்தை மட்டும் இணைத்து கிறித்துவமும் இஸ்லாமும் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்கிறது என்று தெரியவில்லை.\nஅந்த நிகழ்ச்சியில் கோபிநாத் சொன்ன ஒரு வாசகம், \"ஏசுநாதரும் புத்தரும் மக்களை வழி நடத்தி சென்றார்கள்; ஆனால் அவர்கள் ஆன்மிகத்தை வைத்து யாரையும் ஏமாற்றவில்லை\" என்று. என்ன ஒரு ஒப்பீடு பாருங்கள் இப்போது உள்ள சாமியார்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாமியார்களை இணைக்கிறார்கள் இப்போது உள்ள சாமியார்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாமியார்களை இணைக்கிறார்கள் அதுவும் பிற மத ஆட்களை தான் இணைக்கிறார்கள்; அப்போது இவர்களுக்கு ஹிந்து மதம் கண்ணுக்கு தெரியவில்லை போலும். ஏன் அதே காலகட்டத்தில் தானே தன் மன்னன் பதவியை துறந்து ஆன்மிகத்துக்கு வந்தார் இளங்கோ அதுவும் பிற மத ஆட்களை தான் இணைக்கிறார்கள்; அப்போது இவர்களுக்கு ஹிந்து மதம் கண்ணுக்கு தெரியவில்லை போலும். ஏன் அதே காலகட்டத்தில் தானே தன் மன்னன் பதவியை துறந்து ஆன்மிகத்து���்கு வந்தார் இளங்கோ புட்டபர்த்தி சாய்பாபாவை கண்கட்டி வித்தைக்காரர் என்று சொல்கிறார்கள்; அவர் செய்ததை போல தானே அன்று ஒரு தட்டு மீனையும் அப்பத்தையும் ஒரு ஊரே உபயோகப்படுத்த தானும் கண்கட்டி வித்தை செய்தார் புட்டபர்த்தி சாய்பாபாவை கண்கட்டி வித்தைக்காரர் என்று சொல்கிறார்கள்; அவர் செய்ததை போல தானே அன்று ஒரு தட்டு மீனையும் அப்பத்தையும் ஒரு ஊரே உபயோகப்படுத்த தானும் கண்கட்டி வித்தை செய்தார் அப்படியென்றால் அவரும் ஒரு சாமியார் தானே\nகோபிநாத்தின் அடுத்த வாக்கியம் :\"நீதிபதிகள் போல ஆன்மிகவாதிகளின் சொத்து கணக்கையும் கேட்க வேண்டும்\". அது ஹிந்து ஆன்மிகவாதிகளுக்கு மட்டும் தானா, இல்லை தினகரன் குடும்பத்தார், மோகன்.சி.லாசரஸ் போன்றோர்களுக்குமா அவர்கள் சொத்துக்கணக்கை கேட்டால் அது மைனாரிட்டி மக்களின் உரிமைகளில் தலையிடுவது போலாகாதா அவர்கள் சொத்துக்கணக்கை கேட்டால் அது மைனாரிட்டி மக்களின் உரிமைகளில் தலையிடுவது போலாகாதா ஐயோ, அப்போ நமது மத்திய மாநில அரசுகளின் இறையாண்மை என்னவாவது\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஊழலைப்பற்றி எந்த டிவியிலாவது இப்படி வாய் கிழிய பேசினார்களா இதே மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கல்லூரியில் நடந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும் இதே மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கல்லூரியில் நடந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும் ம்ம்ம் சொல்ல மறந்துவிட்டேனே, விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பெயர் அந்தோனியாம். ஏதோ தான் ஒரு நடுநிலைவாதி மாதிரி காட்டிக்கொள்கிறார். சென்ற மாதம் நாடார் (அவர் சார்ந்த ஜாதி) மக்கள் நடத்திய கூட்டத்திற்கு சென்று ஜாதி முன்னேற்றத்திற்கு உரை நிகழ்த்தியுள்ளார். ஏன் இந்த வெளி வேஷம்\nதமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசும் கலைஞர்களுக்கு தமிழ் மதம் என்று ஏதும் கிடைக்கவில்லையோ ஆமாம், தமிழனின் வாழ்கை முறையே தெரியாமல் இங்கு ஒருவர் புத்தாண்டை தை மாதத்தில் கொண்டாட வழியுறுத்தும் போது நான் என்ன செய்ய ஆமாம், தமிழனின் வாழ்கை முறையே தெரியாமல் இங்கு ஒருவர் புத்தாண்டை தை மாதத்தில் கொண்டாட வழியுறுத்தும் போது நான் என்ன செய்ய அறுவடை நேரத்தை பொங்கலிட்டு கொண்டாடியும், பயிர் செய்து தொழிலை ஆரம்பிக்கும் போது அதை புது ஆண்டாக கொண்டாடுவதும் தான் தமிழனின் வாழ்க்கை முறை. அதுவே தெரியாமல் இங்கு இருக்கிறார் ஒரு தமிழின தலைவர்.\nஎனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன:\nஏன் நிஜம், குற்றம் போன்ற நிகழ்ச்சிகளில் ஊழல் செய்யும் பிற மதத்தலைவர்களையும், வீடு வேலைக்காரி முதல் கர்த்தருக்கும் ஊழியம் செய்யும் பெண் வரை கற்பழிக்கும் பாதரியையும் பற்றி செய்திகள் போடுவதில்லை\nபல ஹிந்து மத கோவில்களை (வருமானம் அதிகம் என்பதற்காக) அரசுடைமையாக்கியவர்கள், ஏன் புகழ் பெற்ற பிற மத புனிதத்தலங்களை அரசுடைமையாக்கவில்லை\nமூட நம்பிக்கை (ஹிந்து மதத்தில் உள்ளவை மட்டும்) பற்றி இவளவு பேசும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் தங்கள் சேனலில் தினமும் ஜோசியக்காரனையும், சாமியார்களையும் காலையில் அழைத்து பேச வைக்கிறார்கள் (நித்யானந்தா சிக்கியதே இந்த மாதிரி ஒரு பிரச்சனையால் தான் என்பது கேள்வி (நித்யானந்தா சிக்கியதே இந்த மாதிரி ஒரு பிரச்சனையால் தான் என்பது கேள்வி\nஎன்னை ஹிந்து மத அனுதாபியாக நீங்கள் நினைத்தால் அது ஓரளவிற்கு சரி, அதே நேரத்தில் நான் சாமியார்களுக்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல. தவறு என்பது எல்லா இடங்களிலும் உண்டு, அதையும் சுட்டிக்காட்டுங்கள் என்பதே என் வாதம்.\nLabels: கட்டுரை, நித்யானந்தா, போப், மதம், மீடியா, விஜய் டிவி, ஜாதி\nஅசத்துங்க . நான் உங்க கட்சி. வாழ்த்துக்கள்.\nசகோதரன் ஜெகதீஸ்வரன் March 16, 2010 at 1:54 AM\nஎல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள் என நினைக்க கூடாது. ஒரு புறம் பழனி மலையின் ரகசியத்தை தொடராக வெளியிடுவார்கள், மறுபுறம் அவனின் கோவணத்தையே உருவி விடுவார்கள்.\nஅவர்களுக்கு பணம் முக்கியம். எல்லோரும் மதிக்கும் மதத்தினைப் பற்றி விவாதம் செய்ய போது எதிர்ப்போ ஆதாரவோ அவர்களின் வருமானத்தை கூட்டிடும்.\nவருமானமில்லாத அதை எதிர்ப்பார்க்காத பத்திரிக்கையாளர்கள் நாம். எனவே அந்தப் பணிகளை நாம் செய்வோம். ஜிகாத், சவுக்கடி, மரணதண்டனை, குண்டுவீச்சு, இனவெறி என மக்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது. உங்களால் முடிந்தவரை அம்பலப் படுத்துங்கள்.\nகாலத்தே தேவையான முக்கியப் பதிவு, வாழ்த்துக்கள்\nசில காவியுடை அணிந்த பொறுக்கிகளால் இந்து மதமே இப்படியானதுதான் என மீடியாக்கள் மட்டும் அல்ல,பதிவுலகில் உள்ள பலருமே தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிச்சப்படுத்தி வரும் வேளையில் உங்க���ின் பதிவு முக்கியமானதே.\n அநியாயத்தை எதிர்ப்பவர்களாம்,நாத்திக வாதிகளாம் இன்னும் பல பல போலி முகத்திரை அணிந்து இந்து மதத்தை மட்டுமே தாக்கும் களவாணிகள்.\nஇவர்கள் கண்களுக்கு வேறு தவறுகள் தெறியாது,உதாரணமாக\n1950 களில் தொடங்கி 1990வரை ஜெர்மானிய கத்தோலிக்க ஆலயங்களில் சிறுவர்கள் மீது பாதிரிகளால் நடத்தப்பட்ட செக்ஸ் புணர்ச்சிகள் பற்றிய செய்திகள்,அதில் இன்றைய போப் பெனடிக்டின் சகோதரரே சம்பந்தப்பட்டிருப்பது.\nகிருஸ்துவத்தின் தலைமைப்பிடமான ரோமில்,பாதிரிகளுக்குள் நடக்கும் ஓரின சேர்க்கைகள்,தலைமைப் பாதிரிகளின் இச்சையை தீர்க்க இளம் வாலிபர்களை தேர்வு செய்து அவர்களை விருந்தளிப்பது.\nஇவையெல்லாம் என் கற்ப்பனையில் வடித்தவை அல்ல,பிரபல த நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வந்து பரபரப்பாக பேசப்படும் செய்திகள்.\nஇந்த செய்திகளைப் பற்றிய பதிவை விரைவில் விரிவாக என்னுடைய தளத்தில் எழுத இருக்கிரேன்\nநாளும் நலமே விளையட்டும் March 16, 2010 at 5:25 AM\nஇந்து மதத்துக்கு வக்காலத்து நானும் வரேன்.\nஅது ஏன் எந்த ஒரு விசயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கிறது உங்களுக்கு தெரிய மாட்டேன்கிறது\nகாலத்தே தேவையான முக்கியப் பதிவு, வாழ்த்துக்கள்\nநன்றி மதுரை சரவணன்.. கை கோர்ப்போம் நாம்..\n அதைப்பற்றி நீங்களும் கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டுங்கள், இந்த மரமண்டைகளுக்கு.\nசகிப்பு தன்மை மிக்க ஹிந்து மதம் , சாமியார்களோடு , விஜய் டிவி யையும் சகித்து கொள்ளும்.\nவிவேகானந்தரைப் படியுங்கள் - இந்த விடயம் பற்றியெல்லாம் அழகாகச் சொல்லியிருக்கிறார்.\nநல்ல அலசல்.. இங்கே யாரும் நடுநிலை வாதிகள் இல்லை நண்பரே.. பாவம் அந்த சேனலின் வியாபார வட்டத்திற்குள் கோபி சிக்கி விட்டாரே... அவரும் என்ன செய்வார்.. அது அவர் தொழில்.. அவரை வளர்த்து விட்டதும் அதே சேனல் தானே.. விசுவாசம் யாரை விட்டது..\nஒரு திருட்ன் மற்றவர்களை பார்த்து அவர்களும் திருடுகிறார்கள் அதலால் நான் செய்வது ஞாயம்\nஎன்பதுபோல் இருக்கிறது உங்கள் கூற்று,,ஒரு அயோக்கியன் ஒரு புனிதமான சாந்தமான இந்து மதத்தையெ கேவலப்படுத்துகிறான்,,,அதை நான்\nதுடைதெறிவேன் என்று சொல்லுங்கள்,,உங்கள் மதத்தில் தவறுகள் நடக்காதவாறு,,,தவறு செய்பவனுக்கு சரியான செருப்படி கொடுங்கள்,,\nஅப்படி செய்தால் மற்ற மதத்தவனும் வற���ந்து கட்டிக் கொண்டு உங்கள் மதத்தை பேணி பாதுகாப்பான் அதை விடுத்து அங்கே அது நடக்கவில்லையா இங்கே இது நடக்கவில்லையா\nநடுத்துவதில் யாருக்கு என்ன லாபம்,,இல்லை\nஇதனால் உங்கள் மத்த்தின் மேல் விழுந்த கறை ம்ரைந்து,,மதம் வாளர்ழ்து விடப்போகிற்தா,,\nஒரு மதத்தின்மேல் உள்ள கறையை அந்த மதமேதான் பொறுப்பேற்று களைய வேண்டுமே\nதவிற மற்ற மதத்தில் உள்ள்க் குறைகளை சொல்லி வாதமிடுவதால் அந்த மதம் வளர்ந்துவிடப்போவது இல்லை,,அது எந்த மதமாக இருந்தாலும் சரி,,\nநண்பா நூற்றுக்கு நூறு உண்மை. நாங்க நெனச்சதை நீங்க சொல்லிடிங்க\nநன்றி moulefrite .. நான் நித்தியானந்தாவிற்கு வக்காலத்து வாங்கவில்லை, அவன் (அவர்) செய்தது சரி என்றும் சொல்லவில்லை. ஹிந்து மதத்தில் நடக்கும் சிறு விஷயங்களையும் ஊதி பெரிதாக்கும் ஊடகங்கள் மற்ற மதத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம்.\nநடுத்துவதில் யாருக்கு என்ன லாபம்\" //\nநல்ல கேள்வி. என் நாட்டின் முதல்வர் செய்வதை தான் நானும் செய்கிறேன். அவர் மட்டும் கேரளம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் என்று ஒப்பிடும் போது ஒரு சாதாரண குடிமகன் நான் அப்படி செய்ய கூடாதா: அவர நிறுத்தி தன் தவறை திருத்த சொல்லுங்க, நான்திருந்துறேன்...\nஇந்த செய்தியை பாத்து எனக்கு கோபம்கோபம்மாக வருதுதயவு செய்து இந்த செய்தியை மக்களுக்கு கொண்டு சென்று போராடவைக்கணும்\n//இவளவு பேசும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் தங்கள் சேனலில் தினமும் ஜோசியக்காரனையும், சாமியார்களையும் காலையில் அழைத்து பேச வைக்கிறார்கள்\nஇது ரொம்ப நாளாவே எனக்கு மனதில் இருக்கு. நாளைக்கே பெரும் பணம் கிடைக்கும் என்றால் இதே நித்யானந்தாவை தங்கள் நிகழ்ச்சிக்கு அழைப்பார்கள்.\nரொம்ப நெருங்கிடீங்க. நான் விருதுநகர்.\n//என்னை ஹிந்து மத அனுதாபியாக நீங்கள் நினைத்தால் அது ஓரளவிற்கு சரி, அதே நேரத்தில் நான் சாமியார்களுக்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல. தவறு என்பது எல்லா இடங்களிலும் உண்டு, அதையும் சுட்டிக்காட்டுங்கள் என்பதே என் வாதம். //\nஇந்த கேள்விகளை கேட்கும் யாரும் இந்து மதவாதி, போலி ஆத்திகன் என்ற முத்திரை குத்தப்படுவர்...\nஅவர்கள் உங்களை நோக்கி வீசும் கேள்விக்கணைகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்... தவறி போய், நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டால், தொலைந்தீர்கள்...\nகடவுள் ���றுப்பு என்பது தற்போது இந்து கடவுள்களுக்கு மட்டுமே உரித்தாகுகிறது...\nநம்ம கமெண்ட்ஸ்'க்கு இடம் பத்தாது.. நம்ம பேஜ்'அ விசிட் பண்ணிடுங்க..\n'அடுத்தவன் டவுசர் கிழிஞ்சுருக்குன்னு' சொன்ன கிண்டலடிச்சு கை தட்டி சிரிக்கும் நாம் 'உன் டவுசரும் கிழிஞ்சு தான் மக்கா இருக்கு' என்று யாரவது சொன்னால் அதை மூடி மறைத்துக்கொண்டு அடுத்தவன் டவுசரை பற்றி மட்டுமே பேசுவோமே,\"\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்.\nசாதியும் மதமும் சமயுமும் காணா\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nதல படமும் மலமாடுகளும் - சிறு���தை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற���றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nஎங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்...\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஅமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்\n - ஓர் சைக்காலஜிக் அலசல்..\nநித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/132797/", "date_download": "2020-11-25T03:04:31Z", "digest": "sha1:C6T43UF3EGMNRT25CHI7UREDNBGYWC4Z", "length": 6775, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "யானை தாக்கி அக்கரைப்பற்று மாநகர சாரதி வைத்தியசாலையில் அனுமதி. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nயானை தாக்கி அக்கரைப்பற்று மாநகர சாரதி வைத்தியசாலையில் அனுமதி.\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை திண்மக்கழிவுகளை கொட்டுவதற்காக அட்டாளைச்சேனை பள்ளக்காடு பிரதேசத்திற்கு சென்றிருந்தார் அப்போது அங்கு வந்த யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது மழை பெய்து வருவதால் அந்த நேரத்தில் வாகனத்தின் முன்பக்க இரு சக்கரங்களும் சேற்றில் புதையுண்ட போது திடீரென எதிர்பாராத விதமாக அங்கு வந்த யானையொன்றினால் தாக்கப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.\nபின்னர் காயங்களுக்கு மத்தியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nதொடர்ந்தும் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதனால் இவ்வாறான விபத்துக்கள் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது.\nPrevious articleஅம்பாறை மல்வத்தை நூலகத்தின் அவல நிலை.\nNext articleமட்டக்களப்பு நகரிலிருந்து பெரியகளம் தீவுக்கான பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு யப்பான்தூதுவரிடம் கையளிப்பு.\nநீதிமன்ற கூண்டில் இருந்தவர் தப்பியோட்டம்\nமாவீரர் தின வழக்கு முல்லைத்தீவுக்கு கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள்.\nமனிதர்கள் மனிதர்களுடனும் இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழ்தலுக்கான உன்னத எதிர்பார்ப்பு\nகாரைதீவில் 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogs.tallysolutions.com/ta/gst-practitioner/", "date_download": "2020-11-25T02:02:03Z", "digest": "sha1:GTN7LGGYUOZP66NS7LDSKX4OWBLCZQNI", "length": 31645, "nlines": 363, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Who is a GST Practitioner | Tally for GST", "raw_content": "\nHome > > ஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கலை தயாரிப்பது யார்\nஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கலை தயாரிப்பது யார்\nதற்போதைய மறைமுக வரி விதிப்பு முறையில், வரி விதிக்கத்தக்க நபர்களின் சார்பாக தாக்கல் செய்ய கணக்கியல் மற்றும் வரி விதிப்பு நிபுணர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பட்டயக் கணக்காளர்கள் (சிஏ), விற்பனை வரி பயிற்சியாளர்கள் (எஸ்டிபி) மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்தப் பணியைச் செய்கிறார்கள். வரி செலுத்துபவர் மற்றும் தாக்கலை தயார் செய்பவர் ஆகியோரிடையிலான இந்தத் தொடர்பை முறைப்படுத்தி வரி செலுத்துபவர், தாக்கலை தயார் செய்பவர் மற்றும் ஜிஎஸ்டிஎன் ஆகியோர் இடையிலான மும்முனைத் தொடர்பை வெளிப்படையானதாக்க மாதிரி ஜிஎஸ்டி சட்ட வரைவு முனைகிறது.\nஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கல் தயார் செய்வது யார் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.\nவரி தாக்கல் தயார் செய்பவர் என்பவர், வரி விதிக்கத்தக்க நபரின் சார்பாக, பின்வரும் செயல்களில் ஏதாவது அல்லது அனைத்தையும் மேற்கொள்ள மைய அல்லது மாநில அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டவர்:\nபுதிதாகப் பதிவு செய்ய விண்ணப்பித்தல்\nபதிவில் திருத்தம் செய்ய அல்லது பதிவை இரத்து செய்ய விண்ணப்பித்தல்\nவெளிச்செல்லும் மற்றும் உள்வரும் வழங்கல்களின் விவரங்களை அளித்தல்\nமாதாந்திர, காலாண்டு, வருடாந்திர அல்லது இறுதியான ஜிஎஸ்டி தாக்கல் செய்தல்\nமின்னணு பணப் பேரேட்டில் பற்றுக்காகக் கட்டணம் செலுத்தல் அதாவது, வரி, வட்டி, அபராதம், கட்டணம் அல்லது வேறு ஏதாவது தொகைக்கான கட்டணங்கள்\nபணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையைத் தாக்கல் செய்தல்\nமுதல் மேல் முறையீட்டு ஆணையத்திடம் முறையீடு தாக்கல் செய்தல்\nமேல் முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையீடு தாக்கல் செய்தல் (சிஏ/சிஎஸ்/ ஐசிடபிள்யுஏ /வழக்கறிஞர் ஆகியோரால் மட்டுமே செய்ய இயலும்)\nயார் வரி தாக்கல் தயார் செய்பவர் ��கலாம்\nஒருவர் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவர் ஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கல் தயாரிப்பவர் ஆக இயலும்:\nஇந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்\nதெளிவான சிந்தனை உடையவராக இருக்க வேண்டும்\nகுற்றத்திற்காகத் தண்டனை வழங்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் அதிகமான சிறைத் தண்டனை பெற்றிருக்கக்கூடாது\nகீழே வழங்கப்பட்டுள்ள கல்வித் தகுதி அல்லது பணி அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்:\nஏதாவது ஒரு மாநில அரசின் வணிக வரித்துறையில் அல்லது மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியாக, இரண்டு வருடங்களுக்குக் குறைவில்லாத காலத்திற்கு குரூப்-பி அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர் தகுதிக்குக் குறையாத பணியிடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும்\nபின்வருவனவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\nஅ. பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு இணையான தேர்வு, தற்போதைக்கு அமுலில் உள்ள ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஏதாவது ஒரு இந்தியப் பல்கலைக்கழகத்திடமிருந்து பெறப்பட்ட வணிகவியல், சட்டம், மேல்நிலை கணக்குத் தணிக்கை உள்ளிட்ட வங்கிப் பணி, அல்லது வணிக நிர்வாகம் அல்லது வணிக மேலாண்மை ஆகியவற்றில் ஒரு பட்டம்\nஆ. மேலே கூறப்பட்ட பட்டத் தேர்வுக்கு இணையானது என ஏதாவது ஒரு இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பட்டத்தேர்வு\nஇ. இந்த நோக்கத்துக்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வேறு ஏதாவது தேர்வு\nஈ. ஏதாவது இந்தியப் பல்கலைக்கழகம் அல்லது பட்டத் தேர்வுக்கு இணையான தேர்வு என ஏதாவது இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தின் பட்டத் தேர்வு, மேலும் பின்வரும் தேர்வுகள் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்-\nஇந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் இறுதித் தேர்வு அல்லது\nஇந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் நிறுவனத்தின் இறுதித் தேர்வு அல்லது\nஇந்திய நிறுவனச் செயலாளர்கள் கல்வி நிறுவனத்தின் இறுதித் தேர்வு\nவரி தாக்கல் தயாரிப்பவர் தொடர்பான படிவங்கள்\nபடிவம் GST PCT-1 வரி தாக்கல் தயார் செய்பவராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்\nபடிவம் GST PCT-2 வரி தாக்கல் தயார் செய்பவராகப் பதிவு செய���ததற்கான சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்டது\nபடிவம் GST PCT-3 பதிவு செய்வதற்கான விண்ணப்பம் குறித்த கூடுதல் தகவல்கள் கோரும் அறிவிக்கை அல்லது தவறான நடத்தைக்காக விளக்கம் கேட்டு வரி தாக்கல் தயார் செய்பவருக்கு வழங்கப்பட்ட குறிப்பாணை\nபடிவம் GST PCT-4 பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான அல்லது தவறான நடத்தைக்காக குற்றவாளியாக அறியப்பட்ட வரி தாக்கல் தயார் செய்பவரின் தகுதி நீக்க ஆணை\nபடிவம் GST PCT -5 பொதுவான போர்ட்டலில் பராமரிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட வரி தாக்கல் தயார் செய்பவர்களின் பட்டியல்\nபடிவம் GST PCT-6 பொதுவான போர்ட்டலில் வரி தாக்கல் தயார் செய்பவருக்கு வரி விதிக்கத்தக்க நபரின் அங்கீகாரம்\nபடிவம் GST PCT-7 வரி தாக்கல் தயார் செய்பவருக்கு வரி விதிக்கத்தக்க நபரின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுதல்\nவரி தாக்கல் தயார் செய்பவர் வரி தாக்கல் செய்தல்\nவரி விதிக்கத்தக்க நபர் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய வரி தாக்கல் தயார் செய்பவருக்கு; அங்கீகாரம் வழங்கலாம். அங்கீகாரம் வழங்கியவுடன் வரி தாக்கல் தயார் செய்பவர் அறிக்கையைத் தயார் செய்து வழங்குகிறார், அதை வரி விதிக்கத்தக்க நபர் உறுதிப்படுத்த வேண்டும்.\nஇதற்கான செயல்முறை கீழே காட்டப்பட்டுள்ளது-\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/anna-university-recruitment-2020-apply-for-professional-assistant-vacancy-006593.html", "date_download": "2020-11-25T03:05:31Z", "digest": "sha1:2UFILSID4DBAJICLNKMHRY2QBJPTJ5H3", "length": 13323, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! | Anna University Recruitment 2020: Apply for Professional Assistant vacancy - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்சிஏ, எம்பிஏ போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஅண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்\nபணி : நிபுணத்துவ உதவியாளர்\nகல்வித் தகுதி : MCA (Master of Computer Application), MBA, B.E, B.Tech, M.Sc போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 07.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் அரியலூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/sarkar-kondaattam-next-update/1049/", "date_download": "2020-11-25T01:55:04Z", "digest": "sha1:TUBMIQ6KBILW7NWOYIDCWPEBLYLNDCKF", "length": 6989, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "சர்கார் கொண்டாட்டம்: இசை வெளியீட்டு விழா எங்கே தெரியுமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil Cinema News சர்கார் கொண்டாட்டம்: இசை வெளியீட்டு விழா எங்கே தெரியுமா – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nசர்கார் கொண்டாட்டம்: இசை வெளியீட்டு விழா எங்கே தெரியுமா – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nதளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் கொண்டாட்டம் என்ற பெயரில் தினம் தினம் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.\nநேற்று சர்கார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.\nஇதனையடுத்து மிக பிரம்மாண்டமான முறையில் நடக்க இருப்பதாகவும் அதற்கான இடம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தது.\nஅதன்படி தற்போது அதிகார்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 2-ல் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளலாம் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nMaster Teaser டயலாக்கே இல்லாம வெறித்தனம் காட்டியிருக்காங்க.\n8 வருடங்களுக்குப் பிறகு விஜய் கொடுத்த கிப்ட்.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்த சஞ்சீவ்.\nமாஸ்டர் படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியானது.. ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் காத்திக்கிட்டு இருக்கு.\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nBB4: இனிமே என்ன அக்கான்னு கூப்பிடாத Balaji.., சரி Archana..\nLIVE: சென்னையை பதம் பார்க்கும் Nivar புயல் மழை..\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-11-25T03:02:51Z", "digest": "sha1:NQ7Z6HQ47KMJQI2HJHQMF375P4W3YHKB", "length": 65546, "nlines": 568, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுற்றுச்சூழல் பாசறை – மாநிலக் கலந்தாய்வு | தீர்மானங்கள் | காணொளி – புகைப்படங்கள்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome சுற்றுச்சூழல் பாசறை வனம் செய்வோம்\nசுற்றுச்சூழல் பாசறை – மாநிலக் கலந்தாய்வு | தீர்மானங்கள் | காணொளி – புகைப்படங்கள்\nசுற்றுச்சூழல் பாசறை – மாநிலக் கலந்தாய்வு 02/02/2020\nஎன்றேனும் ஓர் நாள் நிகழும் உலக மாற்றத்தை ஏதோ ஒரு சாதாரண விடி���லில் சின்னஞ்சிறியோர் கூடியெடுக்கும் முடிவுகள் தான் தீர்மானிக்கும். அப்படி ஒரு விடியலை தான் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். கனவுகளைக் கருக்கொண்ட அந்த நாள் சலமின்றி விடிந்தது.\nதமிழ் நிலமெங்கிலும் இருந்து அன்றைய தினம் சாரிசாரியாக இளையோர் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைத்தண்டலம் எனும் சிற்றூரை சென்றடைய காரணமிருந்தது, அவர்கள் விடுதலை வேட்கையை உடலெங்கும் அப்பிக்கொண்ட அசாதாரண தினசரிகளைக் கொண்ட சாதாரணர்கள், அவர்களின் கண்களின் ஓரம் மண் விடுதலை கனவு முகாமிட்டிருந்தது. நம்மை உயிர்ப்பசையோடு உலவ வைத்திருக்கும் இந்த மண்ணையும் மலையையும் மரத்தையும் மழையையும் ஏனையவர் பார்க்கும் பார்வைக்கும் எங்களவர் பார்க்கும் பார்வைக்கும் வானொத்த வேறுபாடு உள்ளது, அவர்களின் செந்நிறக் குருதியில் சிறிது பச்சைப் பசுமை இயல்பாகவே இழையோடியிருந்தது.\nநாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறைத் தலைவர் ஐயா. மரம் மாசிலாமணி அவர்களின் “எழில் சோலை இயற்கை வேளாண் பண்ணை” பெயருக்கும் இயல்புக்கும் இடைவெளியின்றி இன்முகத்துடன் வரவேற்றது. அவரின் பெயரைப் போலவே தோட்டமும் மாசில்லாமல் அமைந்தது. வேளாண் கானியல் என்று விளிக்கப்படும் பண்ணைக்காடான அதில் அரிதான பல பறவைகளும் ஊர்வன உள்ளிட்ட பல உயிரினங்களும் வந்து செல்வதும் வசிப்பதுமாய் சிறப்புற அமைந்தது எழில் சோலை. சுற்றுச்சூழலுக்கென பாசறை கண்டு பசுமை செய்வோரின் முதல் மாநில கலந்தாய்வுக்கு என்று தேர்ந்த அந்த இடத்தின் பொருத்தப்பாடு அரசியல் நிறை அழகியல்.\nதாய் நிலமெங்கிலும் மண் நேயமும் மாந்த நேயமும் கொண்டு பரவி வாழும் அனைத்து சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்களும் அங்கு வந்திருந்தனர். கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது, பல்வேறு சூழல் சார் காரணங்களை முன்னிறுத்தி நாம் செய்ய வேண்டிய கடமைகள், முன்னெடுப்புகள் குறித்த அறிவுசார் கருத்துகளை சுற்றுச்சூழல் பாசறையின் தலைவர் ஐயா மரம் மாசிலாமணி அவர்களும், துணைத்தலைவர் ஐயா காசிராமன் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் கல்வியாளருமான ஹுமாயுன் அவர்களும், சிறப்பு அழைப்பாளரான அன்பர் திரு. பனை சதிஷும் உறவுகளிடத்தில் தூவினர்.\nஇன்றளவில் பாராட்டத்தக்க பலரின் பங்களிப்போடு நாம் நகரங்கள��� தோறும் கிராமங்கள் தோறும் வீடுகள் தோறும் முன்னேறிச் சென்றாலும், நம்மை, குறிப்பாக இப்பாசறையினை மற்றுமோர் சர்வதேச தரத்திற்கு இட்டுச்செல்ல மற்றுமோர் உயர்தளம் தேவைப்பட்டது. அங்கு தான் “வனம் செய்வோம்” என்ற அறம்சார் அறக்கட்டளை பிரசவிக்கப்பட்டது, அது திசைகள் தோறும் சென்றடைய வேண்டி வனம் செய்வோம் என்ற அடையாளம் தாங்கி சுற்றுச்சூழல் பாசறையின் பிரத்தியேக இணையதளமும் தொடங்கப்பட்டது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் துவங்கி வைத்து அறக்கட்டளையின் கடிதத்தாள் மற்றும் நன்கொடை ரசீதினை வெளியிட்டார். மேலும் முதல் நன்கொடையினையும் அவரே அளித்து உற்சாகமளித்தார்.\nஇன்றளவில் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது என்ற உண்மையை ஆழப்புரிந்து அதற்கேற்ப முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் ஒரே அரசியல் பேரியக்கமாக இருந்து வரும் நாம் தமிழர் கட்சியும் அதன் மக்கள் தொடர்பாக விளங்கும் சுற்றுச்சூழல் பாசறையும் ஏறத்தாழ அழிந்து அல்லது இழந்து விட்ட சூழல்சார் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய காலப்பேரறிவிப்பை உணர்ந்து மாநில கலந்தாய்வினூடாக அதிமுக்கிய சுற்றுச்சூழல் சிக்கல்களைக் குறித்தும் அதன் தீர்வுகளை குறிப்பிட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனை பலதரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு தளத்திற்கும் எடுத்துச்சென்று மத்திய மாநில அரசுகளின் காதுக்கு எட்ட வழி செய்ய வேண்டிய காலப்பணி நமக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து உளமாற களமாட உறுதியேற்கப்பட்டது.\nகடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்காக சிறந்த செயல் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரிசுகள் வழங்கியதுடன் மூத்தாயாக முன்னின்று சூழலியல் பேராசானாக நம் ஒவ்வொருவரின் காலக்கடமைகளை நினைவூட்டி உரமேற்றினார். நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் முகமாகவும் முகப்பாகவும் விளங்கும் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்கள் தங்கியிருந்து தன் கைகளால் நட்டு வைத்து இன்றளவும் வாழும் மரங்களின் சாட்சியாக இம்மண்ணையும் அதற்கு நேரவிருக்கும் பேரிடர்களையும் எந்த விலை கொடுத்தேனும் தடுத்துக்காப்போம் என்ற உரம் ஏற்றிக்கொண்டு அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாயினர் மண��ணியல் சமர் வீரர்கள்.\nகாவிரிப்படுகையை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உடனே அறிவித்திட மத்திய, மாநில அரசுகளைக் கோருகிறோம். விளைநிலங்களை பாழாக்கும் வகையில் நிலங்களுக்கடியில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டு தொடரா வண்ணம் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக வலியுறுத்துகிறோம். மீத்தேன், உயர் மின்னழுத்தக்கோபுரம் அமைத்தல், நியூட்ரினோ ஆய்வு, விளைநிலங்கள், காடுகள் மற்றும் மலைகளை அழிக்கும் எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களை கைவிட்டு அவற்றிற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து அவற்றை செயல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது. பல்வேறு சுற்றுச்சூழல் முறைகேடுகளுக்கு உள்ளான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கா வண்ணம் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்து நடைமுறைப்படுத்துமாறும், தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடிவடிக்கைகளுக்காகப் போராடிய சூழலியல் ஆர்வளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவர்கள் தொடர்ந்து இயங்க ஒத்துழைப்பைத் தருமாறும் தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅணுக்கழிவு மேலாண்மை தொடர்பான இறுதி முடிவெடுக்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தியை நிறுத்தி வைக்கவும், அதன் விரிவாக்கப் பணிகளைக் கைவிடவும் மத்திய அரசை வலியுறுத்துவதோடு, பிற நாடுகளைப் போல் இந்தியாவும் இத்தகைய ஆபத்து நிறைந்த அணுவுலை மின்னாக்க ஆலைகளைக் கைவிட்டு மாற்று வழி மின்னாக்கத் திட்டங்களை செயல்படுத்த முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nஇயற்கை வேளாண்மைக்கு எதிரான, மக்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், காய்கறிகள் அவற்றின் விதைகள் பற்றிய களப்பரிசோதனை, உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்குமாறு தமிழக அரசைக் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வலியுறுத்துகிறோம்.\nதமிழகம் ���ுழுவதிலுமுள்ள ஆற்று மணல், தாது மணல், கல் மற்றும் மலை மணல் குவாரிகளில் கட்டுப்பாடின்றி நடைபெறும் வளக் கொள்ளைகளை உடனடியாக தடுத்தி நிறுத்தி, மீட்டுருவாக்கம் செய்ய இயலாத இத்தகைய இயற்கை வளங்களை மனிதப் பேராசையிலிருந்து பாதுகாத்திட உரிய திடமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசைக் வலியுறுத்துகிறோம். அனைத்து உயிர்களுக்கும் பொதுவான நீரை முழுவதும் வணிக மயமாக்குவதைக் கண்டிப்பதோடு, நீர்நிலைகளில் இருந்தும், நிலத்தடியிலிருந்தும் நீரை கட்டுப்பாடின்றி பெருமளவில் உறிஞ்சும் குளிர்பான நிறுவனங்கள், மது உற்பத்தி ஆலைகள், வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள் போன்றவற்றை மீளாய்வு செய்து எதிர்கால தலைமுறையைக் கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.\nதிருப்பூரைச் சுற்றியுள்ள சாயப் பட்டறைகள் மற்றும் வேலூரைச் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளை முறையாக ஆய்வு செய்து அங்குள்ள நீர்நிலைகளை அத்தொழிற்சாலைகள் மேற்கொண்டு மாசுபடுத்தா வண்ணம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்திடுமாறு தமிழக அரசைக் வலியுறுத்துகிறோம். பெருந்துறை, கடலூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில் அங்குள்ள பல தரப்பட்ட ஆலைகளால் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுத்தி நிறுத்திட ஒரு உயர்மட்ட ஆய்வுக் குழுவை உருவாக்கி இத்தகைய தொழிற்பேட்டைகளை மறு ஆய்வு செய்து மேற்கொண்டு சுற்றுச்சூழல் கெடாதவாறு கட்டுப்படுத்திட தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். வேளாண் நிலங்களையும், நிலத்தடி நீரையும் பாழாக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் பெரும் தனியார் முதலாளிகளால் நடத்தப்பட்டு வரும் இறால் பண்ணைகளை முறையாக ஆய்வு செய்து அவற்றிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மேற்கொண்டு சேதாரம் ஏற்படாமல் தடுக்குமாறு தமிழக அரசைக் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது.\nகடந்தாண்டு மத்தியில் ஏற்பட்ட அமேசான் காட்டுத்தீ மற்றும் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து இந்த நாள் வரை பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயென கோடிக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்த இந்த தீ விபத்துகளில் சிக்கி எரிந்து உயிர்விட்ட கோடிக்கணக்கான விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும், மரம், செடி, கொடிகளுக்கும், மனிதர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் இதைப் போன்ற பெருங்கொடுமையான நிகழ்வுகள் இப்புவியில் இனி நிகழா வண்ணம் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒரு செயல்திட்டத்தை வகுத்து இதனை உடனே செயல்படுத்துமாறும், அதற்கு இந்திய அரசு முன்னின்று துணை புரியுமாறும் கேட்டுக் கொள்கிறோம். இயற்கை விதிகளுக்கு முரணாக பெரும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு ஆறுகளோடு தொடர்புடைய அழிந்து கொண்டிருக்கும் சிற்றாறுகளை மீட்டு அவற்றை இணைப்பதன் மூலமும், இன்ன பிற ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை அவற்றோடு இணைப்பதன் மூலமும் வெள்ளப்பெருக்கைத் தவிர்ப்பதோடு, மழை நீர் கடலில் சென்று கலப்பதை தவிர்க்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை பெருமளவில் உயர்த்தவும் உதவுமென அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nமிக வேகமாக அழிந்து வரும் தமிழக அரசின் சின்னமும், சூற்றுச்சூழலுக்கு எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியதும், தமிழர் தொல் குடி மரமுமான பனையை அழிவிலிருந்து மீட்டு அதன் எண்ணிக்கையை பெருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற 10 லட்சம் பனை விதை நடும் விழாவில் பங்கேற்று அந்த இமாலய சாதனையை செய்து முடித்த நாம் தமிழர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அதில் பங்கேற்ற பொது மக்களுக்கும் இப்பாசறை தனது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.\nமண்ணை மலடாக்கும் மறுசுழற்சி செய்ய முடியாத ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 14 வகையான நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ தடை விதித்த தமிழக அரசைப் பாராட்டும் இவ்வேளையில் இவ்விதி வந்த தொடக்கத்தில் நல்ல பலனைக் கொடுத்து பிறகு நாளடைவில் இந்த விதிமுறையானது நீர்த்துப் போகும் நிலைக்கு இப்போது வந்துவிட்டபடியால் இதனை உடனே மறு ஆய்வு செய்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய வழிவகைகளை ஆய்வு செய்யுமாறும், அத்தகைய நெகிழி உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கும் தடைவிதிக்க பரிசீலிக்குமாறும் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, தமிழக அரசைக் கோருகிறது.\nபல்லுய���ர்ப் பெருக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் பூச்சிகளில் மூன்றில் ஒரு பங்கு வேகமாக அழிந்து வரும் சூழலில், செயற்கை உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் வேளாண்மைக்கு பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்து அவற்றிற்கு பதிலாக தமிழகம் முழுவதும் இயற்கை உரப் பண்ணைகளை அரசே திறந்து இயற்கை வேளாண்மையை ஒரு பரந்துபட்டளவில் மாநிலம் முழுக்க கொண்டு வர தமிழக அரசு முயற்சியெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அழிந்து வரும் பாரம்பரிய நெல் வகைககளை மீட்பதுடன், அனைத்து விதமான பாரம்பரிய வேளாண் பயிர்களையும் மீட்டுருவாக்கம் செய்யும் வகையிலான ஒரு தனித்த கொள்கைத் திட்டத்தை உடனே வகுத்து அதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்த ஆவண செய்யுமாறு தமிழக அரசைக் கோருகிறோம்.\nஉலகளவில் சிறப்பு வாய்ந்த சதுப்பு நிலப் பகுதிகளாக விளங்கும் வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை, பிச்சாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி மேற்கொண்டு அங்கு எந்தவிதமான கட்டடக் கட்டுமானத்திற்கொ, தொழிற்சாலைகள் தொடங்கவோ அனுமதிக்காது, உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் பறவைகளுக்கும், அங்கேயே வாழும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் இப்பகுதிகள் ஒரு சிறந்த சரணாலயம் போல் இயங்கிட, அதன் வழியே இவ்வுலகின் பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தொடர்ந்திட, அழிந்துவரும் அந்த சதுப்பு நிலப்பகுதிகளைப் பாதுக்காக்கப்பட்டப் பகுதிகளாக அறிவிக்க தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வலியுறுத்துகிறோம். புதிய சாலை மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவும், கட்டிடங்களைக் கட்டுவதற்காகவும் அதிகளவிலான மரங்கள் வெட்டப்படுவதைக் கண்டிப்பதுடன், அவ்வாறு மரங்களை வெட்டாது அவற்றை வேரோடுப் பிடுங்கி மாற்று இடங்களில் நடும் வகையிலான செயல்திட்டத்தை மாநிலம் முழுவதும் முறையாகச் செயல்படுத்துமாறும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். 38 சிகரங்கள், 126 நீர்வீழ்ச்சிகள், 139 வகையான பாலூட்டிகள், 508 வகையான பறவையினங்கள், 179 வகையான இருவாழ்விகள், 250 வகையான ஊர்வனங்கள், 7,402 பூக்கும் தாவரங்கள், 1,814 பூக்காத தாவரங்கள் மற்றும் மூலிகைச்செடிகள், 10 வகையான காட்டுத்தேனீக்கள், 6,000 வகையான பூச்சிகள், 288 வகையான மீன் வகைகள் என இவை அனைத்திற்கும் அடைக்��லம் தந்து இவ்வுலகின் மிகப்பெரிய பல்லுயிர்களின் தொட்டிலாக விளங்கும், 6 மாநிலங்களைச் சேர்ந்த 25 கோடிக்கும் அதிகமான மக்களின் நீராதாரமாகவும் விளங்கும் 1,60,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளை மனிதப் பேரழிவிலிருந்து தடுத்து பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகளை உடனே செயல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.\nசென்னை மாநகரில் மக்கள் பெருமளவில் பரவி வாழும் இடங்களில், குறிப்பாக 270 ஏக்கரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியான பெருங்குடியிலும், 270 ஏக்கரில் கொடுங்கையூரிலும் மிகப் பெரிய குப்பைக் கிடங்குகளை வைத்துள்ள சென்னை மாநகராட்சி அதன் விதிகளுக்கு முரணாக குப்பைகளை முறையாகப் பிரித்து மறுசுழற்சி செய்யாமல் அப்படியே விடுவதன் விளைவாக நிலத்தடி நீர் பெருமளவில் மாசுபடுவதோடு காற்றிலும் நஞ்சு கலந்து அப்பகுதி மக்களுக்கு எண்ணற்ற நோய்களைத் தருவதுடன் பிற உயிரினங்களும் அந்நிலப்பரப்புகளில் வாழ இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளதை இனிமேலாவது அரசு உணர்ந்து உடனடியாக அக்குப்பைக் கிடங்குகளை அங்கிருந்து அகற்றி மறுசுழற்சி செய்வதோடு மேற்கொண்டு வரும் குப்பைகளை நகருக்கு வெளியில் எடுத்துச்சென்று முறையான மறுசுழற்சி செய்யத் தேவையான திடக்கழிவு மேலாண்மை ஆலைகளை நிறுவுமாறும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது.\nமனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் பொதுவான காடுகளை, கடற்பரப்புகளைத் தனியாருக்கு விற்கும் முடிவுகளைக் கைவிடுமாறு மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்வதோடு, அவற்றை எதன் பொருட்டும் ஆக்கிரமிப்பு செய்வதை இப்பாசறை வன்மையாகக் கண்டிக்கிறது.\nதமிழ்நாட்டிலுள்ள ஆறு, ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும் உடனே அகற்றுவதுடன், அவற்றைத் தூர்வாரி தொடர்ந்து முறையாக நிர்வகிக்க தமிழக அரசைக் கோருவதுடன், அப்பணிகளில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்களுக்கு எவ்வித இடையூறும் நேரா வண்ணம் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\nஇயற்கை வளங்களின் மீதான மனிதர்களின் கட்டுப்பாடற்ற பேராசை, சுற்றுச்சூழல் குறித்த அலட்சியம் மற்றும் அது குறித்த போதிய விழிப்புணர்வின்மையினால் ஏற்பட்டுள்ள புவி வெப்பமயமாதல் காரணமாக புவியின் வெப்பம் இப்போது இருப்பதை விட 3 மடங்கு அதிகமாகப்போவதோடு, இதன் காரணமாக கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளதால் 2100-ஆம் ஆண்டு வாக்கில் கடல் நீர் மட்டம் 60-செ.மீட்டரிலிருந்து 110- செ.மீட்டர் வரை உயரக்கூடிய அபாயமுள்ளது. இப்படி கடல் நீர் மட்டம் உயர்வதால் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்களென ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சூழலியல் ஆராய்ச்சி அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றனர். சென்றாண்டில் மட்டும் உலகளவில் இயற்கைப் பேரிடர்களால் வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடிக்கும் மேல். கடல் நீர் மட்டம் உயர்வதால் பெரிதும் பாதிக்கப்படுவது இந்தியா போன்ற கடல் சூழ்ந்த நாடுகள் தான். குறிப்பாக இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் சென்னை உள்ளிட்ட கடலோர நகரங்களுக்கு பெரிய ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் புயல் உருவாவது 32 சதவீதமும், பத்து ஆண்டுகளில் 11 சதவீதமும் உயர்ந்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலை சரி செய்ய, இப்புவியை பேரழிவிலிருந்து மீட்டுக் காப்பாற்ற உலகளவில் ஆளும் அரசுகளும், பொது மக்களும் இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டுமெனவும், அதற்கான விழிப்புணர்வை உருவாக்கி மக்களைத் தயார்படுத்தும் பணிகளை இப்பாசறை தொடர்ந்து மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.\nஇந்திய அரசியலில் ஏறக்குறைய முதன்முறையாக பசுமை அரசியலை கையிலெடுத்துள்ள நாம் தமிழர் கட்சியில் மரம், செடி நடுதல், ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல், நெகிழி ஒழிப்பு, விதைப்பண்ணை, நாற்றுப்பண்ணை என பல சூழலியல் தளங்களில் இயங்கிவரும் இப்பாசறையின் உறுப்பினர்களுக்கும், அதற்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இப்பாசறை தனது புரட்சிகர வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 2021 க்கான இப்பாசறையின் சிறப்பு செயல்திட்டங்களை அனைவரும் இணைந்து நிறைவேற்றுவதெனவும், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான அனைத்து விதமான நாசகரத் திட்டங்களையும், பணிகளையும் முழு மூச்சாக எதிர்ப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதுடன் அதற்கான புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nநாம் சுற்று கட்சி-சுற்றுச்சூழல் பாசறை\nPrevious articleதலைமை அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை நியமனம்\nNext articleதைப்பூசத் திருநாளை அரசு பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் – சீமான் முன்வைக்கும் ஆலோசனைகள்\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி\nபனை விதைகள் நடும் நிகழ்வு – விருத்தாச்சலம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/16492/", "date_download": "2020-11-25T02:07:39Z", "digest": "sha1:YHVM2WMSF27PCWD6RKTFLE4EXWVB2MKH", "length": 21041, "nlines": 73, "source_domain": "www.savukkuonline.com", "title": "மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு: ரிசல்ட��� ‘ஃபெயில்’ – Savukku", "raw_content": "\nமோடி அரசின் ரிப்போர்ட் கார்டு: ரிசல்ட் ‘ஃபெயில்’\nஇக்கட்டுரையை வெள்ளிக்கிழமை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே, வட்டியில்லா பயிர்க்கடன், சிறு – நடுத்தர விவசாயிகளது வங்கிக் கணக்குகளில் பணம் போடுதல் போன்ற நடவடிக்கைகள் பற்றிப் பேச்சு அடிபடுகிறது. பயிர்க்கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தினாலும், வங்கிக்கணக்குகளில் போடத் தேவையான பணத்துக்கு அது எங்கே போகும் 2018 நவம்பர் முடியும்போது இலக்கை மீறி 115% பணத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிய வந்துள்ளது.\nஉலகில் மாசுப் பிரசினை அதிகமுள்ள நகரங்களுள் ஒன்றான புதுதில்லியில் அமர்ந்து இதை நான் எழுதுகிறேன். போனவாரம் நான் சுட்டிக்காட்டிய வசந்தம் வருவதற்கு இன்னும் பல வாரங்கள் பிடிக்கலாம்.\nசமீபத்தில் நடந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியபோதிலும், பாஜக தலைமை ஆவேசத்துடன் நாடாளுமன்றத்தை அவமதித்து அதற்கான மரியாதையைத் தர மறுத்துவருகிறது. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஜனவரி 01 அன்று அளித்த நேர்காணலில் பிரதமர் மோடி “தெலங்கானாவிலும் மிசோரத்திலும் பாஜக வெற்றி பெறுமென்று யாருமே சொல்லவில்லை. மக்கள் தெளிவான முடிவை அளித்துள்ள சத்தீஸ்கரில் மட்டும் பாஜக தோற்றுள்ளது. ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் தொங்கு சட்டசபைகள்தான் அமைந்துள்ளன,” என்றார்.\nதொங்கு சட்டசபை என்றால் அரசு அமைக்கும் நிலையில் எக்கட்சியும் இல்லை என்று அர்த்தம். இந்த 3 மாநிலங்களிலும், உண்மையில் இருமுனைப் போட்டிதான் நிலவியது. தேர்தல் முடிவிற்குப் பின் பாஜகவுக்கு அரசு அமைக்கத் துளியும் வாய்ப்பு இல்லாதிருந்தது; காங்கிரசுக்குத்தான் வாய்ப்பு இருந்தது: எந்தத் தடையுமின்றி அக்கட்சி 3 மாநிலங்களிலும் ஆட்சி அமைத்தது. இதை உறுதியான தீர்ப்பு என்றுதான் நான் கூறுவேனே தவிர, தொங்கு சட்டசபை எனக் கூற மாட்டேன்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 34 தொகுதிகளிலும் (49லிருந்து 15), ராஜஸ்தானில் 90 தொகுதிகளிலும் (163லிருந்து 73), மத்தியப் பிரதேசத்தில் 56 தொகுதிகளிலும் (165லிருந்து 109) பாஜக தோற்றுள்ளது. இது மக்கள் உறுதியாக பாஜகவை நிராகரித்ததைக் காட்டுகிறது.\nதேர்தல் முடிவுகள் பற்றிய திரு நரேந்திர மோடியின் ஆய்வை யாரும் நம்பத் தயாரில்லை. உதாரணமாக, இது ப���ரிய தோல்வி என்பதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் கருத்து; இந்துத்துவ எஞ்ஜினைத் திரும்பவும் இயக்க ஆரம்பித்துள்ள ஆர்எஸ்எஸ்ஸானது உச்ச நீதிமன்றத்தில் தேங்கியுள்ள மேல்முறையீடுகள் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட ஒரு அவசரச் சட்டம் தேவையெனக் கோரிக்கை விடுக்கிறது.\nஊடகத்தினர் மொழியிலும் மக்களின் பார்வையிலும் மோடியின் நேர்காணல், பருவம் முடிந்தபின் தரப்படும் ஒரு ரிப்போர்ட் கார்டு போலவே இருந்தது. இரு விதங்களில் இது முக்கியமானதாகும்: பிரதமர் சொன்ன விஷயத்துக்கும் அவர் சொல்லாமல் விட்டு விட்ட விஷயத்துக்கும்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, சர்ஜிகல் ஸ்ட்ரைக், வெறி கொண்ட கூட்டத்தால் அடித்துக் கொல்லப்படுதல், ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர் உர்ஜித் படேல் ராஜினாமா, சபரிமலை விவகாரம், முத்தலாக் மசோதா, ரஃபேல் ஜெட் விமான பேர ஊழல் பிரதமர்), விவசாயக்கடன் ரத்து ‘மகா கூட்டணி (எதிர்க்கட்சிகள் ஒன்றிணைதல்) போன்ற பிரதமர் பேசிய விஷயங்களை எடுத்துக்கொள்வோம். எப்போதும்போல் எதையும் வெளியிடாமல், தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் அரசு செய்ததெல்லாம் சரி என்றும் “மோடி என்றாலே பொதுமக்களின் அன்பும் வாழ்த்துக்களும் கலந்தவர்” என்றும்தான் சொன்னார்.\nதன் தவறை ஒப்புக்கொள்ளாத மனிதர்களை நான் எப்போதும் நம்பவே மாட்டேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கை இமாலயத் தவறு, கட்டமைப்புத் தவறுகள் நிறைந்த ஜிஎஸ்டி அமலாக்கத்தில் இன்னும் மோசமாகிவிட்டது, சர்ஜிகல் ஸ்டிரைக் தனித்துவமாக இல்லாமல் ஊடுருவல் / தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் அமைந்தது, முத்தலாக் மசோதா பாரபட்சமானது, விமானப் படையும், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் ரஃபேல் பேரத்தில் ஏமாந்தன; தவறான கொள்கைகளின் காரணமாக விவசாயக் கடன் ரத்து செயலற்றுப் போனது. இந்த முடிவுகளை மக்கள் ஏற்றுக்கொள்வது போல் தோன்றினாலும் பிரதமரது கருத்துக்கள் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளன.\nபிரதமர் பேசாத விஷயங்களை இப்போது நாம் பட்டியலிடலாம்: பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் துயர்கள் / தற்கொலைகள், பெண்களின் பாதுகாப்பு, விழிப்புணர்வுக் குழுக்கள், தண்டனை பெறாமல் தப்பிப்பவர்கள், ஜம்மு காஷ்மீர் விவகாரம், பொருளாதாரம், சிறு – குறு – நடுத்தர நிறு���னங்கள் மூடப்படுதல், தேங்கி நிற்கும் திட்டங்கள், திவாலான கம்பெனிகள், வரவு – செலவுத் திட்ட இலக்குகளை அடைய முடியாத தோல்வி, நிதிப் பற்றாக்குறை, அரசுக் கட்டமைப்பில் பொருளாதார வல்லுநர்கள் விலகிச் செல்லுவது.\nபின்னால் வரும் வண்டிகளைப் பார்ப்பதற்கான கண்ணாடியை மட்டுமே பார்த்து கார் ஓட்டுபவராகத்தான் பிரதமர் எனக்குத் தெரிகிறார். கடந்த காலம் பற்றிப் பேசிய அவர் எதிர்காலத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அவரால் முன் பக்கம் பார்க்க முடியவில்லை, மக்களின் உணர்வுகளை ஆக்கபூர்வமாக மாற்றவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. ரிப்போர்ட் கார்டின் ஒவ்வொரு பக்கத்திலும் ‘ஃபெயில்’ என்ற வார்த்தைதானே இருக்கும்\nபுத்தாண்டில் எதுவுமே மாறியுள்ளதாகத் தோன்றவில்லை. ஜனவரி 02 அன்று மக்களவையில் ரஃபேல் பேரம் பற்றி சூடான விவாதம் நடந்தபோது பிரதமர் அவையில் இல்லை, பாதுகாப்பு அமைச்சர் பார்வையாளராக அமர்ந்திருந்தார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி (எதற்கும் காரணம் கண்டுபிடிப்பவர்) முக்கியக் கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை\nவசந்த காலம் வருவதற்கு இன்னும் 10 வாரங்கள் இருக்கின்றன. மக்களவைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் முன் எதை எதிர்பார்க்கலாம் என்னால் யூகம் மட்டுமே செய்ய முடியும்.\nமாற்றம் வந்துவிடும் என்பது மக்களிடையே சொல்லப்படும் கதையாடல். ஆனால் இக்கதையாடலை மாற்ற அரசு ஏதாவது செய்தாக வேண்டுமென்பது தெளிவு. இக்கட்டுரையை வெள்ளிக்கிழமை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே, வட்டியில்லா பயிர்க்கடன், சிறு – நடுத்தர விவசாயிகளது வங்கிக் கணக்குகளில் பணம் போடுதல் போன்ற நடவடிக்கைகள் பற்றிப் பேச்சு அடிபடுகிறது. பயிர்க்கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தினாலும், வங்கிக் கணக்குகளில் போடத் தேவையான பணத்துக்கு அது எங்கே போகும் 2018 நவம்பர் முடியும்போது இலக்கை மீறி 115% பணத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும், வேறு வழியற்ற அரசு சில வகை ‘நிவாரணங்களை’ அறிவிக்கலாம், கடன் வாங்கலாம், ஆக்கபூர்வ அக்கவுண்டிங்கினால் அரசியல் அலையைத் திசைமாற்ற முயற்சிக்கலாம். இந்நடவடிக்கைகளால் பலன் கிடைக்காவிட்டால், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலைக் கட்டத் தேவையான அவசரச்சட்டத்தை இயற்றலாம். இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக இருப்பதுடன் பலரைக் கோபப்படுத்தி பிரிவினைவாதத்தையும் வளர்க்கும்.\nபொதுவாக, தேர்தலுக்குப் பத்து வாரங்களுக்கு முன் அரசு செய்யும் எந்தச் செயலையும் மக்கள் சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள். ஆகவே, ரிப்போர்ட் கார்டில் இருக்கும் ‘ஃபெயில்’ என்ற வார்த்தையை அழிப்பது அவ்வளவு சுலபமாக இராது.\nTags: #PackUpModi seriesநரேந்திர மோடிபாஜகமத்திய அரசு\nNext story மோடிக்கு எதிரான கூட்டணி புனிதமில்லாக் கூட்டணியா\nPrevious story மோடியின் பேட்டி எப்படி இருந்திருக்க வேண்டும்\nஐந்து ஆண்டுகளில் என்ன தான் செய்தீர்கள் மோடி அவர்களே\nயார் இந்த வஜுபாய் வாலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/healthy/research-report-about-the-money-and-human-life-days", "date_download": "2020-11-25T03:24:30Z", "digest": "sha1:D4Q6YF7DKWK3XCYG3TXKK3VH2WUAFFT7", "length": 10187, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "`கையில் பணம் இருந்தால் ஆயுள் கூடுமா...!'- என்ன சொல்கிறது ஆய்வு முடிவுகள்?| research report about the money and human life days", "raw_content": "\n`கையில் பணம் இருந்தால் ஆயுள் கூடுமா...'- என்ன சொல்கிறது ஆய்வு முடிவுகள்\n`மனநிம்மதிக்குக் காரணமான பணம், நாம் வாழும் வருடங்கள் அதிகரிக்கவும் காரணமாக அமைகிறது' - ஆய்வின் முடிவு.\nஉடல்நலம் பேண பல முயற்சிகள் எடுக்கிறோம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என மெனக்கெடுகிறோம். எல்லா முயற்சிகளுக்கும் ஒற்றைக் காரணம், நோயின்றி நீண்ட நாள்கள் வாழ வேண்டும் என்ற விருப்பமே. ஆனால் நீண்ட நாள்கள் வாழ உடல் நலம் மட்டுமல்ல, பண நலமும் தேவை என்று கூறுகிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.\n'பணப் பிரச்னை இல்லை என்றாலே முக்கால்வாசி பிரச்னைகள் குறைந்ததுபோல்தான் உணர்கிறார்கள். ஆக, நம் மனநிம்மதிக்குக் காரணமாக இருக்கும் பணம், நம் ஆயுளை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது' என்று கூறுகிறது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ட்ரான்ஸ் அட்லான்டிக் ஆய்வின் முடிவு.\nஎங்கே ரகசியம் காப்பது; தவிர்ப்பது... பணத்தைப் பிறரிடம் பகிர எது லிமிட்\nமுதுமையில் ஆரோக்கியம் குறைவதற்கான காரணத்தை சமுதாயம் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில், 10 வருடங்களாக ஆய்வு மேற்கொண்டு கண்டறிய முற்பட்டது, லண்டன் பல்கலைக்கழகம். அதில், ஆரோக்கிய வாழ்க்கையில் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது என்��ு தெரியவந்துள்ளது.\nஒருவரின் வாழ்நாள் நீட்டிப்பை நிர்ணயிப்பது, அவரின் வாழ்க்கைத் தரம். அந்த வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பது, பொருளாதாரம். உடல் உபாதைகள் இன்றி நல்ல உடல் நலம், மன நலத்துடன் ஒரு மனிதனின் வாழ்வு அமையுமானால், அவரது ஆயுள் கூடும். தரமான மற்றும் அதிக நாள்கள் வாழ, ஆரோக்கியத்துக்காக செலவழிக்கத் தேவையான வருமானம் இருக்க வேண்டும்.\nவசதி படைத்தவர்கள், குறைந்த வசதிவாய்ப்பு உள்ளவர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வசதிபடைத்தவர்கள் தங்களின் 50 வயதுக்குப் பின், கிட்டத்தட்ட 31 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வதாகவும், அதுவே குறைந்த வசதிவாய்ப்புள்ளவர்கள், தங்களது 50 வயதுக்குப் பின் 22 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது. ஆக, பொருளாதாரரீதியாக ஒருவர் நிறைவாக இருந்தால், குறைந்த வசதியுடையவர்களைவிட ஒன்பது வருட காலம் அவரின் வாழ்நாள் அதிகரிக்கக்கூடும்.\nபணம் சம்பாதிக்க 100 பாடங்கள்... வழிகாட்டும் அனுபவங்கள்\nஇங்கிலாந்தின் ஆபிஸ் ஃபார் நேஷனல் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (Office for National Statistics - ONS), '65 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களில், பெண்களைவிட ஆண்கள் அதிக வாழ்நாள் நீட்டிப்பு பெறுகிறார்கள். என்றாலும், இருபாலரின் ஆயுட்காலமும் மொத்தத்தில் குறைந்துவருகிறது. தற்போது பிறக்கும் குழந்தைகள், தங்கள் தாத்தா-பாட்டிகளைவிட ஆரோக்கியம் குன்றியவர்களாகவே வளர்கிறார்கள்' என்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72518/2,532-people-have-been-infected-with-coronavirus-in-Tamil-Nadu-overnight", "date_download": "2020-11-25T02:25:19Z", "digest": "sha1:2YETRB77XCU5R4V4KMB5AY7QBVAQQPBL", "length": 8613, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு | 2,532 people have been infected with coronavirus in Tamil Nadu overnight | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 59, 377 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் 55.16% ஆக பதிவாகியுள்ளது.\nசென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 757 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகன் கண்முன்னே விபத்தில் உயிரிழந்த அப்பா - தந்தையர் தின சோகம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகன் கண்முன்னே விபத்தில் உயிரிழந்த அப்பா - தந்தையர் தின சோகம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/869369", "date_download": "2020-11-25T03:27:54Z", "digest": "sha1:KZHJ3EX3XU2LXXMPAF55MJMFSINDWMT4", "length": 5857, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கரோலின் வோஸ்னியாக்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கரோலின் வோஸ்னியாக்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:58, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:57, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n09:58, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கரோலின் வோஸ்னியாக்கி ''' (Caroline Wozniacki, பிறப்பு 11 சூலை 1990) [[டென்மார்க்|டென்மார்க்]] நாட்டுத் தொழில்முறை [[டென்னிசு|டென்னிசுக்காரர்]] ஆவார். <-- Her Polish descent is mentioned later. [[Wikipedia:Manual of Style (biographies)#Opening paragraph]] is against saying it here. --> மகளிர் டென்னிசு சங்கத்தின் (WTA) தற்போதைய முதல் தரநிலையில் உள்ள டென்னிசு வீராங்கனை. இந்நிலையில், ஆகத்து 29,2011 வரை தொடர்ந்து 46 வாரங்களாக இருந்து வருபவர்.[{{cite web|title=Notes & Netcords: August 29, 2011|url=http://www.wtatennis.com/page/NotesAndNetcords/0,,12781,00.html|publisher=WTA Tour|accessdate=30 August 2011}}] இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள முதல் டேனிசு நாட்டவராகவும் விளங்குகிறார்.[[http://www.wtatennis.com/gallery/20101007/wozniackis-big-day-the-gallery_2256674_2178185\n2005ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் ஆடத்துவங்கிய கரோலின் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டிறுதி தரநிலையை மேம்படுத்தி வந்து 2010ஆம் ஆண்டு தற்போதைய உயர்நிலையை அடைந்துள்ளார். ஆகத்து 2011 வரை 18 மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுளார்.][{{cite web|title=Stats Corner: Best Of The Best|url=http://www.wtatennis.com/news/20101215/stats-corner-best-of-the-best_2256076_2245421|publisher=WTA Tour|date=15 December 2010|accessdate=11 April 2011}}] 2009ஆம் ஆண்டு [[யூ. எசு. ஓப்பன்| அமெரிக்க ஓப்பனிலும்]] 2010 மகளிர் சங்க தோகா போட்டியிலும் இரண்டாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டில் விம்பிள்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றாலும் இதுவரை மகளிர் [[பெருவெற்றித் தொடர் (டென்னிசு)|பெருவெற்றித் தொடர்]] பட்டமெதுவம் வெல்லவில்லை. இரட்டையர் ஆட்டத்தில் இருமுறை மகளிர் சங்க பட்டங்களை வென்றுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Mercedes-Benz_New_C-Class/Mercedes-Benz_New_C-Class_C_63.htm", "date_download": "2020-11-25T02:56:07Z", "digest": "sha1:GKJHOI35ZHDMDUHLWZ7RZOI7GUOTS7D4", "length": 38941, "nlines": 660, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 50 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்சி-கிளாஸ்சி 63\nசி-கிளாஸ் சி 63 மேற்பார்வை\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63 நவீனமானது Updates\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63 Colours: This variant is available in 6 colours: செலனைட் கிரே மெட்டாலிக், துருவ வெள்ளை, டிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம், மொஜாவே வெள்ளி, அப்சிடியன் பிளாக் and கேவன்சைட் ப்ளூ.\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330i எம் விளையாட்டு, which is priced at Rs.49.30 லட்சம். வோல்வோ எஸ்90 டி4 இன்ஸகிரிப்ட்ஷன், which is priced at Rs.58.90 லட்சம் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ், which is priced at Rs.55.66 லட்சம்.\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63 விலை\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3982\nஎரிபொருள் டேங்க் அளவு 66\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2ல் பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 9 speed mct\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 66\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach adjustable\nஸ்டீயரிங் கியர் வகை direct steer system\nமுன்பக்க பிரேக் வகை disc brakes\nபின்பக்க பிரேக் வகை disc brakes\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 157\nசக்கர பேஸ் (mm) 2840\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ��்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் drive modes - கம்பர்ட் இக்கோ\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/50 r17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட��டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 12.3 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63 நிறங்கள்\nடிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம்\nCompare Variants of மெர்சிடீஸ் சி-கிளாஸ்\nசி-கிளாஸ் பிரைம் சி 200Currently Viewing\nசி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200Currently Viewing\nசி-கிளாஸ் சி300 கேப்ரியோலெட் Currently Viewing\nசி-கிளாஸ் பிரைம் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ஏஎம்ஜி லைன் சி 300டிCurrently Viewing\nஎல்லா சி-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 250 cdi எலிகன்ஸ்\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 220d avantgarde edition சி\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் ஏஎம்ஜி சி43\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 250 cdi எலிகன்ஸ்\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 200 cgi\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nசி-கிளாஸ் சி 63 படங்கள்\nஎல்லா சி-கிளாஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா சி-கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசி-கிளாஸ் சி 63 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட்\nவோல்வோ எஸ்90 டி4 inscription\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ்\nபிஎன்டபில்யூ 5 series 530ஐ எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜெனீவா ஆட்டோ ஷோவில் வெளிவரும் C-கிளாஸ் கேப்ரியோலே காரின் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டது\nமெர்சிடிஸ் பென்ஸ், அடுத்து வெளிவரவுள்ள C-கிளாஸ் கேப்ரியோலே காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்குப் பிறகு, வாகன துறையின் அடுத்த மாபெரும் நிகழ்ச்சியான ஜெனீவா மோட்டார் கண்காட்\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா C 63 S எஎம்ஜி கார்களை செப்டெம்பர் 5 2015 ல் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇந்த அசகாய சூர கார்கள் 510 குதிரைகளின் வேகத்திறன் கொண்டது மட்டுமன்றி 700 nm என்ற அளவுக்கு முறுக்கு விசையை தரவல்ல 4.0 லிட்டர் பை - டர்போ எஞ்சினால் சக்தியூட்டப்பட இருக்கிறது. ஜெய்பூர்: தொடர்ந்து தனது பல\nமெர்சிடிஸ் – பென்ஸ் C -கிளாஸ் கூபே மாடலை அறிமுகப்படுத்தியது: குறிப்பீடுகளும் வெளியிடப்பட்டன\n2016 ஆம் ஆண்டின் மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் கூபே மாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டது, இந்த யூரோப் குறிப்பீட்டு கார் பற்றிய முழு விவரங்கள் தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யத்த\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் மேற்கொண்டு ஆய்வு\n இல் Which மாடல் ஐஎஸ் coming\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசி-கிளாஸ் சி 63 இந்தியாவில் விலை\nமும்பை Rs. 1.57 கிராரே\nபெங்களூர் Rs. 1.65 கிராரே\nசென்னை Rs. 1.59 கிராரே\nஐதராபாத் Rs. 1.58 கிராரே\nபுனே Rs. 1.56 கிராரே\nகொல்கத்தா Rs. 1.47 கிராரே\nகொச்சி Rs. 1.63 கிராரே\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-recruitment-2020-application-invited-for-drivers-l-v-d-post-at-kancheepuram-006664.html", "date_download": "2020-11-25T03:05:49Z", "digest": "sha1:DKEATZHGLSUPMI6X6LB5FFJIMCQIF2KR", "length": 14511, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க! | AAVIN Recruitment 2020: Application invited for Drivers (L.V.D) Post at Kancheepuram - Tamil Careerindia", "raw_content": "\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nகாஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.19 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nநிர்வாகம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 02\nபணியிடம் : காஞ்சிபுரம், திருவள்ளூர்\nகல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\n30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : மாதம் ரூ.19,500\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250\nஎஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nஎம்.டெக், எம்.இ பட்டதாரிகள் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் PGIMER நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.18 ஆயிரம் ஊதியத்��ில் மெடிக்கல் சையின்ஸ் துறையில் வேலை வேண்டுமா\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி என்ஐடி-யில் வேலை வேண்டுமா\n18 hrs ago தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n18 hrs ago வங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n19 hrs ago ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n20 hrs ago 12-வது தேர்ச்சியா ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nNews சுற்றி வளைத்த போலீஸ்.. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அய்யாக்கண்ணு.. அதிரடி ஆக்ஷன்.. திருச்சியில்\nSports என்னது ரோகித், இஷாந்த் டெஸ்ட் தொடர்ல விளையாட மாட்டாங்களா\nMovies உச்சக்கட்ட வாக்குவாதம்.. ஆரியிடம் காலை நீட்டி.. செருப்பை கழட்டிய பாலாஜி.. கண்டிப்பாரா கமல்\nLifestyle குளிர்கால நோய்களில் இருந்து உடலைக் காக்கும் பாரம்பரிய உணவுகள்\nAutomobiles டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஅரசு வேலைக்கு காத்திருப்பவரா நீங்க தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nபி.இ பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு : ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/good-news-for-pf-subscribers-epfo-launches-whatsapp-helpline-service/articleshow/78657962.cms", "date_download": "2020-11-25T03:26:44Z", "digest": "sha1:Y5472JNK3KJWHDS5DAFQ73FJWZSHDSBV", "length": 13704, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "epfo whatsapp: பிஎஃப் பணம்: இனி வாட்ஸ் ஆப்பிலேயே எல்லாம் கிடைக்கும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபிஎஃப் பணம்: இனி வாட்ஸ் ஆப்பிலேயே எல்லாம் கிடைக்கும்\nசென்னைக்கு வாட்ஸ் ஆப் நம்பர் என்ன\nவாட்ஸ் ஆப் மூலமாகவே பிஎஃப் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதிய வசதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.\nஇந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதோடு, பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த மத்திய அரசு வழிவகை செய்திருந்தது. மார்ச் மாத இறுதியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது. அதன்படி, பிஎஃப் பணத்தை அதிகளவில் எடுத்து வருகின்றனர்.\nபொதுவாகவே பிஎஃப் சேமிப்பு தொடர்பாகவும், பணம் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதுகூடத் தெரியாமல் பலர் இருக்கின்றனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக வாடிக்கையாளர் குறைதீர்ப்புச் சேவைகள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உமாங் ஆப், EPFiGMS போர்ட்டல், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை வாயிலாக வாடிக்கையாளர் குறைதீர்ப்பு சேவைகள் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவது பலருக்கு சிரமமாக இருக்கும்.\nவாட்ஸ் ஆப் சேவை அறிமுகம்\nபிஎஃப் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மிக எளிதான வாட்ஸ் ஆப் சேவையை வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களது பகுதிகளில் உள்ள வருங்கால வைப்பு வைப்பு நிதி அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களுக்கும் குறைகளுக்கும் எளிதில் தீர்வு காண முடியும். தற்போதைய நிலையில் இந்த வாட்ஸ் ஆப் சேவை பிஎஃப் அமைப்பின் 138 பிராந்திய அலுவலகங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிஎஃப் அலுவலகத்துக்கான பிரத்தியேக வாட்ஸ் ஆப் எண்ணைத் தொடர்பு கொண்டு தீர்வுபெற முடியும். வாட்ஸ் ஆப் எண் தொடர்பான விவர��்கள் பிஎஃப் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னைக்கு வாட்ஸ் ஆப் நம்பர் என்ன\nசென்னை வடக்கு - 9345750916\nசென்னை தெற்கு - 6380366729\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிவசாயிகளுக்கு ரூ.2000 பணம்... எப்படி வாங்குவது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவாட்ஸ் ஆப் எண் வாட்ஸ் ஆப் வருங்கால வைப்பு நிதி பிஎப் பிஎஃப் பணம் whatsapp helpline service PF money PF epfo whatsapp epfo\nதமிழ்நாடுசிஏ தேர்வுகள் தள்ளிவைப்பு: ICAI அறிவிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுநிவர் புயல் நிலையில் மாற்றம்: அதி தீவிரமாக மாறுகிறது\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nகோயம்புத்தூர்65 கோடி மோசடி... இன்னும் ரெண்டு பேர் கைது\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nதமிழ்நாடுமுன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மீண்டும் புகுந்த மழை நீர்\nதமிழ்நாடுசசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nஇந்து மதம்நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/son-in-law-commits-suicide-over-the-mother-in-law-torture-in-thoothukudi/articleshow/76788896.cms", "date_download": "2020-11-25T02:53:14Z", "digest": "sha1:VHGKNJQANCTGO33AZC3XGTAAPCMMZCUS", "length": 12304, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "groom commits suicide in thoothukudi: தூத்துக்குடியில் மாமியார் கொடுமையால் மருமகன் தூக்கிலிட்டு தற்கொலை..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதூத்துக்குடியில் மாமியார் கொடுமையால் மருமகன் தூக்கிலிட்டு தற்கொலை..\nதூத்துக்குடி மாமியார் கொடுமையால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் புதியம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். கூலி தொழில் செய்து வந்த இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது.\nஇந்நிலையில், கிருஷ்ணகுமார் மனைவியுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கி வந்துள்ளார். ஆனால், திருமணம் நடந்த கையோடு கிருஷ்ணகுமாரை தனிக்குடித்தனம் வைக்க சொல்லி அவரது மாமியார் இந்துமதி அழுத்தம் கொடுத்துள்ளார்.\nஅதற்கு மறுப்பு தெரிவித்த கிருஷ்ணகுமார், வயதான பெற்றோரை தனியே விட்டு வர என்னால் முடியாது என கூறியிருக்கிறார். இதனால், கிருஷ்ணகுமாருக்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது.\nஇருப்பினும் மாமியாரின் இன்னல்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பம் நடந்த அன்று கிருஷ்ணகுமாரை அவரது மாமியார், கடுமையாக திட்டி மனைவியின் முன்பு அவமானம் படுத்தியதாக கூறப்படுகிறது.\nஉடல் முழுக்க கடிக் காயங்கள்.. புதுக்கோட்டை சிறுமி அனுபவித்த சித்திரவதை...\nஇதனால் மனமுடைந்த கிருஷ்ணகுமார், தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்து வந்த போலீசாரை கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக மாமியார் இந்துமதி மீது வழக்கு பதிவு செய்துள்ள புதியம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமாமியார் கொடுமைகள் புதுப்பெண்ணுக்கு மட்டும் ஏற்படாது, சில இரக்கமற்ற மாமியார்களால் ஆண்களுக்கும் ஏற்படும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் த��ிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஉடல் முழுக்க கடி காயங்கள்.. புதுக்கோட்டை சிறுமி அனுபவித்த சித்திரவதை... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுசசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nதமிழ்நாடுசிஏ தேர்வுகள் தள்ளிவைப்பு: ICAI அறிவிப்பு\nதமிழ்நாடுபிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம், நிவாரணம் கொடுங்க: உதயநிதி ஸ்டாலின்\nசென்னைதீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-wwe-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2020-11-25T02:17:43Z", "digest": "sha1:TG62YJX5KQ7INQBHJB3G27DNBHC6SY7E", "length": 13623, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "ஜான் ஜான் நீண்ட காலமாக WWE இன் முகமாக இருந்ததை ஜிம் ரோஸ் விளக்குகிறார் - பிற விளையாட்டு", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்ட��் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/sport/ஜான் ஜான் நீண்ட காலமாக WWE இன் முகமாக இருந்ததை ஜிம் ரோஸ் விளக்குகிறார் – பிற விளையாட்டு\nஜான் ஜான் நீண்ட காலமாக WWE இன் முகமாக இருந்ததை ஜிம் ரோஸ் விளக்குகிறார் – பிற விளையாட்டு\nஜான் ஜான் கடந்த தசாப்தத்தில் WWE இல் மிகவும் அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒருவராக இருந்தார், மேலும் 16 முறை சாம்பியன் தொடர்ந்து நிறுவனத்தில் ஒரு முக்கிய இருப்பைக் கொண்டுள்ளார். இந்த காலகட்டத்தில் ஜான் மீது நிறுவனம் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தது என்பதற்கு 16 தலைப்புகளின் ஓட்டம் சான்றாகும், ஒரு குறிப்பிட்ட நாளில் பல டிக்கெட்டுகளை விற்க அவரது பெயர் போதுமானது. முன்னாள் டபிள்யுடபிள்யுஇ வர்ணனையாளரும் ஹால் ஆஃப் ஃபேம் ஜிம் ரோஸ் தனது போட்காஸ்டின் போது ஜான் ஏன் டபிள்யுடபிள்யுஇ-ல் வெற்றி பெற்றார் என்று நினைக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார், மேலும் கைவினைக்கான அவரது அர்ப்பணிப்பு குறைந்தபட்சம் சொல்வதற்கு “மிகப்பெரியது” என்றார்.\n“பேஷன், ஜானின் ஆர்வம் அதிகமாக இருந்தது,” ரோஸ் போட்காஸ்டில் கிரில்லிங் ஜே.ஆர்.\n“அவரது கைவினைக்கான அவரது அர்ப்பணிப்பு மிகப்பெரியது. நான் யாருடன் பேசினேன் என்று யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.\n“நாங்கள் சரியான நபரிடம் செல்வோம் என்று எங்களுக்குத் தெரிந்ததால் பெரி�� அச்சங்கள் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.”\nஜான் ஜான் கடைசியாக WWE ரெஸில்மேனியா 36 இல் போட்டியிட்டார், அங்கு அவர் ‘ஃபயர்ஃபிளை ஃபன் ஹவுஸில்’ நடந்த போட்டியில் ‘தி ஃபைண்ட்’ பிரே வியாட் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.\n“பிரச்சனை என்னவென்றால், ஜான் ஒருபோதும் வேண்டாம் என்று சொல்லாத ஒரு பையன், அவர் வாரத்தில் ஏழு நாட்கள் அல்லது வாரத்தில் 10 நாட்கள், வாரத்தில் 10 நாட்கள் இருந்தால் கடினமாக உழைத்தார். அவர் செய்ததை அவர் நேசித்தார்.\n“அவரது மேக்-ஏ-வாழ்த்துக்கள் பதிவு, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை வழங்குதல், யாரும் கூட நெருக்கமாக இல்லை. அவர் அப்படிப்பட்ட பையன், அவர் ஒருபோதும் அவர் ஒருபோதும் மறுக்க மாட்டார்.\n“அவர் செய்யும்படி கேட்ட அனைத்தையும் செய்தார். அவர் ஒரு பெரிய நட்சத்திரம் என்பதால், ஜான் அதைச் செய்ய விரும்புகிறார் என்று கேட்கும் நபர்களுக்குத் தெரியும், அவர் இல்லை என்று சொல்லவில்லை. “\n“திடீரென்று, அவர்கள் இல்லை என்று சொல்லாத சிறந்த திறமை இருக்கிறது, எனவே அவர்கள் அவரிடம் கேட்காதது வேடிக்கையானது. அவர் அட்டையைத் தவிர வேறு எதையும் மறுத்துவிட்டார் – தொடர்ந்து ஜே.ஆர்.\n“அவர் எப்போதும் இருந்தார், ஜான் காயங்களுக்கு ஆளானால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எல்லா நேரமும் வேலை செய்தார், கடினமான பாணியில் பணியாற்றினார்.\n“புள்ளி என்னவென்றால், ஜான் ஜான் அதை உருவாக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.”\nREAD போல்ட் ‘சமூக தொலைவு’ ஒலிம்பிக் புகைப்படம் - பிற விளையாட்டுகளுடன் வைரலாகிறது\nமுக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற்றது என்ன என்பதை ipl 2020 kkr vs rr eoin morgan விளக்குகிறார்\nபன்டெஸ்லிகா – கால்பந்தில் லெவர்குசன் 4-1 என்ற கோல் கணக்கில் ப்ரெமனை வீழ்த்தினார்\nஒரு தவறான நடவடிக்கை ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களை தயாரிப்பதை பாதிக்கலாம், ஐஓஏ, மேத்தா – பிற விளையாட்டுகளை எச்சரிக்கிறது\nவெள்ளிக்கிழமை மீண்டும் திறக்க NBA வசதிகள் – விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் ஹாரி கர்னி தோள்பட்டை காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகினார்\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/7154.html", "date_download": "2020-11-25T03:06:33Z", "digest": "sha1:GSBZHKTNGZE7RVO3L34WIQBHN4NKNRPT", "length": 5010, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "தபால் தொழிற்சங்க போராட்ட ஆரம்பம் !! – DanTV", "raw_content": "\nதபால் தொழிற்சங்க போராட்ட ஆரம்பம் \nதிட்டமிட்டப்படி நேற்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கைதபால் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅதன் தலைவர் ஜகத் மகிந்த இதனை தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் போராட்டம் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த போதிலும் இப்ப போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசேவை யாப்பில் உள்ள பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 17 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஅந்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்க பெறாததன் காரணமாக மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை அஞ்சல் சேவையாளர் சங்க தலைவர் ஜகத் மகிந்த தெரிவித்துள்ளார்.(சே)\nசடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லை- சுதத் சமரவீர\nவெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடரும்- இராணுவத்தளபதி\nமோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2016/03/blog-post_21.html", "date_download": "2020-11-25T02:21:29Z", "digest": "sha1:MAYFPCK6UDHE4YWHDN62ZTTGFDMDMBXF", "length": 24347, "nlines": 300, "source_domain": "www.ttamil.com", "title": "விமான பயணதில் கால் வீக்கம் ஏன்? ~ Theebam.com", "raw_content": "\nவிமான பயணதில் கால் வீக்கம் ஏன்\n10- 12 மணிநேர தொடர்ச்சியான வான் (விமானப்) பயணத்தின் காரணமாகவே இவை பெரும்பாலும் ஏற்படுகிறது.\nசிலர் வந்த கையோடு 10 மணித்தியால யாழ் பிரயாணம் செய்வதால் இது மோசாக்கி கால்களைப் பொத்தையாக்கி\nவிடுகிறது. வான் பயணத்தால் மட்டுமின்றி நீண்ட தூரப் பயணங்கள் யாவற்றாலும் இது ஏற்படலாம்.\nஇங்கிருக்கும் உள்ளுர்வாசிகளும் உலக உலா வருவதும் அதிகமாகிவிட்டது. இவர்களுக்கும் இதே பிரச்சனைதான்.\nபெரும்பாலும் இது ஆபத்தான பிரச்சனை அல்ல. இருந்தபோதும் ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis)\nஏற்படக் கூடிய வீக்கம் சற்று ஆபத்தானது.\nஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis)\nஅது பற்றி இங்கு அதிகம் பேசப் போவதில்லை. சாதாரண பிரயாண கால்வீக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்.\nமுக்கிய காரணம் செயற்படாது ஒரேயிடத்தில் உட்கார்ந்து இருப்பதுதான். கால்களை கீழே தொங்கிட்டபடி நீண்ட\nநேரம் உட்கார்ந்திருக்கும்போது இரத்த நாளங்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. காலின் கீழ்ப்பகுதிக்கு\nஇறங்கிய இரத்தம், தசைகள் அசையாது இருப்பதால் மேலெழுவது குறைந்து தேங்கிவிடுகின்றன.\nஅத்துடன் உட்கார்ந்திருக்கும்போது கால்; தசைகள் இருக்கையில் அழுத்தப் படுவதால் உள்ளேயுள்ள நாளங்களில்\nஅழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தேங்கியுள்ள இரத்தத்தில் உள்ள நீரானது இரத்தக் குழாய்களை விட்டு கசிந்து\nஇறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிருங்கள். நீண்ட தூரப் பிரயாணங்களின் போது தொளப்பான ஆடைகளை\nஅணிவது நல்லது. அவை கால்களை இறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைத் தடுக்காதிருக்கும்\nசிலைபோல ஓரேயிடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டாம். இடையிடையே எழுந்து நடவுங்கள். விமானத்தின்\nஉள்ளறையானது நடைப் பயிற்சிக்கான இடமல்ல என்பது உண்மைதான். இருந்தபோதும் ஓரிரு முறை முன்னும்\nபின்னும் நடந்து கால்களைச் சற்று இயக்குவதற்கு அந்த இடமே போதுமானதுதானே. இது இரத்த ஓட்டத்தை\nஉட்கார்ந்திருக்கும் போதும் சின்னச் சின்ன பயிற்சிகளை உங்கள் கால்களுக்குக் கொடுக்கலாமே. முழங்கால்,\nபாதங்கள், விரல்கள் ஆகியவற்றை மடித்து நீட்டுவது மட்டுமே நடக்க முடியாத நேரங்களில் போ���ுமான பயிற்சியாக\nகாலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருப்பதும், காலுக்குள் காலைக் கொளுவியிருப்பதும் கூடாது. இவை இரத்தக்\nகுழாய்களை அழுத்தி இரத்த ஓட்டத்தைக் குறைக்கும்.\nஉருளைக் கிழங்குபோல போட்டது போட்டபடி ஆசனத்தில் அசையாது உட்கார்ந்திருந்து இருக்க வேண்டாம்.\nஉட்கார்ந்திருக்கும்போNது இடுப்பை நாரியை சற்று வளைத்து நிமிர்த்தி அசைவு கொடுங்கள்.\nபிரயாணப் பொதிகளை அதற்கான இடங்களில் போட்டுவிடுங்கள். சீற்றில் வைக்க வேண்டாம். ஆவை சீற்றில்\nஇருந்தால் உங்கள் உடலை ஆட்டி அசைத்து இயங்கப் பண்ணுவதற்கான இடம்போதாது. இதனால் உறுப்புகளில்\nஅழுத்தம் ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிப்படையும்.\nகாலுறைகள் அழுத்திப் பிடிக்கும்படியாக இறுக்கமாகயிருத்தல் கூடாது. அவை கணுக்காலுக்கு மேலுள்ள பகுதியை\nஇறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும். இதனால் வீங்கச் செய்துவிடும்.\nகாலணிகளும் லேஸ் வைத்துக் கட்டுவதாக அல்லாது சுலபமாகக் கழற்றக் கூடியiவாயாக இருப்பது அவசியம்.\nதேவையானபோது அனற்றிவிட்டு பயிற்சிகள் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.\nமுடியுமானால் காலுறையையும் கழற்றி வைத்துவிட்டு சற்று மசாஸ் பண்ணலாமே. மசாஸ் பண்ணுவது இரத்த\nஓட்டத்தைத் தூண்டிக் கால்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.\nபோதிய நீர் அருந்துங்கள். பிரயாணத்திற்கு முதல் நாளிலிருந்தே கூடியளவு நீர் அருந்துவதால் நீரிழப்பு நிலையைத்\nதவிர்க்கலாம். 'சீ வேண்டாம். தண்ணி கூடுதலாகக் குடித்தால் அடிக்கடி பாத்ரூம் போக வேணும். பிரயாணத்தின் போது\nகரைச்சல்' எனச் சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. உண்மையில் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கு\nஅதுவும் ஒரு காரணம். சிறு கழிப்பதற்காகவேனும் எழுந்து நடப்பதால் கால்களுக்கு பயிற்சி கிட்டுகிறதே.\nபோதிய நீர் அருந்தாவிடில் குருதியின் நீர்த்தன்மை குறைந்து தடிப்படையும். இதுவும் குருதிச் சுற்றோட்டத்தைப்\nஅதே நேரம் மது அருந்துவது நல்லதல்ல. மது மயக்கத்தைக் கொண்டு வரும். எழுந்து நடக்கவிடாது தூக்கத்தில்\nஆழ்த்திவிடலாம். இதனால் உங்கள் நடமாட்டம் குறைந்துவிடும்.\nபிரயாணத்திற்கு ஓரிரு நாட்கள் முதலே அதிக உப்பு உட்கொள்தைத் தவிருங்கள். குறைந்தளவு உப்பையே\nஉபயோகியுங்கள். ஏனெனில் அதிக உப்பானது உடலில் நீரைத் தேங்கச் செய்யும். அதனால் கால்கள் வீங்கும்.\nஆகாய விமானத்தின் உட்புறத்தே காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதும்,\nஅது வரட்சியான காற்றாக இருப்பதும்\nகுருதிச் சுற்றோட்டத்தைக் குறைத்து கால் வீக்கத்தைக் கொண்டுவரலாம் என்தும் உண்மையே.\nபொதுவாக பிராயணத்தின் பின்னான கால் வீக்கம் அத்துணை ஆபத்தானது அல்ல. ஒரிரு நாட்களில் குறைந்து விடும்.\nஆயினும் கடுமையான கால் வீக்கம்\nஅதுவும் நீங்கள் வழமையான வாழ்க்கை முறைக்கும் திரும்பிய பின்னரும் தொடர்ந்திருந்தால்\nஅதிலும் முக்கியமாக ஒரு கால் மட்டும் வீங்கியிருப்பதுடன் வலியும் சேர்ந்திருந்தால்\nஅலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக அக்கறை எடுக்க வேண்டும்.\nஏனெனில் அது ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis) ஏற்பட்டதாக இருக்கக் கூடும். இது ஆபத்தானது\nஉறைந்த குருதிக் கட்டி இரத்தக் குழாய்களில் அசைந்து சென்று நுரையீரலுக்கான இரத்தக் குழாயை அடைத்தால்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநாடுவிட்டு நாடு படை எடுக்கும் வண்ணாத்திப் பூச்சிகள்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\n63வது தேசிய திரைப்பட விருதுகள்; விருதை வென்றுள்ளத...\nவிமான பயணதில் கால் வீக்கம் ஏன்\nநீ வந்து போனதால்...[.ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nமலர்கள் போல நீயும்....[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஒளிர்வு:64- மாசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,...\nபலாலி விமான நிலையத்தில் ....சண்டியன் சரவணை\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...\nபேயைத்தேடி - நடிகர் ஸ்ரீகாந்தின் பயங்கர அனுபவம்\nகணவன் முன் மனைவியை விழுங்கிய எஸ்கலேரர்\nஇந்தியா - ஓர் உரைக்கப்படாத உண்மை:\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சங்கானை] போல் வருமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக ��ருக்கவேண்டும் என்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\n... விமானம் , அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம். பறவை ,அது வானில் பறப்பதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kanaigal.blogspot.com/2009/03/", "date_download": "2020-11-25T02:10:16Z", "digest": "sha1:D4VCXXVZZMTYMWFHJYDP4HME7E2HGRFE", "length": 47635, "nlines": 386, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: மார்ச் 2009", "raw_content": "\nவியாழன், 19 மார்ச், 2009\nஇனம் கண்டு கொண்டேன் நான்…\nஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை\nகுழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்\nகாதலின் வலி நானும் அறிவேன்\nஇரத்தம் சிந்தா போர் இல்லை\nபிறந்து அழாத குழந்தை இல்லை\nவிரல் சுடாத தீயும் இல்லை\nகண்ணீர் இல்லா காதலும் இல்லை\nதோல்வி என்பது நிலையும் இல்லை\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 1:13 18 கருத்துகள்:\nசில நேரம் அழ வைத்தாலும்\nபல நேரம் சிரிக்க வைத்தாய்\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 12:56 10 கருத்துகள்:\nபுதன், 18 மார்ச், 2009\nவாடிவிட்ட மலர் மீண்டும் மலராது\nஇறந்துவிட்ட காதல் மீண்டும் பிறக்காது\nதொலைந்துப் போன இதயம் மீண்டும் திரும்பாது\nகாயம் பட்ட மனம் என்றும் ஆறாது\nஎனது வலிகள் உனக்குப் புரியும்\nநீயோ வாழ்க்கையப் பகிரப் பார்க்கின்றாய்\nவாழ்வில் என்றும் வசந்தம் இல்லை\nஎனக்குக் காதல் ராசி இல்லை\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:42 18 கருத்துகள்:\nபழைய உற்சாகம் அவளை மீண்டும் ஆட்கொண்டது. ‘நவநீதன்’ இந்தப் பெயரைக் கண்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன’ இந்தப் பெயரைக் கண்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன உற்சாகத்தோடு அதற்கு மறுமொழி அனுப்பினாள். பின்னர் சிறிது நேரம் யார் யாருடனோ சாட்டிங் செய்து பொழுது போக்கினாள். காலங்கள் இறக்கைக் கொண்டுப் பறந்தன. ஐங்கரன் விட்டுச் சென்ற காயம் ஆறினாலும் அதன் வடு அவள் இதயத்தில் இருந்துக்கொண்டு அடிக்கடி உறுத்தவே செய்தது.\nஇதனிடையே முகிலனின் தங்கை குமாரி கவிதாவின் நெருங்கிய தோழியாக மாறினாள். ஒரே வயதாக இருப்பினும் இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் பயின்று வந்தனர். பள்ளி நேரம் போக மீத நேரங்களில் இருவரும் ஒன்றாகவே இருந்தனர். இது கவிதாவின் நெருங்கியத் தோழியான தேவிக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. இருந்தும் கவிதாவும் குமாரியும் உறவினர்கள் ஆதலால், ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டாள்.\nமூன்றாம் படிவ பி.எம்.ஆர். தேர்வு நெருங்கி வந்தது. குமாரி எந்நேரமும் புத்தகமும் கையுமாகத் திரிந்தாள். கவிதாவோ நண்பர்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவழித்தாள். அனைவரும் உறங்கியப் பின்னர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்தாள். விடிந்த பின்பு போர்வைக்குள் சுருண்டாள்.\nஇதனால் கவிதாவின் உறவினர்கள் அனைவரும் அவளைக் கண்டிக்க தலைப்பட்டனர். குமாரியை உயர்வாகவும் கவிதாவைத் தாழ்த்தியும் பேசினர். பி.எம்.ஆர் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியாகின. கவிதா 8 ஏ’க்கள் பெற்று பள்ளியின் சிறந்த இந்திய மாணவியாகத் தேர்வுப் பெற்றிருந்தாள். குமாரியோ மிகச் சாதாரண நிலையிலேயே தேர்ச்சிப் பெற்றிருந்தாள்.\nஇது குமாரியின் தாய்க்குப் பொறாமையை உண்டு பண்னியது. தனது மகளைவிட தாய் த��்தையற்ற கவிதா எப்படி சிறப்புத் தேர்ச்சிப் பெற்றாள் என்று பொங்கி எழுந்தாள். அன்று முதல் கவிதாவிடம் விரோதம் பாராட்டினாள். குமாரியின் போக்கிலும் மாறுதல்கள் தென்பட்டன. நண்பர்களே உலகம் என்று வாழ்ந்துவந்த கவிதா இவர்களின் பொறாமைக் குணத்தை அறியவில்லை. எப்பொழுதும் போல் அனைவரிடமும் சகஜமாகப் பழகினாள்.\nஎதனையும் பெரிதுப்படுத்தாத கவிதாவின் பெருந்தன்மையான குணமே பின்னாளில் அவளுக்குப் பெருத்தத் துன்பங்களைத் தேடித்தரப் போகிறது என்பதை அவள் அறியவில்லை. நான்காம் படிவத்தில் காலடி எடுத்து வைத்த உடனேயே அவளுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பம் வந்து உயிர் வாங்கியது. குமாரியின் தாய் அவளுக்கு எமனாய் வந்து முன் நின்றாள்.\nகவிதாவிற்குத் தெரியாமலேயே அவளது பாட்டியிடமும், உறவினர்களிடமும் கவிதாவைப் பற்றி தப்புத் தப்பாகக் கூறினாள். “அந்தப் பிள்ள ரொம்பெ மோசம் கேட்குறதுக்கு ஆள் இல்லேன்னு கண்டவனுங்கக்கூட திரியுது கேட்குறதுக்கு ஆள் இல்லேன்னு கண்டவனுங்கக்கூட திரியுது யாரும் அதக் கண்டிக்கறதே இல்ல யாரும் அதக் கண்டிக்கறதே இல்ல இப்படியே போனா நம்ம குடும்ப மானம் கப்பல் ஏறுடும் இப்படியே போனா நம்ம குடும்ப மானம் கப்பல் ஏறுடும்” என்று இல்லாததும் பொல்லாததும் கூறினாள்.\nஉறவினர்கள் கவிதாவைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினர். எதையும் நேருக்கு நேர் தைரியமாகப் பேசும் கவிதாவின் குணமே அவளுக்கு உறவினர் மத்தியில் கெட்டப் பெயரைச் சம்பாத்தித்துக் கொடுத்தது. எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து அவளை நோகடிக்க அனனவரும் குறியாய் இருந்தனர்.\n” என்று தொட்டத்திற்கெல்லாம் அவளது பாட்டியும் அவளைக் கேள்விக்கேட்க ஆரம்பித்துவிட்டார். இதனால் கவிதா ரொம்பவும் மனவுளைச்சலுக்கு ஆளானாள். தலை சாய்த்து அழுவதற்குத் தாயின் மடி கூட கிடைக்காமல் தவித்தாள். தன் மீது எந்தத் தவறும் இல்லை; தான் தப்பானப் பாதைக்குப் போகவில்லை என்பதை எடுத்துக்கூற அவளால் இயலவில்லை.\nஅதே சமயம் குமாரியின் செய்கை அத்துமீறிப் போய்க்க்கொண்டிருந்தது. பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு கண்ட கண்ட ஆடவருடன் ஊர் சுற்றினாள். அதே வேளை தன்னை ‘கவிதா’ என்று அடையாளப்படுத்திக் கொண்டு அவள் பெயரைக் கலங்கப்படுத்தினாள். கவிதாவுக்கும் குமாரிக்கும் கொஞ்சம் முக ஒற்றும��� இருந்ததால் பலர் குமாரியைக் கவிதா என்று எண்ணி அவள் செய்கையை நொந்துக்கொண்டனர். சிலர் நேரிடையாக கவிதாவின் தாத்தா பாட்டியிடமே முறையிட்டனர்.\nநடப்பது என்னவென்று அறியாத கவிதா நிஜமாகவே குழம்பித்தான் போனாள். தன்னை ஏன் அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர்; நோகடிக்கின்றனர் எனபதை அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அதற்கான பதில் அவளுக்குக் கூடிய விரைவிலேயே கிடைத்தது\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:24 6 கருத்துகள்:\nசெவ்வாய், 10 மார்ச், 2009\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:32 24 கருத்துகள்:\nசேர்ந்து வர எவரும் இல்லை\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:25 77 கருத்துகள்:\nகவிதாவிற்கு ஐங்கரனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள். ஒரு கடிதம் எடுத்து ஏதோ கிறுக்கினாள். பின்னர் அதனைப் படித்துப் பார்த்து முகத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினாள்; கிழித்தெறிந்தாள். மீண்டும் எதையோ ஆழ்ந்து யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தொலைப்பேசி அருகே சென்று சில எண்களைச் சுழற்றினாள்.\n“முகிலன் தான் பேசுறேன். என்ன விசயம் கவி\n“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். ஐங்கரனோட போன் நம்பர் வச்சிருக்கியா\n ப்பிளீஸ் எப்படியாவது கேட்டு வாங்கிக் கொடு.”\n“ஹ்ம்ம்ம்… நான் நாளைக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்.” என்றான் முகிலன்.\nமறுநாள் முகிலன் பாட்டி வீட்டிற்கு வந்தான். அவன் முகமே சரியில்லை. கவிதாவிற்கும் அவன் முகத்தைப் பார்க்க என்னவோ போல் இருந்தது. அவனே ஏதாவது சொல்வான் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தான். அவன் வாய் திறந்து எதுவுமே கூறவில்லை. கவிதா பொறுமை இழந்து மீண்டும் ஐங்கரனின் தொலைப்பேசி எண்களைக் கேட்டாள்.\n“கவி, அவனை மறந்திரு. அவன் சரியா வரமாட்டான்,” என்றான் முகிலன்.\n” கவிதாவின் முகத்திலும் கேள்வியிலும் அதிர்ச்சித் தேங்கி நின்றது.\n“அவனுக்கு வேற கேர்ள் இருக்கு” முகிலன் இதனை மெதுவாகத்தான் சொன்னான். ஆனால், அது கவிதாவிற்குப் பேரிடி போல் விளங்கியது. அதனன அடுத்து அவள் வேறு எந்தக் கேள்வியும் அவனிடம் கேட்கவில்லை.\nவிருட்டென்று தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டாள். பின்னர், குலுங்கிக் குலுங்கி அழுதாள். தலையை அடித்துக் கொண்டாள். கால்களால் மெத்தையை உதைத்தாள். தலை முடியைப் பிய்த்துக் கொண்டாள். தேம்பித் தேம்பி அழுதாள். பின்னர் அப்படியே தூங்கிப் போனாள்.\nமறுநாள் மீண்டும் முகிலனுக்குத் தொலைப்பேசி அழைப்புச் செய்தாள்.\n“ஹலோ முகி, கவிதா பேசுறேன்.”\n“நேத்து நீ சொன்னது உண்மையா\n நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லப் போறேன்\n“அப்புறம் ஏன் மொதல்லயே சொல்லல எதுக்கு அவங்க என்னைப் பிடிச்ச மாதிரிக் காட்டிக்கணும்”\n“கவி, எனக்குத் தெரியாதும்மா. பையனுங்கதான் அவனுக்கு வேற கேர்ள் இருக்குனு சொன்னானுங்க. அவன்கிட்ட கேட்டதுக்கு ஆமா’னு சொன்னான். அப்புறம் எதுக்கு உனக்கு ‘லைன்’ போட்டான்’னு கேட்டேன். அதுக்கு அவன், ‘நான் ஒன்னும் லைன் போடல. அதுதான் என் பின்னாலேயே வருது’னு சொன்னான்.”\nகவிதாவிற்குத் தலைச் சுற்றியது. தொலைப்பேசியை வைத்துவிட்டு மீண்டும் அழுதாள். சில நாட்கள் இப்படியே அழுதுவடித்தாள் (யாருக்கும் தெரியாமல்). இரண்டு வாராம் கழித்துத் தான் ஐங்கரனை வழக்கமாகச் சந்திக்கும் கோவிலுக்குச் சென்றாள்.\nஅங்கே ஐங்கரன் இருந்தான். அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் தலையைத் திருப்பிக் கொண்டாள். பாவம் கவிதா கோவிலிலேயே அவளது கண்கள் குளம் கட்டிவிட்டன. அவளது நிலையைப் பார்த்த சங்கரியும் கோமளாவும் என்னவென்று விசாரித்தனர். கவிதா சகலத்தையும் கூறினாள். அவர்கள் அவளுக்கு முடிந்த அளவில் ஆறுதல் கூறினர்.\nநாட்கள் கடந்துச் சென்றது. கவிதாவால் ஐங்கரனை மறக்க முடியவில்லை. அவன் ஏன் தன்னை இந்த கதிக்கு ஆளாக்கினான் என்று அவளுக்குத் தெரியவில்லை. முன்னம் இருந்த கலகலப்பு இப்போது அவளிடம் இல்லை. கோவிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள். இருந்தும் தனிமையில் அழுதாள்.\nகாலங்கள் உருண்டோடியது. கவிதா அதிக நேரத்தை நண்பர்களுடன் கழிக்க ஆரம்பித்தாள். மீண்டும் சாட்டிங் சென்று பொழுது போக்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக ஐங்கரனை மறக்க முயன்றுக் கொண்டிருந்தாள். ஒருநாள் அவளுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதனைக் கண்டதும் அவள் எல்லையில்லா ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் கொண்டாள். மீண்டும் மீண்டும் அதனைப் படித்தாள்.\n” என்று தன் கண்களையே நம்பாமல் அனுப்புனர் மின்னஞ்சல் முகவரியை எழுத்துக்கூட்டிப் படித்தாள். பழைய உற்சாகம் அவளை மீண்டும் ஆட்கொண்டது.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:06 5 கருத்துகள்:\nஞாயிறு, 1 மார்ச், 2009\nஉடைத்து எறியடா எதிரியின் பல்லை\nநமக்கு ஏதடா இங்கு இல்லை\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 10:47 27 கருத்துகள்:\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 10:38 10 கருத்துகள்:\n“இங்க இல்லை’னா உங்க வீட்லதான் இருப்பாங்க. என்ன விஷயம்\n“ஒரு ஆள் உன்னை ரொம்பெ கேட்டதாச் சொன்னாங்க,” என்றுக் கூறி விஷமமாகப் புன்னகைத்தாள் தேவி.\n” என்று எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் கேட்டாள் கவிதா.\n ஒரு தடவை கோவில்ல என்னோட அக்கா ப்பிரண்ஸ்’னு ரெண்டு பேரைப் பார்த்தோமே\n“அதுல ஒரு ஆளு உன்னை ரொம்பெ கேட்டதாச் சொன்னாங்களாம்.”\n” ஏதும் அறியாதது போல் கேட்டாள் கவிதா.\n“ஐங்கரன். அதான் அன்னைக்குக் கூட வெள்ளை ஜிப்பா போட்டிருந்தாங்களே பையன் நல்லா ஹாண்ஸ்சமா இருப்பான்’லா.”\nகவிதாவால் அதற்கு மேல் விசயத்தை மறைக்க முடியவில்லை. தான் ஐங்கரனைத் திடலில் சந்தித்தது, கோவிலில் மீண்டும் தேவியின் உறவுப் பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்டது, அவனுடன் சாட் செய்தது, மீண்டும் கோவிலில் சந்தித்தது வரை அனைத்தையும் கதை போல கோர்வையாகக் கூறினாள்.\n என்கிட்ட சொல்லவே இல்ல…” என்றவாறு கவிதாவை ஏற இறங்கப் பார்த்தாள் தேவி. கவிதாவால் அவள் பார்வையைத் தாங்க முடியவில்லை.\n“ஒன்னும் நடக்கல. நாங்க ஜஸ்ட் ப்பிரண்ஸ்’தான். நீ ஏதும் தப்பா எடுத்துக்காத. ஏதாவது இருந்தா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா\n“உங்கள நம்ப முடியாது’டி. இவ்ளோ நடந்திருக்கு…என்கிட்ட ஒரு வார்த்தைச் சொன்னியா எதுவுமே தெரியாத மாதிரி ஆக்டிங் வேற. இரு’டி. எனக்கும் நேரம் வராமலா போயிரும்.” என்று செல்லமாகக் கோபித்தாள் தேவி.\n“கோவிச்சுக்காதடா செல்லம். இனிமே என்ன நடந்தாலும் உன்கிட்ட சொல்றேன்,” என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் கவிதா. அதற்குள் பாட்டியின் குரல் கேட்கவே, தேவி கவிதாவிடமிடருந்து விடைப்பெற்றுச் சென்றாள்.\nமறுபடியும் வெள்ளிக்கிழமை வந்தது. சங்கரி, கோமளாவுடன் கவிதா கோவிலுக்குச் சென்றாள். ஐங்கரனும் கோவிலில் இருந்தான். ஒரு சின்னப் புன்னகையோடு இருவரும் தலைத் தாழ்த்திக்கொண்டனர். ஆனால், கவிதாவின் குறும்புக் கண்களே நொடிக்கொரு தரம் ஐங்கரன் இருக்கும் இடத்தையே சுற்றி சுற்றி வந்தன.\nஅன்று கோவிலை வெட்டு வெளியாகும் முன்பு ஐங்கரன் தன்னுடன் அன்று போல் பேசுவான் என்று கவிதா பெரிதும் எதிர்ப்பார்த்தாள். அவன் பேசவே இல்லை. இவளும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள். அகத்தில் அழகு முகத்தில் தெரியும் அல்லவா அவளின் முகவாட்டத்தைத் தோழிகள் இருவரும் கவனிக்கவே செய்தனர்.\n ஏன் ஒரு மாதிரியா இருக்கே” என்று கேட்டாள் சங்கரி.\n“ஒன்னுமில்லையே. நல்லாதான் இருக்கேன்,” என்று தன் முககுறிப்பை மறைக்க முயன்றாள் கவிதா.\n நானும் முதல்ல இருந்து கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஏன் ஒரு மாதிரி இருக்கே ஐங்கரன் ஒங்கிட்ட பேசாதனாலா\n“ச்சே, அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நான் எப்போதும் மாதிரிதான் இருக்கேன்,” என்று சமாளித்தாள் கவிதா.\n“ஏய், பொய் சொல்லாதே. நீ எப்போதும் எப்படி இருப்பேன்’னு எங்களுக்குத் தெரியாதா கவலைப்படாத அவருக்குத் தெரிஞ்சவங்க யாராவது கோவில்ல இருந்திருப்பாங்க. அதனால கூட பேசாம இருந்திருக்கலாம் இல்லையா” என்று அவளை சமாதானப்படுத்தினர் தோழிகள் இருவரும்.\nஅதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலும் ஐங்கரன் அவளுடன் பேச முயற்சிக்கவில்லை. சிறு புன்னகையை உதிர்த்ததோடு நிறுத்திக்கொண்டான். எப்போது அவன் தன்னுடன் பேசுவான் என்ற ஏக்கம் கவிதாவை ஆட்கொண்டது. முகிலனிடம் யோசனைக் கேட்கலாம் என்றால் அவன் பாட்டி வீட்டுப் பக்கம் வருவதே இல்லை.\nகவிதாவிற்கு ஐங்கரனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 10:25 9 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nமண்ணில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினமும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடவே துடிக்கின்றன. ஆனால், எல்லாருக்கும் அந்த அரிய ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2017/04/bsnleu-tntcwu.html", "date_download": "2020-11-25T01:35:54Z", "digest": "sha1:7NCIIJ3TWJVPMHOV2BWVGKV2CP5SCLWO", "length": 3566, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNLEU கிளை கூட்டம், TNTCWU கிளை மாநாடு - ஓமலூர்", "raw_content": "\nBSNLEU கிளை கூட்டம், TNTCWU கிளை மாநாடு - ஓமலூர்\n19.04.2017, இன்று, ஓமலூரில் BSNLEU கிளை கூட்டம் மற்றும் TNTCWU கிளை மாநாடு இணைந்து நடத்தப்பட்டது. மாநாட்டிற்கு, தோழர் N . கௌசல்யன், கிளை தலைவர் தலைமை தாங்கினார். தோழர் M . செல்வகுமார், கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்.\nBSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், துவக்கவுரை வழங்கினார். TNTCWU மாநில உதவி தலைவர் தோழர் செல்வம், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . பன்னீர் செல்வம், P . செல்வம், S. சேகர், M . சண்முகம், இளம்பிள்ளை கிளை செயலர் தோழர் A . கந்தசாமி, GM அலுவலக சிறப்பு அழைப்பாளர் தோழர் முருகேசன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nபின்னர், TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.\nஇறுதியாக நடைபெற்ற TNTCWU ஓமலூர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வில், தோழர் B . பாஸ்கர், தலைவராகவும், தோழர் R . ராமசாமி, செயலராகவும், தோழர் P . குமார் பொருளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப��பட்டனர்.\nதோழர் காட்டுராஜா கிளை பொருளர் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார். மாநாட்டில் சுமார் 40 தோழர்கள் கலந்து கொண்டனர்.\nபுதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு இரண்டு மாவட்ட சங்கங்களின் நல் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78524/Emirati-Dubai-Metro-station-master-is-going-places,-Khulood-Ali-Alquasim", "date_download": "2020-11-25T03:12:26Z", "digest": "sha1:QUG6KUO5PUTDZGUP3KHZZ2P53RDFUGFO", "length": 10334, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துபாய் நகரத்தை மக்களுடன் இணைப்பவர்... மெட்ரோ ஸ்டேசன் மாஸ்டரான இளம்பெண்..! | Emirati Dubai Metro station master is going places, Khulood Ali Alquasim | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதுபாய் நகரத்தை மக்களுடன் இணைப்பவர்... மெட்ரோ ஸ்டேசன் மாஸ்டரான இளம்பெண்..\nதுபாய் நகரத்தில் உள்ள புர்ஜ்மான் என்கிற மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலாளர் 25 வயதுடைய இளம்பெண் குலூட் அலி அல்காசிம்.\nஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று அரபு நாடுகளில் மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், காலிஜ் டைம்ஸ் இணையதளம் சிறப்புச் செய்தியை வெளியிட்டு அந்தப் பெண்ணை கெளரவப்படுத்தியுள்ளது. உலகின் பரபரப்பு மிக்க துபாய் நகரத்தை மக்களுடன் இணைத்துவைப்பதில் அவர் பேரார்வத்துடன் பணியாற்றி வருகிறார்.\n\"கடந்த 2018-ம் ஆண்டு துபாய் மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவி நிலைய மேலாளராகப் பணியில் சேர்ந்தேன். சில மாதங்களில் பல்வேறு பயிற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இன்று நான் மிகவும் பரபரப்பான மற்றும் பெரிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றில் மேலாளராக உயர்ந்துள்ளேன். உதவி ஸ்டேசன் மாஸ்டராக வேலை பார்த்தபோது, ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருந்தேன். என்னை நிரூபிக்கவும், அடுத்த நிலைக்குச் செல்லவேண்டும் எனவும் விரும்பினேன். தற்போது மதிப்பீட்டாளராகவும் பணிகளைத் தொடர்கிறேன்\" என்று உற்சாகமாகப் பேசுகிறார் குலூட் அலி அல்காசிம்.\nதன்னுடைய திறமையையும் பணியையும் அங்கீகரித்திருப்பதற்கும், தனக்கு வாய்ப்பை வழங்கியதற்கும் துபாய் மெட்ரோ ரயில் சேவைக்கு நன்றி தெரிவிக்கிறார் இந்த இளம் ஸ்டேசன் மாஸ்டர். பயணிகளுக்கும் மெட்ரோ ஊழியர்களுக்கும் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிலையம் திறமையாக செயல்படுவதை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார் குலூட் அலி.\nபெரும்பாலான நேரங்களில் பயணிகளை எதிர்கொள்வது, வாடிக்கையாளர்களைக் கையாள்வது, சிக்கல்களைத் தீர்ப்பது என ஓடியாடி வேலை செய்துவரும் அவர், துபாய் பெண்கள் கல்லூரியில் படிப்பைத் தொடர்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்.\n\"உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றவோ அல்லது உங்கள் இலட்சியங்களை அடைவதற்காக கடினமாக உழைக்கவோ பயப்பட வேண்டாம். நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. நம்முடைய கனவுகளை அடைவதற்கு ஒரு நிலையான வழியில் பணியாற்றவேண்டும்\" என்று அரபு அமீரகப் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார் குலூட் அலி.\nதியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு\nகோலி, தமன்னாவை கைது செய்யக்கோரிய வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nRelated Tags : Dubai metro , women station master , Khulood ali , bhurjman station , துபாய் மெட்ரோ , பெண் நிலைய மேலாளர் , புர்ஜ்மான் நிலையம் , மெட்ரோ ரயில் நிலையம் , குலூட் அலி அல்காசிம்,\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் \nநிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு\nபெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n22 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் \nநிவர் புயல் எங்கே கரையைக் கடக்க வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன\n'நிவர்' புயல் Updates: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் என ராணுவம் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு\nகோலி, தமன்னாவை கைது செய்யக்கோரிய வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yogamhealth.com/2020/08/yogam_9.html", "date_download": "2020-11-25T02:05:52Z", "digest": "sha1:PHWNMYK5LLNU2PFA7DIFILNIOONDXCPS", "length": 7938, "nlines": 121, "source_domain": "www.yogamhealth.com", "title": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ்க்கை: இதில் இருக்கும் ஒவ்வொரு மலர்களும் பல வியாதிகளை குணமாக்கும் / Yogam | யோகம்", "raw_content": "ஆரோக்கியமும் ஒரு போதைதான், அதில் அடிமை ஆகிபார் உன் ஆயுசு நீடிக்கும் - நிருபன் சக்ரவர்த்தி\nFlower Remedy - மலர் மருத்துவம்\nஇதில் இருக்கும் ஒவ்வொரு மலர்களும் பல வியாதிகளை குணமாக்கும் / Yogam | யோகம்\nஇந்த 2 முக்கியமான புள்ளிகளை தினமும் தொட்டு வந்தால...\nStep 9 out of 30 / இந்த வெறித்தனம் தான் வெற்றியை ந...\nஇந்த உணவுகளை தினமும் எடுத்துக்கிட்டா என்றும் ஆரோக்...\nஇந்த 2 நுட்பங்களை செய்தாலே போதும் கழிவுகளை நீக்கி ...\nகுழந்தைகளை இந்த ஊரடங்கில் பத்திரமாய் பார்த்துக்கொள...\nஇந்த கலர் நம்பரை இப்படி எழுதினாலே போதும் BP ரத்த க...\nஇந்த Soup ஐ தினமும் குடித்து வந்தால் ரத்தத்தின் அள...\nமுருங்கை கீரையை இப்படி சமைச்சு குடித்து பாருங்க Ve...\nஇந்த ஒரு பருப்பு போதும் நமது மூளையை மிகவும் ஆரோக்க...\nஉலகை அச்சுறுத்தும் கிருமியால் வரும் சளி இருமலை சரி...\nஉடம்பில் எந்த வலியாக இருந்தாலும் இந்த தைலத்திற்கு ...\nLebanon கும் EIA பிரச்சனைக்கும் என்ன தொடர்பு / Ba...\nமூளையும் இரண்டு மடங்கு சக்தி வாய்ந்ததாக மாற்றும் ம...\nஇதில் இருக்கும் ஒவ்வொரு மலர்களும் பல வியாதிகளை குண...\nஉணவே மருந்து பாதாம் பருப்பு | Yogam |\nStep 10 out of 30 / சேகரியுங்கள் / வெற்றிக்கான பத்...\nஇதெல்லாமே சாப்பிட்டாலே உடம்புல நோயே வராது வாழ்நாள்...\nஅன்னதானம் 54வது நாளாக தக்காளி சாதம் 100 நபர்களுக்...\nதினமும் இதை 2 சாப்பிட்டாலே போதும் உடலை சீராக்கும் ...\nதினமும் காலையில் இந்த உடற்பயிற்சிகளை செய்து வந்தால...\n4 நான்கு நாளில் நான்கு கொடிய வியாதிகளை குணமாக்கும்...\nதினமும் இந்த நேரத்தில் இந்த ஒரு மர்ம புள்ளியை அழுத...\nதினமும் இப்படி சொன்னாலே போதும் உலகை அச்சுறுத்தும் ...\nதினமும் இதில் 3 சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரி...\nபற்களைமுழுமையாக பாதுகாக்கும் மூலிகை பல்பொடி / Herb...\n4 மணி நேரத்தில் இந்த அதிசய நம்பர் செய்யும் அபூர்வ ...\nகிருமி வியாபாரம் / உலகளவில் பரவுகிறது சூழ்ச்சியா\nகடன் தொல்லை உடனடியாக தீர 6 சிறப்பான பரிகாரங்கள்/ D...\nStep 11 / கூட்டணி வைத்து கலக்குங்கள் / Partnership...\nதினமும் இந்த நேரத்தில் இந்த ஒரு மர்ம புள்ளியை அழுத...\nஇப்படி சரியாக பிராணாயாமம் செய்தால் பல வியாதிகள் உட...\nஎன்றும் சுறுசுறுப்பாக இருக்கவும் அஜீரண க��ளாறை சரி ...\nஇந்த 4 புள்ளிகளை காலையும் இரவும் அழுத்தி வந்தால் ப...\nரத்தத்தை சுத்தம் செய்து வயிறையும் நுரையீரலையும் சீ...\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வ...\nநமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Or...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நாள் நீடிக்கும் | சித்தர் கணக்கு | Yogam\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற அனைத்து ஆசனங்களின் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/life-style/171012-the-result-of-the-dream-if-the-debtor-is-found-dead.html", "date_download": "2020-11-25T02:51:14Z", "digest": "sha1:B7ZFWHFIJQFAYAUTY46ZB3FA4MNBUK3M", "length": 79047, "nlines": 750, "source_domain": "dhinasari.com", "title": "கனவின் விளைவு: வேண்டியவர் இறந்ததாக கண்டால்... - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2020\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசென்னை சாலையில் திடீரென நடந்��ுவந்த அமித் ஷா\nதமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும் அவர் இன்று சென்னை வந்தடைந்தார்.\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஆன்லைன் ரம்மிக்கு தடை; அரசின் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்\nதடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்க\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகை கிடையாது – உள்துறை அமைச்சர் அதிரடி\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரோடு அவரின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 4 வருட தண்டனைக்காலம் வருகிற ஜனவரி மாதம் முடிவடைகிறது. அதேநேரம் நன்னடத்தை...\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nகர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 10:59 காலை 0\nஇன்றிலிருந்து கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடங்குகிறது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து துங்கபத்ரா நதியில் புஷ்கரம் நடைபெறுகிறது.பிரத்தியேக பூஜைகளுடன் விழாவை தொடங்கி வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்று���் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nவளையல் அலங்காரத்தில் பெஜவாடா துர்கம்மா…\nராஜி ரகுநாதன் - 18/11/2020 7:53 மணி 0\nஇந்த முறை கோவிட் தொற்றுச் சூழலை கவனத்தில் கொண்டு நன்கொடையாக வந்த இரண்டு லட்சம் வளையல்களைக் கொண்டு\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nபாலில் குளியல்… ஒருவர் கைது\nராஜி ரகுநாதன் - 10/11/2020 4:25 மணி 0\nஇத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…\nஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்\nஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசென்னை சாலையில் திடீரென நடந்துவந்த அமித் ஷா\nதமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும் அவர் இன்று சென்னை வந்தடைந்தார்.\nபாஜக.,வில் இணைந்தார் திமுக., முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்..\nஅவர் அதிமுக.,வில் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் பாஜக.,விலேயே இணைந்துள்ளார்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 21/11/2020 10:42 காலை 0\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா சன்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்ததுதிருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.22ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~07(22.11.2020)ஞாயிற்றுக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. மாதம்...\nபஞ்சாங்கம் நவ.21- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.21ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)சனிக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசெல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்.... Source: Vellithirai News\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.... Source: Vellithirai News\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள் Source: Vellithirai News\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசென்னை சாலையில் திடீரென நடந்துவந்த அமித் ஷா\nதமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும் அவர் இன்று சென்னை வந்தடைந்தார்.\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஆன்லைன் ரம்மிக்கு தடை; அரசின் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்\nதடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்க\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகை கிடையாது – உள்துறை அமைச்சர் அதிரடி\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரோடு அவரின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 4 வருட தண்டனைக்காலம் வருகிற ஜனவரி மாதம் முடிவடைகிறது. அதேநேரம் நன்னடத்தை...\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nகர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 10:59 காலை 0\nஇன்றிலிருந்து கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடங்குகிறது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து துங்கபத்ரா நதியில் புஷ்கரம் நடைபெறுகிறது.பிரத்தியேக பூஜைகளுடன் விழாவை தொடங்கி வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nவளையல் அலங்காரத்தில் பெஜவாடா துர்கம்மா…\nராஜி ரகுநாதன் - 18/11/2020 7:53 மணி 0\nஇந்த முறை கோவிட் தொற்றுச் சூழலை கவனத்தில் கொண்டு நன்கொடையாக வந்த இரண்டு லட்சம் வளையல்களைக் கொண்டு\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nபாலில் குளியல்… ஒருவர் கைது\nராஜி ரகுநாதன் - 10/11/2020 4:25 மணி 0\nஇத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…\nஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்\nஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசென்னை சாலையில் திடீரென நடந்துவந்த அமித் ஷா\nதமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும் அவர் இன்று சென்னை வந்தடைந்தார்.\nபாஜக.,வில் இணைந்தார் திமுக., முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்..\nஅவர் அதிமுக.,வில் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் பாஜக.,விலேயே இணைந்துள்ளார்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 21/11/2020 10:42 காலை 0\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா சன்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்ததுதிருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.22ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~07(22.11.2020)ஞாயிற்றுக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. மாதம்...\nபஞ்சாங்கம் நவ.21- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.21ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)சனிக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசெல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : ��ப்பதான் உண்மை தெரியுது\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்.... Source: Vellithirai News\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.... Source: Vellithirai News\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள் Source: Vellithirai News\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசெல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்.... Source: Vellithirai News\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.... Source: Vellithirai News\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள் Source: Vellithirai News\nகனவின் விளைவு: வேண்டியவர் இறந்ததாக கண்டால்…\nஉங்கள் கனவில் தண்ணீரை காண்பது நல்ல பலன் தரும். நீங்கள் நினைத்திருக்கும் நிஜகனவுகள் விரைவில் பலிக்கும் என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது எனக்கொள்ளலாம்.\nநீங்கள் தண்ணீரை கனவில் குடிப்பது போலவோ, யாருக்கேனும் தண்ணீர் கொடுப்பது போலவோ, இப்படி எந்த வகையில் தண்ணீரை கண்டாலும் நீங்கள் மனதில் வைத்திருக்கும் ஆசைகள் கட்டாயம் பலிக்கும்.\nஉங்கள் கனவில் திருநீறு வந்தால் சுபப் பலன்கள் கிட்டும். ஈசனின் அடையாளம் திருநீறு. திருநீறு பூசுவது போலவோ, எடுப்பது போலவும் எந்த வகையில் திருநீறு உங்கள் கனவில் வந்தாலும் எதிர்பாராத மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும் என்பதை குறிப்பிட்டு கூறுகிறது. அந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் ஏற்பட காரணமாக இருக்கும்.\nஉங்கள் கனவில் சமுத்திரத்தை கண்டால், உங்களுக்கு மன அமைதி தேவைப்படுகிறது என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது. உங்கள் மனதை ஏதோ ஒரு சம்பவம் பாதித்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. உங்களுடைய ஆழ்மனதிற்கு அமைதி தேவைப்படுகிறது. தியானம், யோகா போன்றவற்றை தினமும் ஐந்து நிமிடமாவது செய்வது நல்ல பலன் தரும்.\nநாகம் தீண்டுவது போல் உங்களது கனவில் வந்தால், அந்த நாகம் ராஜநாகமாக இருந்தால், நீங்கள் பயந்து எழுவீர்கள். எழுந்த பின்னரும் அந்த கனவு உங்களை பீடித்திருக்கும். இதனால் பயப்பட தேவை இல்லை. ராஜநாகம் தீண்டுவது உங்களுக்கு இருக்கும் பொறுப்புகள் குறையும் என்பதை குறிக்கிறது. உங்கள் பாரம் தீரும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.\nஉங்கள் கனவில் மாடு கன்று ஈனுவது போல் வந்தால் நல்ல பலன் தரும். வெற்றி கிட்டும் என்பதைக் குறிக்கிறது. நீங்கள் தொடங்கவிருக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும் என்பதை கனவு உணர்த்துகிறது. செய்ய இருக்கும் செயல்கள் எப்படி நிறைவேற போகிறதோ என்ற பயம் கொண்டிருப்பீர்கள். அதனால் இது போன்ற கனவு வந்திருக்கலாம்.\nகனவில் மாமிசம் சாப்பிடுவது போல் வந்தால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதை குறிக்கிறது. எனவே மாமிசம் கனவில் கண்டால் ஆரோக்கிய விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. உடல்நலனுக்கு தீங்கான உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது.\nநீங்கள் குளிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் அனைத்தும் விரைவில் நீங்கும் என்பதை இந்த கனவு குறிப்பிட்டுக் கூறுகிறது.\nநீங்கள் தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் இந்த கனவில் இரு��்து விழித்த பின்னரும் அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் இதைப்பற்றிய பயம் கொள்ள தேவையில்லை என்பதே உண்மை. இது நல்ல பலனை தான் தரும். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உண்மையில் இருந்தாலும் அதை இந்த கனவு நீக்கிவிடும். உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீரும் என்பது இந்த கனவு உணர்த்துகிறது.\nஉயிரோடு இருக்கும் ஒரு நபர் உங்கள் கனவில் இறந்தது போல் வந்தால், அந்த கனவு விழித்த பின்னரும் உங்கள் நினைவில் அப்படியே இருந்தால், நீங்கள் பயப்படும்படி ஒன்றும் நேர்ந்து விடப்போவதில்லை.\nகனவில் கண்ட நபரிடம் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்பதை தான் இந்த கனவு குறிப்பிட்டுக் கூறுகிறது எனக் கொள்ளுங்கள். எந்த ஒரு கனவும் அச்சுறுத்துவதற்காக வருவதில்லை. முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதற்கு தான் வருகிறது. விழித்து எழுந்த பின்னரும் கனவுகள் தொடர்ந்து நினைவில் நிற்கிறது என்பது எதையோ உங்களுக்கு உணர்த்துகிறது என அர்த்தமாகிறது.\nஅது நல்லதை செய்யவே இருக்கும். இதனால் பயம் தேவையில்லை. உங்களுக்கு அச்சமாக இருக்கும் பட்சத்தில் இறந்து போனதாக கனவில் கண்ட நபரிடம் இதைப் பற்றி தாராளமாக பேசலாம். அவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nபன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட\nசுபாஷிதம்: கண்மூடித் தனமாக பின்பற்றக்கூடாது\nராஜி ரகுநாதன் - 22/11/2020 11:11 காலை 0\nதெலுங்கில்,:, பிஎஸ் சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்கண்மூடித் தனமாக பின்பற்றக்கூடாதுசெய்யுள்:,கதானுகதிகோ லோ��ோ ந லோக: பாரமார்திக: செய்யுள்:,கதானுகதிகோ லோகோ ந லோக: பாரமார்திக: கங்கா சைகத லிங்கேன நஷ்டம் மே தாம்ரபாஜனம் கங்கா சைகத லிங்கேன நஷ்டம் மே தாம்ரபாஜனம் \nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபுயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nபன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட\nதினசரி செய்திகள் - 20/11/2020 1:36 மணி 0\nதிமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது\nகாந்தியின் 3 குரங்குகளுடன் இந்த 5 குரங்குகளின் கதையும் கேளுங்க\nதினசரி செய்திகள் - 19/11/2020 12:36 மணி 0\nமூன்று குரங்குகளாக இருக்கும் அனைத்து இந்துக்களிடமும் எனது வேண்டுகோள் , நீங்கள் சுயமாக சிந்திக்க முடிந்தால், விரைவில்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/188950?ref=archive-feed", "date_download": "2020-11-25T01:49:28Z", "digest": "sha1:FLUR5SSON2ANQPIVVZLKDDRCWSE7GJ4K", "length": 7263, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமி மற்றும் சுந்தரத்துக்கு நீதிமன்றத்தின் உத்தரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமி மற்றும் சுந்தரத்துக்கு நீதிமன்றத்தின் உத்தரவு\nகுழந்தைகளுக்கு விஷம் வைத்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரம் ஆகியோருக்கு அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகுன்றத்தூரை சேர்ந்த அபிராமி கடந்த மாதம் 30-ம் திகதி கள்ளக்காதலனான பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரத்துடன் செல்வதற்காக தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தார்.\nஇதையடுத்து அபிராமியும், சுந்தரமும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த வழக்கின் விசாரணைக்காக இருவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஅவர்கள் இருவரையும் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-25T03:24:47Z", "digest": "sha1:RRSPTSNFEIG343ZKBGGLWVRYVSHRH4CH", "length": 6256, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரை மதிப்புத் தடிமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரை மதிப்புத் தடிமன் (Half value layer அல்லது half-value thickness) என்பது அயனியாக்கும் பண்புடைய எக்சு மற்றும் காமாக் கதிர்கள் ஓர் ஊடகத்தின் வழியாகச் சென்று வெளிப்படும் போது, கதிர்களின் ஆரம்பச் செறிவினைப் பாதியாகக் குறைக்கும் ஊடகத்தின் தடிப்பு ஆகும்.[1] கதிர் மருத்துவத் துறையில் கோபால்ட் 60 கருவி, அதிக ஆற்றல் மிக்க அண்மைக்கதிர் (Brachytherapy unit) கருவி, நேர்கோட்டு வேகவளர்த்திக் கருவிகள் (Clinac, Linac) முதலிய கருவிகளின் அமைவிடம் போதிய பாதுகாப்பாக இருக்க வேண்டிய சுவர்கனம் கணக்கிட, இந்த அரை மதிப்புத் தடிமன் பயன்படுகிறது. அண்மைக் கதிர் மருத்துவத்துறையில் கதிர் மூலங்கள் இருக்கும் கலங்களின் காப்பான தடிமனளவு காணவும் இது உதவுகிறது.\nஎந்த தடிமனளவு செறிவினை பத்தில் ஒரு பங்காக குறைக்கிறதோ அந்த தடிமனளவு, பத்தில் ஒன்றாகக் குறைக்கும் தடிமனளவு (tenth value layer) எனப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2013, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T03:03:45Z", "digest": "sha1:KJM4H4JUJRMEHKRZQTJJA27J6X2DIM5X", "length": 6748, "nlines": 72, "source_domain": "tamilpiththan.com", "title": "கொரோனா நிதியினை அதிகம் கொடுத்தது யார்? என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த விப ரீ தம் ! ஒருவர் கைது! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Tamil Newspaper indian newspaper கொரோனா நிதியினை அதிகம் கொடுத்தது யார் என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த விப ரீ...\nகொரோனா நிதியினை அதிகம் கொடுத்தது யார் என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த விப ரீ தம் என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த விப ரீ தம் \nகொரோனா நிதியினை அதிகம் கொடுத்தது யார் என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த விபரீதம் என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த விபரீதம் \nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). கூலிதொழிலாளியான இவர் விஜய் ரசிகர். அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பாபு (22) இவர் ரஜினி ரசிகர். இவர்கள் இருவரும் நண்பர்கள். அந்தவகையில் இருவரும் வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதை தலைக்கேறியதும் கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிக பணம் கொடுத்தது யார் ரஜினியா\nபின்னர் அது மோதலாக வெடித்தது. ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு கைகளால் யுவராஜை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் யுவராஜுக்கு தலையில் அடிபட்டது. இதனை பார்த்ததும் தினேஷ்பாபு அங்கிருந்து ஓடிவிட்டார். சத்தம் கேட்டு யுவராஜுன் பெற்றோர் மற்றும் அயலவர்கள் ஓடிவந்து பார்த்த போது யுவராஜ் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையறிந்த பெற்றோர் கதறி துடித்தனர்.\nஇச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபுவை கைது செய்தனர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமீண்டும் இயக்குனராகும் ராமராஜன் – ஹீரோ யார்\nNext articleகணவர் வீட்டில் செய்யும் லீலைகளை வெளியிட்டு கணவரை அசிங்கப்படுத்திய நடிகை சன்னி லியோனி\nதமிழகத்தில் 34 வகையான அத்தியாவசிய கடைகள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி.\nமொட்டை மாடியில் தூங்க சென்ற அண்ணன், தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களிடம் மன்னிப்பு\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/07/gpmmedia0158.html", "date_download": "2020-11-25T01:44:22Z", "digest": "sha1:HTGF623F6N7S75AAV6X2L7LJ22F6QPNK", "length": 12807, "nlines": 191, "source_domain": "www.gopalappattinam.com", "title": "பிளாஸ்மா கொடை அளித்த முஸ்லிம்கள்;மீண்ட கொரோனா நோயாளிகள்.!", "raw_content": "\nHomeமாநில செய்திகள்பிளாஸ்மா கொடை அளித்த முஸ்லிம்கள்;மீண்ட கொரோனா நோயாளிகள்.\nபிளாஸ்மா கொடை அளித்த முஸ்லிம்கள்;மீண்ட கொரோனா நோயாளிகள்.\nகேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அளித்த பிளாஸ்மா மூலம் 32 கொரோனா நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.\nஇதுகுறித்து மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியின் கோவிட் 19 மருத்துப் பிரிவின் உயர் அதிகாரி, டாக்டர் ஷினாஸ் பாபு கூறுகையில், “ஏற்கனவே முஸ்லிம்கள் வழங்கிய பிளாஸ்மா மூலம் 32 பேர் பலனடைந்துள்ளனர். மேலும் 250 முஸ்லிம்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக அளிக்க முன்வந்துள்ளனர்.” என்றார்.\nமேலும் ,”எங்கள் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக வருபவர்கள் அனைவரையும் இணைத்து மூன்று வாட்ஸ் அப் குழுமங்கள் உள்ளன. அதில் 750 பேர் உள்ளனர். அவர்களிடம் எங்களுக்கு பிளாஸ்மா தேவை குறித்து தெரிவித்தவுடன் மனமுவந்து தானம் வழங்க முன்வருகின்றனர்” என்றார்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகொரோனா வைரஸ் மாநில செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்15-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி மன்ற நிர்வாகத்தில் கணவரின் தலையீடு. பறந்த புகார் மனு.\nஊராட்சி மன்ற தலைவரின் மெத்தன போக்கால் கோபாலப்பட்டிணம் பழைய காலனி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியேற்றம்.\nதப்லீக் ஜமாத் வழக்கு: பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் மனநிறைவு தரவில்லை: உச்ச நீதிமன்றம் அதிருப்தி..\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\nகோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் கரையில் கருவேல மரங்கள் அகற்றம்... TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/canada?pg=12", "date_download": "2020-11-25T02:19:01Z", "digest": "sha1:BCUXOTR6ER2NKHYBOO54P4POTSWSGM3S", "length": 13058, "nlines": 110, "source_domain": "www.tamilan24.com", "title": "கனடாச் செய்திகள்", "raw_content": "\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.கொவிட்-19 தொற்றுநோய்களின் போது மேலும் படிக்க... 6th, Jun 2020, 04:42 AM\nகொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 139பேர் உயிரிழப்பு- 641பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோன�� வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த மேலும் படிக்க... 5th, Jun 2020, 09:46 AM\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கும் உதவித் தொகை, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும் என மேலும் படிக்க... 5th, Jun 2020, 09:29 AM\nகனடாவிலிருந்து ஸ்ரீலங்கா சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்\nகனடாவில் இருந்து ஸ்ரீலங்கா சென்ற பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் பொலிஸாருக்கு மேலும் படிக்க... 4th, Jun 2020, 04:31 AM\nபெரும் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் கனடா பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்\nஅமெரிக்காவில் நடப்பதை நாங்கள் அனைவரும் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்று கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் மேலும் படிக்க... 3rd, Jun 2020, 08:59 AM\nகனடாவில் நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொவிட்-19 தொற்று உயிரிழப்புக்கள்\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நாளொன்றுக்கு உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் படிக்க... 1st, Jun 2020, 10:35 AM\nபொலிஸாரின் சீருடையில் வந்தவர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் கனடாவில் பலர் பலி\nகனடாவில் காவல்துறையின் சீருடை அணிந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட பலரைக் கொன்றதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நோவா மேலும் படிக்க... 20th, Apr 2020, 12:09 AM\nகல்கரியில் 6200 வாகனங்கள் திருட்டு....\nகல்கரியில் கடந்த ஆண்டு மட்டும் 6இ200 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகஇ கல்கரியின் பொலிஸ்மா தலைவர் மார்க் நியூஃபெல்ட் தெரிவித்துள்ளார்.இது கவலைக்குரிய விடயமென மேலும் படிக்க... 14th, Sep 2019, 07:47 AM\nகனேடிய வர்த்தக வங்கி இணையத் திருடர்களின் இலக்காக மாறியுள்ளது\nவட அமெரிக்காவில் உள்ள இணைய ஊடுருவலாளர்களால் (Hackers) அதிகம் இலக்கு வைக்கப்படும் நிறுவனமாக CIBC எனப்படும் கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி உள்ளது. பிரான்ஸை மேலும் படிக்க... 11th, Nov 2018, 08:03 AM\nகனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nஉருகுவே நாட்டைத் தொடர்ந்து கனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து விற்பனை நிலையங்களில் கஞ்சா விற்பனைக்கு வந்துள்ளது. உருகுவே மேலும் படிக்க... 21st, Oct 2018, 01:40 PM\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 7 பில்லியன் ஒதுக்கீடு..\nபிகில் படத்தில் நடித்ததற்காக அட்லீயை வறுத்தெடுக்கும் ஆனந்தராஜ்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா..\nதவறாக நடந்து கொள்கிறார் : தயாரிப்பாளர் மீது புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்..\nமதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன் தடுப்பூசிக்கு முந்திக் கொள்ளும் நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmai.com/post/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5-dream-house-feeling-lines-in-tamil-best-tamil-kavithai-image-2", "date_download": "2020-11-25T03:15:21Z", "digest": "sha1:5WPF7HG5VGR5RVNKL7E7J7MO5AXPBPWK", "length": 2243, "nlines": 20, "source_domain": "www.tamilmai.com", "title": "என் மிக பெரிய கனவு…..dream house,feeling lines in tamil,best tamil kavithai image", "raw_content": "\nஎன் மிக பெரிய கனவு…..\nயவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல\nஎன்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி\nஅவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்.. கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது... கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/juniorvikatan/16-sep-2018", "date_download": "2020-11-25T03:33:23Z", "digest": "sha1:ORJVALXX3STSQASFEKCODGDTPUBBR2QL", "length": 10200, "nlines": 236, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 16-September-2018", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: குட்கா... ஜார்ஜை பேச வைத்தது யார்\n - அழகிரி பலமா, பலவீனமா\n“இன்னும் 50 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாது\n - குட்காவைக் குழப்பும் விஜயபாஸ்கர்\n” - ஆர்.பி.உதயகுமாரும் பின்னே ஆயிரம் சைக்கிள்களும்\nவிடுதலை... சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்\n\"ரிப்பன் மாளிகையில் பறக்குது ஊழல் கொடி\nஇரவில் கேட்ட வெடிச் சத்தம் - இது காரைக்குடி ஸ்டெர்லைட்\n - குறுக்குவழியில் தடுக்கிறது தமிழக அரசு\n’’ - கர்ஜிக்கும் யோகேந்திர யாதவ்\n“நீங்க போலீஸ்... நான் ஜஸ்டிஸ்” - போலீஸைக் கதறவைத்த புல்லட் நாகராஜ்\nமிஸ்டர் கழுகு: குட்கா... ஜார்ஜை பேச வைத்தது யார்\n - அழகிரி பலமா, பலவீனமா\n“இன்னும் 50 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாது\n - குட்காவைக் குழப்பும் விஜயபாஸ்கர்\n” - ஆர்.பி.உதயகுமாரும் பின்னே ஆயிரம் சைக்கிள்களும்\nவிடுதலை... சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்\nமிஸ்டர் கழுகு: குட்கா... ஜார்ஜை பேச வைத்தது யார்\n - அழகிரி பலமா, பலவீனமா\n“இன்னும் 50 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாது\n - குட்காவைக் குழப்பும் விஜயபாஸ்கர்\n” - ஆர்.பி.உதயகுமாரும் பின்னே ஆயிரம் சைக்கிள்களும்\nவிடுதலை... சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்\n\"ரிப்பன் மாளிகையில் பறக்குது ஊழல் கொடி\nஇரவில் கேட்ட வெடிச் சத்தம் - இது காரைக்குடி ஸ்டெர்லைட்\n - குறுக்குவழியில் தடுக்கிறது தமிழக அரசு\n’’ - கர்ஜிக்கும் யோகேந்திர யாதவ்\n“நீங்க போலீஸ்... நான் ஜஸ்டிஸ்” - போலீஸைக் கதறவைத்த புல்லட் நாகராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.isittrueresearchit.com/2016/03/56-3-about-freemason-in-tamil-3.html", "date_download": "2020-11-25T01:34:57Z", "digest": "sha1:CIQKEVLAI5N2ENW6JX2EIO36XIEV77SU", "length": 9792, "nlines": 72, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஃபிரீ மேசனரி 3: லூசிபர் வழிபாடு (Freemasonry illuminati in tamil 3 : Lucifer worship ) இலுமினாட்டி - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nநண்பர்களுக்கு வணக்கம். இன்று ஃபிரீமேசன் அமைப்பு எவ்வாறு கிறித்தவர்கள் சாத்தான் என கூறும் லூசிபரோடு தொடர்புடையது என்பதை காணலாம்.\nஃபிரீ மேசன் அமைப்பானது பல ரகசியங்களை அதன் மூடப்பட்ட கதவுகளுக்குள் கொண்டுள்ளது. இதில் ஒரு உண்மையை கண்டுபிடித்தால் அதற்குள் மற்றொரு உண்மையும் அதற்குள் மற்றொரு உண்மையும் மறைந்திருக்கிறது.\nஃபிரீ மேசன் அமைப்பினர் திருவிவிலியத்தின் (Bible) இறையை தீயவர் என்றும், ஏதேன் தோட்டத்தில் மனிதர்களுக்கு நன்மை தீமை அறிய செய்த அந்த பாம்பினை அல்லது சாத்தான் என கூறப்படுவதை ஞானத்தின் இறைவர், நல்லவர் என புகழ்கின்றனர்.\nமேலும் ஒளியை கொண்டுவருபவன் (Light bringer) என்னும் பொருளுடைய பெயரை கொண்ட லூசிபரையும் தனது இறையாக ஏற்கின்றனர்.\nசில 33° ஃபிரீ மேசன்கள் லூசிபரை பற்றி என்ன கூறுகிறார்கள் என்று காண்போம்.\n33° ஃபிரீ மேசன் ஆல்பர்ட் பைக் (Albert Pike) ஃபிரீ மேசன் உறுப்பினர்களுக்காக எழுதிய ஒழுங்கு நூலான Morals and Dogma ல் அவர் கூறியிருப்பதாவது\nவிவிலியத்தின் இறைவன் யாவேயை சாத்தான் என்கிறார்\nலூசிபரை தனது இறைவன் என்கிறார்.\nமேலே Adonay என்றும் தீமையின் இறைவன் என்றும் கூறப்படுபவர் விவிலியத்தின் இறைவனே.\nEliphas Levi என்ற மேசன் The Mysteries of Magic என்ற நூலில் லூசிபரை இறைவனின் தூய ஆவி எனவும் அன்பு மற்றும் ஞானத்திற்கான இறைவன் என்று கூறுகிறார்.\nமேலும் Edward Waite என்ற 33° ஃபிரீ மேசன் கூறுவதாவது\nஇவர் லூசிபரை வல்லமைமிக்க இறைவனின் பிரதிநிதி எனவும் அவரின் ஒரே மகன் எனவும் கூறுகிறார்.\nஇந்த ஃபிரீ மேசன்கள் தங்கள் நூலில் எழுதியுள்ளதை வைத்து காணும் போது இவர் லூசிபரை இறைவனாக ஏற்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-11-25T02:34:00Z", "digest": "sha1:SOTIER374TBQHEJ3TQZAQBUNDUYHDWXQ", "length": 13575, "nlines": 104, "source_domain": "makkalkural.net", "title": "சீன நிறுவனம் கைப்பற்ற முயற்சி: 44 சொகுசு ரெயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான டெண்டர் ரத்து – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nசீன நிறுவனம் கைப்பற்ற முயற்சி: 44 சொகுசு ரெயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான டெண்டர் ரத்து\n44 சொகுசு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிக்கு விடப்பட இருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் 44 அதிவேக ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இந்தியன் ரெயில்வே திட்டமிட்டது. இதற்காக சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டது. இந்திய, சர்வதேச நிறுவனங்கள் டெண்டரில் கலந்துகொண்டன. இதில் சிஆர்ஆர்சி எலெக்ட்ரானிக்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் டெண்டரைக் கைப்பற்ற முயற்சித்தது. இந்த நிறுவனம் சீனாவை தலைமையிடமாகக் கொண்டது என்பதை அறிந்த இந்தியன் ரெயில்வே, வந்தே பாரத் ரெயில் பெட்டிகளுக்கான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டது.\nமேலும் திருத்தப்பட்ட பொது கொள்முதல் (இந்தியாவில் தயாரிக்க விருப்பம்) உத்தரவுப்படி, புதிய டெண்டர் ஒரு வாரத்திற்குள் விடப்படும் என ரெயில்வே அமைச்சகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nஇந்தியா – சீனா இடையே கடந்த மே மாதம் முதல் எல்லைப்பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15–ம் தேதியன்று நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து எல்லைப்பிரச்சினையை விரைந்து தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்தியாவில் சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன முதலீடு, சீன ஸ்பான்சர்களையும் இந்தியா தவிர்த்து வருகிறது. ஐபிஎல் நிறுவனத்தின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் நீக்கப்பட்டு அந்த ஸ்பான்சர் தற்போது ட்ரீம் 11 என்ற இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேல்மலையனூர் அரசு பள்ளி மாணவி மருத்துவ படிப்பில் சேர ரூ. 1 லட்சம் உதவி\nரூ.19 லட்சம் செலவில் புதிய நடை பாலம்: அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 உயர்வு\nTagged 44 சொகுசு ரெயில் பெட்டி, சிஆர்ஆர்சி எலெக்ட்ரானிக்ஸ், வந்தே பாரத்\nஅண்ணா தி.மு.க. அவைத் தலைவராக நானே நீடிப்பேன்: மதுசூதனன்\nசென்னை, அண்ணா தி.மு.க.வின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன்; எந்த மாற்றமும் இல்லை. அண்ணா தி.மு.க.வின் பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. அவைத் தலைவர் பதவி எனக்கு ஜெயலலிதா கொடுத்தது, நான் இருக்கும் வரை அவைத் தலைவரகவே இருப்பேன் என்று மதுசூதனன் விளக்கம் […]\nசென்னை, அக்.16 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் (வயது 63) சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். 2011 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். பின்னர் 2014-ல் ஜெயலலிதா, மீண்டும் போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக்கொடுத்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவரானார். இதையடுத்து 2016 சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா அணியை வெற்றிவேல் ஆதரித்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாக 18 […]\nதமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று நடந்த சிறப்பு முகாம்கள்\nஇளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து பெயர் சேர்த்தனர் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று நடந்த சிறப்பு முகாம்கள் சென்னை, நவ. 21– தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. வாக்கு சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் ஏராளமானவர் பங்கேற்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்தனர். இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்த வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தனர். தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் […]\nமாரியப்பன், கிரிக்கெட் அணி துணைகேப்டன் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு ‘ராஜீவ் கேல்ரத்னா’ விருது\nபஞ்சாப் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ரகசியமாக ஊடுருவல்: 5 பேர் சுட்டுக்கொலை\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/has-been-emphasizing-the-need-for-female-education-this-is-my-love-book/", "date_download": "2020-11-25T01:48:43Z", "digest": "sha1:EFJF4G2D2YUSFCEJVYKD2UN6RPXBCLO4", "length": 10416, "nlines": 68, "source_domain": "moviewingz.com", "title": "பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “ இது என் காதல் புத்தகம். - www.moviewingz.com", "raw_content": "\nபெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “ இது என் காதல் புத்தகம்.\nசென்னை : 21 நவம்பர் 2020\nகொரொனா பரவல் முடிந்த கையோடு தமிழக திரையரங்குளில் ரிலீஸாக தயாராகிவிட்டது ” இது என் காதல் புத்தகம் “\nமுன்னதாக இந்த படத்தின் இசையை நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டார், அதை தொடர்ந்து படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகிற்கு பிரமாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் வெளியிட்டார்.\nஇப்படி பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள ” இது என் காதல் புத்தகம் ” படத்தை மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மது ஜி கமலம் இயக்கியுள்ளார்.\nபிஜு தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜினு பரமேஷ்வர், ஜோமி ஜேக்கப் ஆகிய நால்வரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகியாக அஞ்சிதா ஸ்ரீ நடித்துள்ளார.\nஇவர்களுடன் குள்ளப்புள்ளி லீலா, ராஜேஷ் ராஜ், சூரஜ் சன்னி, ஜெய் ஜேக்கப் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nரோஸ்லேண்ட் சினிமாஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.\nஎம்.எஸ்.ஸ்ரீ மாதவ் இசையில் வைக்கம் விஜயலட்சுமியோடு, பிரவீன் கிருஷ்ணா இணைந்து பாடிய ” என்னாத்தா ” என்ற பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி கலக்கிக்கொண்டுள்ளது.\nதமிழகத்தில் நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற சில உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகி இருக்கிறது இப்படம். பெண் கல்வியின் அவசியத்தையும், வாலிபப் பருவங்களில் ஏற்படும் மனக்குழப்பத்தை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நகைச்சுவை கலந்து உருவாகியுள்ளது.\nஇந்த படத்தை தமிழகத்திலும், கேரளத்திலும் இயற்கை எழில் தளும்புகின்ற லொகேஷன்களில் படமாக்க்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணா, சஜித் கட்சிதமாக காட்சிகளை எடிட் செய்துள்ளார்.\nகொரொனா விட்டுச் சென்ற ரணங்களை ஆற்ற வருகிற நவம்பர் 27 ஆம் தேதி தமிழகமெங்கு வெளியாகிறது ” இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் யோகிபாபு நடிக்கும் அடுத்த கலக்கல் காமெடியில் உருவாகும் “காதல் மோதல் 50/50 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் ‘ நவம்பர் 15 முதல் திரைக்கு வருகிறது தடைகளை தகர்த்து திரைக்கு வருகிறது ‘நுங்கம்பாக்கம்’⁉ ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை படிக்க விரும்புவர்க்கு இந்த கார் காதல். படமாகிறது நயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல் இயக்குனர் வெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற 1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “ டி.ராஜேந்தர் பாணியில் காதலால் ரசிகர்களை உருக வைக்க வருகிறது ‘உதிர்’ தடைகளை தகர்த்து திரைக்கு வருகிறது ‘நுங்கம்பாக்கம்’⁉ ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை படிக்க விரும்புவர்க்கு இந்த கார் காதல். படமாகிறது நயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல் இயக்குனர் வெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற 1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “ டி.ராஜேந்தர் பாணியில் காதலால் ரசிகர்களை உருக வைக்க வருகிறது ‘உதிர்’ கவிதையாய் ஒரு காதல் கதை “மழையில் நனைகிறேன்” \nPrevதிரைப்பட தயாரிப்பாளர்களை 25 வருடமாக சேரவேண்டிய பல ஆயிரம் கோடி சன் டிவி கலாநிதி மாறன் மோசடி – தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் குமார் குற்றச்சாட்டு.\nNextசங்கர் கணேஷ் மகன் ” ஸ்ரீ”. மாடல் அழகியுடன் கதாநாயகனாக நடிக்கும் ” பேராசை”.புது இயக்குனர் அறிமுகம்.\nஅண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…\n கோஸ் அரவிந்த் எஸ்.ஏ. தயாராக இல்லை டா அரவிந்த் எஸ்.ஏ.வின் ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷலின் ட்ரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ கைவிடுகிறது ‘நான் தயாராக இல்லை டா’\nநடிகர் தவசிதேவர் புற்றுநோயால்) காரணமாக இன்று காலமானார்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் மாநிலச் செயலாளராக எனக்கு வாய்ப்பளித்த தலைவர் தளபதி அவர்களுக்கும், தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – கார்த்திகேய சிவசேனாபதி\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசென்டிரா நடிக்கும் திரைப்படம் “ப்ளாஷ் பேக்” (Flash Back)\nதௌலத்” திரைப்படம் நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/ayyakannu-protest-in-tenkasi-against-dharani-sugar-factory-vasudevanallur/videoshow/78625826.cms", "date_download": "2020-11-25T03:15:23Z", "digest": "sha1:AHUTTYCMAJH7XGTZLZ7VXH4Z6XQNLXGI", "length": 5080, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதேர்தல் முடிந்தால் நாங்கள் அடிமைகள்: அய்யாக்கண்ணு கொந்தளிப்பு\nதேர்தல் வந்தால் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. தேர்தல் முடிந்தால் நாங்கள் அடிமைகள் என வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.24 கோடி வழங்குவது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவேளாண் சட்டங்கள் விவசாயிகள் வாசுதேவநல்லூர் தென்காசி தரணி சர்க்கரை ஆலை அய்யாக்கண்ணு Tenkasi farmers protest dharani sugar factory vasudevanallur ayyakannu\nமேலும் : : செய்திகள்\nநிவர் புயல் : வானிலை ரமணன் பேட்டி...\nஉருவானது நிவர் புயல் : முழு விவரம்...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஅதிமுக கூட்டணியில் பாமக தொடருமா \nகர்நாடக துணை முதல்வர், கோவையில் வேல் பூசை\nஓ... நீங்கள் ஆஃப��லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2020-11-25T02:42:46Z", "digest": "sha1:CC6FG4BEJGJQZTL3RZRY3HV7YK7UM5PY", "length": 17429, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "குறைந்த தாக்கம் .. அதிக வெளியேற்றம் .. சரியான பாதையில் கோய் .. ஒரே நாளில் 23 பேர் குணமடைந்துள்ளனர்! | 23 கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்த பின்னர் கோவையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/un categorized/குறைந்த தாக்கம் .. அதிக வெளியேற்றம் .. சரியான பாதையில் கோய் .. ஒரே நாளில் 23 பேர் குணமடைந்துள்ளனர் | 23 கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்த பின்னர் கோவையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்\nகுறைந்த தாக்கம் .. அதிக வெளியேற்றம் .. சரியான பாதையில் கோய் .. ஒரே நாளில் 23 பேர் குணமடைந்துள்ளனர் | 23 கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்த பின்னர் கோவையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்\nஅன்று ஏப்ரல் 19, 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1 மணிக்கு. [IST]\nகோவை: கோயம்புத்தூர் இஎஸ்ஐ கிளினிக்கில் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் பெற்ற 23 கொரோனா வைரஸ் நோயாளிகள் வெற்றிகரமாக ம��ட்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nதமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ள 2 வது மாவட்டமான கோயம்புத்தூர் சரியான பாதையில் இருப்பதாகத் தெரிகிறது, குறைவான நோய்த்தொற்றுகள் மற்றும் அதிக இரவு குணமடைகிறது.\nஇது குறித்து கோயம்புத்தூர் ராஜமணி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். “கோவையில் கொரோனா வைரஸ் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனை முழுக்க முழுக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மற்றும் ஈரோடில் இருந்து 250 பேர் கொரோனா வைரஸுடன் உள்ளனர்.\nகோவையில் இருந்து 10 பேர்\n23 நோயாளிகளில், 10 பேர் நேற்று வெளியேற்றப்பட்டனர், திருப்பூர் கோயம்புத்தூர் 9 பேர், அவர்களில் 4 பேர் நீலகிரியாவைச் சேர்ந்தவர்கள் “மற்ற நோயாளிகள் விரைவில் குறைக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவதற்கு நாடுகடத்தப்பட்ட அவர்கள், உல்லனார் கோரிய பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகடந்த மூன்று நாட்களில் கோவையில் சோதனை செய்யப்பட்ட 2,225 பேரில், மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே கொரோனா வைரஸ் பரவுவதை விரைவாகக் கட்டுப்படுத்த முடியும் என்று மாவட்ட அதிகாரிகள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர், ”என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். , ராஜமணி.\nஇதற்கிடையில், விரைவில் தொடங்கவுள்ள மாநில அரசில் ஒன்றான திருப்பூர் மருத்துவமனையிலிருந்து ஐசாய் வெளியேறினார், குரினராப்டுல் வஹாப் அன்வர் விரும்பும் தன்னார்வலர்களுக்கு ரத்த பிளாஸ்மா கொடுப்பதை பரிசோதித்திருக்கலாம், “எனது பிளாஸ்மா இருந்து தேவைக்கான சோதனைகள், இந்த வைரஸ் சிகிச்சை நிலை நீங்கள் எனது இரத்தத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், கேட் தோல்விகள் என்கிறார். மார்ச் 23 அன்று நடந்த நிகழ்ச்சியில் தப்லிகி ஜமாஅத் பங்கேற்றார், அன்வர் டெல்லியில் இருந்து திரும்பினார், நோயாளி கொரோனா ஐசாய்க்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\nஅதே நேரத்தில், தமிழகத்தில், அதே நாளில், 82 பேர் வீடு திரும்பினர். 365 க்கும் மேற்பட்டோர் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தை அதிக எண்ணிக்கையிலான தேர்வு மையங்கள், வீடற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் மற்றும் இந்தியாவில் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களைக் கொண்ட மாநிலமாக இந்த மையம் பாராட்டியது.\nREAD முடிசூட்டு விழா இன்று தமிழகத்தில் 105 பேரை பாதிக்கிறது. | கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் இன்று மேலும் 105 வழக்குகள் வந்து 1,477 ஆக அதிகரித்துள்ளது\nஇதற்கிடையில், பிளாஸ்மாவை செயலாக்க தமிழகம் தயாராகி வருகிறது. இந்த சிகிச்சையைச் செய்ய இரண்டு வகையான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் உள்ளது. அவருக்கு ஒரு ஒப்புதல் உள்ளது. மற்றொரு ஒப்பீட்டுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். பிளாஸ்மா சிகிச்சை கிடைத்தவுடன் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தெரிவித்தார்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\nகொரோனா பூட்டுதல்: நாகாலாந்து அரசு அலுவலகங்கள் இன்று திறக்கப்படுகின்றன நாகாலாந்து அரசு அலுவலகங்கள் மீண்டும் தொடங்குகின்றன\nஅஸிம் பிரேம்ஜி முதல் அம்பானி வரை, பில்லியன்களில் பெரிய நிதி … கொரோனா வைரஸ்: இந்தியாவின் பல்வேறு பில்லியனர்களின் PM CARES இல் நன்கொடைகள் உயர்கின்றன\n“ஸ்டாலின் என்ன ஒரு மருத்துவர்” .. “அழவும் சிரிக்கவும்” | கொரோனா வைரஸ்: செ.மீ. எடபாடி பழனிசாமி, எம்.கே. ஸ்டாலின் வேலைக்கு எதிரான கொரோனா வைரஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசு பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஏழை மாணவர்களின் குடும்பங்களை ஆதரிக்கின்றனர் | பாண்டிச்சேரி அரசு கல்லூரியின் பேராசிரியர்கள் ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குகிறார்கள்\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்���ிக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/master-movie-teaser-celebration/132445/", "date_download": "2020-11-25T03:02:52Z", "digest": "sha1:KEUWJ57IYRPSJ2I7JRG7RNGXEOAKEJOW", "length": 7074, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Master Movie Teaser Celebration | Tamil Cinema News", "raw_content": "\nHome Latest News மாஸ்டர் டீசருக்காக திரையரங்கில் மாஸ் காட்டிய ரசிகர்கள் – இணையத்தை அதிர வைக்கும் வீடியோ.\nமாஸ்டர் டீசருக்காக திரையரங்கில் மாஸ் காட்டிய ரசிகர்கள் – இணையத்தை அதிர வைக்கும் வீடியோ.\nமாஸ்டர் டீசருக்காக திரையரங்குகளில் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nMaster Movie Teaser Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியானது.\nஇதனை திரையரங்குகளில் வெளியிட்ட போது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\n வனிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nNext articleபருவமழை எவ்வளவு பெய்தாலும் பயம் வேண்டியதில்லை.. தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது – வெளியான முக்கிய தகவல்.\nMaster Teaser டயலாக்கே இல்லாம வெறித்தனம் காட்டியிருக்காங்க.\n8 வருடங்களுக்குப் பிறகு விஜய் கொடுத்த கிப்ட்.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்த சஞ்சீவ்.\nமாஸ்டர் படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியானது.. ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் காத்திக்கிட்டு இருக்கு.\nஒரேயடியாக 22 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மடோனா செபஸ்டியன் – ஒல்லியா செம ஹாட்டாக வெளியான புகைப்படம்.\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்க���ுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nBB4: இனிமே என்ன அக்கான்னு கூப்பிடாத Balaji.., சரி Archana..\nLIVE: சென்னையை பதம் பார்க்கும் Nivar புயல் மழை..\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/governor-kiranpedi-did-changing-answering-narayanasamy/", "date_download": "2020-11-25T02:36:57Z", "digest": "sha1:WJDVV7WTNYIQMUMEI7QJ6AXPG75LYSDV", "length": 13524, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றமா? - நாராயணசாமி பதில் - Sathiyam TV", "raw_content": "\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றமா\nபுதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றமா\nபுதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றப்படுவாரா என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்தார்.\nபுதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. அதைத்தொடர்ந்து புதுவை மக்கள் சார்பில் அந்த விழாவில் நான் கலந்துகொண்டேன்.\nநாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். அவர் புதுவை மாநிலத்தில் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கவேண்டும். இதுதொடர்பாக அவரையும் மத்திய மந்திரிகளையும் சந்தித்து வலியுறுத்துவேன்.\nபுதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மதச்சார்பற்ற கட்சிகள் டெல்லி சென்று போராட்டம் நடத்தி உள்ளோம். அந்த கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.\nபுதுவைக்கு அதிக மானியம் வழங்குவது, கடன்தொகையை ரத்து செய்வது 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக நிதி வழங்குவது, மத்திய அரசின் திட்டங்களுக்கு 90 சதவீத நிதி வழங்குவதை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nஅவரிடம், சட்டசபை எப்போது கூடுகிறது புதிய சபாநாயகர் எப்போது தேர்வு செய்யப்படுவார் புதிய சபாநாயகர் எப்போது தேர்வு செய்யப்படுவார் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, இவை அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.\nமேலும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தீர்கள். புதிதாக அமைந்துள்ள அரசிடமும் வலியுறுத்துவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nநிவர் புயல்.. நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை..\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து..\nநிவர் புயல் – வதந்திகளை நம்பாதிங்க.\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nநிவர் புயல்.. நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை..\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து���ள் சேவை ரத்து..\nநிவர் புயல் – வதந்திகளை நம்பாதிங்க.\nநிவர் புயல்.. நாம் பாதுகாப்பாக இருக்கு சில முன்னேச்சரிக்கைகள்\n2 மாவட்டங்களுக்கு 3ம் எண் புயல் கூண்டு\nநெருங்குகிறது நிவர்.. தயாராகுகிறது மீட்பு குழு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/05/29000139/1388913/Arasiyalla-Ithellam-Sagajamappa.vpf", "date_download": "2020-11-25T03:16:48Z", "digest": "sha1:PWSAMHEJU72QKFF5MQXN7E37F24BQKYN", "length": 6689, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(28.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால திமுக ச்சீப் பாலிட்டிக்ஸ் செய்யுறதா அதிமுக அமைச்சர் சொல்றாரு, அதிமுக அரசுக்கு சிறுபிள்ளைத்தனமா செயல்படுறதே வாடிக்கையாகிடுச்சுனு திமுக எம்.பி. சொல்றாரு..\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால திமுக ச்சீப் பாலிட்டிக்ஸ் செய்யுறதா அதிமுக அமைச்சர் சொல்றாரு, அதிமுக அரசுக்கு சிறுபிள்ளைத்தனமா செயல்படுறதே வாடிக்கையாகிடுச்சுனு திமுக எம்.பி. சொல்றாரு..\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\n(24.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.11.2020) அரசியல்ல இதெ���்லாம் சகஜமப்பா\n(20.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/canada?pg=13", "date_download": "2020-11-25T02:10:10Z", "digest": "sha1:37L7PQOZOKPDU7KJ4UC574IL2EOFGAAS", "length": 13131, "nlines": 110, "source_domain": "www.tamilan24.com", "title": "கனடாச் செய்திகள்", "raw_content": "\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nபாலியல் புகார் கூறும் பெண்களுக்கு தகுந்த ஆதாரம் வேண்டும்: மெலானியா ட்ரம்ப்\np>இணையத்தில் வைரலாகி வரும் #மீ டூ பாலியல் புகார் இயக்கம் குறித்துக் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். சமூக மேலும் படிக்க... 12th, Oct 2018, 01:23 AM\nகனடாவில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபருக்கு நேர்ந்த கதி\nகனடாவில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபர் மரணமடைந்துள்ளார். இது குறித்த தகவலை பெடரல் அரசு ஏஜன்ஸியான Correctional Service of Canada வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க... 5th, Sep 2018, 12:42 PM\nகனடா டொரோண்டோ பகுதியில் துப்பாக்கி சூடு அதிர்ச்சி வீடியோ\nஇரண்டு குழுக்களிடையே நடைபெற்ற மோதலே காரணம் என டொரோண்டோ போலீஸ் தெரிவித்துள்ளது உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும் நாளை அந்த கட்டிட தொகுதி வழமைக்கு மேலும் படிக்க... 31st, Aug 2018, 05:59 PM\nஆழ்ந்த இரங்கல்கள்: கேரளாவுக்கு ஆறுத��் கூறிய கனடிய பிரதமர்\nகேரள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். வரலாறு காணாத வெள்ளத்தால் கேரள மாநிலம் மேலும் படிக்க... 22nd, Aug 2018, 01:20 PM\nகனடாவில் இந்தியரை மோசமான வார்த்தைகளால் திட்டி இனவெறி தாக்குதல் நடத்திய பெண்: வெளியான வீடியோ\nசமீபத்தில்தான் கனடா பிரதமர் இன வெறிக்கு தன் நாட்டில் இடமில்லை என எச்சரிக்கை விடுத்திருந்தபோது தற்போது மீண்டும் இனவெறி தொடர்பான சம்பவம் நடந்துள்ளது. கனடா மேலும் படிக்க... 22nd, Aug 2018, 01:18 PM\n இலங்கையர் உள்ளிட்ட கனேடிய நாட்டவர்கள் வெளிநாட்டில் கைது\nதீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவித்து இலங்யைர் ஒருவர் அடங்களாக கனேடியர்கள் உள்ளிட்ட பலர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து மேலும் படிக்க... 14th, Aug 2018, 02:57 AM\nகளைகட்டியுள்ள 51-வது ரொறொன்ரோ கரிபியன் திருவிழா\nகரிபிய கலாச்சாரத்தின் முழு காட்சியமைவுகளுடன் 51வது ரொறொன்ரோ கரிபியன் திருவிழா சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் மில்லயனிற்கும் மேலான மேலும் படிக்க... 6th, Aug 2018, 10:32 AM\nடன்வோர்த் அவெனியுவில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பு என ISIS\nஞாயிற்றுகிழமை டன்வோர்த் அவெனியுவில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பு என ISIS கோரியுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் ஆதாரமற்ற மேலும் படிக்க... 26th, Jul 2018, 04:51 PM\nதுப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு - தாக்குதல் நடத்திய மர்ம நபரை சுட்டு கொன்றது போலீஸ்\nகனடாவின் டொரன்டோ நகரில் திடீரென மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். மர்ம நபர் சுட்டதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:15 AM\nகனடாவை உலுக்கிய தீ விபத்து... உடல் கருகி பலியான குடும்பம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகனடாவின் Port Colborne நகரில் 2 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குடும்பம் தீவிபத்தில் பலியான வழக்கில், அந்த குடியிருப்பின் உரிமையாளருக்கு 100,000 டொலர் மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:20 AM\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ��� தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 7 பில்லியன் ஒதுக்கீடு..\nபிகில் படத்தில் நடித்ததற்காக அட்லீயை வறுத்தெடுக்கும் ஆனந்தராஜ்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா..\nதவறாக நடந்து கொள்கிறார் : தயாரிப்பாளர் மீது புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்..\nமதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன் தடுப்பூசிக்கு முந்திக் கொள்ளும் நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/010417-inraiyaracipalan01042017", "date_download": "2020-11-25T02:09:56Z", "digest": "sha1:QLNI5Y5USHYOJXO6UE7HYXEX5F6AXXWW", "length": 9713, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "01.04.17- இன்றைய ராசி பலன்..(01.04.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர் சனங் களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். சிக்கனமாக இருங்கள���. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகடகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் பண வரவு உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nசிம்மம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர் கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார் கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத் தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார் கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். தடைகள் உடைபடும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகள் தடைப் பட்டு முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர் கள். அநாவசியச் செலவு களை கட்டுப்படுத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகும்பம்: நட்பு வட்டம் விரியும். எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெரு கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://murasu.in/2020/08/14/", "date_download": "2020-11-25T02:07:39Z", "digest": "sha1:QHKCEEZZKNIXPZTIPURDDPX35JSHOUFZ", "length": 9214, "nlines": 124, "source_domain": "murasu.in", "title": "14/08/2020 – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபாகிஸ்தானுடனான இந்திய வான் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் பணி ஆகும். இந்திய விமானப்படை கட்���ளையகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மிகப்பெரிய கட்டளையகங்களில் இது ஒன்றாகும். நேற்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் பதவ்ரியா இந்த கட்டளையகத்தின் முக்கிய தளம் ஒன்றிற்கு தீடிர் விசிட் அடித்தார், அப்போது தயார்நிலை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மிக்21 போர் விமானத்திலும் […]\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://organicwayfarm.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a8%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587", "date_download": "2020-11-25T03:04:59Z", "digest": "sha1:SMMLDFBWOP3X2T7ZGKXFQH6DANZPGOD6", "length": 3979, "nlines": 64, "source_domain": "organicwayfarm.in", "title": "பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை விவசாய பயிற்சி", "raw_content": "\nHome » Latest Farm Update » Uncategorized » பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை விவசாய பயிற்சி\nUncategorized ஆலங்குடி பெருமாள் இயற்கை அரிசி இயற்கை விவசாய பயிற்சி பாரம்பரிய அரிசி\nபாரம்பரிய நெல் மற்றும் இயற்கை விவசாய பயிற்சி\nநமது இயற்கை வழி விவசாயிகளின் ஆய்வு மையத்தில், இயற்கை வழி விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பம் திரு ஆலங்குடி பெருமாள் நடவு முறை போன்றவை பயிற்றுவித்தல் நிகழ்வு நடைப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது “கார் குருவை கான பாரம்பரிய நெல் சாகுபடி, மற்றும் மாற்றுபயிர் சாகுபடிக்கான ஆலோசனை மற்றும் இடர்நீக்கும் பயிற்சி” அளிப்பதாக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்\nபாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nவிதைத் தேர்வு விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது. தேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும் விதைகளை […]\nPrevious post நடவுத்திருவிழா – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-delhi-recruitment-2020-apply-online-for-project-attendant-post-006667.html", "date_download": "2020-11-25T03:06:55Z", "digest": "sha1:62EC6IVLDLI2PZ6WACYKXGRGVBP3Z3ZB", "length": 13358, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! | IIT Delhi Recruitment 2020 - Apply online for Project Attendant Post - Tamil Careerindia", "raw_content": "\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Attendant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 10\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : ரூ.180400 முதல் ரூ.25,400 மாதம்\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nநேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://ird.iitd.ac.in/ என்ற இணையதளம் மூலம் 26.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ird.iitd.ac.in/rec அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nஎம்.டெக், எம்.இ பட்டதாரிகள் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n4 min ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n1 hr ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n1 hr ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n23 hrs ago தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு\nNews நிவர் புயல்.. முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம்- உதவிக்கரம் நீட்ட காத்திருக்கிறோம்\nFinance இது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\nSports விராட், ரோகித் இல்லாதது வெற்றிடத்த ஏற்படுத்தும்... ஆனா அதை நிரப்ப திறமையான வீரர்கள் இருக்காங்க\nMovies மீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி.. சைக்காலஜிக்கல் த்ரில்லர் 'எக்கோ'வில் தனித்துவ கேரக்டர்\nLifestyle விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nதிருப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு தமிழக அரசில் ரூ.1 லட்சம் ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/869669", "date_download": "2020-11-25T02:42:52Z", "digest": "sha1:XIKUV57QPJB5SQOKKSSQ6HEIZ5QD76RG", "length": 3127, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கரோலின் வோஸ்னியாக்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கரோலின் வோஸ்னியாக்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:45, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n93 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:25, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:45, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-11-25T03:31:55Z", "digest": "sha1:XWWBIKWW7CKNKUPCTVT7X27K65WCFCGE", "length": 7200, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புகாரி (நூல்) - தம���ழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுஹாரி அல்லது புகாரி (Sahih al-Bukhari, ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரி ஹதீஸ் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முகம்மது அல்-புகாரி ஆவார்.அவரது பெயராலேயே இந்நூல் ஸஹீஹ் புகாரி என்று அழைக்கப் படுகிறது.இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. [1]இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது.\nஸஹீஹ் புகாரி ஹதீஸ் நூல்\n1 நூலின் உண்மையான தலைப்பு\nஇந்நூல் பொதுவாக ஸஹீஹ் அல் புகாரி என குறிப்பிடப்படுகிறது. ஆனால் நூலின் உண்மையான தலைப்பு இப்னு அல்- சலா கருத்துப்படி, \"அல்- ஜாமி அல்- சஹீஹ் அல்- முஸ்னத் அல்- முக்தசர் மின் உம்ரி ரசூல் அல்லாஹி வ சுனைனிஹி வ அய்யாமிஹி\" என்பதாகும்.அதாவது \"முகமது நபி , அவரது நடைமுறைகள் மற்றும் அவரது காலம் தொடர்புடைய செயல்கள் தொடர்பாக இணைக்கப்பட்ட தொடர்புகள் கொண்டு உண்மையான ஹதீஸ் சேகரிப்பு\" எனப் பொருள்படும்.[2]\nஇமாம் புகாரி அவர்கள் பரவலாக அப்பாசித் கலிபா காலத்தில் தனது 16 வயதில் இருந்து பயணம் செய்து மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்து ஸஹீஹ் ஹதீஸ்கள் உட்பட கிட்டத்தட்ட 600,000 ஹதீஸ்களை தொகுத்தார்.[3].\nஅவருக்கு கிடைத்த ஹதீஸ்களில் மிக மிக உண்மையானதை மட்டும் ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் சேர்த்தார்.நிபுணர்கள் கணக்கு படி ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் பொதுவாக, 7,397 ஹதீஸ்கள் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.\nமிக மிக உண்மையானதை மட்டும் ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் சேர்க்கப் பட்டதால் இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது. முகமது நபியின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2020, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-25T01:54:20Z", "digest": "sha1:IVZSSUPR3WSARX6NPN67MAN43C5M6QU5", "length": 18692, "nlines": 138, "source_domain": "thetimestamil.com", "title": "பெலாரஸில் லுகாஷென்கோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் புதிய சுற்று, நிலைமை பதட்டமானது", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/World/பெலாரஸில் லுகாஷென்கோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் புதிய சுற்று, நிலைமை பதட்டமானது\nபெலாரஸில் லுகாஷென்கோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் புதிய சுற்று, நிலைமை பதட்டமானது\nஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக புதிய சுற்று ஆர்ப்பாட்டங்கள் பெலாரஸில் தொடங்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்குவதால் நிலைமை பதட்டமாகிவிட்டது.\nதலைநகர் மின்ஸ்கில் சுதந்திர சதுக்கம் போன்ற பல முக்கிய பகுதிகளில் கடும் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகலகப் பிரிவு போலீசாருக்கு முன்னால், எதிர்ப்பாளர்கள் ‘வெட்கக்கேடானது’, ‘போய்விடு’ போன்ற கோஷங்களை எழுப்புகிறார்கள்.\nஆகஸ்ட் 9 ம் தேதி தேர்தல் நடந்ததிலிருந்து பெலாரஸில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த தேர்தல்களில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக குற்றம் சாட்டி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி லுகாஷென்கோவை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.\nலுகாஷென்கோ கடந்த 26 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். தேர்தலில் மோசடி எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அவர் பதவியை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nபெலாரஸில் புடின் என்ன செய்யப் போகிறார் போராட்டங்களுக்கு மத்தியில் சந்தேகம் அதிகரித்தது\nபெலாரஸ்: லுகாஷென்கோவை ‘ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி’ என்று ஏன் அழைக்கிறார்கள்\nபெலாரஸில், குறிப்பாக தலைநகர் மின்ஸ்கில் நிலைமை பதட்டமாக உள்ளது. கலகப் பிரிவு போலீசார் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்கின்றனர். மக்கள் கையில் பலூன்கள், பூக்கள் மற்றும் சிவப்பு மற்றும் வெள்ளை கொடிகள் உள்ளன.\nகடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டதை விட இந்த முறை அதிக படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்ஸ்கில் இருக்கும் பிபிசி நிருபர் ஸ்டீவ் ரோசன்பெர்க் கூறுகிறார்.\nகாவல்துறையினர் தங்கள் இடத்திலிருந்து நகரக்கூடாது என்பதற்காக சில எதிர்ப்பாளர்கள் சாலையில் படுத்துக் கிடப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மீதமுள்ளவர்கள் ‘வெட்கக்கேடானது’, ‘போங்கள்’ போன்ற கோஷங்களை எழுப்புகிறார்கள்.\nலுகாஷென்கோவுக்கு சமீபத்தில் 66 வயது. சிலர், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் எலி’ என்று கேலி செய்வதற்காக கரப்பான் பூச்சிகளின் உருவங்களுடன் முனகிக் கொண்டிருந்தார்கள்.\nஎதிர்ப்பாளர்கள் ஒரு பெரிய குழு சுதந்திர அரண்மனையில் லுகாஷென்கோவின் இல்லத்தை நோக்கி அணிவகுத்தது. இருப்பினும், ஏராளமான கலகப் பிரிவு போலீசார் இங்கு நிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் அங்கு நீர் பொழிவு வண்டிகள் உள்ளன. கவச வாகனங்களும் இப்பகுதியைப் பாதுகாக்க கிளறிவிடுவதைக் காணலாம்.\nபிரதான ஆர்ப்பாட்ட இடத்தை மக்கள் அடைய முடியாதபடி போலீசார் மின்ஸ்கின் பல தெருக்களை மூடிவிட்டனர். ப்ரெஸ்ட் மற்றும் கிராண்டோ போன்ற நகரங்களில் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகவும் தகவல்கள் உள்ளன.\nமுழு சம்பவத்தையும் புகாரளிப்பதில் பத்திரிகையாளர்களுக்கு சிக்கல் உள்ளது. ���னிக்கிழமை, நிர்வாகம் 17 பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை வாபஸ் பெற்றது. இவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு ஊடகங்களுக்காக பணிபுரியும் பெலாரஸ் குடிமக்கள்.\nபெலாரஸ் அரசாங்கத்தின் இந்த முடிவால் பாதிக்கப்பட்டவர்களில் பிபிசியின் ரஷ்ய சேவையின் இரண்டு ஊடகவியலாளர்கள் உள்ளனர். இது தொடர்பாக பிபிசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, இது ‘சுயாதீன பத்திரிகையின் மூச்சுத் திணறலை கடுமையாக கண்டிக்கிறது’ என்று கூறியுள்ளது.\nபெலாரஸ்: சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள், புடினுக்கு விலை கிடைக்காமல் இருக்க உதவுங்கள்\nஸ்வெட்லானா மற்றும் அவரது மூவரும் பெலாரஸில் ஜனாதிபதிக்கு சவால் விடுகின்றனர்\nசெர்ஜி பாபிலேவ், கெட்டி இமேஜஸ்\n125 எதிர்ப்பாளர்களை கைது செய்வதாக நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது, ஆனால் வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.\nலுகாஷென்கோவின் பத்திரிகை செயலாளர் ரஷ்ய ஊடகங்களுக்கு ஒரு படத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது, அதில் அவர் சுதந்திர அரண்மனைக்கு வெளியே இயந்திர துப்பாக்கியுடன் நிற்கிறார். ஞாயிற்றுக்கிழமை, அவர் ஒரு தாக்குதல் துப்பாக்கியை ஏந்தியிருந்தார்.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் லுகாஷென்கோவை தனது பிறந்தநாளில் மாஸ்கோவை அழைக்க அழைத்தார்.\nஇது பெலாரஸ் ஜனாதிபதியின் ரஷ்யாவிற்கான ஆதரவின் புதிய இணைப்பாகக் கருதப்படுகிறது. இருப்பினும், லுகாஷென்கோ எப்போதுமே ரஷ்யாவைப் பற்றி அவ்வளவு நேர்மறையாக இருக்கவில்லை.\nஆனால் தேவைப்பட்டால் பெலாரஸில் தலையிட ஒரு போலீஸ் ரிசர்வ் படையை உருவாக்கியுள்ளதாக புடின் கூறியுள்ளார். இருப்பினும், ‘நிலைமை கட்டுப்பாட்டை மீறும் வரை’ இது பயன்படுத்தப்படாது என்று அவர் கூறுகிறார்.\n(உங்களுக்காக பிபிசி இந்தியின் Android பயன்பாடு இங்கே கிளிக் செய்க முடியும். நீங்கள் எங்களுக்கு முகநூல், ட்விட்டர், Instagram மற்றும் வலைஒளி தொடர்ந்து பின்பற்றலாம்.)\nREAD முற்போக்குவாதிகளுக்கு மற்றொரு சமிக்ஞையில், வாரன் பிடனை ஆதரிக்கிறார் - உலக செய்தி\nகோவிட் -19 தடுப்பூசிக்கு 8 வேட்பாளர்களை மருத்துவ பரிசோதனையில் WHO அறிவிக்கிறது – உலக செய்தி\nகுடிசைவாசிகளை நிராகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பங்களாதேஷ் வைரஸ் மருத்துவமனைகள் – உலக செய்தி\nகோவிட் -19 உலகளாவிய இறப்புகள் 200,000 ஐ தாண்டியது – உ��க செய்தி\nசீனாவின் பொருளாதாரம் பல தசாப்தங்களில் முதல் முறையாக ஒப்பந்தம் செய்கிறது – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\ns ஜெய்சங்கர் லடாக் இந்தியா சீனா பதற்றம் குறித்து கூறினார்\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/erode-man-arrested-for-girl-raped.html", "date_download": "2020-11-25T02:33:52Z", "digest": "sha1:UCCRVQOZUAITUVR5OKNV2F3FZ3XWP7QG", "length": 7220, "nlines": 151, "source_domain": "www.galatta.com", "title": "Erode Man arrested for girl raped", "raw_content": "\nசிறுமியை மிரட்டி நினைக்கும்போதெல்லாம் பலாத்காரம் செய்த கொடூரன்\nசிறுமியை மிரட்டி நினைக்கும்போதெல்லாம் பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஈரோடு அருகே கஸ்பா பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று, நீண்ட வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பசுபதி என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில், காப்பகத்தில் உள்ள ஒரு சிறுமியை, ஆசை வார்த்தைகள் கூறி தனது இச்சைக்குப் பசுபதி அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுக்கவே, அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nசிறுமி பயந்துபோனதால், அந்த பயத்தை வைத்தே, தான் நினைக்கும்போதெல்லாம், சிறுமியைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஒரு கட்டத்தில், அந்த ஓட்டுநரின் பாலியல் தொல்லையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வலியால் துடித்த சிறுமி, காப்பக நிர்வாகியிடம் அழுதுகொண்டே புகார் அளித்துள்ளார்.\nஇதனையடுத்து, சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பசுபதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவ��� செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பசுபதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n>>சிறுமியை மிரட்டி நினைக்கும்போதெல்லாம் பலாத்காரம் செய்த கொடூரன்\n>>நிர்வாண போஸ்.. தில்லாலங்கடி பெண்..\n>>சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்றவரை நிர்வாணமாக்கி சாலையில் இழுத்துச் சென்ற ஊர் மக்கள்\n>>“வாயில் மதுஊற்றி கதறக்கதற பலாத்காரம் செய்தோம்\n>>பலாத்காரம்செய்து பெண்கள் அடுத்தடுத்து எரித்துக்கொலைதெலகானவையே அதிர வைத்த காமவெறியாட்டம்\n>>பிறந்தநாளன்று பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்\n>>காதல் வலையில் சிக்கவைத்து ரவுடியை கைது செய்த தில்லானா பெண் எஸ்.ஐ\n>>மும்பையிலிருந்து வந்த சிறுமியைப் பலாத்காரம் செய்த காம பிசாசுகள்\nஇளம்பெண் கூட்டு பலாத்காரத்தில் எரித்துக்கொலை..SPLARTICLE\n>>இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கு.. 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/30080056/2017880/not-wear-face-Mask-clean-the-road-Mumbai-Corporation.vpf", "date_download": "2020-11-25T03:33:22Z", "digest": "sha1:PGN6MFIEJCB5XUTRZ674VKXXWV6SVJH6", "length": 14666, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "முக கவசம் அணியாதவர்கள் சாலையை சுத்தம் செய்ய வேண்டும்: மும்பை மாநகராட்சி அதிரடி || not wear face Mask clean the road Mumbai Corporation Action", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுக கவசம் அணியாதவர்கள் சாலையை சுத்தம் செய்ய வேண்டும்: மும்பை மாநகராட்சி அதிரடி\nபதிவு: அக்டோபர் 30, 2020 08:00 IST\nமுக கவசம் அணியாதவர்களுக்கு சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையை மும்பை மாநகராட்சி வழங்கி வருகிறது.\nமுக கவசம் அணியாதவர்கள் சாலையை சுத்தம் செய்யும் காட்சி.\nமுக கவசம் அணியாதவர்களுக்கு சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையை மும்பை மாநகராட்சி வழங்கி வருகிறது.\nநாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி வரும் வரை முக கவசம் தான் கொரோனா தடுப்பு மருந்தாக கருதப்படுகிறது.\nஇந்தநிலையில் மும்பையில் முககவசம் அணியாதவர்களை சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து மாநகராட்சி உதவி கமிஷனர் விஸ்வாஸ் மோதே கூறுகையில், “ முககவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலித்து வருகிறோம். இதில் அபரா���ம் செலுத்த மறுப்பவர்கள் மற்றும் ஊழியர்களிடம் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களை சாலையை சுத்தம் செய்தல் போன்ற சமூக பணிகளில் ஈடுபட வைக்கிறோம்.\nகே-வார்டு பகுதியில் இதுவரை 35 பேரை சமூக பணிகளில் ஈடுபட வைத்து உள்ளோம் “ என்றார்.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nஎடியூரப்பா மைசூரு வருகை: போலீஸ் கமிஷனர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்\nமறைந்த நடிகர் அம்பரீசின் நினைவு மண்டபம்- வெண்கல சிலை திறப்பு\nகர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம்: டி.கே.சிவக்குமார்\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nகர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nபிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\n��ிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/canada?pg=14", "date_download": "2020-11-25T02:04:50Z", "digest": "sha1:HGAF6C32MTDCUZNGA4RLLN3222EAZUCI", "length": 12139, "nlines": 110, "source_domain": "www.tamilan24.com", "title": "கனடாச் செய்திகள்", "raw_content": "\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nரொறன்ரோவில் உள்ள இரு ATM இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களின் பின்னர் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி மேலும் படிக்க... 19th, Jul 2018, 01:48 AM\nகனடாவில் தொடர்ந்தும் மனித எச்சங்கள்\nகனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை தொடர்கொலை செய்தவரின் சொந்த காணியில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினமும் மேலும் படிக்க... 7th, Jul 2018, 02:48 AM\nகனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன்: டிரம்ப்\nG7 மாநாட்டின் முடிவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன் மேலும் படிக்க... 13th, Jun 2018, 11:05 AM\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட படத்தால் “தலை குனிந்த” அமெரிக்க அதிபர்\nசமீபத்தில் G7 மாநாட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “தலை குனிய” நேரிட்டுள்ளது. மேலும் படிக்க... 12th, Jun 2018, 07:01 AM\nஉடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த பெண் செய்த மோசமான செயல்\nகனடாவில் உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த பெண் அங்குள்ள உபகரணங்களை அடித்து உடைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... 11th, Jun 2018, 10:18 AM\nகனடா பிரதமரை அசரடித்த டிரம்ப்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் நீங்கள் வெள்ளை மாளிகைக்கு தீவைக்கவில்லையா என பழைய வரலாற்று நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் டிரம்ப் பேசியுள்ளார். மேலும் படிக்க... 7th, Jun 2018, 12:46 PM\nதனது மனைவி மற்றும் குழந்தையுடன் பூங்காவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் கனடிய பிரதமர்\nகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பூங்காவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 6th, Jun 2018, 09:53 AM\nஇந்திய பயணம் குறித்து மனம்வருந்திய கனடா பிரதமர்\nகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய பயணம் விமர்சனத்துக்கு ஆளான நிலையில் அது குறித்து அவர் மனம் வருந்தி பேசியுள்ளார். மேலும் படிக்க... 5th, Jun 2018, 11:46 AM\nகனடாவின் உளவுத்துறை நியூஸிலாந்தின் ஒவ்வொரு சமுதாய மட்டமும் சீன அரசின் தாக்கத்துள்ளாகியிருப்பதாகவும், நிலைமை மோசமான கட்டத்தை அடைந்து விட்டதாகவும் எச்சரித்துள்ளது மேலும் படிக்க... 1st, Jun 2018, 02:34 PM\nதமிழ் இளைஞன் சுட்டுக் கொலை\nதமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் . மேலும் படிக்க... 29th, May 2018, 09:20 AM\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 7 பில்லியன் ஒதுக்கீடு..\nபிகில் படத்தில் நடித்ததற்காக அட்லீயை வறுத்தெடுக்கும் ஆனந்தராஜ்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா..\nதவறாக நடந்து கொள்கிறார் : தயாரிப்பாளர் மீது புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்..\nமதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன் தடுப்பூசிக்கு முந்திக் கொள்ளும் நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2018/05/blog-post_51.html", "date_download": "2020-11-25T01:47:51Z", "digest": "sha1:MVFGNTH76FQBAGGKCZVU7TIFLTBD5CED", "length": 12372, "nlines": 239, "source_domain": "www.ttamil.com", "title": "எதிர்மறை எண்ணங்கள்-சுகி ,சிவம் ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nஏன் படைத்தாய் இறைவா என்னை\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போல...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nரஜனிக்கு வில்லன் விஜய் சேதுபதி.\nகுற்றம் புரிந்தவன் + கடவுள் தண்டனை =\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதெய்வமகள் வாணி போஜன் [சின்னத்திரை]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வர���யில...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\n... விமானம் , அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம். பறவை ,அது வானில் பறப்பதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2124", "date_download": "2020-11-25T01:45:07Z", "digest": "sha1:TF6URMAV5P7LMSX53A5TEU7KWKBSS3PA", "length": 18690, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - புழக்கடைப்பக்கம் - மக்களை மிரட்டும் போர் வெறியன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்\nமக்களை மிரட்டும் போர் வெறியன்\n- மணி மு.மணிவண்ணன் | மே 2004 |\n\"இது நம் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான தேர்தல்\" என்கிறார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரி. இது வழக்கமாக எல்லா வேட்பாளர் களும், எல்லாத் தேர்தல்களிலும் சொல்லுவது தான் என்றாலும், இந்தத் தேர்தல் வித்தியாசமான தேர்தல்தான். தான் போர்க்காலத் தலைவன், மக்களைக் காப்பாற்றத்தான் தான் எதையும் செய்வதாக முரசு கொட்டும் அதிபர் புஷ்ஷ¤ம் அவரது சேனைகளும் ஒரு பக்கம். அதிபர் புஷ்ஷைத் தேவதூதத் தளபதி என்று எள்ளி, \"மக்களை மிரட்டும் போர் வெறியன்\" புஷ்ஷைத் தோற்கடிக்கத் தன்னால் முடியும் என்று பகல்கனவு காணும் வேட்பாளர் ரால்·ப் நேடர் இன் னொரு பக்கம். இந்த முக்கியமான தேர்தலில், பேச வேண்டிய முக்கியமான கருத்துகளை வழ வழா கொழ கொழா என்று மழுப்பும் \"ஊத்தப்பம்\" ஜான் கெர்ரி எல்லாப் பக்கமும்.\nஇராக் போர், நாட்டுப் பொருளாதாரம், பயங்கரவாதம், என்று பலதரப் பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகளைத் தந்து நாட்டையும், ஏன் உலகத்தையும் வழி நடத்திச் செல்லும் தலைவரை, வரலாறு கண்டிராத மாபெரும் வல்லரசின் தலைமைப் பதவிக்குத் தான் இந்தத் தேர்தல். இந்த முக்கியமான தேர்தலின் முக்கியமான கொள்கைகளைப் பற்றிய விவாதங்களை எதிர்பார்ப்பவர்கள், இந்தத் தேர்தலில் நேரடியாகப் பங்கு பெறாதவர்களைத் தான் பார்க்க வேண்டும்.\nஇராக் போரின் குறிக்கோளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுபவர் இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் டோனி பிளேர். இது பண்பாட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் நடக்கும் போர்; செங்கோலுக்கும் கொடுங் கோலுக்கும் போர்; மதக் காழ்ப்பற்ற, சுதந்திர வாஞ்சை கொண்ட முற்போக்கு வாதத்துக்கும், வெறுப்பை உமிழும், பயங்கரவாதப் பிற்போக்கு வாதிகளுக்கும் நடக்கும் போர்; இதில் வெல்வது அமெரிக்கா மட்டுமல்ல; தோல்வி நம் எல்லோரையுமே சுடும் என்று எச்சரிக்கிறார் பிளேர்.\nபயங்கரவாதப் பிற்போக்குவாதிகளை எதிர்க்கிறோம் எனும் முற்போக்குவாதிகள், அதே சமயம் பயங்கரவாதிப் பண்ணை அமைக்கும், அணுக்குண்டுச் சந்தையிலே \"இஸ்லாம் குண்டுகளை ஏலம் விற்கும், பாராளுமன்றங்களைத் தகர்க்க மனித வெடிகுண்டுகளை ஏவும் சர்வாதிகாரிகளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவது ஏனோ பயங்கரவாதம் என்பது அரசியல் நோக்கங்களுக்காகப் பொதுமக்கள் மீதான வன்முறைத் தாக்குதல் என்றார் \"த நேஷன்\" பத்திரிக்கையின் இலக்கிய ஆசிரியர் ஆதாம் ஷாட்ஸ். அதை வரவேற்ற லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் வாசகர் டிம் விவியன், அரசியல் நோக்கங்களுக்காக ·பல்லூஜாவிலும் இராக் முழுவதும் நடக்கும் அமெரிக்காவின் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி நாமும்தான் பயங்கரவாதிகள், இல்லையா எனத் தவிக்கிறார்.\nடென்னிஸ் குசினிச், ஹாவர்ட் டீன், மறைத்திரு அல் ஷார்ப்டன் ���ற்றும் ரால்·ப் நேடர் ஆகியோர், இராக் போர், பேட்ரியட் சட்டத்தின் அடக்குமுறைப் பிரிவுகள், பொருளாதாரச் சரிவு, பொதுநலக் கொள்கைகளைப் பற்றிய தம் வாதங்களை முன் வைத்தனர். 9-11 விசாரணை குழுவின் முன்னர் சாட்சியம் சொல்ல வந்த சிலரும் நல்ல கருத்துகளை முன் வைத்தனர். ஆனால் இவை ஏனோ புஷ்-கெர்ரி விவாதங்களில் இடம் பெறவில்லை.\nஅதிபர் புஷ்ஷ¤க்குப் பூச்சாண்டி காட்ட மட்டும் தெரிகிறது. எதை எடுத்தாலும், 9-11, அல் கைடா, என்று பூச்சாண்டி காட்டுகிறார். \"தங்கள் பாதுகாப்புக்காக அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுப்பவர்கள் அவை இரண்டுக்குமே தகுதியற்றவர்கள்\" என்று எச்சரித்தார் பெஞ்சமின் ·பிரான்க்ளின். அதிபர் புஷ்ஷின் பூச்சாண்டிக்கு மிரள்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n9-11 பயங்கரவாதிகளின் மாபெரும் வெற்றி வெறும் கட்டிடங்களைத் தகர்த்துப் பல்லாயிரம் பேர்களை கொன்றதல்ல. அமெரிக்கக் குடியரசின் அடிப்படைக் கொள்கைகளையே நிலைகுலைய வைத்து, பயங்கரவாத, சர்வாதிகாரப் போக்குகளை அன்றாட வாழ்வில் நிலைநாட்ட வைத்ததில்தான் அவர்கள் வென்றிருக்கிறார்கள். 9-11 வரை உலகில் இருக்கும் எல்லா நாடுகளுக்கு குடியாட்சிக் கொள்கைகளைப் போதித்து வந்த அமெரிக்கா, ஒரே தாக்குதலில் நிலைகுலைந்து, குடியாட்சிக் கொள்கை பயங்கரவாதத்துக்கு முன்னால் எடுபடாது என்று அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தது ஏமாற்றத்தைத் தருகிறது.\nஅது என்னவோ தெரியவில்லை, ஜனநாயக நாடுகளுக்குத் தம் அடிப்படைக் கொள்கைகள் மேல் அவ்வளவு நம்பிக்கை இருப்பதில்லை. அது இந்தியாவாக இருக்கட்டும், இல்லை அமெரிக்காவாக இருக்கட்டும், பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் அரசுகள் கொண்டு வரும் அடக்குமுறைச் சட்டங்களை அடிபணிந்து ஏற்றுக் கொள்கின்றனர். ஜனநாயகம் என்பது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போடுவது மட்டுமல்ல.\nஅடக்குமுறைச் சட்டங்கள் ஒரு முறை வந்து விட்டால் போதும். அவற்றை அவ்வப்போது மாற்றுக் கருத்துகள் கொண்டவர் மீது ஏவி விட்டு ஆட்டிப்படைக்கும் ஆசை எந்த ஆளுங்கட்சியினரையும் விடுவதில்லை. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாகப் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த வை. கோ. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. வை. கோ. வின் சிறைவாசம் இந்திய ஜனநாயகவாதிகளையும், மக்களையும் அவ���வளவு உறுத்தியதாகத் தெரியவில்லை. இருப்பினும், ஆடி அசைந்து வந்த நீதி தேவதை நல்ல தீர்ப்பளித்திருக்கிறாள்.\nதிப்பு சுல்தானின் போர்வாள் மீண்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது என்று மக்கள் கொண்டாடுகின்றனர். லண்டன் மியூசியத் தில் திப்புவின் இரத்தக் கறை படிந்த மேலாடை யைப் பார்த்தபோது என் மனம் வாடியது. ஆங்கிலேயர்கள் சீரங்கப் பட்டணத்துப் புலியைத் தோற்கடித்ததில் பெருமை கொள் கிறார்கள். இந்தியர்களோ திப்புவைக் கொண்டாடுகிறார்கள். திப்பு, கட்டபொம்மன், மற்றும் தம்மை எதிர்த்தவர் களை, அவர்கள் வாழ்ந்தகாலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் பத்திரிக்கைகள் \"காட்டுமிராண்டி பயங்கர வாதிகள்\" என்று தூற்றியிருப்பார்களோ இன்று அமெரிக்காவை எதிர்த்துப் போராடுபவர்களை அடிபட்ட இனங்கள் கொண்டாடுவதில் வியப்பில்லை. வரலாறு சற்று மாறி, ஆங்கிலக் கும்பனியார் திப்புவிடம் தோற்றிருந்தால், இன்றைய இந்தியா எப்படி இருந்திருக்கும் இன்று அமெரிக்காவை எதிர்த்துப் போராடுபவர்களை அடிபட்ட இனங்கள் கொண்டாடுவதில் வியப்பில்லை. வரலாறு சற்று மாறி, ஆங்கிலக் கும்பனியார் திப்புவிடம் தோற்றிருந்தால், இன்றைய இந்தியா எப்படி இருந்திருக்கும் இராக்கில் அமெரிக்கா தோற்றால், வருங்காலம் எப்படி இருக்கும் இராக்கில் அமெரிக்கா தோற்றால், வருங்காலம் எப்படி இருக்கும் வரலாற்றின் திருப்புமுனையில் நிற்பது இராக் மட்டுமல்ல. நாமும்தான்.\nஇந்தியத் தேர்தல்கள் தொடங்கி விட்டன. 600 மில்லியன் மக்கள் அமைதியாக வாக்குச்சாவடிக்குச் சென்று தம்மை ஆளுபவர்கள் யார் என்று தீர்மானிக்கும் இந்தத் தேர்தல் அமெரிக்காவின் கவனத்தை ஈர்க்கிறதோ இல்லையோ, அடக்குமுறையில் வாடும் நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அவ்வப்போது சில்லறைத் தனமான வாக்குவாதங்கள் நடந்தாலும், இந்தத் தேர்தல் மக்களின் உண்மையான பிரதிநிதி களை நாட்டை ஆள்வதில் பங்கேற்க வைக்கிறது என்பதில் ஐயமில்லை. முதல் முறையாக மின்வாக்குக் கருவியைப் பயன்படுத்தியிருக்கிறது இந்தியா. கலி·போர்னியா இது போன்ற கருவிகளில் நடக்கும் பித்தலாட்டங் களைப் பற்றி விசாரித்து வருகிறது. இந்திய மற்றும் அமெரிக்க மின்வாக்குக் கருவிகளைப் பற்றி நண்பர் வாஞ்சியைக் கட்டுரை படைக்கச் சொல்ல வேண்டும்.\nதென்றல் கட்டுரையாசிரியர் கோம���ஸ் கணபதி இராக்கில் குடிநீர் வளத் திட்டத்தில் பங்கேற்றுத் தொண்டாற்றச் சென்றிருக்கிறார். தன் அனுபவங்களைப் பற்றித் தென்றலுக்கு எழுதுவதாக அவர் வாக்களித்திருந்தாலும், தொலைக்காட்சியில் இராக் கலவரங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கோம்ஸ் எப்படி இருக்கிறாரோ என்று மனம் பதைக்கிறது. நம் வாழ்த்தும், வேண்டுதல்களும் அவருக்கு உறுதுணையாக இருக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://community.justlanded.com/ta/United-Kingdom/forum", "date_download": "2020-11-25T02:53:53Z", "digest": "sha1:YB7RWHN6XVGTRYLTGEEQT33UXTAYYZ4B", "length": 5525, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:United Kingdomஇல வாழ்பவர்களுக்கு", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது Tania Jackson அதில் யுனைட்டட் கிங்டம்அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Sharon Denford அதில் யுனைட்டட் கிங்டம்அமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது Craig Martin அதில் யுனைட்டட் கிங்டம்அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது ket safaris அதில் யுனைட்டட் கிங்டம்அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது ciatlux travel அதில் யுனைட்டட் கிங்டம்அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது sapna kumar அதில் யுனைட்டட் கிங்டம்அமைப்பு சுகாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4332:2018-01-01-13-57-51&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-11-25T02:50:28Z", "digest": "sha1:J65C3ZPHL7G63VWP735Y4QEM3GSIFWV4", "length": 50922, "nlines": 168, "source_domain": "geotamil.com", "title": "தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர்! சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும், ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர் சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும், ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி\nMonday, 01 January 2018 08:57\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nமுகநூல் கலாசாரம் தீவிரமாகியிருக்கும் சமகாலத்தில், முகநூல் எழுத்தாளர்களும் பெருகியிருக்கிறார்கள். இக்கலாசாரத்தின் கோலத்தினால் முகவரிகளை இழந்தவர்களும் அநேகம். அதே சமயம் முகநூல்களில் பதிவாகும் அரட்டை அரங்கங்களை முகநூல் பாவனையற்றவர்களிடத்தில் எடுத்துச்சென்று சேர்க்கும் எழுத்தாளர்களும், அவற்றை மீள் பதிவுசெய்து பொதுவெளிக்கு சமர்ப்பிக்கின்ற இதழ்கள், பத்திரிகைகளும் அநேகம். அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமானவர்களினால் உதிர்க்கப்படும் வார்த்தைகளுக்கு கிண்டலடித்து அவற்றுக்குப்பொருத்தமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் முதலானோர் திரைப்படங்களில் அவிழ்த்துவிடும் ஜோக்குகளையும் பதிவேற்றி வாசகர்களை கலகலப்பூட்டும் முகநூல் எழுத்தாளர்களும் தோன்றியிருக்கிறார்கள். அத்தகைய வழக்கமான பதிவேற்றலிலிருந்து முற்றாக வேறுபட்டு, இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சமகால அரசியல் அதிர்வேட்டுக்கள் தொடர்பாக முகநூல்களில் எழுதுபவர்களின் கருத்துக்களையும் அதற்குவரும் எதிர்வினைகளையும் சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்து தனது பார்வையுடன் எழுதிவருகிறார் எமது கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி. அதற்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்பு: \"கண்டதைச்சொல்லுகிறேன்\" கனடாவிலிருந்து வெளியாகும் தமிழர் தகவல் மாத இதழில், தான் முகநூலில் கண்டவற்றை குறிப்பாக அரசியல் அதிர்வேட்டுகளை அரங்கேற்றிவருகிறார். சமகால அரசியல் என்பதனால் இதனைப்படிக்கும் தமிழ்அரசியல் வாதிகளும் அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் ஈடுபாடுள்ள இலக்கிய பிரதியாளர்களும் கண்டதைச்சொல்லுகிறேன் பத்தியை ஆர்முடன் படித்துவருகிறார்கள். எனது நீண்ட கால கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி அவர்களைப்பற்றிய கட்டுரையையே இந்த ஆண்டிற்கான எனது நூறாவது பதிவாக இங்கு சமர்ப்பிக்கின்றேன். 2017 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் நான் எழுதும் நூறாவது ஆக்கம்தான் இந்தப்பதிவு.\nநான் சந்தித்த பல கலை, இலக்கியவாதிகளில் கனடா மூர்த்தி சற்று வித்தியாசமானவர். இவரது வாழ்வும் பணிகளும் பல்தேசங்களிலும் நீடித்துத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வளர்முகநாடான இலங்கையில் பிறந்தவர். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் நாடாக விளங்கிய சோவியத் ஒன்றியத்தில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்தவர், பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியவர். தற்போது கனடா���ை தமது வாழ்விடமாகக்கொண்டிருப்பவர். இலங்கையில் வடபுலத்தில் மூளாயில் பிறந்திருக்கும் மூர்த்தி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர். இளம் வயதில் தனக்குக் கிடைத்த சில சாதனங்கள் மூலம் ஒரு கணினியை வடிவமைத்தவர். அதனால் \" கம்பியூட்டர் மூர்த்தி\" என்று ஈழநாடு இவரை வர்ணித்து செய்தியும் வெளியிட்டுள்ளதாக அறிகின்றோம். 1973 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு கம்பியூட்டரில் ஆர்வம்கொண்டிருந்தவர், அங்கிருந்து 1977 ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கு மேற்கல்விக்காகச்சென்று இயந்திரவியல் பொறியியல் பட்டதாரியானவர். பின்னர் கனடா மொன்றீயலில் முதுகலைமாணி பட்டமும்பெற்றவர். சிங்கப்பூர்தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில், எதிரொலி என்ற நடப்பு விவகார (Current Affairs) நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர். சிங்கப்பூர் பொதுநூலகத்தில் பணியாற்றியவாறே, தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், சிங்கப்பூர் தமிழர்களுக்காக மரபுடமை ஆவணக்கண்காட்சி தயாரிப்பிலும் ஈடுபட்டவர். அத்துடன், காலச்சக்கரம் என்ற மகுடத்தில், தென்கிழக்காசியாவில், கிறிஸ்துவுக்கு முன்னர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம் வரையில் தமிழ் பரவல் தொடர்பான ஆவணப்படத்தையும் தயாரிக்கும் குழுவிலும் பணியாற்றியவர். இவருடன் இணைந்து இயங்கியவர்தான் திரைப்படநடிகர், கலைஞர் நாசர்.\nசிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக தென்னிந்திய நட்சத்திரம் மனோரமா நடித்த \"புதிதாய் பற\" என்னும் தொலைக்காட்சி நாடகத்தையும் \"கூலி\" என்னும் குறும்படத்தையும் இயக்கியிருப்பவர். ஒரு இயந்திரவியல் பொறியியலாளரிடம் கலையும் இலக்கியமும் ஊற்றெடுத்திருந்தமையால் எமது நட்புவட்டத்திலும் நீண்டகாலமாக இணைந்திருப்பவர். அந்த இணைப்பு வலுப்பெற்றதற்கு ஜெயகாந்தனும், பேராசிரியர் கா. சிவத்தம்பியும்தான் காரணம் என்பேன். இவர்கள் இருவரதும் பெறாமகன்தான் இந்த மூர்த்தி என்று சொன்னால் அது மிகையான கூற்றுஅல்ல. எம்மத்தியிலிருந்து விடைபெற்றுவிட்ட இந்த பேராளுமைகள் பற்றி மூர்த்தியுடன் உரையாடும்போது பரவச உணர்ச்சி மேலீட்டால் இவரது கண்கள் பனித்துவிடுவதையும் அவதானித்திருக்கின்றேன்.\nமூர்த்தி லுமும்பாவில் படிக்கின்ற காலத்தில்தான் ஜே.கே. என்ற அடைமொழியில் பிரபல்யமாகியிருந்த ஜெயகாந்தனும் சோவியத்தின் அழை��்பில் அங்கு சென்றிருக்கிறார். மூர்த்தியும் அவரது மாணவ நண்பர்களும் ஜெயகாந்தனுடன் இலங்கை அரசியலும் பேசநேர்ந்திருக்கிறது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கொதிநிலையிலிருந்த காலம் என்பதால் பிரிவினைக்கோரிக்கை - சுயநிர்ணய உரிமை தொடர்பாக இரண்டுதரப்பாருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. ஜெயகாந்தன், உணர்ச்சிப்பிழம்பாக தர்மாவேசத்துடன் பேசும் காலம் அது. மூத்ததலைமுறையைச்சேர்ந்த அவருக்கும் இளம் தலைமுறையைச்சேர்ந்த மூர்த்திக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களின்போது வார்த்தைகளில் சூடுபறந்திருக்கிறது. . சகிக்கமுடியாத வார்த்தைகளினாலும் ஜெயகாந்தன் இவரை அக்காலப்பகுதியில் திட்டியிருக்கிறார். உணர்ச்சிமயமான அந்த ஜே.கே.யை ஏற்கவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் தவித்தவர்தான் மூர்த்தி. அதற்கு ஜே.கே.யின் படைப்பாளுமையும் மேதாவிலாசமும்தான் அடிப்படை. மோதலில் ஆரம்பித்து நட்பில் பூத்தமலர்கள்தான் ஜே.கே.யும் கனடாமூர்த்தியும். கலை, இலக்கிய நேசத்திற்கு அப்பால் தந்தை - மகன் பாசப்பிணைப்பில் வாழ்ந்திருப்பவர்கள்.\nஜெயகாந்தனின் சிலநேரங்கள் சில மனிதர்கள் நாவலைப்படித்திருப்பீர்கள், அது திரைப்படமானதும் பார்த்திருப்பீர்கள். ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் சிறுகதையின் தொடர்ச்சிதான் சிலநேரங்கள் சில மனிதர்கள். அதில் ஆர்.கே.வி. என்ற எழுத்தாளராக வருவார் நாகேஷ். அவருக்காக ஒரு பாடலை மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் பாடுகிறார். \"கண்டதைச்சொல்லுகிறேன். உங்கள் கதையை சொல்லுகிறேன்.\" திரைப்படத்தின் சுவடியை எழுதியிருக்கும் ஜெயகாந்தனே அந்தப்பாடலையும் இயற்றியவர். ஜே.கே.யிடம் அபிமானம் கொண்டிருக்கும் கனடா மூர்த்தியும் கண்டதைச்சொல்லுகிறேன் என்னும் தலைப்பில் தற்பொழுது எழுதிவருகிறார். ரஷ்யாவில் படிக்கும் காலத்திலேயே தமிழ் இலக்கியம், ஊடகம் முதலான துறைகளில் இவருக்கு ஆர்வம் இருந்தமையால், தொடர்ந்து வாசிக்கும் பழக்கமும் கொண்டிருந்தவர். வாசிப்பு அனுபவம் இவருக்கு கிடைத்த புத்திக்கொள்முதல். கனடாவில் கியூபெக் மாநிலத்தில் நாயகன் என்னும் இதழில் எழுதத்தொடங்கினார். பின்னர் அரசியல் விமர்சன ஏடான தாயகம் இதழிலும் தனது கருத்துக்களை பதிவேற்றினார். இவ்வாறு தன்னை வளர்த்துக்கொண்டு, ஆவணப்படங்கள் தொடர்பாகவும் தீவிரமாக ஈடுபாடு காண்பித்தார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தவுடன் பேராசிரியர் கா. சிவத்தம்பி, இலங்கை இதழ்களில் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருந்தார். சிவாஜியின் உணர்ச்சிகரமான மிகை நடிப்புகுறித்தும் அதன் தோற்றப்பாடு, தமிழர் பண்பாட்டில் அதன்வீச்சு பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்திருந்தார். அக்கட்டுரை கலை உலகில் முக்கியத்துமானது. அந்தக்கட்டுரையை அடியொற்றியே ஒரு ஆவணப்படத்தை இயக்குவதற்கு தீர்மானித்த கனடா மூர்த்தி துரிதமாக இயங்கினார். இலங்கைவந்து சிவத்தம்பியை சந்தித்து அவருடைய கருத்துக்களுக்கேற்ப காட்சிகளை தொகுத்து அருமையான ஆவணப்படத்தை வெளியிட்டார். சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு என்ற தலைப்பில் அந்த ஆவணப்படம் கலையுலகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயகாந்தன் பற்றியும் ஒரு ஆவணப்படத்தை இயக்கவிரும்பிய கனடா மூர்த்தி, அதற்கும் சிவத்தம்பி அவர்களின் கருத்துரைகளையே நாடினார். உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் என்ற தலைப்பில் அது உருவானது. அதற்காகவும் மூர்த்தி சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தார். ஜெயகாந்தனின் கதைகள் தொடர்பாக ஏற்கனவே, சிவத்தம்பி தமிழ்ச்சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தமது நூலில் விரிவாக ஆராய்ந்திருப்பவர். மூர்த்தியிடத்தில் ஆழ்ந்த நேசிப்புகொண்டிருந்த அவர், அதற்கும் ஆழமான கருத்துச்செறிவான உரையை வழங்கியிருந்தார். கொழும்பில் 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இந்த ஆவணப்படம் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. மூர்த்தியே இலங்கை வந்து அதனைத்தயாரித்ததன் நோக்கம் பற்றி மாநாட்டில் உரையாற்றினார். அதன் பின்னர் சென்னையிலும் அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளிலும் காண்பிக்கப்பட்டது. சென்னையில் வெளியான நிழல் திரைப்பட, குறும்பட, ஆவணப்பட இதழின் ஏற்பாட்டில் குறும்பட போட்டியை மெல்பன் தமிழ்ச்சங்கம் ஒழுங்குசெய்தபோது சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு காண்பிக்கப்பட்டது. பின்னர் குவின்ஸ்லாந்தில் நடந்த கலை - இலக்கியம் நிகழ்விலும் காண்பிக்கப்பட்டது.\nஜெயகாந்தனின் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. தொலைக்காட்சி நாடகமாகவும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. எனினும் அவரது தமிழ்சினிமாவுக்கான சிறந்த பங்களி���்பு குறித்து தமிழ்சினிமா உலகம் சரியான அவதானிப்பையோ அங்கீகாரத்தையோ வழங்கவில்லை என்ற மனக்குறை கனடா மூர்த்தியிடத்திலும் நீடிக்கிறது. ஜெயகாந்தனுக்கு எழுபத்தியைந்து வயது பிறந்தவேளையில் சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்டிருக்கும் கனடா மூர்த்தி, அந்த மேடையில் கமல்ஹாசன், வைரமுத்து ஆகியோர் முன்னிலையிலேயே தமது மனக்குறையை பகிரங்கமாகச்சொன்னார். \"தமிழ்சினிமா உலகம் அப்படித்தான் இருக்கும். எனினும் உரிய நேரத்தில் அந்த கௌரவமும் அங்கீகாரமும் ஜெயகாந்தனுக்கு வழங்கப்படும்\" என்றார் கமல்ஹாசன். அந்தக்காட்சியும் உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தில் இடம்பெறுகிறது. ஆனால், நூற்றாண்டு கண்டுவிட்ட இந்தியத் திரையுலகம் அந்த விழாவை அரச மட்டத்தில் நடத்தியபோதும் ஜெயகாந்தனுக்கு தரப்படவில்லை. அவரது கதைகளில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு படமும் காண்பிக்கப்படவுமில்லை. குறிப்பிட்ட ஆவணப்படத்தை பார்த்திருக்கும் பாலுமகேந்திரா ஜே.கே.அவர்களுக்கு இந்தப்படமே பெரிய கௌரவம்தான் என்று புகழ்ந்திருக்கிறார். குறிப்பிட்ட ஆவணப்படம் பலரதும் அவதானிப்புக்கும் இலக்கானதற்கு பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தாழமும் விரிவும்கொண்ட உரைகளே பிரதான காரணம் எனச்சொல்கிறார் கனடா மூர்த்தி.\nஇந்தியாவின் நடிகர்திலகத்திற்காகவும், இந்தியாவின் இலக்கியவாதிக்காகவும் ஆவணப்படம் தயாரித்த மூர்த்தி, இலங்கை பேராசிரியரையே பக்கத்துணையாகக்கொண்டு இந்த அரியசெயல்களைச் சாதித்திருக்கிறார். இலங்கையிலும் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஏராளமான கலை, இலக்கிய வாதிகளை நண்பர்களாகச்சம்பாதித்திருக்கும் கனடா மூர்த்தி, தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் பற்றியும் ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் எண்ணக்கருவை சுமந்துகொண்டிருக்கிறார். தற்சமயம் முதல் தடவையாக மெல்பன் வந்திருக்கும் அவர், இங்கு கண்டதையும் தமது எழுத்தில் சொல்லத் தொடங்குவார் எனக்கருதுகின்றோம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவ�� 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nகுறுநாவல்: 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா'\nஅடவி: குறைந்த விலையில் எழுத்தாளர் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்'\n மக்கள் பாடகர் சிற்பிமகன் நினைவரங்கம்\nசிறுகதை: வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..\nரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி சொற்பொழிவு\nஇன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்\nஅஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் \nரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: ஈழத்தில் கண்ணகி வழிபாடு\nஅமரர் பூநகரான் வழியில் அவர் மகள் ஊடகவியலாளர் அபி குகதாசன்\nஅஞ்சலி: கட்டடக்கலைஞரும் , நகர அபிவிருத்தி வல்லுநருமான திலீனா கிரின்கொட மறைவு\nஅஞ்சலிக்குறிப்ப���: ‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸின��ால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவ��்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://regards-sociologiques.com/ta/hair-megaspray-review", "date_download": "2020-11-25T01:46:33Z", "digest": "sha1:RWNVOUSM7VRM5ENB4LDVFEDE45SB2YBC", "length": 30353, "nlines": 113, "source_domain": "regards-sociologiques.com", "title": "Hair Megaspray ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nHair Megaspray முடிவுகள்: உலகளாவிய வலையில் முடி வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த Hair Megaspray ஒன்று\nHair Megaspray பயன்பாடு முடி வளர்ச்சி��ை அதிகரிப்பதற்கான சரியான உள் முனை என்பதை நிரூபித்தது. உற்சாகமான பயனர்களின் பல நல்ல அனுபவங்கள் இந்த தயாரிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.\nHair Megaspray முடி வளர்ச்சியை மேம்படுத்த Hair Megaspray உங்களுக்கு Hair Megaspray என்பதை மீண்டும் மீண்டும் நிறைய வழிகாட்டிகள் காட்டுகின்றன.ஆனால், அது உண்மையாக இருப்பதற்கு கூட மிகவும் நல்லது. இந்த காரணத்திற்காக, எங்களிடம் Hair Megaspray மற்றும் அதன் பயன்பாடு, விளைவு மற்றும் அளவை துல்லியமாக ஆய்வு செய்துள்ளோம். அனைத்து முடிவுகளையும் இந்த மதிப்பாய்வில் காணலாம்.\nHair Megaspray பற்றிய முக்கியமான தகவல்\nமுடி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உற்பத்தியாளர் Hair Megaspray அறிமுகப்படுத்தியுள்ளார். உங்கள் திட்டங்களைப் பொறுத்து, இது பல வாரங்கள் அல்லது எப்போதாவது தேவைப்படும். இணையத்தில் தொடர்புடைய வாடிக்கையாளர் அனுபவத்தைக் கேட்டு, இந்த தயாரிப்பு அந்தத் திட்டத்திற்கு மீறமுடியாது என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆனால் Hair Megaspray பற்றி தெரிந்து கொள்ள Hair Megaspray என்ன Hair Megaspray\nஇயற்கையான தன்மை காரணமாக, நீங்கள் Hair Megaspray சிறந்த முறையில் Hair Megaspray என்று Hair Megaspray. இந்த தயாரிப்பு இந்த பகுதியின் சூழலில் உற்பத்தியாளரின் விரிவான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் இலக்கை அடைய இந்த சூழ்நிலை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nHair Megaspray டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது தனித்துவமானது. பிற போட்டியாளர் தயாரிப்புகள் தொடர்ந்து ஒரே நேரத்தில் எண்ணற்ற சிக்கல்களை தீர்க்க முயற்சிக்கின்றன.\nHair Megaspray -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான Hair Megaspray -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nஇது மிகப் பெரிய சவால் & நிச்சயமாக ஒருபோதும் செயல்படாது.\nஇதன் விரும்பத்தகாத இறுதி முடிவு என்னவென்றால், முக்கிய பொருட்களின் மிகக் குறைந்த அளவு சேர்க்கப்பட்டுள்ளது, அதாவது இந்த முகவர்கள் பயனற்றவை.\nஉற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் கடையில் Hair Megaspray வாங்கும் Hair Megaspray, இது இலவசம், வேகமானது, அநாமதேயமானது மற்றும் அனுப்ப எளிதானது.\nHair Megaspray வாங்குவது உங்கள் எதிர்பார்ப்புகளை Hair Megaspray\nஎந்த வாடிக்கையாளர் குழுவிற்கு Hair Megaspray சரியான தேர்வு அல்ல\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் சிக்கல் உள்ள எந்தவொரு மனிதனும் Hair Megaspray எடுப்பதன் Hair Megaspray சாதகமான முடிவுகளைப் பெறுவார் என்பது அனைவரும் Hair Megaspray.\nஅவர்கள் Hair Megaspray எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்க வேண்டாம், உடனடியாக எந்தவொரு வான்வழி பிரச்சனையும் கரைந்துவிடும். உயிரினத்திற்கு நேரம் கொடுங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் எடுக்கும் என்பதால் நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.\nநிச்சயமாக Hair Megaspray நிச்சயமாக வழியைக் குறைக்கும். நிச்சயமாக, இதை நீங்கள் தவிர்க்க முடியாது.\nநீங்கள் வயது வந்தவராக இருந்தால், உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த விரும்பினால், பணத்தை தயாரிப்பில் முதலீடு செய்யுங்கள், தொடர்ந்து அதைப் பயன்படுத்துங்கள், விரைவில் வெற்றி பெறுவதில் மகிழ்ச்சி அடையலாம்.\nHair Megaspray கிட்டத்தட்ட எல்லா பயனர்களும் ஏன் திருப்தி Hair Megaspray :\nHair Megaspray மற்றும் பல வாங்குபவர் Hair Megaspray பற்றிய எங்கள் நெருக்கமான பகுப்பாய்வின்படி, நாம் சந்தேகமின்றி சொல்லலாம்: சிறந்த விளைவு கொள்முதல் முடிவை எளிதாக்குகிறது.\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\n100% கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையையும் மிகவும் இனிமையான பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ளவில்லை & அதை ஒருவருக்கு விளக்க நீங்கள் தடையாக இல்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து ஆர்டர் தேவையில்லை, குறிப்பாக மருந்து இல்லாமல் தீர்வு இருப்பதால் ஆன்லைனில் சாதகமான சொற்களில் எளிதாகப் பெறலாம்\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவது பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் இல்லாமல் தயாரிப்பு வாங்க வாய்ப்பு உள்ளது\nHair Megaspray உண்மையில் எந்த வழியில் வேலை செய்கிறது\nHair Megaspray எவ்வாறு Hair Megaspray வழங்குகிறது என்பதை அடையாளம் காண்பது மிகவும் எளிதானது, ஒருவர் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்து, பொருட்கள் அல்லது செயலில் உள்ள பொருட்களின் சுருக்கங்களைப் Hair Megaspray.\nஉங்களிடமிருந்து நாங்கள் எடுத்த முயற்சி: ஆகவே, அறிக்கைகள் மற்றும் பயனர் சுருக்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்���தன் விளைவை மதிப்பிடுவதற்கு முன்பு, Hair Megaspray விளைவு குறித்த உள் தகவல் இங்கே:\nஇது Hair Megaspray தேடும் நுகர்வோரின் மதிப்பீடாகும்\nதொடர்புடைய பொருட்களின் பட்டியல் கீழே\nதயாரிப்பின் நிரூபிக்கப்பட்ட செய்முறையின் அடிப்படையில் சில முக்கிய பொருட்கள் உள்ளன:, &.\nஅதேபோல், விஷயத்திலும், முடி வளர்ச்சி பல ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ள பாரம்பரிய மருந்துகளை மேம்படுத்துகிறது.\nஆனால் இந்த பொருட்களின் சரியான அளவைப் பற்றி என்ன சூப்பர் Hair Megaspray முக்கிய கூறுகள் எல்லா மக்களிடமும் தழுவிக்கொள்ளப்பட்ட இந்த தொகையில் முழுமையாக வந்துள்ளன.\nஆரம்பத்தில் இந்த மருந்து ஒரு செயலில் உள்ள பொருளாக பயன்படுத்தப்பட்டது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தபோதிலும், சிறிது ஆராய்ச்சிக்குப் பிறகு, முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் இந்த பொருள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்ற பார்வைக்கு வந்தேன்.\nலேபிளைப் பற்றிய நீண்ட பார்வை மற்றும் சில நிமிட ஆய்வு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, Hair Megaspray சோதனையில் சிறந்த இறுதி முடிவுகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.\nநீங்கள் இப்போது சிந்திக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nபாதிப்பில்லாத இயற்கை Hair Megaspray இந்த கலவைக்கு Hair Megaspray ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nகடந்தகால பயனர்களின் அனுபவங்களைப் பார்த்தால், இவை எந்த எரிச்சலூட்டும் சூழ்நிலையையும் அனுபவிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nHair Megaspray விதிவிலக்காக தீவிரமாக Hair Megaspray, நீங்கள் பரிந்துரைகளை நேராக பின்பற்றும் வரை மட்டுமே இது உத்தரவாதம் Hair Megaspray.\nஎனது பரிந்துரை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும், ஏனெனில் இது பெரும்பாலும் கவலையான பொருட்களுடன் சாகச நகல்களுக்கு வருகிறது. எங்கள் உரையில் பகிர்தலை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் இணையதளத்தில் முடிவடையும்.\nHair Megaspray என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nஎல்லோரும் இதை எளிய முறையில் பயன்படுத்தலாம்\nHair Megaspray பல நன்மைகளைப் பற்றி மேலும் அறிய நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், தயாரிப்பின் மதிப்பீட்டில் சில வேலைகளைச் செய்வது.\nநீங்கள் அதை வாங்குவதற்கு முன் அதை எடுத்துக்கொள்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், உங்களுக்குத் தேவையான அளவை தவறாமல் எடுத்துக்கொள்வது மிகவும் எளிதானது என்று உற்பத்தியாளர் உறுதியளிக்கிறார்.\nவாங்குபவர்களின் அறிக்கைகளால் இது உறுதிப்படுத்தப்படுகிறது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், பயன்பாட்டிற்கான வழிமுறைகளில் குறிப்பிட்ட மற்றும் நடைமுறை தகவல்களை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், தவிர, இணையத்தில் வேறு எங்கும், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அணுகலாம்.\nHair Megaspray பயன்பாட்டை இது எவ்வாறு அங்கீகரிக்கிறது\nHair Megaspray பயன்படுத்துவதன் மூலம், முடி வளர்ச்சி மேம்பாடு என்பது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nHair Megaspray க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nபல நம்பத்தகுந்த பயனர்கள் மற்றும் எனது கருத்தில் போதுமான சான்றுகள் இந்த உண்மையை ஆதரிக்கின்றன.\nகவனிக்கத்தக்க மேம்பாடுகள் நேரம் ஆகலாம்.\nபல்வேறு முன்னேற்றங்களை நேரடியாக உணர முடியும். இருப்பினும், தற்காலிகமாக, மேம்பாடுகளை உணர இது மாறுபடும்.\nஉங்களுக்கு எத்தனை வாரங்கள் ஆகும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் Hair Megaspray குறுகிய காலத்திற்குப் பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் விளைவுகளை நீங்கள் Hair Megaspray.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, அதன் விளைவை நீங்களே உணர மாட்டீர்கள், ஆனால் அந்நியர்கள் உங்களுக்கு எதிர்பாராத புகழ்ச்சியைத் தருவார்கள். எப்படியிருந்தாலும், நீங்கள் புதிதாக வென்ற தன்னம்பிக்கையை உடனடியாகக் காண்பீர்கள்.\nஇந்த கட்டுரையில் ஏற்கனவே ஏதேனும் சோதனைகள் உள்ளனவா என்பதை ஆராய நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன். மூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் தீர்ப்புகள் செயல்திறனைப் பற்றிய நல்ல படத்தைக் கொடுக்கும்.\nHair Megaspray தோற்றத்தைப் பெற, நாங்கள் பொருத்தமான சோதனை முடிவுகளை உள்ளடக்குகிறோம், ஆனால் கூடுதல் விஷயங்களையும் சேர்த்துக் கொள்கிறோம். இப்போது நாம் பார்க்கும் அந்த சக்திவாய்ந்த முடிவுகள்:\nஅந்த பெரிய வெற்றிகளின் காரணமாக, கேள்விக்குரிய தயாரிப்புகளை வாங்குபவர்கள் பலர் அனுபவிக்கிறார்கள்:\nநிச்சயமாக, இது ஒரு சில மதிப்புரைகளைப் பற்றியது மற்றும் தயாரிப்பு யாருடனும் வெவ்வேறு நிலைகளில் வேலைநிறுத்த��் செய்யலாம். எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் கணிசமாகத் தெரிகிறது, இதன் விளைவாக உங்களுக்கு முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறேன்.\nஏற்கனவே உள்ள முடிவுகளை வாடிக்கையாளர்கள் நம்பலாம்:\nமுடிவு - தீர்வுக்கான தனிப்பட்ட சோதனை அர்த்தமுள்ளதாக இருக்கிறது\nHair Megaspray போன்ற மிகவும் பயனுள்ள தயாரிப்புகளின் குழு பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிச்சலூட்டுகிறது, ஏனெனில் இயற்கை வளங்கள் இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது போட்டிக்கு Hair Megaspray. யார் இதைச் சோதிக்க விரும்புகிறார்கள், எனவே அதிக நேரம் காத்திருக்கக்கூடாது.\nஅத்தகைய மருந்து சட்டப்பூர்வமாக வாங்கப்படலாம், கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல என்பது அரிது. அசல் வியாபாரிகளின் இணையதளத்தில், நீங்கள் இன்றும் அதை வாங்கலாம். கூடுதலாக, பயனற்ற காப்கேட் தயாரிப்பைப் பெற நீங்கள் இங்கு எந்த ஆபத்தும் இல்லை.\nபல மாதங்களுக்கு அந்த பயன்பாட்டின் மூலம் உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் முயற்சியை நீங்களே காப்பாற்றுவீர்கள். இறுதியில், அதுவே முக்கிய வெற்றிக் காரணி: விடாமுயற்சி. இருப்பினும், உங்கள் நிலைமை உங்களை உயிரூட்டக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம், இதன் மூலம் தயாரிப்பு மூலம் உங்கள் நோக்கத்தை அடைய முடியும்.\nநீங்கள் தயாரிப்பு உற்பத்தியாளரைக் கண்டுபிடிக்க விரும்பியவுடன் பின்வருவனவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்\nHair Megaspray எந்தவொரு சீரற்ற இணைய கடையிலும் அல்லது இங்கே பரிந்துரைக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் வாங்குவதற்கான முடிவு மிகவும் ஆபத்தானது.\nஇந்த தளங்களில், ஒரு சிறிய அதிர்ஷ்டத்துடன், ஒன்றும் செய்யாத மற்றும் மோசமான சூழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் பிரதிபலிப்புகளைப் பெற முடியும். அதற்கு மேல், பயனர்கள் கண்டுபிடிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு ஈர்க்கப்படுகிறார்கள், அது இறுதியில் ஏமாற்றமாக மாறும்.\nஎந்தவொரு ஆபத்தும் இல்லாமல் உங்கள் சிக்கலை தீர்க்க விரும்பினால், நீங்கள் உற்பத்தியாளரின் இணையதளத்தில் மட்டுமே தயாரிப்பைப் பெற வேண்டும்.\nபிற வழங்குநர்கள் பற்றிய எனது எல்லா ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும், இங்கே பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் சில்லறை விற்பனையாளருடன் மட்டுமே நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட துணைப்பொருளை வாங்குவீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும் என்பது எனது முடிவு.\nசமீபத்திய விலைகளை எவ்வாறு பெறுவது\nசாகச இணைய ஆராய்ச்சி அமர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - நாங்கள் சோதித்த இணைப்புகளைப் பயன்படுத்தவும். இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், இதனால் நீங்கள் நிதானமாக இருக்க முடியும், இதன்மூலம் நீங்கள் சிறந்த செலவு மற்றும் சிறந்த விநியோகத்திற்காக ஆர்டர் செய்யலாம்.\n✓ Hair Megaspray -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nHair Megaspray க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\nஉண்மையான Hair Megaspray -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nHair Megaspray க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Panvel/cardealers", "date_download": "2020-11-25T01:56:56Z", "digest": "sha1:5XSV6KAG2PB67U5WO7V4ESM3IJHSZPE5", "length": 6688, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "பான்வேல் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் பான்வேல் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை பான்வேல் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பான்வேல் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் பான்வேல் இங்கே கிளிக் செய்\nவிஷால் ஹூண்டாய் plot no.40, பன்வெல் தொழில்துறை எஸ்டேட், முக்கிய சாலை, midc(panvel), opp.garden hotel, பான்வேல், 410206\nPlot No.40, பன்வெல் தொழில்துறை எஸ்டேட், முக்கிய சாலை, Midc(Panvel), Opp.Garden Hotel, பான்வேல், மகாராஷ்டிரா 410206\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/wildlife-institute-india-wii-recruitment-2020-apply-project-associate-job-vacancy-006634.html", "date_download": "2020-11-25T02:53:57Z", "digest": "sha1:ASZTDVJW5RIRAVF5KUPHDFLTGYES3FSW", "length": 13353, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? | Wildlife Institute India (WII) Recruitment 2020: Apply Project Associate Job Vacancy - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வனவிலங்குகள் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII)\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : திட்ட இணையாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 02\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : ரூ.49,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.wii.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 30.11.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.wii.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க க��ரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் PGIMER நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மெடிக்கல் சையின்ஸ் துறையில் வேலை வேண்டுமா\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி என்ஐடி-யில் வேலை வேண்டுமா\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க இந்தூர் ஐஐடியில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் 6,000 பணியிடங்கள்\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/course/tnpsc-current-affairs-in-tamil-august-2020/", "date_download": "2020-11-25T01:45:42Z", "digest": "sha1:X55H4HLTUD2ROWWXMDWVCZQCR27ICNQI", "length": 7158, "nlines": 142, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil - AUGUST 2020 | TNPSC Academy", "raw_content": "\nTNPSC நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) – ஆகஸ்ட் 2020 இலவச ஆன்லைன் வகுப்பு – Group 1, …\nTNPSC நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 2020\nTNPSC EXAM தேர்வு தயாராகுதலுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகள் இந்த பக்கத்தில் ஒவ்வொரு நாளும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) புதுப்பிக்கப்படும். அந்தந்த நாட்களின் தற்போதைய நிகழ்வுகளைப் பார்வையிட கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்க. இந்த நடப்பு நிகழ்வுகள் தி இந்து, PIB, தமிழ்நாடு அரசு இணையதளம், சம்மந்தமான, வர்த்தக தரநிலை, விக்கிபீடியா மற்றும் பிற நிலையான மூலங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நடப்பு நிகழ்வுகள் இலவசம், எங்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக விற்கப்படும் புகைப்பட நகல் கடைகளிலிருந்து இவற்றை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அனைத்து நடப்பு நிகழ்வுகளுக்கும், வருக: https://tnpsc.academy/current-affairs/ நடப்பு நிகழ்வுகள் அலகுகள் தினமும் புதுப்பிக்கப்படும்.\nமுழு ஆகஸ்ட் 2020 மாத டி.என்.பி.எஸ்.சி தமிழ் நடப்பு விவகாரங்களின் தொகுப்பு பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/terms-conditions-for-staffs/", "date_download": "2020-11-25T02:05:24Z", "digest": "sha1:XY5ZGSG73MFWYWT5RDBQ7IRIZLJOYNUP", "length": 12504, "nlines": 157, "source_domain": "tnpsc.academy", "title": "Terms & Conditions for Staffs | TNPSC Academy", "raw_content": "\nwww.TNPSC.Academyஇன் பயிற்றுநர்களாக இருப்பதற்கு நீங்கள் TNPSC.Academy இன் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும், இந்த விதிமுறைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு இந்த இணைப்பில் ஏற்றப்படும்:\n‘பாடக் குறிப்புகள் ‘: பாடக் குறிப்புகள் எனக் குறிப்பது கேள்விகள்/புத்தகங்கள்/வகுப்புகள்.\n‘கேள்விகள்’: பொது அறிவு கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் இருக்க வேண்டும்.\ni) TNPSC.Academy க்கு சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஊதியம் பெற தகுதியுடையதாக இருக்கிறதா என்று TNPSC.Academy குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nii) TNPSC.Academy பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் TNPSC.Academy விரும்புகின்ற எந்தவொரு காரணத்திற்காகவும் தரம் / உள்ளடக்கம் / ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க உரிமை உண்டு. உங்களால் சமர்ப்பிக்கப்பட்ட காரணத்திற்காக மட்டும் அனைத்தும் ஊதியம் பெறவல்லது அல்ல.\niii) அங்கீகரிக்கப்படாதவைக்கு கட்டணம் செலுத்தப்படமாட்டாது.\niv) அங்கீகரிக்கப்படாதவை சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவிக்கப்படும் மற்றும் அதை எந்த ஒரு சூழலிலும் TNPSC.Academy ஆல் பயன்படுத்தப்படமாட்டாது.\ni) TNPSC.Academy க்காக தயாரிக்கப்பட்ட எந்த ஆவணங்களும் சுயமாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.\nii) TNPSC.Academy க்கு சமர்ப்பிக்கப்பட்ட எந்த ஆவணங்களும் ஏதேனும் வேறு எந்த மூலத்தனதிலிருந்து நகலெடுக்கப்படக்கூடாது.\niii) பெறப்பட்டவை அனைத்தையும் நகல் உள்ளடக்கங்களுக்கு சோதனைச் செய்யப்படும்.\niv) TNPSC.Academy ஆல் குறிப்பிடப்பட்ட வகைகளில் அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\ni) ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டது போல அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஊதியம் பெற தகுதியுடையவை ஆகும்.\nii) தனிப்பட்ட ஆவணங்களின் கட்டணம், தரம்/அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம்.\niii) ஊதியம் பற்றின கடைசி முடிவு TNPSC.Academy மூலமாக மட்டுமே முடிவு செய்யப்படும்.\niv) பெறப்பட்ட ஆவணகளின் அடிப்படையில் மட்டுமே மொத்த ஊதியம் வழங்கப்படும்.\nv) ஆன்லைன் நேரடி வங்கி வைப்பு மூலம் மட்டுமே பணம் செலுத்தப்படும்.\nvi) பயிற்றுனர்களுக்கு சம்பளத் தொகையை செலுத்துவதற்கு வங்கி அக்கௌன்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கி விவரங்கள் அவர்களின் சொந்த பெயர் / அமைப்பில் இருக்க வேண்டும்.\nvii) வேறு எந்த கட்டண முறையிலும், 4 (6) இல் குறிப்பிட்டுள்ளதை தவிர பயிற்றுநர்கள் வேற மாற்று வழியில் பெற இயலாது.\nviii) ஒவ்வொரு திங்கள் அன்றும் (அந்த வாரத்தில்) ஊதியம் செலுத்தப்படும்.\n5. TNPSC.Academy ஆல் ஆவணங்களின் பயன்பாடு\ni) ஒருமுறை TNPSC.Academyயால் அங்கீகரிக்கப்பட்டவை அனைத்தும் TNPSC.Academy க்கு முழு உரிமம் உடையவை ஆகும்.\nii) TNPSC.Academy ஆனது எந்த வடிவத்திலும் பெறப்பட்டவையை, மாற்ற / திருத்துவதற்கான உரிமத்தை கொண்டுள்ளது மற்றும் அதனுடன் அதை சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும் முடியும்.\niii) விற்பனை செய்த பொருட்களின் மீது பயிற்றுநர்கள் மீண்டும் திரும்ப பெற கோரிக்கைக்கு வர இயலாது, எதிர்கால பதிப்புரிமைக்காக கோரப்படவும் இயலாது.\n6. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு புதுப்பித்தல்\ni) இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்த பக்கத்தில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்:\nii) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் புதுப்பினை பற்றி அரிந்து கொள்வது தனிப்பட்ட பயிறுநர்களின் பொறுப்பாகும்.\ni) “contact@tnpsc.academy” என்ற மின்னஞ்சல் முகவரியில் ஊழியர்கள் / தனிநபர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.loudoli.com/2020/02/all-guide-for-battleground-in-tamil.html", "date_download": "2020-11-25T02:18:41Z", "digest": "sha1:FI6ZVLHGG4GTJVZ7AX6OTCT7DVDJRPOL", "length": 10200, "nlines": 50, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: All Guide For Battleground in Tamil", "raw_content": "\nApp இந்த பயன்பாட்டில் PUBG க்கான அனைத்து வழிகாட்டிகளும் வீடியோ பிரிவு, PUBG க்கான ஆயுத விவரங்கள், கேள்வி பதில் விளையாட்டு, உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள், ஆயுதங்களை ஒப்பிடு, அனைத்து வழிகாட்டி போன்ற ஆறு பிரிவுகளை சேர்த்துள்ளோம்.\n• தொடக்கநிலைக்கு போர்க்களங்களின் வழிகாட்டிகளைப் பின்பற்றி சார்பு வீரராகுங்கள்.\nSection வீடியோ பிரிவில் இரண்டு விருப்பங்கள் லைவ் வீடியோக்கள் உள்ளன, அவை விளையாட்டு வீரர்கள் அல்லது சமீபத்திய உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திர வீடியோக்களால் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.\n• எனவே விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து சார்பு வீரர்களின் நேரடி விளையாட்டைப் பாருங்கள்\nSection இந்த பிரிவில் PUBG இன் ஆயுத விவரங்கள் ஆயுதத்தின் அனைத்து விவரங்களும் எளிதில் கிடைக்கின்றன, அதில் எந்த வகையான வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் உடல் மற்றும் தலை காட்சிகளின் சேத விகிதம் எவ்வளவு இந்த விவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது ஆயுதங்களுக்கான பல விவரங்களுக்கு நாங்கள் சேர்த்துள்ளோம்.\nPlayer நாங்கள் கேம் பிளேயருக்கு சில சோதனைகளைச் சேர்த்துள்ளோம், மேலும் 5 நிலை கேமிங்கைச் சேர்த்துள்ளோம், இதில் கேம் பிளேயர் படங்களைப் பயன்படுத்தி அம்மோ மற்றும் துப்பாக்கிகள் மற்றும் வாகனங்களை அடையாளம் காண வேண்டும்.\nQuestion ஒவ்வொரு கேள்விக்கும் 4 விருப்பம் உள்ளது மற்றும் போர்க்களங்களைப் பற்றிய உங்கள் அறிவை சோதிக்கவும்\nLe சாய்ந்திருத்தல், துப்பாக்கிச் சூடு, சுட இடது கட்டைவிரல், கயிறுகள், ஆட்டோ ரன், பயனர் இலவச தோற்றம் மற்றும் இந்த பயன்பாட்டில் சேர்க்கப்பட்ட பல உதவிக்குறிப்புகள் மற்றும் இந்த உதவிக்குறிப்புகள் விளையாட்டு வீரர்க���ுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் போன்ற போர்க்களங்களுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்.\nWe ஆயுதங்களை ஒப்பிடுங்கள் விளையாட்டு வீரர் ஒற்றை திரையில் மாறுபட்ட போர்க்கள ஆயுதங்களை ஒப்பிடலாம், இதனால் எந்த ஆயுதம் ஆயுதத்தால் அதிக சேத ரேஷன் மற்றும் தூரத்தை கொண்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.\nSitu ஒவ்வொரு சூழ்நிலையிலும் மாறுபட்ட ஆயுதங்கள் உள்ளன, எனவே ஆயுதங்களைப் பயன்படுத்துவது சூழ்நிலையைப் பொறுத்தது, எனவே ஒப்பிட்டு ஆயுதத்தைப் பயன்படுத்துவது மற்றவர்களை விட எந்த ஆயுதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது எளிது.\n• இப்போது கடைசி பிரிவில் இணைப்புகள், வெடிமருந்துகள், உபகரணங்கள், நுகர்வு, வரைபடங்கள், வாகனங்கள் போன்ற PUBG க்கான அனைத்து வழிகாட்டிகளும்.\nSection இந்த பிரிவில் பிளேயர் எந்த வரைபடத்தில் எந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது மற்றும் எந்த துப்பாக்கிகள் பெரும்பாலும் வரைபடங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nமிகவும் மேம்பட்ட இலவச கிளவுட் 3D மாடல் ஸ்கேனர் மற்றும் AR (ஆக்மென்ட் ரியாலிட்டி) கருவி. உங்கள் தொலைபேசியை ஒரு 3D கேமராவாக மாற்றவும், இது ...\nJioCinema: Movies TV Originals இது ஒரு திரைப்படத் தேதி அல்லது ஸ்லீப்ஓவர் அல்லது ஒரு குடும்பம் ஒன்றாக இருந்தாலும், அதையெல்லாம் ஜியோச...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSound Amplifier ஒலி பெருக்கி உங்கள் Android சாதனத்திலிருந்து ஆடியோவை மேம்படுத்துகிறது, ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி கேட்கும் தெளிவை மேம்...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/canada?pg=15", "date_download": "2020-11-25T01:46:06Z", "digest": "sha1:B5SRO53HSPMNL5WPPOLR2ICU3WHXOKUK", "length": 11413, "nlines": 110, "source_domain": "www.tamilan24.com", "title": "கனடாச் செய்திகள்", "raw_content": "\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமுன்னாள் காதலர்களைப் பழிவாங்கிய பெண்\nஅவள் உருவாக்கிய பிரச்சினைகளால் அவசர அழைப்புகளுக்கு இணங்க செயல்பட்ட பொலிசார், மருத்துவ குழுக்கள் என அரசுக்கு 200,000 டொலர்கள் செலவு ஏற்பட்டது. மேலும் படிக்க... 28th, May 2018, 01:01 PM\nகனடாவில் உள்ள உணவகம் ஒன்றின்மீது குண்டு வெடிப்பு\nகனடாவில் Ontario மாகாணத்தில் உள்ள Mississauga என்ற பகுதியில் இருக்கும் இந்திய உணவகம் ஒன்றில் திடீரென்று குண்டு வெடித்ததால் மேலும் படிக்க... 25th, May 2018, 07:46 AM\nகனடாவின் Burlington பகுதியில் நின்ற ஒரு காருக்குள் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று கவனிப்பாரற்று விடப்பட்டதால் உயிரிழந்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் படிக்க... 24th, May 2018, 09:31 AM\nகடற்கரைக்கு தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் கடற்கரைக்கு பெண்ணொருவர் சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க... 23rd, May 2018, 11:00 AM\nகனடாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பெண்\nகனடாவில் இரண்டு பெண்கள் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க... 22nd, May 2018, 08:13 AM\nகனடாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பெண்\nகனடாவில் இரண்டு பெண்கள் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க... 21st, May 2018, 11:36 AM\nதீயில் கருகி தந்தை மற்றும் மகள் உயிரிழப்பு\nகனடாவில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் உள்ளே இருந்த தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படிக்க... 18th, May 2018, 08:08 AM\nமார்பக புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மரணம்\nபிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மார்பக புற்றுநோய் காரணமாக தனது 46-வது வயதில் உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க... 17th, May 2018, 06:53 AM\nஅகதியாக வந்தாலும் அன்பைக் கொண்டுவரத் தவறவில்லை: ஒரு தியா��த் தாயின் கதை\nநேற்றுதான் உலகம் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய நிலையில் தனது அன்னை தனக்காக செய்த தியாகங்களை நினைவுகூறுகிறார் கனடாவுக்கு ஒரு அகதியாக சென்று இன்று ஒரு மஸாஜ் தெரபிஸ மேலும் படிக்க... 15th, May 2018, 08:15 AM\nஉயரமான மின்சார கோபுரம் மீது ஏறி நின்ற இளைஞர்\nகனடாவில் உயரமான மின்சார கோபுரம் மீது இளைஞர் ஏறிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க... 14th, May 2018, 08:59 AM\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 7 பில்லியன் ஒதுக்கீடு..\nபிகில் படத்தில் நடித்ததற்காக அட்லீயை வறுத்தெடுக்கும் ஆனந்தராஜ்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா..\nதவறாக நடந்து கொள்கிறார் : தயாரிப்பாளர் மீது புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்..\nமதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன் தடுப்பூசிக்கு முந்திக் கொள்ளும் நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%A8-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%B0/175-188113", "date_download": "2020-11-25T03:04:46Z", "digest": "sha1:CJN56NUXHLVZ455YYWYKM7UYN6JOBX4G", "length": 9629, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எம்.எச்.எம்.சல்மான் எம்.பி பதவியை இராஜிநாமா செய்தார்? TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் வ���ளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் எம்.எச்.எம்.சல்மான் எம்.பி பதவியை இராஜிநாமா செய்தார்\nஎம்.எச்.எம்.சல்மான் எம்.பி பதவியை இராஜிநாமா செய்தார்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமுஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் பொருட்டே, சல்மான் இராஜிநாமச் செய்யவுள்ளார் எனத் தெரிய வருகிறது.\nமு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் - செயலாளர் நாயகம் ஹசன்அலிக்கும் இடையில், நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇதன்போது, ஹசன்அலி உடனடியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், ஒருமாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டைக்கூட்டி, அதன்மூலம் - முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியையும் வழங்குவதாக ஹக்கீம் உறுதியளித்திருந்தார் எனத் தெரியவருகிறது.\nமு.காங்கிரஸின் செயலாளர் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வுகாணும் பொருட்டு, ஹசனலியுடன் இவ்வாறானதொரு சமரசத்துக்கு மு.கா. தலைவர் வந்துள்ளார்.\nஇதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை காலை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை, மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர் ஆகியோர் சந்தித்திருந்தனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு ��ந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபேருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2125", "date_download": "2020-11-25T01:56:29Z", "digest": "sha1:WKSGDJT365WDALJ74RIVQYTVSUYW2N2B", "length": 9515, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - SIFAவின் வெள்ளிவிழா இசை விருந்து", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்\nFeTNAவின் 17வது தமிழர் திருநாள்\nதமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழர் திருவிழா\nசான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் வெள்ளி விழா\nSIFAவின் வெள்ளிவிழா இசை விருந்து\n- பத்மப்ரியன் | மே 2004 |\nசான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியின் 'தென்னிந்திய நுண்கலை அமைப்பு' (South Indian Fine Arts) வெள்ளிவிழாக் காணுகிறது. SIFA என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியத்தை இப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தொடர்ந்து அளித்துவருகிறது.\nவெள்ளிவிழாவை முன்னிட்டு, ஆரம்பம் மு���ல் இந்த வருடம் வரை SIFAவின் செயலாளர்களாக இருந்தவர்கள் இணைந்து சான் ஹோசேயில் மே மாதம் 28-31 தேதிகளில் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவை சான் ஹோசேயின் CET (Center for Employment Training) மற்றும் CPA (Center for Performing Arts) அரங்குகளில் நடக்க உள்ளன. மே 28ம் தேதியன்று மாலை சங்கரநாராயணன் அவர்களது சிறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கி, அருணா சாயிராம், சுதா ரகுநாதன், T.M.கிருஷ்ணா, மைசூர் மஞ்சுநாத், மாண்டலின் ஸ்ரீனிவாஸ், புல்லாங்குழல் ரமணி, மற்றும் சிறப்பு நிகழ்ச்சியாக ஹரிப்ரசாத் செளராஸியாவின் ஹிந்துஸ் தானி புல்லாங்குழல் என இந்திய இசைக் கலைஞர்களும் தவிர உள்ளூர்க் கலைஞர்கள் பலரும் இன்னிசை விருந்தளிக்க உள்ளனர்.\n1980களில் இந்தியாவிலிருந்து இசைக் கலைஞர்களை வரவழைத்து வருடத்திற்கு ஐந்து கச்சேரிகளை நடத்துவதே மிகவும் சிரமம். நிதி நெருக்கடி ஒருபுறம் இருக்க, மரபுக் கலைகளை ஆதரிக்கும் மக்களும் குறைவாக இருந்த காலகட்டம் அது. 1979ல் வளைகுடாப் பகுதியில் பல கச்சேரிகள் வீடுகளில் நடந்தவை (home concerts). ஒவ்வொரு கச்சேரிக்கும் ரசிகர்களைத் தொலைபேசியில் கூறி வரழைத்ததும் உண்டு.\nஇன்று, 25 வருடங்களுக்குப் பிறகு SIFA விற்குப் பல புதிய சவால்கள். பல கச்சேரிகள், 500 ரசிகர்களை ஈர்க்கும் சமயத்தில், அது ஒரு சமூக நிகழ்ச்சியாக மாறி, எதிர்பார்ப்புகளை மாற்றிவிடுகிறது. உணவு உபசரிப்பு, சிறந்த ஒலியமைப்பு, கூட்டத்தை நிர்வகிக்கும் திறமை, வாகன பார்க்கிங் வசதி, வயதானவர்களுக்கு எளிதாகக் கச்சேரி கேட்கும் வசதி போன்று பல நிர்வாக நிர்ப்பந்தங்கள். சான் ஹோசே CET இசை அரங்கின் ஒலி பெருக்கிகள் நம்முடைய கல்யாணி காம்போதிக்கும், உணவருந்தும் மேசைகள் இட்லி வடைக்கும், அரங்கின் நீண்ட சுற்றுத் தாழ்வாரம் நம் கலாசார உடை மற்றும் இசைக் கலைஞர்களைப் பற்றிய செய்தித் துணுக்குகளுக்கும் பழக்கப் பட்டுவிட்டன என்று சொன்னால் மிகையாகாது. கலைஞர்கள் சான் ஹோசேயை மற்றுமொரு மயிலாப்பூராகப் பார்ப்பது நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nSIFA வின் முக்கிய நோக்கம் நம்முடைய பாரம்பரிய இசை நமக்கு மட்டுமல்லாது, வரும் சந்ததியருக்கும், பிற கலாச்சார மக்களுக்கும் சென்றடைய வேண்டு மென்பதே. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைத் தியாகராஜ சுவாமிகளின் நினைவாகக் கொண்டாடும் நேரத்தில் வளைகுடாப் பகுதி சிறுவர்களும் சிறுமிகளும் பாடும் காட்சி மிக நம்பிக்கை யூட்டுவதாகும். அந்த வகையில், நம் வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த பலர் தங்களது திறமையைக் காண்பிக்கப் போகிறார்கள். இந்த வருடம் முழுவதுமே SIFA பல புதிய உள்ளூர்க் கலைஞர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nFeTNAவின் 17வது தமிழர் திருநாள்\nதமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழர் திருவிழா\nசான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் வெள்ளி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yaavarum.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-25T02:38:31Z", "digest": "sha1:T76KGPXG4DICQ3QKVUWIKW4RV46QENYK", "length": 18874, "nlines": 225, "source_domain": "www.yaavarum.com", "title": "புதுத்துணி - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome பழைய பதிவுகள் புதுத்துணி\n“நீ என்ன மாறி சின்ன புள்ளயா இருக்கும்போது, உங்க அம்மா இப்டிலாம் வாங்கி குடுத்த்தாங்களா… நீ எப்போ இருந்தும்மா சேல கட்டுற… நீ எப்போ இருந்தும்மா சேல கட்டுற.. நான் எப்போம்மா கட்டணும்.. நான் எப்போம்மா கட்டணும்\nஅவளுக்கு ஏதெனும் தேவை வந்துவிட்டால் உடனே அம்மாவின் பால்ய வாழ்க்கை பற்றி கேட்கத் துவங்கிவிடுவாள். அம்மாவுக்கு இது நன்றாக தெரிந்திருந்தும், எப்போதும்போல கதை சொல்லி தூங்க வைத்து விடலாமென்றெண்ணி இம்முறையும் தோற்றுப் போனாள்.\n“இந்தமாரி நீயும் சின்னபுள்ளயா இருக்கச்ச, என் துணிய வச்சிருக்கிற மாதிரி, உனக்கும் எதும் பெட்டி வச்சிருந்தியா..\nஎப்படியும் மகள் தூங்க அனுமதிக்கமாட்டாளென நன்றாகவே தெரியும். அந்த நேரத்தில் வாய்க்கு வந்த பொய்களையும், தற்சமயத்திற்கு கோர்வையாய் வந்தவைகளையும் விறுவிறுப்பாய் ஒரு கதை வடிவில் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா. கதை கேட்க கேட்க கண் விழுந்ததே அன்றி மூடியபாடில்லை மகளுக்கு.\n“அவ்ளோ தாம்மா அப்பறம் நான் பெரிய மனுஷியாகி வளந்துட்டேன்” என, அம்மா கதையை முடிக்கவும் மகள் பேசத் துவங்கினாள்.\n“அப்படின்னா நான் ஒண்ணு கேக்கட்டா\nமகள் கேட்கும் மின்னல் வேகக் கேள்வியை விட, நுணுக்கமாய் அம்மா யோசிக்கத் துவங்கியிருந்தாள், தான் சொல்லி முடித்திருந்த கதையை. அதற்குள் கேள்வியை கேட்டுவிட்டாள் மகள்.\n“நம்ம நேத்து சாய்ங்காலம் ஒரு தெரு வழியா வந்தம்ல\n“அந்த ஸ்கூல்ல இருந்து வந்த பொண்ணுங்கல்லாம் போட்டுட்டு வந்த துணி நல்லா இருந்ததும்மா… எனக்கும் அத மாதிரி வாங்கி தர்றியா\n“போனவருசம் வாங்கி தந்தத விட இது நல்லாருக்கும்மா… அடுத்த வருஷமும் இதயே வச்சிக்றேன்… நெஜமா வேற கேக்க மாட்டேன்… வாங்கி தாம்மா\nயூனிஃபார்ம் வாங்கிக்கொடு என கேட்பது மூன்றாவது வருடம். எப்போதும் இல்லாமல் முதன்முறையாக எதிர்த்தும் பேசிவிட்டாள். எதிர்த்து பேசிவிட்டாள் என்பதைவிட, வாங்கி கொடுக்க முடியவில்லையே என்கிற இயலாமை மேலோங்கியிருந்தது அம்மாவுக்கு.\nமகளின் கேள்விகள் எதையும் காதில் வாங்காதவளாய் யோசிக்கத் துவங்கியிருந்தாள். மேலும், அவளின் பால்ய வாழ்வும் அவளுக்கு எட்டின அறிவும் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருந்தது. அதிலொன்று-\nதுணிக்கடைக்குள் எப்படி செல்வது என்பது தான் அது\nஎப்போதுமே மகள் கேட்காமலே, தோது வரும் போதெல்லாம் மகளுக்கென துணியோ மற்றதோ, அப்போதைக்கு கையில் புழங்கும் காசுக்குத் தக்கவாறு மகளுக்கு செய்துவிடுவது அவளின் வழக்கம்.\nபுது ஊர். நிறைய மக்கள் புழங்குமிடம். நவநாகரீக ஆடைகள், நிறம் வேறுபட்ட மனிதர்கள், மற்றும் புரியாத மொழிகள் எல்லாம் சேர்ந்து அவளை இப்படி யோசிக்க வைத்துக் கொண்டிருந்தது.\nஎப்படி இந்தத்துணியை வாங்கலாம் என்றிருந்தவள், எப்படி வாங்க வேண்டுமென ஒரு முடிவுக்கு வந்தவளாய், சரி வாங்கித்தரேன் என்று பதிலளித்தவளுக்கு, புதிதாய் ஒரு குழப்பம் மூலையிலிருந்து எழும்பி மடியிலமர்ந்து கொண்டது. யூனிஃபார்ம் ரெடிமேடாகவே கடையில் கிடைக்கும் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.\nஅதற்கொரு டெய்லர் பார்க்க வேண்டும், மகளை அளவெடுக்க வேண்டும் அதற்கெனவும் பணம் வேண்டும். இப்படியாக கேள்விகள் பிய்த்தெடுக்க, எதையோ புரிந்து கொண்டவளாய் மகள் பேசத் துவங்கினாள்.\n“நீ இன்னைக்கு கயித்துமேல தட்டுவச்சி, அதுல கால்மடக்கி நடக்குறது எப்டின்னு சொல்லித் தாம்மா… நீ சொல்ற மாதிரியே செய்றேன்… அதுல எப்படியும் நெறய்ய துட்டு போடுவாங்கள்ல.. அதுக்கு அப்பறமா துணி வாங்கிக்கலாம்..” என்று அம்மாவின் சோகம் பரவிய முகத்தினை தேற்றத் துவங்கினாள் மகள்.\nதொழிலுக்கு தாயும் மகளுமாய் கிளம்பிவிட, துணிக்கடைகளில் விதவிதமான பள்ளிச்சீருடைகள், ஹார்ன் சத்தங்களென கடந்து கொண்டிருந்தனர்.\nமுதற்கட்டமாய் ஒரு துணிக்கடையின் வாசலின் நிற்கும் காவலாளியைப்பார்த்து புன��னகைக்க முயன்று தோற்றாள். மீண்டும் அடுத்த கடை அடுத்ததடுத்த கடையென எல்லா கடையின் முன் நிற்கும் காவலாளியிடமும் தோற்றாள். சிரிப்பது இத்தனை கடினமாய் இருக்குமென அவள் எதிர் பார்க்கவேயில்லை;\nரோட்டோரமாய் மெஷின் போட்டு தைக்கும் டெய்லர்கள் எல்லாம் கிழிந்த ஆடைகளை தைப்பதை மட்டுமே பார்த்தவள் என்பதால் அவர்களுக்கு புதுத் துணியெல்லாம் தைக்கத் தெரியுமா என்பதில் அவளுக்கு பெரிய சந்தேகம். அங்கேயும் புன்னகைக்க முடியாமல் தோற்றாள்.\nமுந்தைய இரவின் தீர்மானம் எல்லாம் உடைவது போலிருக்க, முகம் இறுக்கமாகிக் கொண்டிருந்தது. “தண்ணி குடுங்க” என கேட்பது போல கேட்டு விடலாம் என்ற மனநிலையை எட்டுவதற்குள்ளாகவே விடியலை நெருங்கியிருந்தது. தன்னுடைய இயலாமையில், பகல் அவளுக்கு இருட்டிக் கொண்டு வந்தது.\nஎத்தனை நேரம் தான் மகளும் அம்மாவின் முகத்தைப்பார்த்தபடியே நடப்பாள்…\n“எல்லா எடமும் கூட்டமா இருக்குல்ல… இன்னைக்கு கம்பு எங்க கட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. இன்னைக்கு எப்டியும் கொஞ்சம் ரூவாய சேத்துறலாம் என்ன… இன்னைக்கு கம்பு எங்க கட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. இன்னைக்கு எப்டியும் கொஞ்சம் ரூவாய சேத்துறலாம் என்ன..” என்று மகளை தேற்ற நினைத்தவளாய் நடக்கத்துவங்கினாள்.\nதினந்தோறும் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறாள். வருடா வருடம் சீருடை கேட்கும் போதெல்லாம் மாறும் அம்மாவின் முக பாவனைக்கும், இன்றைக்கு அம்மாவின் முக பாவனைக்கும், ஏதோ வித்தியாசம் இருப்பவளாய் உணர்ந்தாள். யோசிக்கத் துவங்கியவள் மறுபடியும் பேசத் துவங்கினாள்.\n“அந்த புள்ளைங்க இந்த காலுல மாட்டியிருக்றது… அப்பறம் இந்த முட்டி வரைக்கும் துணி மாதிரி இழுத்து விட்டுறுக்காங்கள்ல, அதெல்லாம் எனக்கு வேணாம்மா. நீ மேல போட்டுக்க பாவாடையும், சட்டையும் மட்டும் வாங்கித்தா. அந்த இடுப்புல இருக்கறது கூட வேணம்மா… ”\n“நமக்கு தான் அதெல்லாம் தேவைப்படாதுல்ல..” என்றதும்,\nபெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் மட்டும் தான் பிடி இருக்கணும்…மற்ற நான்கு விரல்களிலும், கயிற்றின் தொடர்பு இருக்கக் கூடாதென முதன் முதலாய் சூடு வாங்கியதிலிருந்து…\nரோட்டோரம் மகளை பிரசவிக்கவிருக்கும் தருவாயில், இடுப்பு வரை ஆடை உயர்ந்திருந்தை வேடிக்கை பார்த்தவன் வரை கண்முன் நிழலாட உடைந்து அழத்துவங்கியிருந்தாள் அம்மா\nPrevious articleப.தியாகு – கவிதைகள்\nகனவு மெய்ப்படும் கதை – 4\nயாளி பேசுகிறது – 14 //நம்பிக்கைகளை வளர்க்கும் கலை\nயாளி பேசுகிறது – 12 // காலத்தில் உறைந்து கிடக்கும் கலை.\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/wall-height-based-on-vasthu/", "date_download": "2020-11-25T02:14:40Z", "digest": "sha1:E67SVKC7ZYIIXK3R7MBSHTYW563HO24O", "length": 7649, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "சுற்று சுவர் வாஸ்து | Vastu for wall height in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து வாஸ்து படி வீட்டுச் சுவரின் உயரம் எவ்வளவு இருந்தால் என்ன பலன் \nவாஸ்து படி வீட்டுச் சுவரின் உயரம் எவ்வளவு இருந்தால் என்ன பலன் \nஒருவர் வளமாகவும் நலமாகவும் வாழ வீட்டை வாஸ்துப்படி கட்டவேண்டும் என்று கூறுகிறது வாஸ்து சாஸ்திரம். அந்த வகையில் வீட்டில் சுவர் எதனை அடி இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.\n7 அடி செலவு அதிகம் வரும்\n10 அடி மங்களகரமான வாழ்க்கை\n11 அடி நிம்மதியற்ற வாழ்க்கை\n12 அடி சண்டை சச்சரவு\n13 அடி வறுமை நிலை\n14 அடி சுமாரான நன்மைகள்\n15 அடி கவலையும் கலகமும்\n16 அடி படிப்படியாக நல்ல முன்னேற்றம்\n17 அடி வெளிநாடு செல்லும் யோகம்\n18 அடி தீராத வறுமை\n19 அடி பொருளாதார சீரழிவு\n20 அடி மகிழ்ச்சியான வாழ்வு\n21 அடி வருமானம் பெருகும்; சுகவாழ்வு\n22 அடி தெய்வீக அருள் உண்டு; சமூக மேன்மை உண்டு.\n23 அடி கெடுதலான பலன்கள்\n24 அடி மனைவிக்கு சுகக்கேடு\n25 அடி குடும்பத்தில் கருத்து வேறுபாடு\n26 அடி மகிழ்ச்சி பொங்கும் வாழ்வு\n27 அடி எதிலும் வெற்றியும், சுகமும் ஏற்படும்\n28 அடி அதிர்ஷ்டம் தேடி வரும்; மனைவியால் நன்மை ஏற்படும்.\n29 அடி பொருளாதாரம் படிப்படியாக உயரும்\n30 அடி சுபகாரியங்கள் நிகழும்; தெய்வ அருள் ஆட்சி செய்யும்.\nவாஸ்துப்படி வீட்டில் குழந்தைகள் எங்கு அமர்ந்து படிப்பது சிறந்தது\nவீட்டின் இந்த இடம் சரியாக இல்லை என்றால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்.\nஉங்கள் வீட்டில் எத்தனை வாசல்கள் உள்ளன வீட்டின் வாசல் இப்படி இருந்தால் ஆரோக்கியமும், செல்வமும் அதிகரிக்குமாம் தெரியுமா\nஉங்கள் படுக்கை அறையில் இந்த பொருட்களெல்லாம் இருந்தால் கணவன் மனைவிக்குள் நிச்சயம் பிரச்சனை வரும். ���ிம்மதி என்பதே இருக்காது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1237340", "date_download": "2020-11-25T02:04:06Z", "digest": "sha1:MQIT7V6X44XWGRLAB6YIYB7F5DTL6REN", "length": 2920, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சான் சல்வடோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சான் சல்வடோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:03, 19 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:46, 1 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ur:سان سلواڈور)\n02:03, 19 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-11-25T03:19:57Z", "digest": "sha1:HWMEYUGBZW42CG5A5IRI2AWJ2S2PYYKG", "length": 5034, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(நிலவியல்): பேரூழியின் ஒரு உள்ளலகு.\nதோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய\nமாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்\nசூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10\nஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து\nஊழி முதல்வ சயசய என்று\nவழுத்தியும் காணா மலர்அடி இணைகள்\nஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ\nஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை\nஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162\nஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nசூழினுந் தான்முந் துறும். 380\nஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு\nஆழி எனப்படு வார். 989\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2013, 08:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/ready-to-meet-any-number-of-cases-says-thirumavalavan-q34d71", "date_download": "2020-11-25T01:45:36Z", "digest": "sha1:43GTRPLHMEANYXWLF6SLBXOC6PBGTXM7", "length": 9556, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எத்தனை கேஸ் போட்டாலும் சந்திக்கத் தயார்... கெத்த���க் காட்டும் தொல்.திருமாவளவன்..! | Ready to meet any number of cases Says thirumavalavan", "raw_content": "\nஎத்தனை கேஸ் போட்டாலும் சந்திக்கத் தயார்... கெத்துக் காட்டும் தொல்.திருமாவளவன்..\nஅதிமுக அரசு தங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்க்கொண்டு முறியடிக்கத் தயாராக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணைக்குப் பிறகு, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தொல்.திருமாவளவன்.\nஅப்போது பேசிய அவர், ‘’தமிழக மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை எதிர்கொண்டு முறியடிப்போம். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். அந்த வழக்கையும் எதிர்கொள்வோம்.\nஎன்.ஆர்.சி. விவகாரத்தில் மக்களை திசை திருப்பவே, பாதிப்பு எதுவும் இல்லை என்று அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் கூறியிருக்கிறார். நாடு முழுவதும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில், அதுபோல திட்டம் ஏதுமில்லை என பிரதமர் மோடி கூறியிருப்பது மக்களை திசை திருப்பும் செயல். நாட்டின் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎம்.பி. தேர்தல் போல எம்.எல்.ஏ. தேர்தலிலும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு தோல்வி உறுதி... திருமாவளவன் சாபம்..\nபாஜகவின் வேல் யாத்திரைக்கு ஆட்கள் திரட்டும் அதிமுக.. பாஜக -அதிமுகவின் நாடக யாத்திரை.. திருமாவளவன் கடுங்கோபம்\nதமிழகத்துக்கு பாஜகவின் துரோகம் போதாதா.. அதிமுக அரசும் தாரை வார்க்கணுமா.. அதிமுக அரசும் தாரை வார்க்கணுமா..\nஇந்து மக்களின் முதல் எதிரி பிரதமர் மோடியா..\nசுழலில் சிக்கிய சூரப்பா... பதவியை விட்டு தூக்குங்கப்பா... திருமாவளவன் அதிரடி கோரிக்கை..\nவட இந்தியாவில்தான் பாஜக அழுத்தம்.... தமிழகத்திலுமா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம�� சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-virudhunagar-recruitment-2020-out-apply-for-technician-driver-and-other-post-005623.html", "date_download": "2020-11-25T03:08:45Z", "digest": "sha1:BI33UOD4HF67XXTADBBJFOFG767SPMZO", "length": 15151, "nlines": 143, "source_domain": "tamil.careerindia.com", "title": "Aavin recruitment: 8, 10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை! | Aavin Virudhunagar Recruitment 2020 Out: Apply For Technician, Driver and other Post - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nவிருதுநகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nநிர்வாகம் : விருதுநகர��, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஆவின்)\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 11\nபணி மற்றும் காலிப்பணியிட விபரம்\nஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nஅலுவலக உதவியாளர் - 01\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nகல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250\nஎஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12.02.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/career-view\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n17 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n18 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nதிருப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு தமிழக அரசில் ரூ.1 லட்சம் ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/lic-assistant-recruitment-2019-apply-online-for-8500-posts-005269.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T02:38:42Z", "digest": "sha1:JNGES34IVDAMFS6MES6TKNMEGRYQJHMB", "length": 18389, "nlines": 143, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி! | LIC Assistant Recruitment 2019: Apply Online For 8500 posts licindia.in - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\nமத்திய அரசிற்கு உட்பட்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப��பு வெளியிடப்பட்டுள்ளது.\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\nமொத்தம் 8 அயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஅரசு வேலையில் பணியாற்ற வேண்டும் என பல லட்சம் பேர் தயாராகி வருகின்றனர். அவ்வப்போது மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பின் மூலம் சில ஆயிரம் பேர் பயனடைவதும் உண்டு. அந்த வகையில் தற்போது தேசிய காப்பீடு நிறுவனத்தில் (எல்ஐசி) 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் எல்ஐசி கிளைகள் விரிந்துள்ள நிலையில் தற்போது வடக்கு மண்டலம், வடக்கு மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், கிழக்கு மத்திய மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், தெற்கு மத்திய மண்டலம், மேற்கு மண்டலம் என மொத்தம் 8 மண்டலங்கள் வாரியாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதெற்கு மண்டலத்தின் கீழ் சென்னை 1 மற்றும் 2, கோயம்புத்தூர் (கோவை), மதுரை, சேலம், தஞ்சாவூர், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர், திருநெல்வேலி, வேலூர் ஆகியவற்றுக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்டங்கள் வாரியான பணியிடங்கள் குறித்த முழு விபரங்களுக்கு எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nதற்போது எல்ஐசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஇதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.14,435 முதல் ரூ.40,080 வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇத்தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதார்கள், தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.\nவிண்ணப்பதாரர் செப்டம்பர் 1, 2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.50 ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும். மேலும், பணப்பரிமாற்ற சேவைக்குக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும்.\nவிண்ணப்பதிவு தொடங்கும் நாள் : 17 செப்டம்பர் 2019\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள் : 1 அக்டோபர் 2019\nதேர்வு நுழைவுச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படும் நாள் : 15 அக்டோபர் முதல் 22 அக்டோபர் 2019 வரை\nமுதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 21, 22 அக்டோபர் 2019\nமுதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்.\nஇப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து, வரும் 1 அக்டோபர் 2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை, பாடத்திட்டம், கேள்வி அமைப்புகள், கல்வித்தகுதி, பணியிடம் உள்ளிட்ட முழுமையான விபரங்களுக்கு எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\nLIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் 1,753 வேலை வாய்ப்புகள்- அழைக்கும் எல்ஐசி.\n எல்ஐசி நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலை..\nஎல்ஐசி நிறுவனத்தில் இன்சூரன்ஸ் ஆலோசகர் பணியிடங்கள்\nஎல்ஐசி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஎல்ஐசி-யில் பறிபோகிறது 25 ஆயிரம் பேரின் வேலை... கலக்கத்தில் டெவலப்மெண்ட் ஆபீஸர்கள்\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம��� ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n17 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் அரியலூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=37%3A2005&limitstart=20&limit=20", "date_download": "2020-11-25T02:11:17Z", "digest": "sha1:L43XWW2WBYJBIADXP2TN7U6SWDW4YO3B", "length": 8854, "nlines": 75, "source_domain": "tamilcircle.net", "title": "2005", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநீரல் வணிகம் \"நீர் இல் \"துயரம்\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008 19:02\nபத்துக்கு பத்து குடித்தனத்தில் பெத்தபிள்ளை அருகே வந்தாலும் \"\"ச்சே போ அந்தாண்ட கசகசங்குது நீ வேற'' என்று காயும் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அண்ணா டவரின் உயரத்தில் இடைவிடாது வரும் காற்று, கொஞ்சலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.\nமேலும் படிக்க: நீரல் வணிகம் \"நீர் இல் \"துயரம்\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008 18:58\nபாட்டில் நீரும், கேன் தண்ணீரும் வாங்கிக் குடிக்கும் படித்த வர்க்கத்தினர், காசு கொடுத்து வாங்குவதன் காரணமாகவே அது தரமான நீர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.\nஐரோப்பாவில் குடிநீரின் தரநிர்ணயத்துக்கு 56 காரணிகளை வ��த்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் கூறுவது 40 காரணிகள். நம் நாட்டுக்கு பன்னாட்டு பாட்டில் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளவை வெறும் 16 காரணிகள். \"\"குடிக்கத்தக்க நீரெல்லாம் குடிநீரே'' என்கிறது நம் அரசு.\nமேலும் படிக்க: பாட்டில் தண்ணீர் மகாத்மியம்\nதனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008 18:47\nகொஞ்சம் நினைத்துப் பார்த்தால், அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக இல்லாத சாதாரண சாமானியர்களே வியக்கத்தக்க விசயம் இது. எந்தக் கட்சி ஆட்சியானாலும் (இந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை ருசி பார்க்காத ஓட்டுக் கட்சிகளோ மிகவும் குறைவு) தாலி வாங்கிய இந்து மனைவி கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டதைப் போல தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். இது ஏன்) தாலி வாங்கிய இந்து மனைவி கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டதைப் போல தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். இது ஏன் எப்படி\nமேலும் படிக்க: தனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா\nதனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008 18:53\nகொஞ்சம் நினைத்துப் பார்த்தால், அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக இல்லாத சாதாரண சாமானியர்களே வியக்கத்தக்க விசயம் இது. எந்தக் கட்சி ஆட்சியானாலும் (இந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை ருசி பார்க்காத ஓட்டுக் கட்சிகளோ மிகவும் குறைவு) தாலி வாங்கிய இந்து மனைவி கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டதைப் போல தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். இது ஏன்) தாலி வாங்கிய இந்து மனைவி கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டதைப் போல தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். இது ஏன் எப்படி\nமேலும் படிக்க: தனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008 18:43\nவெள்ளையனுக்குக் கப்பம் கட்ட மறுத்து தூக்கில் தொங்கினான் கட்டபொம்மன். சுதேசிக் கப்பல் கம்பெனியை இயக்கிக் காட்டினார் வ.உ. சிதம்பரம். சுந்தரலிங்கம், பூலித்தேவன் என்று ஒரு வீரம் செறிந்த மரபைக் கொண்ட நெல்லை மண்ணின் மக்களுக்கு ஒரு சோடா கலர் கம்பெனி இன்று சவால் விடுகிறது.\nமேலும் படிக்க: கோக்: அடிமைத்தனத்தின் சுவை\nஇந்தத் தாகம் ரொம்பப் பெரிசு\nபூமி மனிதனுக்குச் சொந்தமல்ல... மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்\nபக்கம் 2 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2010/03/super-singer-junior2-08-03-2010-vijay-tv.html", "date_download": "2020-11-25T02:35:51Z", "digest": "sha1:RAPBFA5F3LMAILEBHGF5MN2S7LHKHJOL", "length": 6941, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "Super Singer Junior2 08-03-2010 - Vijay TV - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nபிள்ளைகளுக்காக ��ுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/canada?pg=16", "date_download": "2020-11-25T01:36:49Z", "digest": "sha1:UJT5NIQOX2ZAW4DQMXINYPKNOKS2XXGT", "length": 11842, "nlines": 110, "source_domain": "www.tamilan24.com", "title": "கனடாச் செய்திகள்", "raw_content": "\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nநாயை காப்பாற்ற முயன்ற இரு பெண்கள்\nகனடாவில் ரயில் தண்டவாளத்தில் ஓடிய நாயை காப்பாற்ற இரு பெண்கள் முயன்ற நிலையில் ரயில் மோதியதில் நாய் இறந்ததோடு, இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க... 10th, May 2018, 07:36 AM\nடொரண்டோ பெண்ணுக்கு கிடைத்த கெளரவம்\nடொரண்டோவை சேர்ந்த காட்சி கலைகளில் சிறந்து விளங்கும் பெண்ணுக்கு $50,000 மதிப்புள்ள ஸ்காட்டியா பேங்க் போட்டோகிராபி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 9th, May 2018, 06:33 AM\nதிருமணம் செய்து கொள்ள விரும்பாத கனடியர்கள்: ஆய்வில் தகவல்\nஎந்த வயதினராக இருந்தாலும் கனடா நாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை, மேலும் படிக்க... 8th, May 2018, 07:11 AM\nகனடாவில் பிரமாண்டமாக இடம்பெறும் தமிழர் மாநாடு\nகனேடிய தலைநகர் ஒட்டாவாவில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மையமாகக் கொண்டு மாபெரும் மாநாடு நேற்று ஆரம்பமாகியது. மேலும் படிக்க... 7th, May 2018, 06:31 AM\nகனடாவில் சந்தோஷமாக வாழும் சிரியா அகதிகள்\nபொருளாதார ரீதியில் சிரமங்கள் இருந்தாலும் கனடாவுக்கு வருகை தரவே சிரியா அகதிகள் விரும்புவதாக சமீபத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் படிக்க... 4th, May 2018, 07:15 AM\nகனடாவில் ஈழத்து தமிழ் மாணவி சாதனை\nகனடா நாட்டில் வசிக்கும் ஈழத்து மாணவி ஒருவர் Queen’s University Accelerated Route to Medical School (QuARMS) என்கின்ற மருத்துவ படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் படிக்க... 3rd, May 2018, 08:17 AM\nசுற்றுலா விசாவின் மூலம் அமெரிக்காவுக்குள் நுழையும் நைஜ��ரியர்கள், அங்கு சில காலம் தங்கியவுடன் சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைகின்றனர். மேலும் படிக்க... 2nd, May 2018, 08:49 AM\nகனடா தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸ்\nகனடாவில் வானை மோதி பத்து பேரை கொன்ற கொலைகாரனை கைது செய்த பொலிசார், தனக்கு ஹீரோ பட்டமெல்லாம் வேண்டாம் என்று கூறியுள்ளார். கனடாவில் நடைபாதையில் நடந்து சென்ற மேலும் படிக்க... 27th, Apr 2018, 08:46 AM\nகனடாவில் உயிரிழந்த பெண் தொடர்பில் புதிய தகவல்\nகனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கை பெண் ஒருவர் உள்ளடங்குவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. மேலும் படிக்க... 26th, Apr 2018, 07:34 AM\nபெண்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தும் தாக்குதல்தாரி\nகனடாவின் டொரான்டோ பகுதியில் பரபரப்பான சாலையில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதவிட்டு கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் பரபரப்பன தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 25th, Apr 2018, 08:18 AM\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 7 பில்லியன் ஒதுக்கீடு..\nபிகில் படத்தில் நடித்ததற்காக அட்லீயை வறுத்தெடுக்கும் ஆனந்தராஜ்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா..\nதவறாக நடந்து கொள்கிறார் : தயாரிப்பாளர் மீது புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்..\nமதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன் தடுப்பூசிக்கு முந்திக் கொள்ளும் நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/07/14/1771/", "date_download": "2020-11-25T02:09:30Z", "digest": "sha1:Q7YRNS5IA2WCT4VUQ34RKCXLQHFE4RJE", "length": 10857, "nlines": 128, "source_domain": "www.tamilmediacity.com", "title": "500 ஆவது நாள் நிறைவு: கேப்பாப்பிலவு மக்கள் விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் 500 ஆவது நாள் நிறைவு: கேப்பாப்பிலவு மக்கள் விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\n500 ஆவது நாள் நிறைவு: கேப்பாப்பிலவு மக்கள் விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீகக்காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டம் நேற்றுடன் 500 ஆவது நாளை எட்டியதை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nதொடர் போராட்டம் இடம்பெற்று வரும் மக்களின் பூர்வீகக்காணிகளை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாத போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப��பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்\nஅடுத்த கட்டுரைதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகள் விசேட பிரிவில் தடுத்து வைக்கப்படவுள்ளனர்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nநாளாந்தம் நாட்டை விட்டு வெளியேறும் 100 பெண்கள்; பரிதவிக்கும் குழந்தைகள்\nகுறுகிய நேரத்தில் தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபோ\n20 கையடக்க தொலைபேசிகள் மீட்பு 8 பேர் கைது\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nவடக்கில் பெண்களின் ஆடைகளை விற்பதற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை…. வவுனியாவில் முதன் முதலாக அமுலுக்கு வரும்...\nஅமைச்சுப் பொறுப்புக்களையும் ஆவணங்களையும் மீண்டும் ஒப்படைக்குமாறு விக்னேஷ்வரனுக்கு டெனீஸ்வரன் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/139099-i-should-enter-to-politics-before-30-years-says-kamal-hassan", "date_download": "2020-11-25T03:36:53Z", "digest": "sha1:Z4CNJTLNY7FG53Q2PEX6WGFG4VXHK26J", "length": 7373, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "`30 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்கவேண்டும்' - கமல்ஹாசன் | I should enter to politics before 30 years, says Kamal hassan", "raw_content": "\n`30 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்கவேண்டும்' - கமல்ஹாசன்\n`30 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்கவேண்டும்' - கமல்ஹாசன்\n`30 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்கவேண்டும்' - கமல்ஹாசன்\nதமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி கிடையாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், `என் கொடியும், நானும் பரபரப்பதும், பறப்பதும் மக்களுக்காகத்தான். நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை. எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதை ஏன் செ���்யாமல் இருக்கிறேன் என்ற குற்ற உணர்வினால் நான் அரசியலுக்கு வந்தேன்.\nநான், 30 வருடங்களுக்கு முன்னாள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அவ்வாறு வந்திருந்தால் எனக்கு அரசியலில் 25 வயது ஆகியிருக்கும். இப்போது நான் அரசியலில் 8 மாதக் குழந்தையாக நின்றுகொண்டிருக்கிறேன். என்னை சிறுபிள்ளையென்று நினைத்துவிடாதீர்கள். வேட்டையாடி விளையாடுவது என்னுடைய வேலை. தமிழகத்துக்கு என்று தனித்துவம் உள்ளது. தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை' என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/seeman-reacts-rajinis-speech", "date_download": "2020-11-25T03:20:58Z", "digest": "sha1:2MMVHWEOSBC44GPV53BTSZWF57QH5NNJ", "length": 8440, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஜினியின் பிம்பம் தூள் தூளாகும் அதிசயம் 2021-ல் நடக்கும்' - கொதித்த சீமான்!|Seeman reacts rajini's speech", "raw_content": "\n`ரஜினியின் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் 2021-ல் நடக்கும்' - கொதித்த சீமான்\n``நான் வாங்கிய விருதுக்குத் தமிழக மக்கள்தான் காரணம். விருதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்'' என்றார் ரஜினி.\nகோவாவில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. கோவா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ``நான் வாங்கிய விருதுக்குத் தமிழக மக்கள்தான் காரணம். விருதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்'' என்றார்.\nதிராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரஜினி. ``வரும் 2021-ல் தமிழக அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள்” என்றார்.\n`அசுரன் படத்தின் வெற்றி மிக முக்கியமானது.. ஏனென்றால்..’- காரணம் பகிரும் பா.இரஞ்சித்\nரஜினியின் இந்தக் கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,\n'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும் மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்���ுப்பிம்பம் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும்' என காட்டமாகப் பதிலளித்துள்ளார்.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-25T02:47:33Z", "digest": "sha1:RPGKHNHURQKZN6PFNNKXL7CBKQHEGTDB", "length": 10956, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "நோய்த் தொற்று தடுப்பு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ நோய்த் தொற்று தடுப்பு ’\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\n1950கள் வரை காலரா நோய்க்கான காரணிகள் முழுவதுமாக அறியப் படவில்லை. அந்த அறிதலை அளித்தவர் டாக்டர் சம்பு நாத் டே என்ற இந்திய மருத்துவ அறிவியலாளர். காலராவை உருவாக்கும் நச்சுக்காரணி (Cholera toxin) பற்றிய திட்டவட்டமான முடிவுகளை 1959ல் அறிவித்தார். காலரா தடுப்பூசிகளும், சிகிச்சைக்கான மருந்துகளும் உருவாக இந்தக் கண்டுபிடிப்புகளே மூல காரணம்.... கடுமையான மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே, சொற்பமான உபகரணங்களையும் வசதிகளையும் வைத்துக் கொண்டு தனது ஆய்வுகளை டே நிகழ்த்தினார்... மனித உயிர்களை நோயிலிருந்து காப்பதிலும் மீட்பதிலும், மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற பல... [மேலும்..»]\nவேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்\nஅரசியல் தலைவருங்க பூரா இந்துக்களுக்கு எதிரா நடந்துக்கறதையே இந்தம்மாவுக்கு காட்டுற விசுவாசமா நினைச்சிருக்காங்கன்னா பாத்துக்கயேன்... வேப்பிலையைக் கொப்போட பறிச்சு கயித்துல சரம் மாதிரி கட்டி ஊர்ல இருக்கற எல்லாத் தெருக்கள்லயும் கட்டி வெப்பாங்க. கொடியேத்தின நாள் முதலா யாரும் ஊருக்குள்ள வரக்கூடாது. ஊருக்குள்ள இருந்து யாரும் வெளிய போகவும் கூடாது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஎன்று தணியும் இந்து சுதந்திர தாகம்\nஆம் ஆத்மி பார்ட்டியை தெ(பு)ரிந்து கொள்வோம்\nசில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்\nதமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 2\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1\nவிநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nதிருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1\nபாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://porkutram.forumta.net/t373-topic", "date_download": "2020-11-25T01:33:55Z", "digest": "sha1:WBA3QPN4OL4KGICEI3KNZE2MWIHN46F6", "length": 22191, "nlines": 163, "source_domain": "porkutram.forumta.net", "title": "நாகதேவன் துறை கடற்படை முகாம் எப்படி அழிக்கப் பட்டது..? மிக சுவாரஸ்யமான தகவல்கள்..", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nநாகதேவன் துறை கடற்படை முகாம் எப்படி அழிக்கப் பட்டது..\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nநாகதேவன் துறை கடற்படை முகாம் எப்படி அழிக்கப் பட்டது..\nநாகதேவன் துறை கடற்படை முகாம்\nபூனகேரி (தொண்ணூறுகளில் ) முகாமை புலிகள் தாக்கியபோது..நாகதேவன்துறை\nஎன்னும் சிறிலங்காவின் கடற்படை முகாமை அழித்தால்தான் முடியும் என்னும் நிலை\nஇருந்தது..பூனகேரி முகாமுக்கும் ஆனைஇறவு முகாமுக்கும் இடையில் உள்ள கிளாலி\nஎன்னும் பரவைகடல் பகுதியில் நாகதேவன்துறை இருந்தது..கடலின்மேல் ஒரு காகம்\nஇருந்தால் கூட நாகதேவந்துறையில் உள்ள சிங்களக் கடல்படை சுட்டுத்\nதள்ளும்.அப்படி ஒரு நிலையில் அந்த கடற்படைத் தளத்தை எப்படி\n தலைவர் அந்த பொறுப்பை கடற்புலிகளின் தளபதி சூசையிடம்\nஒப்படைத்தார்.அந்த நாகதேவந்துறையில் நிறைய கடல் படகுகளும் மிக பத்து நவீன\nவாட்டர்ஜெட் என்று அழைக்கப் படும் அதிவேகத் தாக்குதல் படகுகளும்\nஉண்டு..அவற்றை கைபற்றினால்தான் கடல்புலிகளுக்கும் நன்மை உண்டு ..\nபூனகேரி முகாமையும் எளிதில் கைபற்ற முடியும்.திட்டம் தயார்\nஆனது..கிளாலியின் மறுகரையில் இருந்து கடல் புலிகள் நகர்ந்து போகும்போதே\nகடல்படை சுட்டு அவர்களை அழித்து விடுவார்கள்..என்ன செய்வது..\nவெட்டவெளிக்கடல் அது..திட்டம் மிக ரகசியமாகவே வைக்கப் பட்டது..ஆனால்\nஏற்கனவே கடலின் அடியில் பயிற்சி பெற்று சுழியோடும் கடல் புலிகளின் படையோடு\nபுதியவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டு சுமார் இருநூறு விசேட கடல் புலிகளின்\nகொமாண்டோ படைபிரிவு தாயாராகிக் கொண்டு இருந்தது..எப்படியும் அந்த\nமுகாமை பிடிக்கவேண்டும் என்றே சூசை விரும்பினார்..அது அவருக்கு தலைவரால்\nவிடப்பட்ட ஒரு சவாலும் கூட..அப்போது நான் கடல்புலிகளின் அரசியல்\nபொறுப்பாளராக இருந்தேன்..எனக்கும் தாக்குதல் திட்டத்தின் முழு விபரம்\nஅங்கே கைப் பற்றப்படும் படகுகளைக்\nகொண்டுவந்து கரையில் நிற்கும் டிராக்டர்களில்\nஏற்றிக் கொண்டுபோக நிறைய மனித வலு வேண்டும் அதற்கு பொது மக்களைத்தான் திரட்டிக் னோடு செல்லவேண்டும் திட்டம்\nநடைமுறைப் படுத்த படுவதற்கு முன்பு அவர்களை கொண்டு போனால்.திட்டமே\n........ பாழாகிவிடும் .ஆனால்..பூனகேரியினுள் புகுந்து தாக்கும் தரைபடப்\nபிரிவுக்கு ..சில தளபதிகளை தவிர கடல்புலிகளின் திட்டம் வேறு யாருக்கும்\nஇங்கேதான் உலகின் மிகச் சிறந்த கெரில்லா_ கொமாண்டோ தாக்குதல் திட்டம் அரங்கேறியது..\n(எதிர் காலத்தில் இந்த தாக்குதல் பற்றிய ஒரு சினிமா படம்\nஎடுப்பதாயின்..அந்தப் படம் நீண்ட காலம் ஓடும் அப்படி ஒரு எண்ணம் இருந்தால்\nஎன்னுடன் தொடர்பு கொள்ளவும் ..ஏன் தெரியுமா.. அப்படி ஒரு எண்ணம் எனக்கும்\nஉண்டு ஆனால் நிதி வசதி வேண்டுமே)\nசுமார் இருநூறு கடல்புலிகள் (ஆண் பெண் உட்பட..) நீருக்கு அடியில் பிராண\nவாயு சிலிண்டர்களை முதுகில் கட்டிவாறு..சுவாசித்தவாறு..ஒரு\nசிறு கடல் அசைவும் வெளியில் தெரியாதவாறு நீருக்கு அடியில் சுழியோடிக்\nகொண்டிருந்தனர் ..அவர்களின் முதுகுகளில் தானியங்கிகள் இருந்தன..பிராணவாயு\nசிலிண்டர்களின் முடிவுக்காலம் இரண்டு மணிநேரம்தான் ..இரண்டு\nமணிநேரத்துக்குள்.அவர்கள் ஆறு அல்லது ஏழு கடல் மைல் ���ூரத்தை ஒரு அசைவும்\nஇன்றிக் கடக்கவேண்டும்..ஆனால் கடந்து கொண்டிருந்தார்கள்.. நேரம் இரவு\nபன்னிரண்டு மணிக்கு மேல் போய்க் கொண்டிருந்தது..நேற்று நான் எழுதிய\nகட்டுரையின் நாயகி எனது உறவுக்காரப் பெண்..கப்டன் மகேஸ்வரியும் அதில்\nஒருவர்..தாக்குதலுக்கு தலைமை ஏற்று கடல் புலிப் போராளி ஒருவன் முன்னே\nஆறடிக்குமேல் இருக்கும் ..கட்டான உடல் 'ராம்போவை'படங்களில் பார்த்தவர்கள் அதையே கற்பனை செய்து கொள்ளலாம்..அது\nசினிமா..இதுவோ நிஜம்..அந்த படை அணி நாகதேவன்துறையை அடையுமுன்பே பிராண வாயு\nசிலிண்டர்களும் முடியும் தருவாயில் இருந்தன..அனால் அவர்கள் அந்த முகாமை\nஅடைந்து விட்டார்கள்.தளபதி முன்னே சென்று தமது இலக்கு சரிதானா என்று\nஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்.எல்லாம் சரிதான்..அந்த கொமாண்டோ படை அணி\nதூங்கிக் கொண்டிருந்த சிங்களக் கடல் படையின் முகாமுக்குள்..நீரின் அடியில்\nஇருந்து வெளிவந்து புலிப்பாய்ச்சல் பாய்ந்து தாக்கதொடங்கியது..சிலமிமிடங்களிலேயே\nதாக்குதல் முடிவடைந்தது..ஐம்பது அறுபது என்று சிங்களக் கடற்படை சாவை தழுவ\nஏனையோர் உயிர்களைக் கையில் பிடித்தவாறு பூநகர் முகாமை நக்கி ஓடத்\nதொடங்கினர் அதே நேரம் நாகதேவன் துறையில் தாக்குதல் ஆரம்பம் ஆனபோது பூனகேரி\nமுகாமினுள்ளும் புலிகளின் தரைப்படை புகுந்து தாக்குதல் நடாத்தத்\nதொடங்கியது..அப்போதுதான் கடற்படையிடம் இருந்த பத்து வாட்டர் ஜெட் அதிவேகப்\nபடைகள் கடல்புலிகளின் கைகளுக்கு வந்தன..அதில் இரண்டு சண்டையில் சேதமாக\nஏனையவை அதி காலைக்குள் தமது முகாமுக்கு கொண்டுசென்றனர்..கடலில் இருந்து\nஅந்த சண்டைபடகுகளை பொது மக்களைக் கொண்டுவந்து கரையில் நின்ற டிராக்டர்களில்\nஏற்றினோம்.பொதுமக்களை அந்த அதிகாலைப் பொழுதில் லாரிகளில் கொண்டுவந்தேன்..\nநாம் சரியாகவே செய்து முடித்தோம் இன்றுவரை பெரும்பாலானோருக்கு இந்த\nஅதிரடி நடவடிக்கையும் அதிசயிக்க வைக்கும் தாக்குதலும் தெரியாது..ராணுவ\nரகசியம் என்பதால் நாமும் பெரும்பாலும் வாய் திறக்காமலே இருந்தோம்\nகடல்புலிகளின் பல உறுப்பினர்கள் சிறிலங்காவின் சிறையில் இருப்பதால்\nஎன்பதால் இங்கே வெளிப்படுத்துகிறேன்..அதுமட்டுமல்ல நாளை புலிகளின் அதி உன்னத தாக்குதல் ஒன்றின் சிறப்பு மக்களுக்கும் உலகத்துக்கும் தெரிய வேண்டுமே..அதுவும் மிக ��ுக்கியம்..\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://porkutram.forumta.net/t681-topic", "date_download": "2020-11-25T02:38:15Z", "digest": "sha1:6VQHIBXRLGZ2DRXR76ST4T4NPGXKMEHC", "length": 13794, "nlines": 123, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் ���ுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\n\"யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி\"\n\"யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி\"\nதமிழ் மேர்வின் சில்வாவாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி\nகொழும்பில் அமைந்துள்ள ரூபவாகினி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன்பாக\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தயானந்தா போக்குவரத்து பொலிசாருடன்\nமூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nகளனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால்\nவெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து\nபொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார்\nதீவக மக்களின் வாக்குகளோடு யாழ்.\nமண்ணில் அசைக்க ���ுடியாத சக்தியாக இன்று வரை விளங்கும் அமைச்சர் டக்ளஸ்\nதேவானந்தாவின் தம்பியான தயானந்தாவின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ள\nயாழ். மாவட்ட வர்த்தகர்களும் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் கொழும்பில்\nபோக்குவத்து பொலிசாருடன் வாய்த்தர்க்கத்தில் இளவரசர் தயானந்தா ஈடுபட்டமை\nஅமைச்சரை பகைக்கவிரும்பாத யாழ்.மாவட்ட பொலிஸ்\nதிணைக்களம், இளவரசர் தயானந்தா செய்யும் எதனையும் ஏற்றுக்கொள்ளும்\nநிலையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாணவர்கள் பொலிசாரினால் தாக்கப்படும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்\nதம்பி தாயனந்தா பார்வையாளராக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது\nRe: \"யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2020/11/22/anushka-life-story/", "date_download": "2020-11-25T01:57:23Z", "digest": "sha1:HDN3MZWHKLX2KS2BOQOBC5AZ7HH2U6RH", "length": 12631, "nlines": 103, "source_domain": "www.newstig.net", "title": "நடிகை அனுஷ்காவுடன் சிறிதுகாலம் லிவிங் டுகெதர் முறையில் இருந்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த பிரபல நடிகர் யார் தெரியுமா? - NewsTiG", "raw_content": "\nஇப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nஅம்மோவ் சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தினார் சசிகலா\nமுதல் முறையாக சசிகலா விடுதலை குறித்து முதல் முறையாக முதல்வர் பழனிச்சாமி கூறிய பதில்…\nமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத…\nபொட்ட���க்கடலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் …\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் நடக்கும் …\nதினமும் ஒரு ஸ்பூன் ஓமப்பொடி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்…உண்மை …\nஉடல் சூட்டை சரிசெய்ய பயன்படும் சப்ஜா விதை; எப்படி பயன்படுத்த வேண்டும்…\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n2021 புத்தாண்டில் உச்சத்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் …\n2021 ல் நடக்கும் பேரதிஷ்டம்…ஒரே ராசியில் இணையும் குருவும் சனியும்…யார் யாருக்கெல்லாம் பதவி உயர்வு…\nவரப்போகும் 2021 புத்தாண்டில் புகழின் உச்சத்தில் மேஷம்… மாறி மாறி பயணிக்கும் குருவால் கிடைக்கும்…\n2021 ல் ராஜயோகம் பெற போகும் அதிஷ்டக்கார ராசிக்காரர்கள் நீங்களா\nலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு…\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nமீன் உண்பதால் கொரோனா தொற்றா தடை விதித்த சீனா\nஐபோனுக்காக தன் உயிரையே பணையம் வைத்த இளைஞன்..உயிருக்கு போராடும் அவலம்\nபிகில் படத்தில் ஏன்டா நடிச்சேன்னு தோணுது கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம்…\nஉண்மையிலேயே நீ ஆம்பளையா இருந்தா வாடா ஆரியிடம் சரண்டர் ஆன பாலாஜி நடந்தது…\nகவர்ச்சியில் எல்லை மீறிய அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் சின்ன பொண்ணுன்னு நெனச்சா இப்படி இருக்கே..\nபிக்பாஸ் புகழ் பாலாஜியின் அப்பா அம்மா யார் தெரியுமா \nஅதிரடியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேரும் 2 போட்டியாளர்கள் \nமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத…\nஅழகை பார்க்காமல் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ்ப்பட நடிகைகளின் முழு…\nதன் தங்கை எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால் அண்ணன் செய்த வெறிச்செயல்…விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nநீங்கள் அதிகம் கோபம் படுபவர்களா .. கோபத்தை குறைக்கும் அபூர்வ மருந்து இதோ உங்களுக்கு\nமறுமணத்திற்கு மருத்த மருமகளுக்கு மாமியார் செய்த கொடுமை… விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே-அணியில் விளையாடவே வாய்ப்பில்லாத 5 வீரர்கள் இவர்கள் தானாம்\nஅதிரடியாக அடுத்த ஐபிஎல் த��டரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள்…\nநயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வெற்றிக்கண் பட டீஸர் இதோ \nநடிகை அனுஷ்காவுடன் சிறிதுகாலம் லிவிங் டுகெதர் முறையில் இருந்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த பிரபல நடிகர் யார் தெரியுமா\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அனுஷ்கா.\nஇவர் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும், அருந்ததி எனும் ஒரே ஒரு திரைப்படம் தான் இவரை தென்னிந்திய அளவில் புகழ் பெற செய்தது.\nமேலும் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.\nதிரையுலகில் நடிகர் நடிகைகள் இணைந்து, நெருக்கமாக நடிக்கும் பொழுது காதல் ஏற்படுவது வழக்கம் தான்.\nஅப்படி ஏற்பட்ட ஒரு காதல் தான் நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் ராணாவின் காதல். இவர் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர்.\nஏன் நடிகை அனுஷ்காவுடன் நடிகர் ராணா லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துள்ளாராம். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணத்தினால் இருவரும் பிரிந்துவிட்டனர்.\nமேலும் சமீபத்தில் நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nPrevious articleமாநாடு படத்தின் போஸ்டர் இத்தனை திரைப்படங்களின் காப்பியா\nNext articleபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஜோடி எடுத்த அதிரடி முடிவினால் வாய்பிளந்த ரசிகர்கள்…வைரல் வீடியோ\nபிகில் படத்தில் ஏன்டா நடிச்சேன்னு தோணுது கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம் வேண்டாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம் வேண்டாம் \nஉண்மையிலேயே நீ ஆம்பளையா இருந்தா வாடா ஆரியிடம் சரண்டர் ஆன பாலாஜி நடந்தது இது தான் \nகவர்ச்சியில் எல்லை மீறிய அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் சின்ன பொண்ணுன்னு நெனச்சா இப்படி இருக்கே..\nநாடி நரம்பு நரம்பு புடைக்க கட்டுமஸ்தான உடலுடன் காக்கிச் சட்டையில் மிரட்டும் அருண் விஜய்..வைரலாகும்...\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nஐபோனுக்காக தன் உயிரையே பணையம் வைத்த இளைஞன்..உயிருக்கு போராடும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/canada?pg=17", "date_download": "2020-11-25T03:13:38Z", "digest": "sha1:B6WMSNEUSUWB6DVZNYGTRF6WAFF4GXMF", "length": 8115, "nlines": 96, "source_domain": "www.tamilan24.com", "title": "க��டாச் செய்திகள்", "raw_content": "\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமக்களை அதிரவைத்த கோர விபத்து 10 பேர் பலி - 15 பேர் வைத்தியசாலையில்\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க... 24th, Apr 2018, 03:41 AM\nஉலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை\nகனடாவைச் சேர்ந்த ”பிளாஸ்டிக் மன்னர்” என்று அழைக்கப்படும் ராபர்ட் பெஸூ, உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார். மேலும் படிக்க... 23rd, Apr 2018, 08:25 AM\nவினாடி-வினா போட்டி: அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்\nஅமெரிக்காவில் ஜியோ பார்டி கல்லூரி சாம்பியன்ஷிப்புக்கான நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வென்ற இந்திய மாணவருக்கு ரூ.66 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் படிக்க... 22nd, Apr 2018, 06:05 AM\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 7 பில்லியன் ஒதுக்கீடு..\nபிகில் படத்தில் நடித்ததற்காக அட்லீயை வறுத்தெடுக்கும் ஆனந்தராஜ்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா..\nதவறாக நடந்து கொள்கிறார் : தயாரிப்பாளர் மீது புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்..\nமதுரை வீதி��ில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன் தடுப்பூசிக்கு முந்திக் கொள்ளும் நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/36715/pokkiri-raja-single-track-launch", "date_download": "2020-11-25T02:36:32Z", "digest": "sha1:E3GLP6SUKZ7ABHLC7NK6XX3HMQ5QNTNH", "length": 8218, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "எஸ்.ஏ.சி., டி.ஆர். வெளியிட்ட ‘அத்துவுட்டா அத்துவுட்டா…’ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஎஸ்.ஏ.சி., டி.ஆர். வெளியிட்ட ‘அத்துவுட்டா அத்துவுட்டா…’\n‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள இரண்டாவது படம் ‘போக்கிரி ராஜா’. ஜீவாவின் 25ஆவது படமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். வில்லனாக சிபிராஜ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தில் இடம் பெறும் ‘அத்துவுட்டா அத்துவுட்டா…’ என்று துவங்கும் சிங்கிள் டிராக் ஒன்றை நேற்று மாலை வெளிளியிட்டார்கள். இந்த பாடலை டி.இமான் இசையில் அவரே பாடியுள்ளார். இது சம்பந்தமாக நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த பாடலை வெளியிட்டார்கள் இவர்களுடன் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ், டி.இமான் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.\n‘போக்கிரி ராஜா’வின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டதை தொடர்ந்து இப்படத்தின் அனைத்து பாடல்களின் வெளியீட்டு விழா காதலர் தினமான ஃபிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பி.டிஎஸ். ஃபிலிம் இன்டர்நேஷன்ல் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இப்படத்தை இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்ட���ிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘நாய்கள் ஜாக்கிரதை’, ரோமியோ ஜூலியட்’ முதலான படங்களை தமிழகம் முழுக்க வெளியிட்ட ‘காஸ்மோ வில்லேஜ்’ சிவக்குமார் கைபற்றியுள்ளார். இது ஜீவா நடிக்கும் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘தெறி’யை முந்தும் ‘முடிஞ்சா இவனப் புடி’\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nமார்ச் 6-ஆம் தேதி வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nசென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...\nரன்வீர் ச்ங்கின் ‘83’ படத்தில் இணைந்த கமல்ஹாசன்\n1983-ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை...\nநடிகை சாய் தன்ஷிகா புகைப்படங்கள்\nகொரில்லா - ட்ரைலர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:45:50Z", "digest": "sha1:JCNUDFXKK3XJ6RDMW347SFG3245WLUAG", "length": 6683, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "டெஸ்ட்-கிரிக்கெட்", "raw_content": "\nபல்லிகலே டெஸ்ட் வெற்றி... கிரிக்கெட் உலகத்துக்கு இங்கிலாந்து சொல்லும் மெசேஜ்\n`இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி’ - ராஜ்கோட்டில் புதிய வரலாறு #INDvWI\nபகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது ஆஸி. கிரிக்கெட் வாரியத்துக்கு `நோ’ சொன்ன பி.சி.சி.ஐ\nடெஸ்ட் தர வரிசை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்னிலை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப், 4 நாள் டெஸ்ட்... பரிணாமம் காணும் கிரிக்கெட்\nவெஸ்ட் இண்டீஸ், வங்க தேச அணிகளின் எழுச்சி... புத்துயிர் பெறும் டெஸ்ட் கிரிக்கெட்\nஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - இலங்கை வெற்றி\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - ஜிம்பாப்வே வீரர் எர்வின் சதம்\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு கிரிக்கெட் டெஸ்ட் அங்கீகாரம்\nடெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்: ஏற்க மறுக்கும் பிசிசிஐ\nகிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆறு சென்னை டெஸ்ட் போட்டிகள் என்ன தெரியுமா\n`வியாழன் ஸ்வாப் டெஸ்ட், சனிக்கிழமை பார்ட��டி... வேண்டாம் விபரீதம்' - எச்சரிக்கும் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/hathras-case", "date_download": "2020-11-25T03:13:08Z", "digest": "sha1:7X4UBF6HWWODQ4YN67DYOYB3XLLHEMMZ", "length": 6110, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "Hathras Sexual Harassment Case", "raw_content": "\n``பா.ஜ.கவினர் என்னைக் குறி வைத்துக்கொண்டே இருக்கின்றனர்\" - வழக்கறிஞர் தீபிகா ரஜாவத்\n“பா.ஜ.க-வில் குஷ்பு... பெரியாருக்குக் கிடைத்த வெற்றி\nஹத்ராஸ்: `உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இப்படி நடந்திருந்தால்..' - அதிகாரிகளைச் சாடிய நீதிபதிகள்\nஹத்ராஸ்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்... சிசிடிவி பதிவுகள் இல்லை\nரிபப்ளிக் டிவி: வீட்டுக்கு மாதம் ரூ.400; `இந்தியா டுடே' பகை - டி.ஆர்.பி விவகாரத்தில் என்ன நடக்கிறது\nஒரு சம்பவம்... இரு பார்வைகள்: சாதிப் பிரச்னையும் குற்றப்பிரதேசமும்\nஆணாதிக்கம் மட்டுமா இந்த அநீதிக்குக் காரணம்\nஹத்ராஸ்: `4 பேரும் அப்பாவிகள்; ஆணவக்கொலையால்தான் அவர் இறந்தார்’ - சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/48766/", "date_download": "2020-11-25T01:38:33Z", "digest": "sha1:NUZTOAA7E7XGZONF77PPL6VMG6VGC5UG", "length": 19645, "nlines": 116, "source_domain": "www.supeedsam.com", "title": "திருக்கோணமலை பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருக்கோணமலை பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம்\nஅரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருக்கோணமலை. பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு,மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\n”இலங்கைத்தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக எம்மைக்கருதுகிறோம். எம்மில் ஒரு பிரிவினர் மகியங்கனையை அண்டிய பகுதிகளில் ஒரு பிரிவாகவும் நாம் வாகரை, வெருகல் மற்றும் மூதூரை அண்டியும் சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியிலும் வாழ்ந்து வருகின்றோம். எமக்கான பூர்வீக மொழி ஒன்றை நாம் பேச்சு வழக்கில் கொண்டுள்ளோம். எம்மில் சிலர் இன்னும் அதனைப்பேசி வருகின்றனர். ஆனாலும் நாம் தமிழ் மொழியையே பேச்சு மொழியாகக் கொண்டுள்ளோம். இப்பிரதேசத்தின் மிக மூத்த குடிகளாக நாம் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன..\nகடந்து போன வன்முறைச்சூழல் முழுவதும் யுத்தத்திற்கும் வறுமைக்கும் இடையில் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கான காலம் கனிந்துள்ளதாக நம்பிக்கை துளிர்த்திருந்த காலங்களில் எம்மீது திட்டமிடப்பட்ட வகையில் ஏவிவிடப்படும் பொருளாதார ரீதியான முற்றுகை மூலமான நில ஆக்கிரமிப்பு எனும் செயற்பாடு எம்மை இன்று இப்போராட்டக் களத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.\nஎமது பூர்வீக கிராமங்களான சாலையூர், சந்தோசபுரம், இளக்கந்தை, பாட்டாளிபுரம் வீரமாநகர், மலைமுந்தல், நீனாக்கேணி, நல்லூர், உப்பூறல், சந்தனவெட்டை, சீனன்வெளி மற்றும் இலங்கைத்துறை முகத்துவாரம் தொடக்கம் வாகரை வரையான நீண்ட நிலப்பரப்பில் நாங்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றோம். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கென 50 களில் மதிப்பிற்குரிய டி.எஸ். சேனாநாயக்க பிரதமர் அவர்களால் நல்லூரிலே உல்லை குளத்தையும் 700 ஏக்கர் வயற்காணிகளையும் ஏற்படுத்தித் தந்ததன் பின்னர் எமது வாழ்க்கை முன்னேற்றம் காணத் தொடங்கிற்று. இக்காலப்பகுதியில் அரசினால் உருவாக்கப்பட்டு எம்மால் இயக்கப்பட்ட பத்தினியம்மன் விவசாய சம்மேளனம் இப்பகுதியின் விவசாய மேம்மபாட்டு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபாட்டைக் காட்டி வந்தது. ஆயினும் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டிலே நிலவிய கடுமையான யுத்தம் எம்மை மீண்டும் வறுமைக்கோட்டினுள் தள்ளி விட்டதை யாவரும் அறிவீர்கள். மீள முடியாத வறுமையையும் இடப்பெயர்வையும் சொத்து உயிரிழப்புக்களையும் தந்த யுத்தம் முடிவடைந்ததன் பின்பு அயற் கிராமமான தோப்பூரிலே வசிக்கின்ற முஸ்லீம் முதலாளிகள் சிலரின் திட்டமிடப்பட்ட பொருளாதார சுரண்டல் காரணமாக இன்று நல்லூர் மற்றும் உப்பூறல் ஆகிய கிராமங்கள் முற்று முழுதாக எமது கைகளை விட்டு பறிபோய்விட்டது. அத்துடன் உல்லைக் குளமும் 700 ஏக்கர் வயற்காணிகளும் எம்மிடமிருந்து அடாவடியாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. எமது மேய்ச்சல் நிலங்கள் அவர்களது தென்னந் தோப்புகளாகியிருக்கின்றது. எமது மேட்டு நிலங்கள் அவர்களது முந்திரிகைத் தோட்டமாகியிருக்கிறது.\nஅரசினால் எமக்கென வழங்கப்பட்டிருக்கும் காணி அனுமதிப்பத்திரங்கள் எம்வசம் இருக்கும் போதே முஸ்லிம் விவசாயிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் முதலாளிகள் அரசின் அனுமதிப்பத்திரத்துடன் தமது விவசாய நடவடிக்���ைகளை எமது பூர்வீக மண்மீது ஆரம்பித்து விட்டனர். விவசாய சம்ளேனம் கூட அவர்களுக்கானதாக மாற்றம் கண்டுவிட்டது.\nஅரச இயந்திரம் அரசியற் செல்வாக்கின் பலம் கொண்டு பாமர பழங்குடி மக்களாகிய எம்மீது கோர ஒடுக்குமுறை ஆயுதம் கொண்டு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வன்முறைக்கெதிராக நாங்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைச் செய்தும் எமது அரசியல் தலைமைகளிடமும் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எது வித பலனும் இல்லாத ஒரு சூழலில் நாம் வேறு வழிகளின்றி இப்போராட்டத்தை நடாத்த வேண்டிய வரலாற்று தேவை எம் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.\nஅதே வேளை எமது வாழ்வாதாரத்தின் பெரும் பகுதி தங்கியிருக்கும் எமக்குச் சொந்தமான வனப்பகுதி அரசினால் வனஇலாகாவிற்குச் சொந்தமானதாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்பு அப்பகுதியில் எதுவித பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே விளைச்சல் காணிகளைப் பறிகொடுத்திருக்கும் நாம் மேற்படி நடவடிக்கை மூலம் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டு தற்போது வாழவழியின்றி தவித்து வருகின்றோம். சுய கௌரவத்துடனும் சுயசார்பு பொருளாதார கட்டமைப்புடனும் வாழ்ந்து வந்த ஒரு இனம் யுத்தம் நிறைவடைந்ததன் பின் வீதி வீதியாக யாசகம் கேட்டுப் பிழைப்பு நடாத்தும் கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பதனை இங்கு பதிவு செய்ய முனைகின்றோம். இந்நிலைக்கான முக்கிய காரணம் எம்மீதான ஒடுக்குமுறையை ஆதரித்து நின்ற அரச இயந்திரமும் அதிகார வர்க்கமேயாகும்.\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டம் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அன்றி மதத்திற்கோ எதிரானதல்ல. இது எமது இருப்பிற்கான போராட்டம் மட்டுமே. எம்மிடமிருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட எமது மண் எமக்கே மீண்டும் திருப்பித் தரப்பட வேண்டும். எங்கள் முற்றத்தின் மீது அமர்ந்து நீங்கள் உங்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை கவனத்திற் கொள்ளுமாறு இத்தால் எமது நில ஆக்கிமிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.\n1. சேனைப்பயிர்ச்செய்கை எமது பாரம்பரிய உரிமை, அந்நிலங்கள் எமக்கே சொந்தம்.\n2. எமது பாரம்பரிய தொழில்கள் காப்பாற்றப்பட வேண்டும்.\n3. எமது குடியிருப்புக்களிலிருந்து இராணுவ முக���ம்கள் அகற்றப்பட வேண்டும்.\n4. மலை நீலியம்மன், பெரியசாமி கோவில்களை ஆக்கிரமித்து இருக்கும் பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.\n5. எங்கள் பாலக்காட்டு மடு இக்பால் நகரமாகியதும் கோபாலபுரபட்டணம் 30 வீட்டுத்திட்டமாகியதும் எவ்விதம் என விசாரணை செய்யப்பட்டு அவை எம்மிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.\n6. மலைமுந்தல், நல்லூர், உப்பூறல் பகுதிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சாஹிப் நகர் கிராம வேலைத்திட்டம் நிறுத்தப்படுதல் வேண்டும்.\n7. உல்லக்குளம் எம்மிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.\n8. இறால்குளி, சுவாந்திர ஆறு, கொக்கட்டி ஆறுகளில் நாம் தொழில் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.\n9. முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள பௌத்த தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nஆகிய கோரிக்கைகளை இத்தால் நாம் முன்வைக்கின்றோம்.\n இவ்விடயம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கையை மேற்கொண்டு எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை எமக்கே மீளளிப்பதுடன் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதுடன் மீளவும் இவ்விதமான ஆக்கிரமிப்புக்கள் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என இத்தால் கோருகின்றோம்.\nபழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு,\n2017 வைகாசி மாதம் 28\nபழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு\nPrevious articleஏறாவூர்பற்றில் முனைப்பின் இரு வேலைத்திட்டங்கள்\nNext articleஇயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146\nகொரோனா கருதி மோட்டார் வாகன கருமபீடம் சம்மாந்துறையில் திறப்பு\nதிருகோணமலை இந்து மாயானப்புனரமைப்பிற்கு காலக்கெடு\nவீடு தேடி சென்று ஊக்கப்படுத்திய தமிழரசின் மட்டு வாலிபர்கள்\nகல்முனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த அகிலம் அறிந்த யோகாசன சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி...\nநாவிதன்வெளிக்கோட்டத்தில் இரட்டைச் சகோதரர்கள் வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/24327/", "date_download": "2020-11-25T02:55:13Z", "digest": "sha1:HNO4HMJBO6VAKEBMN5CFD2O7QIIURGBL", "length": 17243, "nlines": 281, "source_domain": "www.tnpolice.news", "title": "தேசிய அளவிலான ‘கேலோ இந்தியா’ தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பிளாட்டோ பள்ளி மாணவனுக்கு பாராட்டு! – POLICE NEWS +", "raw_content": "\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துற���யினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\nமினி வேனை திருடிய 2 பேர் கைது\nகாணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை\n“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது\nமதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது\nமதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி\nதேசிய அளவிலான ‘கேலோ இந்தியா’ தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பிளாட்டோ பள்ளி மாணவனுக்கு பாராட்டு\nதிருப்பூர் : அஸ்ஸாமில் நடைபெற்ற கேலோ இந்தியா நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு சார்பில் திருப்பூர் மாநகரை சேர்ந்த சின்னாண்டிபாளையம் பிளாட் போஸ் அகாடாமி மேல்நிலைப் பள்ளியில் பயிலும், s.சன்மத் தர்ஷன் என்பவர் 17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் 6.92 மீட்டர் நீளம் தாண்டி மூன்றாம் இடம் பிடித்தார்.\nமாணவனது தேசிய அளவிலான சாதனையை திருப்பூர் மாநகர ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார் (இ கா ப) மற்றும் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப) ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்கள். மற்றும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் தனது பெயரை பதிய செய்ய மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் திரு.ரமேஷ் திரு.சுரேஷ் மற்றும் திரு.சந்தோஷ் அவர்களையும் ஆணையர் மற்றும் துணை ஆணையர் பாராட்டினார்கள்.\nதமிழ்நாடு சார்பில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற ஊக்கமளித்த பள்ளிகளுக்கும் பள்ளியின் தாளாளர் திரு.ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கும் திருப்பூர் மாநகர ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.\nசட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது\n67 திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் (25.01.2020) கங்கைகொண்டான் காவல் நிலைய குற்ற எண் .211/19 பிரிவு 392,506(ii)IPC மற்றும் குற்ற எண்.166/19 பிரிவு 397,506(ii)IPC வழக்குகளில் எதிரியான […]\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nசிவகங்கையில் தொடர் திருட்டி���் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது\nஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கிய ஆயுதப்படை காவலர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nபுயல் சேதங்களை அகற்றி மக்களின் இயல்பு நிலைக்கு உதவிய காவல்துறையினர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளில் காவலர் குழுமம் துவக்கம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,984)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,330)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,117)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,869)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,777)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,763)\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/35316/", "date_download": "2020-11-25T03:02:10Z", "digest": "sha1:CJIV7RUNJGBC7R6IZ3RWD4YXRUUGKIV6", "length": 17788, "nlines": 279, "source_domain": "www.tnpolice.news", "title": "பணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை – POLICE NEWS +", "raw_content": "\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\nமினி வேனை திருடிய 2 பேர் கைது\nகாணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை\n“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது\nமதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது\nமதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி\nப��த்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை\nசென்னை : சென்னை, சேத்துப்பட்டையை சேர்ந்த ரமேஷ் (60) என்பவர் Bank of Baroda வங்கியின் டெபிட் கார்டு வைத்துள்ளார். கடந்த 18.10.2020 அன்று ரமேஷின் டெபிட் கார்டிலிருந்து பணம் ரூ.52,000/-, இணையதளம் மூலம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. ரமேஷ் இது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்த சைபர் கிரைம் பிரிவின் கீழ்பாக்கம் பிரிவில் உடனடியாக புகார் கொடுத்ததின் பேரில், விசாரணை மேற்கொண்டதில் அடையாளம் தெரியாத நபர் புகார்தாரரின் டெபிட் கார்டிலிருந்து ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து Bank of Baroda வங்கிக்கு சைபர் கிரைம் காவல் குழுவினர் புகார்தாரர் ரமேஷின் பணத்தை உரிய வழிபாட்டுதலின் படி கொடுக்கும்படி கடிதம் அனுப்பினர். வங்கி நிர்வாகத்தினர், ரமேஷ் வங்கி கணக்கிற்கு ரூ.52,000/-ஐ உடனடியாக திருப்பி செலுத்தினர். இதனால் மகிழ்ச்சியடைந்த ரமேஷ் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் கீழ்பாக்கம் சைபர் கிரைம் காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். இதுவரை கீழ்பாக்கம் காவல் மாவட்டம் சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைனில் பணத்தை இழந்த 10 நபர்களுக்கு பணம் ரூ.2,39,841/- திரும்ப பெற்று தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அப்துல் ஹாபிஸ்\nதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள்\n259 மதுரை : தேவர் ஜெயந்தி விழா இன்று தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள் […]\nமரணமடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nDGP திரு.பிரதீப் V பிலிப் தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் சோதனையில் 23 டன் அரிசி பறிமுதல்\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து அவற்றை பிறருக்கு பகிர்ந்த இருவர் கைது\nஇனி வாட்ஸ் ஆப், செல்போன் அழைப்பு மூலம் DIG-யிடம் புகார் தெரிவிக்கலாம்\nகாவல்துறை அதிகாரிகளுக்கு உடை கேமிரா வி��ியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,984)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,330)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,117)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,869)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,777)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,763)\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-25T01:46:24Z", "digest": "sha1:J3KOSZHXDOLU3PFKUSK4YGPNWSBH7Q5V", "length": 24387, "nlines": 217, "source_domain": "ta.freecomiconline.me", "title": "Happy Ending - FREE WEBTOON ONLINE", "raw_content": "\nசந்தோஷமான முடிவு சராசரி 4 / 5 வெளியே 2\nN / A, இது 2.2K காட்சிகளைக் கொண்டுள்ளது\nமங்கா, சீனென், Webtoon, வெப்டூன்கள்\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\nஅத்தியாயம் 3 நவம்பர் 13\nஅத்தியாயம் 2 நவம்பர் 13\nஅத்தியாயம் 1 நவம்பர் 13\nஎன்னை சோதிக்கவும், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்\nவயதுவந்த வலைப்பூன், வயது விஷயங்கள் வெப்டூன், அனிம் வெப்டூன், பயன்பாட்டு வெப்டூன், டைட்டன் மங்கா மீதான தாக்குதல் இலவசம், பாஸ்டர்ட் வெப்டூன், மிருகங்கள் மங்கா இலவசம், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த கொரிய வெப்டூன், சிறந்த மங்கா, சிறந்த மன்ஹுவா, சிறந்த மன்ஹுவா மங்கா, சிறந்த மன்வா, சிறந்த காதல் வெப்டூன்கள், சிறந்த வெப்டூன் காமிக்ஸ், சிறந்த வெப்டூன் மங்கா, சிறந்த வெப்டூன் தொடர், சிறந்த வெப்டூன்கள், bl, bl அனிம், bl காமிக்ஸ், bl மங்கா, bl மங்கா இலவசம், bl manhua, bl வெப்டூன், bl வெப்டூன்கள், கருப்பு க்ளோவர் மங்கா இலவசம், boruto manga, boruto manga இலவசம், bts என்னை வெப்டூன் சேமிக்கிறது, bts webtoon, கோட்டை நீச்சல் வெப்டூன், பொறி வெப்டூனில் சீஸ், சீன மங்கா, சீன மன்ஹுவா, அண்டை வெப்டூன் போல மூடவும், காமிக் நேவர், d & c வெப்டூன், darbi webtoon, daum webtoon, டாம் வெப்டூன் ஆங்கிலம், அரக்கன் ஸ்லேயர் கிமெட்சு இல்லை யாய்பா மங்கா இலவசம், அரக்கன் ஸ்லேயர் மங்கா இலவசம், டைஸ் வெப்டூன், வெப்டூனைக் கண்டறியவும், பதிவிறக்கம் மங்கா, வெப்டூன் பதிவிறக்கவும், டிராகன் பந்து சூப்பர் மங்கா இலவசம், edith webtoon, அசாதாரண நீங்கள் வெப்டூன், குறைபாடற்ற வெப்டூன், இலவச மங்கா, இலவச மங்கா பயன்பாடு, இலவச மங்கா வாசிப்பு பயன்பாடுகள், இலவச மங்கா தளங்கள், இலவச மங்கா வலைத்தளங்கள், இலவச வெப்டூன், இலவச வெப்டூன் நாணயங்கள், futanari manga, கே வெப்டூன்கள், பேய் மனைவி வெப்டூன், கொடுக்கப்பட்ட மங்கா, gl manhua, gl வெப்டூன், haikyuu மங்கா இலவசம், வீட்டு இனிப்பு வீட்டு வெப்டூன், ஹூக்கி வெப்டூன், சூடான மன்வா, ஒரு வெப்டூன் செய்வது எப்படி, மங்கா வாசிப்பது எப்படி, நான் யூ வெப்டூனை விரும்புகிறேன், முத்த மங்கா, கொரிய காமிக், கொரிய மன்வா, கொரியன் வெப்டூன், கொரிய வெப்டூன்கள், kubera webtoon, வெப்டூன் விளையாடுவோம், லெஜின் காமிக்ஸ் இலவசம், lezhin manga, ஒளி மற்றும் நிழல் வலைப்பூன், வரி வெப்டூன், வரி வெப்டூன் கடவுளின் கோபுரம், வரி வெப்டூன்கள், பார்வை வெப்டூன், லோர் ஒலிம்பஸ் வெப்டூன், மொழிபெயர்ப்பு வலைப்பக்கத்தில் இழந்தது, லவ் அலாரம் வெப்டூன், லஃப் வெப்டூன், லுமின் வெப்டூன், மங்கா குறும்பு, மங்கா இங்கே, மங்கா ஆன்லைன், மங்கா ஆன்லைன் இலவசம், மங்கா பாண்டா, மங்கா பூங்கா, மங்கா மூல, மங்கா நீரோடை, மங்கா ஸ்ட்ரீம் இலவச மங்காவை ஆன்லைனில் படிக்கவும், மங்கா வலைத்தளங்கள், manhua காதல், manhua ஆன்லைன், manhwa, manhwa 18, மன்வா மற்றும் மங்கா, manhwa bl, manhwa காமிக்ஸ், manhwa மங்கா, manhwa raw, அற்புதம் சூப்பர் ஹீரோக்கள், mr காங் மன்வா, என் மாபெரும் மேதாவி காதலன் வெப்டூன், என் ஹீரோ கல்வி மங்கா இலவசம், என் வாசிப்பு மங்கா, எனது மாற்றாந்தாய் வெப்டூன், naver webtoon, உன்னத வலைட்டூன், ஒற்றைப்படை பெண் வெப்டூன், ஓ புனித வெப்டூன், olleh webtoon, ஒரு துண்டு மங்கா இலவசம், ஒரு துண்டு மங்கா ஆன்லைன் இலவசம், ஒரு பஞ்ச் மேன் மங்கா இலவசம், ஆரஞ்சு மர்மலேட் வெப்டூன், overgeared webtoon, ஊதா பதுமராகம் வெப்டூன், r மங்கா, மூல மங்கா, இலவச மங்காவைப் படியுங்கள், மங்கா இலவசமாகப் படியுங்கள், மங்கா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வாவைப் படியுங்கள், மறுபிறப்பு வெப்டூன், சிவப்பு புயல் வெப்டூன், reddit மங்கா, என்னை வெப்டூன் காப்பாற்றுங்கள், தனி லெவலிங் வெப்டூன், எங்களைப் பற்றி வெப்டூன், ஆவி விரல்கள் வெப்டூன், துணை பூஜ்ஜிய வெப்டூன், subzero webtoon, சூப்பர் ரகசிய வெப்டூன், ஸ்வீட் ஹோம் வெப்டூன், தபாஸ் வெப்டூன், இறுதி வெப்டூனுக்குப் பிறகு ஆரம்பம், விளையாட்டாளர் வெப்டூன், சீரற்ற அரட்டை வெப்டூனில் இருந்து பெண், முதல் 10 காதல் வெப்டூன், முதல் 10 வெப்டூன் காமிக்ஸ், சிறந்த செயல் மன்ஹுவா, சிறந்த செயல் வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த திகில் வலைப்பூன், சிறந்த கொரிய வெப்டூன், மேல் மங்கா, மேல் மன்ஹுவா, மேல் மன்வா, கடவுள் வெப்டூன் கோபுரம், உண்மையான அழகு மங்கா, உண்மையான அழகு வலைப்பூன், உண்மையான அழகு வலைப்பூன் கொரிய, மாமா வெப்டூன், அசாதாரண வலைப்பூன், webtoon, வெப்டூன் பயன்பாடு, வெப்டூன் பையன் காதல், வெப்டூன் கோட்டை நீச்சல், வெப்டூன் நாணயங்கள், வெப்டூன் நாணயங்கள் இலவசம், வெப்டூன் காமிக்ஸ், வெப்டூன் டாம், வெப்டூன் கண்டுபிடி, வெப்டூன் ஆங்கிலம், வெப்டூன் ஃபாஸ்ட்பாஸ், வெப்டூன் இலவச நாணயங்கள், வெப்டூன் நான் உன்னை விரும்புகிறேன், இந்தோனேசியா, வெப்டூன் வேலைகள், வெப்டூன் கொரியா, வெப்டூன் விளையாடுவோம், வெப்டூன் வரி, வெப்டூன் உள்நுழைவு, வெப்டூன் லோகோ, வெப்டூன் தோற்றம், வெப்டூன் லோர் ஒலிம்பஸ், வெப்டூன் லுமின், வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா, வெப்டூன் மெர்ச், வெப்டூன் முர்ர்ஸ், வெப்டூன் நேவர், வெப்டூன் ஆன்லைன், வெப்டூன் காதல், வெப்டூன் இனிப்பு வீடு, கடவுளின் வெப்டூன் கோபுரம், வெப்டூன் மொழிபெயர்ப்பு, வெப்டூன் உண்மையான அழகு, வெப்டூன் தடைநீக்கப்பட்டது, வெப்டூன் அசாதாரணமானது, வெப்டூன்கள், வெப்டூன் என்றால் என்ன, செயலாளர் கிம் வெப்டூனில் என்ன தவறு, மங்காவை இலவசமாக படிக்க எங்கே, குளிர்கால நிலவு வெப்டூன், குளிர்கால வூட்ஸ் வெப்டூன், குளிர்காலமூன் வெப்டூன், yaoi, yaoi மங்கா, youjo senki manga\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (19)\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்��ாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரு���்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_Q3/Audi_Q3_35_TDI_Quattro_Technology.htm", "date_download": "2020-11-25T03:14:45Z", "digest": "sha1:RDQIHF7XHWQ25QWPM5RICBMDDW3INKMD", "length": 27528, "nlines": 529, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ3 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1 விமர்சனம்\nக்யூ3 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் மேற்பார்வை\nஆடி க்யூ3 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.17 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.48 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1968\nஎரிபொருள் டேங்க் அளவு 64\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ3 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ3 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டிடிஐ quattro டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 64\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson spring strut\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach adjustable\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2603\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட��டரி saver கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nled உள்ளமைப்பு லைட்டிங் package\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/50 r18\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ3 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் நிறங்கள்\n7-speed எஸ் tronic ட்ரான்ஸ்மிஷன்\n7-speed எஸ் tronic ட்ரான்ஸ்மிஷன்\nக்யூ3 35 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ் Currently Viewing\nக்யூ3 டிசைன் பதிப்பு 35 டிடிஐ குவாட்ரோ Currently Viewing\nஎல்லா க்யூ3 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஆட�� க்யூ3 கார்கள் in\nஆடி க்யூ3 35 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ3 35 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ3 35 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ3 35 டிடிஐ quattro பிரீமியம்\nஆடி க்யூ3 2.0 டிடிஐ\nஆடி க்யூ3 35 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ3 2.0 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ3 2.0 டிடிஐ quattro\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ3 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் படங்கள்\nஎல்லா க்யூ3 படங்கள் ஐயும் காண்க\nஆடி க்யூ3 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்யூ3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆடி க்யூ3 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tv/news/cid-mamta-fame-actress-megha-gupta-gets-chased-by-6-stray-dogs/articleshow/76836673.cms", "date_download": "2020-11-25T03:03:57Z", "digest": "sha1:27BLWIYPH5FSF4QIUUDW5ERNKEJVRPMI", "length": 16076, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடிவி நடிகையை துரத்திய 6 தெரு நாய்கள்: வீட்டுக்கு உயிருடன் செல்வேனா என தெரியல..\nதன்னை 6 தெரு நாய்கள் கடிக்க துரத்தியது பற்றி மேகா குப்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nகொரோனா காரணமாக இந்தியா முழுவதும் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் அனைவரும் அவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் திரைப்படம் மற்றும் சீரியல்களின் ஷுட்டிங் எதுவும் நடைபெறவில்லை என்பதால் அதை நம்பி இருக்கும் பலரது வருமானமும் பாதிக்கப்பட்டது.\nசினிமா நட்சத்திரங்கள் அனைவரும் இந்த லாக் டவுன் நேரத்தில் தங்கள் வீடுகளிலேயே செய்யும் விஷயங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அப்படி பிரபல சின்னத்திரை நடிகை மேகா குப்தா ஒர்க் கவுட் செய்தபோது சந்தித்த பிரச்சனை பற்றி ஒரு நீண்ட பதிவை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதில் அவர் ஆறு தெரு நாய்கள் ஒன்றாக சேர���ந்து துரத்தியது பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது..\n\"ஒரு சிறிய நேரம் ஓட்டம் என்னை ஒரு வித்தியாசமான இடத்திற்கு கூட்டி சென்றது. சில கட்டைகள் அங்கு இருந்தன. நான் ஓடுவதை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் இருக்கும் சில மரக்கட்டைகளை வைத்து ஒர்க் அவுட் செய்யலாம் என முடிவெடுத்தேன். அங்கிருந்த ஒரு பெரிய கட்டையை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்தேன். அதில் அதிக பூச்சிகள் மற்றும் வழுக்கும் தன்மை இருந்தது. அதன் எடை சரியாக இல்லை என்பதால் ஒர்க்கவுட் செய்வது சற்று கடினமாக இருந்தது. பரவாயில்லை என்று தொடர்ந்து ஒர்க்கவுட் செய்தேன். அனைத்தையும் பயன்படுத்தி செய்து முடித்த பிறகு. நான் நீண்ட தூரம் வீட்டுக்கு ஓடியே வரவேண்டியிருந்தது. காரணம் ஆறு தெரு நாய்கள் என்னை விடாமல் துரத்தின. ஆம் ஆறு நாய்கள் தான். இதற்கு முன்பு நான் இரண்டு நாய்களை சமாளித்து இருக்கிறேன். ஆனால் ஆறு மிகவும் பயமாக இருந்தது. \"\n\"நான் வீட்டிற்கு உயிருடன் சென்று சேர்வேனா என தெரியல என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு ஒரு நல்ல நபர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து என்னை காப்பாற்றினார்.\"\n\"காலையிலேயே ஒரு பெரிய அட்வென்சர் எனக்கு நடந்துள்ளது. நான்கு புறமும் மூடப்பட்ட ஒரு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதை விட நான் பொது வெளியில் இப்படி இயற்கையோடு உடற்பயிற்சி செய்வதை தான் விரும்புவேன். விவசாயிகள், தோட்ட வேலை செய்பவர்கள், பணியாளர்கள் அனைவரும் இயற்கையாகவே உடலில் நல்ல பில்டப் செய்கிறார்கள். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்பவர்களை விட அவர்கள் சிறப்பாகவே உடலை மாற்றுகிறார்கள்\" என மேகா குப்தா தெரிவித்துள்ளார்.\nமேகா குப்தா சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் நடித்துள்ளார். சிஐடி, மம்தா உள்ளிட்ட பல சீரியல்கள் அவர் நடித்துள்ளார். எப்போதும் ஃபிட்னஸ் மீது அதிக அக்கறை செலுத்தும் அவர் தினமும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nடிவி சீரியலில் நவ்யாவுடன் சேர்ந்து நடித்த ரவி கிருஷ்ண��வுக்கும் கொரோனா பாதிப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்து மதம்நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nகோயம்புத்தூர்65 கோடி மோசடி... இன்னும் ரெண்டு பேர் கைது\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nதமிழ்நாடுநிவர் புயல்: பெட்ரோல் பம்புகள் இயங்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2020-11-25T02:17:00Z", "digest": "sha1:HD7H7BILHA5TXGB55TK4QDXLWJVIDMNE", "length": 15406, "nlines": 128, "source_domain": "thetimestamil.com", "title": "ஊட்டிக்கு வந்த 8 பேர் .. சம்பந்தப்பட்ட 30 பேர் .. அவர்களில் 28 பேர் எதிர்மறையானவர்கள் .. சூப்பர் செய்தி !! | கொரோனா வைரஸ்: ஊட்டியில் இருந்து 28 பேர் தனி அறையில் இருந்தனர், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒர��� சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/un categorized/ஊட்டிக்கு வந்த 8 பேர் .. சம்பந்தப்பட்ட 30 பேர் .. அவர்களில் 28 பேர் எதிர்மறையானவர்கள் .. சூப்பர் செய்தி | கொரோனா வைரஸ்: ஊட்டியில் இருந்து 28 பேர் தனி அறையில் இருந்தனர், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nஊட்டிக்கு வந்த 8 பேர் .. சம்பந்தப்பட்ட 30 பேர் .. அவர்களில் 28 பேர் எதிர்மறையானவர்கள் .. சூப்பர் செய்தி | கொரோனா வைரஸ்: ஊட்டியில் இருந்து 28 பேர் தனி அறையில் இருந்தனர், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\n30 பேரில் 28 பேர் நோய்த்தொற்றுடையவர்கள் அல்ல\nஅன்று புதன்கிழமை ஏப்ரல் 15, 2020 அன்று மாலை 5:21 மணி. [IST]\nஊட்டி: டெல்லியில் இருந்து ஊட்டிக்கு மொத்தம் 8 பேர் வந்தனர். அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 30 பேர் உடனடியாக ஒரு தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.\nகேரளா மற்றும் கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியது பற்றிய செய்தி வந்தது.\nஇதனால்தான் வெளிநாட்டிலிருந்து வந்த வெளிநாட்டவர்கள் உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஇந்த கட்டத்தில்தான் டெல்லி வணிக விவகாரம் பிடிக்கத் தொடங்கியது. எனவே நீலகிரி நகரிலிருந்து டெல்லி மாநாட்டிற்கு பயணிக்கும் எவரையும் அதிகாரிகள் தேடி வந்தனர். எனவே மற்ற 8 பேர் ந��லகிரிக்குத் திரும்பினர்.\nமாவட்ட நிர்வாகம் இந்த எட்டு பேரைக் கண்டுபிடித்து ஊட்டி பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தியது. கரோனரி தமனி நோய்த்தொற்று உள்ளதா என்பதை அறிய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. கரோனரி தமனி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், 4 பேர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் முப்பது பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.\nஅவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் இன்று வெளியே வந்ததாகத் தெரிகிறது. 30 பேரில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது … 28 பேர் எதிர்மறைக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.ஆனால், மாவட்ட நிர்வாகம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.\nகொரோனா .. 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இந்தியா .. சுகாதாரத் துறையின் நடவடிக்கை குறித்த அறிவிப்பு\nமீதமுள்ள 4 பேர் 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்து, 15 வது நாளில், இரத்த மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டனர். அவற்றில் மூன்று இடங்களில் கரோனரி சேதம் உறுதி செய்யப்பட்டது. முதல் 14 நாட்களில் அவர்களுக்கு எந்த கொரோனா சேதமும் ஏற்படவில்லை என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது, தொற்று 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இரத்த மற்றும் சளி மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன.\nஊட்டி காந்தல் பிராந்தியத்தில் மொத்தம் 9 பேர், கூனூரில் 2 பேர் மற்றும் கோட்டகிரியில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD டிரம்ப் \"வுஹான் சோதனைச் சாவடியில்\" ஜனாதிபதியை கேள்வி கேட்பார். | கொரோனா வைரஸ்: அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை விசாரிக்க கோவிட் -19 இன் தோற்றம்\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது. பிரதமர் பழனிசாமி இன்று தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஊரடங்கு உத்தரவை குறைக்க முடிவு செய்தார்\nடி.எம்.கே இயக்கிய வீடியோ மூலம் நாளை ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு ஏப்ரல் 16: திமுகவின் பல பங்குதாரர் கூட்டத்தின் வீடியோ மாநாடு\nமார்காஜி பூஜை: திருப்பவாய், திருவம்பவாய் பாடல்கள் 14 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 14\nதீரன் சின்னாமலியின் 265 வது பிறந்த நா���் … எம்.கே.ஸ்டாலின் … மரியாதை கொங்கு ஈஸ்வரன் | dmk ஜனாதிபதி mk stalin அஞ்சலி dheeran chinnamalai\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதிருச்சியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டன | கொரோனா வைரஸ் கதவடைப்பு நீட்டிப்பு: திருச்சியில் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அனைத்து ஆடுக் கடைகளும் மூடப்படும்\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/khejroliya-was-bought-by-royal-challengers-for-rs-85-lakhs.html", "date_download": "2020-11-25T02:15:18Z", "digest": "sha1:IXESHOPG5LBA2XOVEPNCZTPLEJ6YUVXF", "length": 5021, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Khejroliya was bought by Royal Challengers for Rs 85 lakhs | தமிழ் News", "raw_content": "\nரூ.'85 லட்சத்துக்கு' விலைபோன '500 ரூபாய்' கிரிக்கெட் வீரர்.. எந்த அணிக்காகத் தெரியுமா\nநடப்பு ஐபிஎல்லில் பெங்களூர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் பந்துவீச்சாளர் கேஜ்ரோலியா, முன்னர் ஹோட்டலில் வெயிட்டராகப் பணியாற்றியுள்ளார்.\nஹோட்டலில் பணியாற்றி அதன் மூலம் கிடைத்த பணத்தில், தனது கிரிக்கெட் கனவை கேஜ்ரோலியா நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். கேஜ்ரோலியாவின் திறமையைப் பார்த்த பெங்களூர் அணி ரூ.85 லட்சத்துக்கு இவரை ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇதுகுறித்து கேஜ்ரோலியா கூறுகையில், \"இந்தப் பணத்தில் எனது சகோதரியின் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைத்து விட்டேன்.எனது சகோதரரை சி.ஏ படிக்க வைத்து வருகிறேன். விராட் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களுடன் விளையாடுவதை நினைத்து பெருமைப்படுகிறேன்,'' என்றார்.\nஹோட்டலில் பணியாற்றியபோது கேஜ்ரோலியா பகுதி நேரமாக பந்துவீச்சுப் பயிற்சியும் எடுத்து வந்துள்ளார். இவரின் பந்துவீச்சு திறமை���ைப் பார்த்த மற்ற வீரர்கள் தங்கள் அணிக்காக பந்துவீச அழைக்க, நாள் ஒன்றுக்கு ரூ.500 பெற்றுக்கொண்டு மற்ற அணிகளுக்காக கேஜ்ரோலியா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடரும் சோதனை: 'சேப்பாக்கத்தைத்' தொடர்ந்து புனேவிலும் 'ஐபிஎல்' போட்டிகள் நடப்பதில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.karaitivu.org/2018/06/2018_10.html", "date_download": "2020-11-25T01:41:07Z", "digest": "sha1:GHNAJSWTNT2SCQALBMVYPYCY4XI5OBRO", "length": 4960, "nlines": 74, "source_domain": "www.karaitivu.org", "title": "திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா விஞ்ஞாபனம்-2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா விஞ்ஞாபனம்-2018\nதிருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா விஞ்ஞாபனம்-2018\nகிழக்கிலங்கை திருக்கோவில் பதியுறை திருவருள்மிகு\nஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானம்\nபுனராவர்த்தன அஷ்டபந்தன ஸப்ததஷ குண்ட பக்ஷ (17)ஷட்த்ரிம்சத் ஸ்தம்பயுத உத்தம பக்ஷ\nமஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா விஞ்ஞாபனம்-2018\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nசிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை\nஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை 28.07.2020 அன்று சுகாதார விதிப்படி சிறப்பான முறையில் இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.loudoli.com/2019/01/super-ear-tool-aid-in-super-clear.html", "date_download": "2020-11-25T02:23:33Z", "digest": "sha1:4MHQ6Z3EFRF6XTTPUUHTLBVI6Y65CEFB", "length": 8516, "nlines": 41, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Super Ear Tool: Aid in Super Clear Audible Hearing", "raw_content": "\nசூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த குரல்களை கேட்பதற்கு கேட்கும் திறனை மேம்படுத்தும் ஒரு பயன்பாடாகும். ஹெட்ஃபோன்களை உங்கள் சாதனத்திற்கு செருகி, காது சின்னத்துடன் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் காதுக்குள் ஹெட்ஃபோன்கள் வைத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் சத்தமாக கேட்க விரும்பும் நபர் அல்லது ஆடியோ ஆதாரத்துடன் சாதனத்தை நீங்கள் நெருக்கமாக வைக்கலாம். ஒரு சூப்பர் ஹீரோவின் உணர்வுகளை உங்களுக்கு வழங்குவதற்காக ஒரு சாதாரண நபரிடமிருந்து இந்தப் பயன்பாடு உங்களை மாற்றியமைக்கிறது\nஇந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் கேட்க விரும்பும் அனைத்தையும் கேட்கலாம். நீங்கள் மற்றொரு அறையில் இருந்து போன்ற ஒப்பீட்டளவில் பெரிய தொலைவில் இருந்து ஏதேனும் கேட்க விரும்பினால் நீ BLUETOOTH ஹெட்ஃபோன்கள் அல்லது காதுகேள் பயன்படுத்தலாம் மற்றும் உரையாடல் அல்லது ஆடியோ ஆதாரத்தின் அருகே பாதுகாப்பாக சாதனத்தை வைக்கவும். இந்த பயன்பாட்டை உங்கள் சாதனம் ஒரு சக்திவாய்ந்த கேட்டு சாதனமாக மாற்ற முடியும் மற்றும் உங்கள் சாதாரண காது மீண்டும் ஒரு அற்புதமான காதுக்கு மாற்ற வேண்டும்.\nஇந்த பயன்பாட்டை பல வழிகளில் பயன்படுத்தலாம். நீங்கள் மீண்டும் இடங்களில் இருந்து விரிவுரைகளை கேட்கலாம். தூரத்திலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்கலாம். இந்த பயன்பாட்டை நீங்கள் செய்ய போகிறது சாதனம் மைக்ரோஃபோன் இருந்து ஒலி சேகரிக்க மற்றும் பயன்பாட்டை ஒலி பெருக்கி பிறகு ஹெட்போன்கள் அதை அனுப்ப மைக்ரோஃபோன் இருந்து சேகரிக்கப்பட்ட ஒலி அதிகரிக்கிறது. இது நல்ல, தெளிவான, சத்தமாக கேட்க உதவுகிறது.\nசூப்பர் காது கருவி பயன்படுத்தப்படுகிறது இழப்பு அல்லது விசாரணை குறைபாடு யாரும் தங்கள் கேட்டு சாதனம் அணுகுமுறை இல்லை ஆனால் இது உதவி கேட்டு ஒரு மாற்று அல்ல என்பதை மறக்க வேண்டாம். ஆனால் உண்மையில் அவர்கள் விரும்பினால், மக்கள் அதை ஒரு விசாரணை உதவியாகப் பயன்படுத்த முடியும்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nமிகவும் மேம்பட்ட இலவச கிளவுட் 3D மாடல் ஸ்கேனர் மற்றும் AR (ஆக்மென்ட் ரியாலிட்டி) கருவி. உங்கள் தொலைபேசியை ஒரு 3D கேமராவாக மாற்றவும், இது ...\nJioCinema: Movies TV Originals இது ஒரு திரைப்படத் தேதி அல்லது ஸ்லீப்ஓவர் அல்லது ஒரு குடும்பம் ஒன்றாக இருந்தாலும், அதையெல்லாம் ஜியோச...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSound Amplifier ஒலி பெருக்கி உங்கள் Android சாதனத்திலிருந்து ஆடியோவை மேம்படுத்துகிறது, ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி கேட்கும் தெளிவை மேம்...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sog-pump.com/ta/", "date_download": "2020-11-25T02:39:34Z", "digest": "sha1:ACRMXFKXQM5IUX6S2RCMZPUPWCYEPW3U", "length": 6075, "nlines": 168, "source_domain": "www.sog-pump.com", "title": "SOG: சீனா நீர் வழங்கல் பம்ப், துருப்பிடிக்காத ஸ்டீல் மையவிலக்கு நீர் பம்ப்", "raw_content": "\nதொழில்துறை, நகராட்சி மற்றும் கட்டுமான துறைகள் போன்ற பல துறைகள்.\nகாற்று சீரமைப்பு அமைப்பு தொழில்துறை திரவ தெரிவிப்பதற்கே மற்றும் குளிர்ச்சி\nஉயர்ந்த கட்டிடம் நீர் வழங்கல் மற்றும் முக்கிய குழாய் அதிகரிக்கும்\nநீர் வடிகட்டி தண்ணீரில் போக்குவரத்து நகராட்சி திட்டம் வேலை\nசூழ்நிலைக்கான கழிவுப்பொருள் நீர் மற்றும் நீர் சிகிச்சை\nஷாங்காய் SOG குழாய்கள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது அது உயர்தர குழாய்கள் உற்பத்தி அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளது தான் \"உயர் தரத்திலான அதிக செயல்திறன் என்பதை ஆற்றல் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு\" புதுமையான முன்னணி நிறுவனங்கள் தான் pumps.It எஃகு மையவிலக்கு பம்ப் மற்றும் நீர்மூழ்கிக் கழிவுநீர் பம்ப் துறைகளில் மணிக்கு சீனாவில்.\nஎங்கள் நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளர், தொழில் மற்றும் வர்த்தக மாற்று பம்ப் கிடைக்கச் செய்கின்றது.\nWQGS நீர்மூகி கழிவுநீர் பம்ப்\nCDL செங்குத்து பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் Centrif ...\nCDLF செங்குத்து பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் Centri ...\nCHLF கிடைமட்ட பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் சென்ட் ...\nCHL கிடைமட்ட பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் Centr ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/08/_mfez-.html", "date_download": "2020-11-25T02:39:43Z", "digest": "sha1:WYVW2EBRDJ6ABCCTGW4TSMLHJ3CM3JI4", "length": 11171, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "சுதந்திரம் தினதந்தை முன்னிட்டு நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கபட்டது", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசுதந்திரம் தினதந்தை முன்னிட்டு நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கபட்டது\nசுதந்திரம் தினதந்தை முன்னிட்டு நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.\nகுடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர நேதாஜி சவுக்கு அருகே சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பில் சுதந்திர தின முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் இனிப்புகள் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் மாநில புரவலர் பாலாஜி வழங்கினார்கள்.\nஉடன் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத்குமார் வேலூர் மாவட்ட அமைப்பாளர் மெய்கண்டன் மற்றும் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் அருண்குமார் கு.ஒ.அ.சுரேஷ் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றார்\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் கு��மடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmediacity.com/news/world-news/2018/07/28/1914/", "date_download": "2020-11-25T01:58:04Z", "digest": "sha1:WLKB6VFDICAZ7A2O7ZSRM6U3ETMTFMCO", "length": 11238, "nlines": 129, "source_domain": "www.tamilmediacity.com", "title": "கருணாநிதிக்கு அரசின் சார்பில் வைத்திய உதவி | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாள���்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் உலகச் செய்திகள் கருணாநிதிக்கு அரசின் சார்பில் வைத்திய உதவி\nகருணாநிதிக்கு அரசின் சார்பில் வைத்திய உதவி\nதிமுக தலைவர் , தமிழக முன்னாள் முதல்வர் , கருணாநிதிக்கு அரசின் சார்பில் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வரின் குடும்பத்தினர், கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக முதல்வர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் .\nஇதேவேளை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வைத்தியசாலைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்துள்ளார்\nஅத்துடன் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டதை அடுத்து நால்வரை கொண்ட வைத்திய குழுவினரால் சிகிச்சை வழங்கப்பட்டது.\nஎனினும், இரத்த அழுத்தக்குறைவு காரணமாக மு. கருணாநிதி இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nதிமுக தலைவரை காண்பதற்கு ஏராளமான தொண்டர்கள் வைத்தியசாலை வளாகத்தில் குழுமியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், திமுக தலைவர் நலமாக உள்ளதாக தமிழக முதல்வர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nமுந்தைய கட்டுரைபூரண சந்திரகிரகணம் தென்பட்டது\nஅடுத்த கட்டுரைகொழும்பில் இன்றிரவு நீர்வெட்டு\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nகனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்…\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\n20இற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழிலும் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்..\nரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்….\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதன்மூலம் நாட்டுக்கு பேராபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகும் – வ��ஜேதாச ராஜபக்ச\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nவடகொரியா ஜனாதிபதி தென்கொரியாவிற்கு விஜயம்\nசென்னையில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடமுயன்ற ரவுடி துப்பாக்கி சூட்டில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20201023-54371.html", "date_download": "2020-11-25T02:15:43Z", "digest": "sha1:7MPHL4X3TX26LB6NAX356V7F7RMZ2M2Q", "length": 15984, "nlines": 110, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஸாக்கி: வேலையிட பாதுகாப்பை புறக்கணிக்க வேண்டாம், சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஸாக்கி: வேலையிட பாதுகாப்பை புறக்கணிக்க வேண்டாம்\nபயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக பங்ளாதேஷை சேர்ந்த கட்டுமான ஊழியர் சிங்கப்பூரில் கைது\nதடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை: சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்\nமலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19\nநிவர் புயல்: 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகள், தமிழகத்தில் பொதுவிடுமுறை\nவறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\nசிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன\nசிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரி மீது கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டுகள்\nவர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு\nபைடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புதல் அளித்த டிரம்ப்\nஸாக்கி: வேலையிட பாதுகாப்பை புறக்கணிக்க வேண்டாம்\nதிறன்பேசி செயலிக்குப் பாதுகாப்பு இடைவெளியைக் கண்காணிக்கும் கருவி, தகவல் தெரிவிக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, நிறுவனங்கள் மீண்டும் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், அடிப்படை வேலையிடப் பாதுகாப்பு அம்சங்களையும் நினைவில் கொள்வது அவசியம் என்றார் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.\nஇவ்வாண்டு ஜூன் 2 முதல் இதுவரை பத்து வேலையிட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவற்றில் செப்டம்பர் ம��தத்துக்குப் பிறகு பதிவானவை நான்கு. நான்குமே அதிக அபாயகரமான பணிகள் தொடர்பானவை என்றார்.\nவேலையிட உயிரிழப்புகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இல்லாவிட்டாலும், வெகுநாட்களாக பணிகளில் ஈடுபடாத ஊழியர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவ்வளவாக பரிச்சயமாகி இருக்காது என்ற அக்கறை நிலவுவதாக திரு ஸாக்கி குறிப்பிட்டார். இழந்த வேலை நேரத்திற்கு ஈடுகட்ட வேண்டும் என்று நிறுவனங்கள் அவசரப்படலாம். ஆனால் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை முதலாளிகள் மீண்டும் பார்வையிட வேண்டும் என்றும் ஊழியர்கள் அவற்றைப் பழகிக்கொள்ளவும் தேவைப்பட்டால் அவர்களுக்கு மறுபயிற்சி அளிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தினார் அமைச்சர்.\n‘சைனிஸ் கார்டன்’ பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டுமானத் தளத்திற்குச் சென்றிருந்த திரு ஸாக்கி இவ்வாறு பேசியிருந்தார். அங்கு நடந்துகொண்டிருந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கான பணிகள், கிருமி முறியடிப்புக் காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.\nஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக திட்டத்துக்குப் பொறுப்பான நிறுவனமான ‘குவான் எய்க் ஹோங் கன்ஸ்ட்ரக்ஷன்’, பாதுகாப்பு இடைவெளியைக் கண்காணிக்கும் கருவியைப் பயன்படுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. கருவிகளை வைத்திருக்கும் ஊழியர்கள், பாதுகாப்பு இடைவெளியை மீறினால் அவர்களது கருவி ஒலி எழுப்பும். கருவியோடு இணைக்கப்பட்ட செயலி வழி மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இத்துடன் நிறுவனத்தின் 220 ஊழியர்களும் வெவ்வேறு வேலையிடப் பகுதிகளில் பணியாற்றுவர். ஒரு பகுதியில் பணியாற்றுபவர் வேறு பகுதியில் உள்ளவருடன் பழக அனுமதி இல்லை.\nதிட்டமிட்ட காலத்திற்குள் வேலையை முடிப்பதில் ஓர் அவசரநிலை இருந்தாலும், பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக நிறுவனத்தின் பொது மேலாளர் ஃபேபியன் லொய் தெரிவித்தார்.\nகட்டுமானத் தளத்தில் மேற்பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்காணிப்பு தீவிரமடையும் என்று அவர் கூறினார���.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\n2 சிங்கப்பூரர்கள் சென்ற விமானம் மலேசிய நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது\nஅடிதடி காட்சிகளில் தைரியமாக நடித்த நந்திதா ஸ்வேதா\nபிரதமர் லீ: எதிர்காலத்தின் மீது உலகம் கவனம் செலுத்த வேண்டும்\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\nசிங்கப்பூர் மூளை வங்கிக்கு தானமாக இருவரது மூளைகள் வந்து சேர்ந்தன\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/11/blog-post_72.html", "date_download": "2020-11-25T01:47:50Z", "digest": "sha1:IIPV3MJ6QENWLC7UBBVJWFKRPSV5BVUG", "length": 15415, "nlines": 233, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "நல்லது நினைத்தால்.. நல்லது நடக்கும்..!! சிந்தனை கதை... - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS நல்லது நினைத்தால்.. நல்லது நடக்கும்..\nநல்லது நினைத்தால்.. நல்லது நடக்கும்..\nநல்லது நினைத்தால்.. நல்லது நடக்கும்..\nஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், \"திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்\" என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் \"இல்லை, நல்லதும் நடக்கும்\" என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர்.அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் மாஸ்டர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார். அது என்னவென்றால்,\nஜென்கை என்பவன் ஒரு சாமுராய் மகன். அவன் 'எடோ' என்ற இடத்திற்கு பயணித்தார். அங்கு ஒரு உயர் அதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்பிற்காக, அந்த அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான்.பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால் அந்த பெண், ஜென்கையின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்று விட்டாள்.\nஆகவே மனமுடைந்த அவன் 'பூசன்' என்ற மாகாணத்தில் பிச்சைக்காரனாக இருந்தான். மேலும் அவனது கடந்த காலத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஜென்கை தனது வாழ்நாளில் சில நல்ல காரியங்களை சாதிக்க எண்ணினான்.அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயம் அடைகின்றனர் என்பதை தெரிந்து கொண்டு, அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தான்.\nமுப்பது ஆண்டுகள் ஆயிற்று, சுரங்கப்பாதை 2.280 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆனது. வேலை முடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவன் பணியாளாக ஒரு அதிகாரியின் கீழ் வேலை செய்தான் அல்லவா, அவருடைய மகன் ஒரு திறமைமிக்க வாள்வீரன். அவன் ஜென்கையை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று தேடி அலைந்து வந்தான். அப்பொழுது அந்த ஜென்கையும் அவன் கண்ணில் தென்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவன் \"நான் உன்னை என் கைகளால் கொல்ல வேண்டும்\" என்று கூறினான். அப்போது அந்த ஜென்கை \"நீ என்னை தாராளமாக கொள்ளலாம், ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது, அது என்னவெனில் இந்த சுரங்கத்தை முடித்ததும் நீ என்னை கொல்,\" என்று கூறினார்.\nஎனவே அந்த மகனும் அந்த நாளுக்காக காத்திருந்தான். பல மாதங்கள் கடந்தது. ஜென்கை மட்டும் தோண்டி கொண்டிருந்தான். எதுவும் செய்யாமல் இருந்ததால், அந்த வாள்வீரன் மிகவும் சோர்வடைந்தான்.அதனால் அவனும் ஜென்கைக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓர் ஆண்டு காலம் ஆனதும், அந்த மகன் ஜென்கையின் வலிமையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான்.\nகடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர்.இப்போது என் தலையை துண்டி, என் வேலை முடிந்தது\" என்று ஜென்கை கூறினார்.எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையை துண்டிக்க முடியும்\" என்று கண்களில் இருந்து கண்ணீர் வழியக் கேட்டான்\" என்று சொன்னார்.\nபின் இறுதியில் ஜென் குரு சீடர்களிடம் \"திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதை நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்\" என்று சொல்லி, உள்ளே சென்று விட்டார்.\nநல்லது நினைத்தால்.. நல்லது நடக்கும்..\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.teakadaibench.lk/2020/10/30/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-11-25T02:10:19Z", "digest": "sha1:GQVNLAAU3W6PLOC7I4ITB5RJTSM2Y45Z", "length": 3259, "nlines": 70, "source_domain": "www.teakadaibench.lk", "title": "ஊடகவியலாளர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் | Tea Kadai Beanch", "raw_content": "\nஊடகவியலாளர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல்\nஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் (20ஆவது திருத்த விவாதம்) நாடாளுமன்ற செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமுன்னதாக, சண்டே டைம்ஸ் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஜப்பான் நாட்டு செல்வந்தரின் மகளையும், இலங்கை காதலனையும் 7 மாதங்களாக தேடும் பொலிஸ்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைதானவர்களில் அதிகளவானோர் “பொலிஸார்“\nசிறைச்சாலையில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், ஏன்\nஇலங்கையில் 1,000 பொலிஸாருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/09/08215346/1677165/AyuthaEzhuthu.vpf", "date_download": "2020-11-25T03:16:37Z", "digest": "sha1:5AK3UFCVHZARIPFSDPRFMYLN4BSIIHMD", "length": 9640, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(08/09/2020) ஆயுத எழுத்து - அரியர்ஸ் தேர்ச்சி : உயர்கல்வித்துறை vs ஏ.ஐ.சி.டி.இ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(08/09/2020) ஆயுத எழுத்து - அரியர்ஸ் தேர்ச்சி : உயர்கல்வித்துறை vs ஏ.ஐ.சி.டி.இ\nபதிவு : செப்டம்பர் 08, 2020, 09:53 PM\nசிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாதன், அதிமுக/தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை/பிரசன்னா, திமுக/பொன்ராஜ், விஞ்ஞானி\n* “அரியர் மாணவர்களின் தேர்ச்சியை ஏற்க முடியாது “\n* “மீறினால் பல்கலைக்கழக அங்கீகாரம் பறிக்கப்படும் “\n* அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு எச்சரிக���கை\n* அரசுக்கு கடிதம் வரவில்லை என சொல்லும் அமைச்சர்\n* “மாணவர்கள் எதிர் காலத்துடன் விளையாட்டு\n* அரசின் கபட நாடகம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு\n* உயர்நீதிமன்ற படி ஏறிய அரியர்ஸ் விவகாரம்\n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் \n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் - சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர்\n(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா \nசிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\n(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன \n(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன - சிறப்பு விருந்தினர்களாக : ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் // மருது அழகுராஜ், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க\n(24/11/2020) ஆயுத எழுத்து - நேற்று 7.5% இட ஒதுக்கீடு - நாளை 7 பேர் விடுதலை \nசிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் || விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் || கண்ணதாசன், திமுக || புகழேந்தி, அதிமுக\n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் எந்தப் பக்கம் \n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் எந்தப் பக்கம் \n(22/11/2020) ஆயுத எழுத்து - பாஜகவோடு அதிமுக : பலமா...\nபுகழேந்தி, அதிமுக || மனுஷ்யபுத்ரன், திமுக || கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || அய்யநாதன், பத்திரிகையாளர்\n(21/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரசு பயணமா \nசிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பா.ஜ.க || ஜவகர் அலி, அதிமுக || சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/anandavikatan/28-oct-2020", "date_download": "2020-11-25T03:39:18Z", "digest": "sha1:5LTX4ABFLPL4XBRG774TMQYPXYH2PBAT", "length": 11418, "nlines": 285, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 28-October-2020", "raw_content": "\n‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக் - யுவன் சொன்ன ரகசியம்\nஇது அப்படியே ரீமேக் படமில்லை\n`பாரபட்ச' மத்திய அரசும் `பாராமுக' ஆளுநரும்\nவிகடன் தீபாவளி மலர் 2020\nவெகு விரைவில்... இனிய மாற்றங்களுடன் புதிய பகுதிகளுடன்... ஆனந்த விகடன்\nவாசகர் மேடை - மொத்தம் மூணு முதல்வர்கள்\nஏழு கடல்... ஏழு மலை... - 13\nவல்லமை தாராயோ - இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்\nஅந்த 55 நாள்கள்... துயரத்தின் காலம்\nஜனநாயகத்தை மதிக்காத சாதி ஆதிக்கம்\nகாவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா’ - திகில் படம்\nஅஞ்சிறைத்தும்பி - 54 - இது முடிகிற கதையில்லை\nசுஜாதாவுக்கும் வாலிக்கும் என்ன ஒற்றுமை\n‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக் - யுவன் சொன்ன ரகசியம்\n`பாரபட்ச' மத்திய அரசும் `பாராமுக' ஆளுநரும்\nவல்லமை தாராயோ - இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்\nவிகடன் தீபாவளி மலர் 2020\n‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக் - யுவன் சொன்ன ரகசியம்\nஇது அப்படியே ரீமேக் படமில்லை\n`பாரபட்ச' மத்திய அரசும் `பாராமுக' ஆளுநரும்\nவிகடன் தீபாவளி மலர் 2020\nவெகு விரைவில்... இனிய மாற்றங்களுடன் புதிய பகுதிகளுடன்... ஆனந்த விகடன்\nவாசகர் மேடை - மொத்தம் மூணு முதல்வர்கள்\nஏழு கடல்... ஏழு மலை... - 13\nவல்லமை தாராயோ - இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெ��்லி சீரிஸ்\nஅந்த 55 நாள்கள்... துயரத்தின் காலம்\nஜனநாயகத்தை மதிக்காத சாதி ஆதிக்கம்\nகாவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா’ - திகில் படம்\nஅஞ்சிறைத்தும்பி - 54 - இது முடிகிற கதையில்லை\nசுஜாதாவுக்கும் வாலிக்கும் என்ன ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilinside.com/2016/04/30.html", "date_download": "2020-11-25T01:34:21Z", "digest": "sha1:OM7EHZJAWY3YBMO7CFMTCO7UKCECVOSP", "length": 3529, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "30 வயதைத் தாண்டியவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! - Tamil Inside", "raw_content": "\nHome / Health / 30 வயதைத் தாண்டியவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n30 வயதைத் தாண்டியவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n30 வயதைத் தாண்டியவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnfwebsite.com/2016/11/", "date_download": "2020-11-25T01:37:26Z", "digest": "sha1:ZD7VM4VOYNWK3UDBTBNZPH3EJIU46STU", "length": 21852, "nlines": 171, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : November 2016", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nகருத்து பரிமாற்ற செயலியில் பகிரப்பட்ட கருத்துகள்(Whatsapp)\nசெவிலிய சமூகத்தின் முன்னேற்றதிற்காக பணி நிரந்தரதிற்காக பல்வேறு சிரமங்களுகிடையே பாடுபட்டு கொண்டு இருக்கும் அனைத்து தொகுப்பூதிய மற்றும் நிரந்த��� செவிலியர்களுக்கு அனைத்து செவிலியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி\nகீழ்க்கண்டவை நமக்கு கருத்துபரிமாற்ற செயலியில் வந்தவை.\n****** (எண்ணிக்கை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது).*****\n********(தேதியும் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது)******\nஇன்று நமது சங்கத்தின் மூலம் தெரிவிப்பது என்னவெனில் , நமது சங்க தேர்தல் நடைபெறுவதற்கு முன் சங்க செயலரின் பெறுமுயற்சியுடன் மேற்கொள்ளபட்ட Creation posts for Gr l-13,Grll -260ஆகியவை நமக்கு நமது அரசின் GO NO272/25.11.16 படி பெறப்பட்டதுஎன்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.(Go-வின் விளக்கவுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது).\nஇதன் படி New creation -13+vaccines ஏறத்தாழ-70ம் ,G-ll New creation-260+Retirement+promotion vaccines ஏறத்தாழ 400 பேருக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம் மேலும் New creation staff nurse -Regular post ஏறத்தாழ 750 க்கு Go-டிசம்பர் இறுதிக்குள் அரசிடமிருந்து கிடைக்கப்பெறுவோம்.\nPromotion vacancies+New creation சேர்த்து ஏறத்தாழ 1300பேர் தொகுப்பூதியத்திலிருந்து நிரந்தர பணிக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவித்துக்கொள்கின்றோம்.\nமேலும் நமது சங்கத்தேர்தல் நாள் டிசம்பர் மாத இறுதிக்குள் தெரிவிக்க Election commissioner -ரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது, உறுப்பினர் பட்டியல் வராத காரணத்தால் தான் காலதாமதம் ஏற்பட்டது.பட்டியல் முழுமையாக கிடைத்த பின் விரைவில் தேதி அறிப்பதாக உறுதி கூறினார்.\nதுறை அமைச்சா் மற்றும் மருத்துவ இயக்குனா் பெருமக்களுடன் சந்திப்பு:\nதலைமை செயலகம்,சென்னையில் திருமதி.K.வளா்மதி அவா்களின் தலைமையில் திருமதி.காளியம்மாள் மற்றும் குழுவினா் அனைவரும் மாண்புமிகு.சுகாதாரதுறை அமைச்சா் அவா்களையும் இயக்குனா்,(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்)அவா்களையும் சந்தித்தனா்.\nஅமைச்சா் அவா்களின் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:\n♦தஞ்சாவூா் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள செவிலிய காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதாக உறுதியளித்தாா்.\n♦செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II ல் மொத்தம் 260 நபா்களுக்கான கலந்தாய்வு ஆணை\nஇன்னும் இரண்டொரு தினங்களில் வெளியிடுவதாக தொிவித்தாா்.\n♦செவிலியா் கண்காணிப்பாளா் நிலை - I கலந்தாய்வுக்கான விளக்கம் கேட்டபோது அமைச்சாின் தனிச்செயலரை அழைத்து விளக்கம் கேட்டாா். அதற்கான முயற்சி நடந்து வருவதாகவும் ஆனால் சற்று கால தாமதம் ஆகும�� எனவும் தொிவித்தாா்.\n♦மொத்த செவிலிய கண்காணிப்பாளா் நிலை - I மற்றும் நிலை - II கான கலந்தாய்வு விரைவில் நடத்தி அந்த காலிப்பணியிடங்களில் மீதமுள்ள ஒப்பந்த செவிலியா்களை பணி நியமனம் செய்ய நமது குழுவினரால் வேண்டுகோள் வைத்ததில்,அமைச்சா் அவா்கள் உடன் ஆவண செய்வதாக உறுதியளித்தாா்.\n♦எங்களது செவிலியா்களுக்கான கோாிக்கைகளை கவனத்துடன் கேட்டறிந்து, ஆவண செய்யவதாக உறுதியளித்த மாண்புமிகு.சுகாதார\nதுறை அமைச்சா் அண்ணன் அவா்களுக்கு தமிழக அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக கோடானு கோடி நன்றிகளை தொிவித்துகொள்கிறோம்.\nமருத்துவ இயக்குனா் அவா்களின் சந்திப்பின்\n♦விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுாியும் செவிலியருக்கு ஏற்பட்ட சிக்கலை தீா்க்கும் பொருட்டு, சகோதாியின் குறைகளை இயக்குனா் அவா்களிடம் விளக்கியதில், இயக்குனா் அவா்களும் நமது செவிலியாின் பிரச்சனைகளை DD யிடம் பேசி விரைவில் தீா்வு காண்பதாக உறுதியளித்தாா்.\n♦தேனி மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில்,சில தொலைக்காட்சி நிறுவனங்களால் வேண்டுமென்றே சித்தாிக்கப்பட்ட செய்திகளால் எங்களது செவிலியா்களுக்கும், செவிலிய கண்காணிப்பாளா்களுக்கும் எந்த சிக்கலும் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எங்களது கோாிக்கைகளை ஏற்று Enquiry மட்டும் வைத்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்க்கும், துறை மூலம் கண்டனம் தொிவிப்பதாக உறுதியளித்தாா்.\nமருத்துவ இயக்குனா் அவா்களுக்கும் தமிழக அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக மனமாா்ந்த நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்.\nமனமொத்த பணி மாறுதல் வேண்டுவோர் விவரம்\nபல்வேறு செவிலியர்கள் கேட்டு கொண்டதால் நீண்ட நாள்கழித்து மீண்டும் இந்த தகவல்கள் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏதேனும் குழப்பம் என்றால் இனி வரும் காலங்களில் இது அப்டேட் செய்யபட மாட்டாது.\nபுதிதாக 324 பணி இடங்கள் உருவாக்கம்\nதமிழகம் முழுவதும் பல்வேறு மருத்தவமனைகளில் GRADE II நிலையில் 300 மேற்பட்ட பணி இடங்கள் உருவாக்கபட்டு அரசு ஆணை வெளியிடபட்டு உள்ளது.\nஇதன் மூலம் நிரந்தர செவிலியர்களும் பணி உயர்வும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரமும் விரைவில் வர வாய்ப்புள்ளது\nமகப்பேறு விடுப்பு காலம்- 9 மாதமாக உயர்வு\nதமிழக சட்டசபையில் கடந்த 1.9.2016 அன்று, பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை படித்தார்.\nஅரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களிடம் எடுத்து செல்பவர்களும் அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.\nபெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2011–ம் ஆண்டில் நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசு பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க, 1980–ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.\nஎங்களது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து இருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறுகால சலுகையாக வழங்கப்படும் 6 மாதகால மகப்பேறு விடுப்பு, 9 மாத காலமாக உயர்த்தப்படும். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.\nஇந்த நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளர் எஸ்.சுவர்ணா, நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nகடந்த 16.5.2011 தேதியிட்ட அரசாணையின்படி, 2 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு, 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்தப்பட்டது.\nஇந்த விடுப்பு காலம், அவர்களின் பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தையும், குழந்தை பிறந்த பிறகு அவர்கள் குணப்படும் காலகட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த காலகட்டத்தை பிரித்து எடுத்து கொள்ளும் வாய்ப்பு அந்த பெண் ஊழியரையே சாரும்.\nஇந்த சூழ்நிலையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1.9.2016 அன்று சட்டசபையில் பேரவை விதி 110–ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பை தமிழக அரசு கவனமுடன் ஆய்வு செய்து புதிய உத்தரவை அரசு பிறப்பிக்கிறது.\nஅதன்படி, 2 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு, 6 மாதங்களில��� (180 நாட்கள்) இருந்து 9 மாதங்களாக (270 நாட்கள்) உயர்த்தப்படுகிறது.\nஇந்த விடுப்பு காலம், அவர்களின் பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தையும், குழந்தை பிறந்த பிறகு அவர்கள் குணப்படும் காலகட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். 270 நாட்கள் தொடர்ச்சியாக அளிக்கப்படும் இந்த விடுமுறையை, என்றிலிருந்து எடுக்கவேண்டும் என்று முடிவு எடுத்து கொள்வதற்கான வாய்ப்பு அந்த பெண் ஊழியருக்கு வழங்கப்படுகிறது.\nஇந்த புதிய அரசாணை வெளியாகும் முன்பே பிரசவ விடுப்பில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். அவர்களும் 270 நாட்கள் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த புதிய அரசாணை உடனடியாக அமலுக்கு வருகிறது.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nகருத்து பரிமாற்ற செயலியில் பகிரப்பட்ட கருத்துகள்(W...\nமனமொத்த பணி மாறுதல் வேண்டுவோர் விவரம்\nபுதிதாக 324 பணி இடங்கள் உருவாக்கம்\nமகப்பேறு விடுப்பு காலம்- 9 மாதமாக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mmkinfo.com/tamilnadu-all-muslim-organization-and-party-federation-press-release/", "date_download": "2020-11-25T02:20:54Z", "digest": "sha1:LVTR4QCLPR4FAUHNM3RIMCVI4YHQIBFN", "length": 13514, "nlines": 84, "source_domain": "mmkinfo.com", "title": "தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது\nHome → செய்திகள் → தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது\nதமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது\nதமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிடும் அறிக்கை\nதமிழ்நாட்டிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லிம்களைக் கைது செய்து அவர்களைச் சிறையில் அடைத்திருப்பதைத் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களுக்கு நாடுகளுக்குத் திருப்பி அனுப்பத் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.\nஉலகளாவிய இயக்கமான தப்லீக் ஜமாத் என்பது அமைதி வழியில் தங்களைத் தாங்களே பண்படுத்திக்கொள்வதற்காக உலகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறைவழிபாடுகளை தங்களுக்குள்ளே நடத்திக்கொண்டு வரும் ஒரு ஆன்மீக பேரியக்கமாகும்\nஇவர்கள் பிற மதத்தவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்யும் அமைப்பல்ல தங்களுக்குள்ளேயே ஒழுக்கம், தூய்மை, நேர்மை ,இறையச்சம் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதற்காக நெடுந்தூரம் பயணித்து நேர்மையோடு வாழக்கூடியவர்கள். வாழ்நாளில் யாருக்கும் எதற்கும் உள்ளத்தால் தீங்கிழைக்கக் கூடாது என்ற லட்சியத்தைச் சுமந்து சொந்த காசில் இறை தியானத்திற்காக ஊரு விட்டு ஊர் நாடு விட்டு நாடு என ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள்.\nஇவர்களால் உலகம் முழுவதும் எந்த விதமான சர்ச்சையோ, பதட்டமோ இதுவரை எங்கும் ஏற்பட்டதாக ஒரே ஒரு நிகழ்வுகூட இல்லை. இப்படிப்பட்ட ஒரு ஒழுக்கம் சார்ந்த ஆன்மீகவாதிகளைத் தேவையில்லாமல் சர்சைக்குள்ளாக்குவதும் சங்கடப்படுத்துவதும் வேதனை அளிக்கிறது\nமுறையாக விசா பெற்று தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த வெளிநாட்டு முஸ்லிம் ஆண் மற்றும் பெண் பயணிகளான அவர்களை ஏதோ கள்ளத்தோணியில் வந்தவர்களைப் போலவும் தீவிரவாதிகளைப் போலவும் தமிழக அரசு நடத்துவது கண்டனத்திற்குரியதாகும்\nமுறையான அனுமதியோடு உரிய ஆவணங்களோடு வந்து அரசுக்குத் தெரிந்த நிலையில் தங்கி இருந்தவர்களை எல்லாம் பதுங்கி இருந்தவர்கள் என்று குறிப்பிட்டு சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரச்சாரம் செய்ததாக கூறி அவதூறாகக் கைது செய்திருப்பது எந்தவகையில் நியாயம்\nஅவர்கள் எங்குப் போய் எவரிடம் மதப்பிரச்சாரம் செய்தார்கள் பள்ளிவாசல்களில் தங்கி முஸ்லிம்களிடம் பேசுவது எப்படி மதப்பிரச்சாரமாகும் பள்ளிவாசல்களில் தங்கி முஸ்லிம்களிடம் பேசுவது எப்படி மதப்பிரச்சாரமாகும் இதே போல் ஆன்மீக சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்த பிற மதத்தவர்களை கைது செய்து தமிழக அரச�� சிறையில் அடைத்துள்ளதா\nமுறையான அனுமதி பெற்று வெளிநாட்டு முஸ்லிம் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளை முறையற்ற வகையில் கைது செய்வதும் சிறையிலடைப்பதும் தேவையற்ற செயலாகும். அதரமற்ற அவதூறு குற்றச்சாட்டின் பேரில் அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது மனித நேயமற்ற செயலாகும். இந்த நடவடிக்கை மூலம் மத்திய பாஜக அரசின் முஸ்லிம் விரோத மனப்பான்மையைத் தமிழக அரசும் கையிலெடுத்துள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது\nஎனவே பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ள அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்லும்வரை அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும் எனத் தமிழக அரசை இஸ்லாமியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது\nமவ்லானா பி. ஏ. காஜா மொய்னுதீன் பாகவி\nமவ்லானா எம் முஹம்மது மன்சூர் காஸிமி\nஅல்ஹாஜ் எம் பஷீர் அஹ்மது\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n117 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n84 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n280 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/eps-wishes-to-diwali/132056/", "date_download": "2020-11-25T02:16:31Z", "digest": "sha1:LD2Y2DRJKF4BJHSL7GKVRBARDSCAHG6I", "length": 11886, "nlines": 142, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "முதல்வர் கொடுத்த வாக்குறுதி : உயிர் மூச்சு உள்ளவரை..!", "raw_content": "\nHome Latest News உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காக நான்.. தீபாவளி திருநாள் வாழ்த்தோடு முதல்வர் கொடுத்த வாக்குறுதி.\nஉயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காக நான்.. தீபாவளி திருநாள் வாழ்த்தோடு முதல்வர் கொடுத்த வாக்குறுதி.\nஉயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காக நான் என்ற வாசகத்தோடு தீபாவளித் திருநாள் வாழ்த்து தெரிவித்ததோடு உறுதிமொழி ஒன்றையும் எடுத்துக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nமுதல்வர் கொடுத்த வாக்குறுதி : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. உலகமே மிரண்டு போயிருக்கும் இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழகம் சாதுர்யமாக செயல்பட்டு மக்களின் நலனை பாதுகாத்து வருகிறது.\nஎங்குமே இல்லாத அளவில் மிக விரைவாக தமிழகத்தில் கரானா வைரஸ் தொடர்ந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இன்று தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந் நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உறுதி மொழி ஒன்றை எடுத்து கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர்.\nஅந்த அறிக்கையில் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் என்ற தலைப்போடு தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி உள்ளார்.\nஅதாவது என்னடா இது முதலமைச்சர் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் என தொடங்குகிறார் என குழம்ப வேண்டாம்.\nஇந்த தீபாவளி திருநாள் அனைவரின் உழைப்பிற்கு கிடைத்த மகசூல். கோவிட் தடுப்பு நடவடிக்கைகள், கொரானா காலத்திலும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் என பலவற்றில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் நீர் மேலாண்மையில் இந்திய அளவில் ஜல்சக்தி நிறுவனத்தின் தேசிய விருதினை தமிழகம் பெற்றுள்ளது. இந்திய அளவில் சிறப்பான ஆட்சி வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது.\nஅரசும் அரசு அதிகாரிகளும் அதைத் தாண்டி வரும் அயராது உழைத்து இந்த மகத்தான சாதனையைப் படைக்க உறுதுணையாக இருந்துள்ளனர். இதில் மக்களாகிய உங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.\nபல விமர்சன பேரிடர்களையும் இயற்கைப் பேரிடர்களையும் அம்மாவின் வழியில் நடந்து வரும் இதன் நல்லாட்சி மேலும் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது.\nஇத்தருணத்தில் நமது உழைப்பிற்கு அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இன்னும் நாம் பாடுபட வேண்டியது நிறைய உள்ளது.\nஇது மக்கள் அண்ணே உங்களுக்கு நான் கொடுத்த கடமையை நினைவூட்டுகிறது. ஒரு காலத்தில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக மாற்ற வேண்டும்.\nஅதற்காக எனது முழு மனதுடனும் முழு உத்வேகத்துடன் பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். நம் உழைப்பின் வெற்றியால் அடுத்த தீபாவளி இன்னும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கும் என நம்புகிறேன்.\nஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காக நான் என்ற வாசகத்தோடு அந்த அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nPrevious articleதுவண்டு போயிருந்தால் விஜய் சூப்பர் ஸ்டார் LEVEL-க்கு வந்திருக்க முடியாது – P.T செல்வகுமார் அதிரடி.\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nஇனி ஏழை மாணவர்களின் கனவு நனவாகும்.. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு அரசாணை வழங்கிய விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு.\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nBB4: இனிமே என்ன அக்கான்னு கூப்பிடாத Balaji.., சரி Archana..\nLIVE: சென்னையை பதம் பார்க்கும் Nivar புயல் மழை..\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/06/01220827/1399210/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-11-25T03:18:27Z", "digest": "sha1:JX22GHB6V6KA2BQBLAA7EKQTHU7UDUAH", "length": 9904, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்���ாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் \nசிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க\n(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் \nசிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க\n* இலவச மின்சார விவகாரம்-கரம் கோர்த்த கழகங்கள்\n* மாநில உரிமைகள் பறிபோகும் - முதலமைச்சர்\n* 'இலவச மின்சாரத்துக்கு யாரும் தடைபோடவில்லை'\n* 'மின் விநியோக நிறுவனங்களுக்கு பணம் கொடுப்பது யார் \n* 'மாநில அரசுகள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்'\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nஅமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்\nஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\n(24/11/2020) ஆயுத எழுத்து - நேற்று 7.5% இட ஒதுக்கீடு - நாளை 7 பேர் விடுதலை \nசிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் || விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் || கண்ணதாசன், திமுக || புகழேந்தி, அதிமுக\n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகா��்த் எந்தப் பக்கம் \n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் எந்தப் பக்கம் \n(22/11/2020) ஆயுத எழுத்து - பாஜகவோடு அதிமுக : பலமா...\nபுகழேந்தி, அதிமுக || மனுஷ்யபுத்ரன், திமுக || கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || அய்யநாதன், பத்திரிகையாளர்\n(21/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரசு பயணமா \nசிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பா.ஜ.க || ஜவகர் அலி, அதிமுக || சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:59:32Z", "digest": "sha1:AKG23IOJYWMKO5KW7Y2BBU7UV2WVGZ2T", "length": 12998, "nlines": 214, "source_domain": "ta.freecomiconline.me", "title": "Get Revenge in Tokyo - FREE WEBTOON ONLINE", "raw_content": "\nடோக்கியோவில் பழிவாங்குங்கள் சராசரி 0 / 5 வெளியே 0\nN / A, இது 74 பார்வைகளைக் கொண்டுள்ளது\nமங்கா, சீனென், Webtoon, வெப்டூன்கள்\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\nஅத்தியாயம் 3 நவம்பர் 9\nஅத்தியாயம் 2 நவம்பர் 9\nஅத்தியாயம் 1 நவம்பர் 9\nமறுபிறவி பெற்ற பெண்ணின் ஸ்டீரியோடைபிகல் லைஃப்\nவரவேற்புரை எங்கள் சொந்த பிரதேசமாகும்\nஉங்களுக்காக வீழ்ச்சிக்கு உதவ முடியாது\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nபோ ஹீ யிங் சி���ாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (19)\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல��� முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-csk-should-have-followed-dhoni-s-spark-comment-before-match-022148.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-25T02:39:27Z", "digest": "sha1:MBJUBC4TEHHKSWHJIL66UWT7NUIFBWKF", "length": 21703, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "அவர் சொன்னதை கேட்டீர்களா? தோனியை மதிக்காத சிஎஸ்கே நிர்வாகம்.. இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது! | IPL 2020: CSK should have followed Dhoni's spark comment before match - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nNZL VS WI - வரவிருக்கும்\n» அவர் சொன்னதை கேட்டீர்களா தோனியை மதிக்காத சிஎஸ்கே நிர்வாகம்.. இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது\n தோனியை மதிக்காத சிஎஸ்கே நிர்வாகம்.. இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது\nதுபாய்: கேப்டன் தோனியின் பேச்சை மதிக்காமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்த ஒரு முடிவுதான் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.\nசிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. மிக மோசமான ஆட்டம் காரணமாக நேற்று மும்பையிடம் தோல்வி அடைந்து பிளே ஆப் செல்ல இருந்த கடைசி வாய்ப்பையும் இழந்துவிட்டது.\nவாழ்வா, சாவா என்ற நிலையில்தான் நேற்று மும்பையை சிஎஸ்கே எதிர்கொண்டது. நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது. ஆனால் மும்பை அணி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் எளிதாக 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.\nஇந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் மோசமான தோல்விக்கு அணியில் ஒப்பனர்கள் சரியாக ஆடாமல் போனது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்று ஓப்பனிங் இறங்கிய ரூத்துராஜ் சரியாக ஆடவில்லை. அதேபோல் மீண்டும் வாய்ப்பு கிடைத்த என் ஜெகதீசனும் நேற்று சரியாக பேட்டிங் செய்யவில்லை. இரண்டு பேருமே நேற்று டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.\nநேற்று போட்டியில் சிஎஸ்கே அதிகம் மிஸ் செய்தது என்று பார்த்தால் அது வாட்சன் இன்னிங்ஸ்தான். இதுபோல் அதிக விக்கெட் விழுந்தால், வாட்சன் திடீர் என்று பொறுமையாக ஆடி விக்கெட் விழுவதை கட்டுப்படுத்துவார். ரன் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் , பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் விழுவதை கட்டுப்படுத்துவார். ஆனால் நேற்று அப்படி யாருமே செய்யவில்லை.\nதோனியும் கூட தேவையில்லாமல் சிக்ஸ், பவுண்டரி அடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நேற்று வாட்சன் இருந்திருந்தால் கண்டிப்பாக சிஎஸ்கே இவ்வளவு மோசமாக ஆடி இருக்காது. விக்கெட் விழுவதை நிறுத்தி இருப்பார். 10-20 ரன்களாவது கூடுதலாக அடித்து இருப்பார். ஆனால் நேற்று வாட்சன் இல்லை. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு அணி நிர்வாகம், தோனியின் பேச்சை பல இடங்களில் கேட்காமல் போனதுதான் காரணம் என்று கூறுகிறார்கள்.\nமுக்கியமாக அணியில் 4வது இடத்தில் இறங்கும் எண்ணம் தோனிக்கு முதலில் இல்லை. முதல் 3 போட்டிகளில் 6-7 இடங்களில் இறங்கவே தோனி விரும்பினார். ஆனால் அணி கொடுத்த அழுத்தம், முன்னாள் வீரர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தோனி கடைசி கட்டத்தில் இறங்குவதை தவிர்த்துவிட்டு 4வது இடத்தில் பேட்டிங் இறங்கினார். தான் பார்மில் இல்லை என்று தோனிக்கு தெரியும்.\nஅதனால்தான் தனக்கு முன்பாக ஜடேஜாவை பேட்டிங் இறங்கி ஆட வைத்தார். ஆனால் அணி கொடுத்த அழுத்தம் காரணமாக 4வது இடத்தில் பேட்டிங் இறங்கியவர் மிக மோசமாக சொதப்பினார். அந்த இடத்தில் பேட்டிங் செய்த தோனி ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. ஜடேஜா இதனால கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல் நேற்று அணிக்குள் இளம் வீரர்களை எடுப்பதில் தோனிக்கு விருப்பம் இல்லை.\nஇளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று அவர் வெளிப்படையாக கூறினார். பயிற்சி ஆட்டங்களில் இளம் வீரர்கள் மோசமாக ஆடியதை பார்த்துதான் தோனி இப்படி வெளிப்படையாக கூறினார். ஆனால் தோனியின் பேச்சை மதிக்காமல் அணியில் இளம் வீரர்களை எடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் சார்பாக அழுத்தம் வைக்கப்பட்டது. அதிலும் ஜெகதீசனை எடுக்க வேண்டும் என்று கடுமையாக அழுத்தம் வைக்கப்பட்டது.\nதோனியின் பேட்டியை மீறி நேற்று சிஎஸ்கேவில் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அது சிஎஸ்கே அணிக்கு எதிராக மாறியது. சிஎஸ்கேவில் ரூத்துராஜை மீண்டும் களமிறக்குவதில் தோனிக்கு விருப்பம் இல்லை. ஜெகதீசன் கூட ஓகே, இ���ண்டு போட்டிகளில் ஆடிய ரூத்துராஜ் சரியாக ஆடவில்லை. அவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று தோனி உறுதியாக இருந்துள்ளார்.\nஆனால் அதையும் மீறி நேற்று ரூத்துராஜ் அணியில் எடுக்கப்பட்டு, பின் அவர் டக் அவுட் ஆனார். இந்த சீசன் முழுக்க வாட்சன் போன்ற வீரர்களுக்கு தோனி சப்போர்ட் செய்தார். சிஎஸ்கே இது போல மோசமாக தோல்வி அடைய கூடாது என்றுதான் தோனி மூத்த வீரர்களுக்கு சப்போர்ட் செய்தார். எல்லாம் முறையும் டிரெஸ்ஸிங் ரூம் குறித்தும், அங்கு நிலவ வேண்டிய இணக்கம் குறித்தும் பேசினார்.\nஇதற்கு எதிராகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவுகளை எடுத்தது. வாட்சன் நீக்கப்பட்டது, தேவையில்லாமல் பேட்டிங் ஆர்டரை மாற்றி மொத்தமாக சொதப்பியது. பவுலிங் ஆர்டரை சரியாக தேர்வு செய்யாதது. ரெய்னா, ஹர்பஜனுக்கு மாற்று வீரர்களை எடுக்காதது என்று என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் நிறைய தவறுகளை செய்துள்ளது. இப்போது பிளே ஆப் வாய்ப்பையும் இழந்துள்ள நிலையில் சிஎஸ்கேவிற்கு இந்த சீசனில் கதை முடிந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.\nகோலி நல்ல கேப்டன்தான்.. ஆனா ரோகித்.. என்னதான் சொல்ல வர்றீங்க காம்பிர்\nநல்லா பாருங்க.. எனக்கு இது மேட்டரே இல்லை.. உள்ளே இருந்த கோபம்.. வச்சு செய்த ரோஹித் சர்மா.. அதிரடி\nரிதமை பிரேக் செய்த ஹிட்மேன்.. சொல்லி சொல்லி அடித்த ரோஹித் சர்மா.. \\\"அவருக்கு\\\" அனுப்பிய மெசேஜ்\nநான் என்ன செய்தேன்.. என்னை ஏன் அனுப்பினீர்கள்.. டெல்லியை பழி தீர்த்த அந்த வீரர்.. எவ்வளவு ஆக்ரோஷம்\nஅவரைத்தான் அனுப்ப போகிறோம்.. ஒருநாளுக்கு முன்பே சொல்லிவிட்டு செய்த ரோஹித் சர்மா.. ப்பா எவ்வளவு தில்\nஅட யார் இது.. பரபரப்பான மும்பை-டெல்லி போட்டிக்கு இடையே.. மைதானத்தில் இவரா.. அதுவும் இவ்வளவு ஸ்டைலா\nநேர்மையா சொல்லனும்னா.. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.. பைனல்சுக்கு முன் புலம்பிய ரோஹித்.. என்னாச்சு\nசெம திருப்பம்.. 2 பேரை அனுப்பிய கோலி.. கணக்குப்படி பார்த்தால் இன்று அந்த அணிதான் கோப்பை அடிக்குமோ\nகொஞ்சம் பொறுமையா இருங்க.. மும்பை வீரரிடம் நேரடியாக பேசிய தோனி.. என்ன நடந்தது\n\\\"யார்க்கர் புயல்\\\".. இந்திய அணியில் தேர்வான நடராஜனுக்கு.. போன் செய்த ஸ்டாலின்.. என்ன பேசினார்\nஅப்படியே அனுப்பிடுங்க.. இன்று மட்டும் அது நடந்தால் அவ்வளவுதான்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் கோலி\nஸ்கெட்ச் ��ோட்டு தூக்கும் தோனி.. ரோஹித் சர்மா டீமின் முக்கிய தலைகளுக்கு குறி.. இன்று மிக முக்கிய நாள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்\n10 hrs ago புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\n10 hrs ago தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\n10 hrs ago முக்கிய தலைங்க இல்லாத டெஸ்ட் அணி... மாற்று வீரரை முன்னதாக தேர்வு செய்த பிசிசிஐ...\n13 hrs ago ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nNews புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஒரு நியாய தர்மம் வேணாமா மிரள வைத்த ஐபிஎல் அணி..ஆடிப் போன பிசிசிஐ\nகடந்த பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரரை அறிவிக்க உள்ளது ஐசிசி.\nரோஹித் சர்மா, இஷாந்த் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nஎன்னோட Best-ஆ வெளியே கொண்டுவர Best Team தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/technology/24127-netflix-for-free-for-2-days-from-dec-4.html", "date_download": "2020-11-25T02:46:48Z", "digest": "sha1:KVSQBGEDH3OEJE32CHLYW2RC45LGP6XM", "length": 12847, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "48 மணி நேரம் இலவசமாக பார்க்கலாம் நெட்பிளிக்ஸ் புதிய சலுகை. | Netflix for free for 2 days from Dec 4 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n48 மணி நேரம் இலவசமாக பார்க்கலாம் நெட்பிளிக்ஸ் புதிய சலுகை.\n48 மணி நேரம் இலவசமாக பார்க்கலாம் நெட்பிளிக்ஸ் புதிய சலுகை.\nஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ��ுதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி 48 மணிநேரம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஓடிடி தளம் என்றால் அதிகமாக யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது சர்வசாதாரணமாக டிவிக்களிலும், செல்போன்களிலும் இந்த ஓடிடி தளங்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது அதிகரித்து விட்டது. கொரோனா காலத்தில் இந்த ஓடிடி தளங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது இந்த கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல படங்களும் இந்த தளங்களில் தான் ரிலீஸ் ஆகி வருகிறது. பல ஓடிடி தளங்கள் தற்போது வந்துவிட்ட போதிலும் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவை தான் முன்னிலையில் உள்ளது. இவற்றுக்குத் தான் வாடிக்கையாளர்களும் அதிகமாக உள்ளனர்.தொடக்கத்தில் இந்த ஓடிடி தளங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு மாதம் வரை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளித்திருந்தது. அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் உள்பட தளங்கள் இந்த வாய்ப்பை அளித்திருந்தன.\nஒரு மாதத்திற்கு பின்னர் தேவைப்பட்டால் தொடரலாம். ஆனால் ஒரு மாத இலவச சலுகை பெறும்போது வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு பின்னர் தொடர விரும்பினால் மாதா மாதமோ அல்லது வருடத்திற்கோ தானாகவே வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணம் சென்றுவிடும். இதற்கிடையே அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவை தங்களது 1 மாத இலவச சலுகையை ஏற்கனவே நிறுத்திவிட்டன. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக 48 மணி நேர இலவச சலுகையை அறிவித்துள்ளது. இதில் வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் கேட்கப்படாது. 2 நாட்கள் இலவசமாக வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு தேவைப்பட்டால் மட்டும் தொடரலாம். டிசம்பர் 4ம் தேதிக்கு பின்னர் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nசாம்சங் ஸ்மார்ட் டி.வியில் வாய்ஸ் சர்ச்சுக்கு புதிய வசதி\nவாட்ஸ் ஆப் மூலம் தங்கம் அனுப்பலாம்..\nநெட்பிளிக்ஸ் இரு நாட்கள் இலவசமாம்\nசெல்ஃபி எடுக்க மோதிரம் போதும்: கூகுள் காப்புரிமை பெற்றுள்ளது\nகடன் வழங்கும் செயலி கழட்டிவிட்ட கூகுள்\nவீடியோவை மியூட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் முயற்சி\nடூயல் ரியர் காமிரா: நோக்கியா 2.4 நவம்பர் 26ல் அறிமுகமாகிறது\nஉங்கள் கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படலாம்: புதிய விதி வருகிறது\nவருகிறது பப்ஜி மொபைல் இந்தியா கேம்\nஉலகின் முதல் மொபைல் ஆப்டிமைஸ்டு டி.வி.: இந்தியாவில் அறிமுகம்\nவாட்ஸ்அப் மூலம் பொருள்களை வாங்கலாம் ஷாப்பிங் பட்டன் அறிமுகம்\nவாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு..\nரூ.5000/- தள்ளுபடியில் எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்\nஏழு நாளில் எல்லா பதிவுகளும் ஸ்வாகா: வாட்ஸ்அப் அதிரடி\nசபரிமலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள உயர்நீதிமன்றம் ஆலோசனை...\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\nரஃபேல் தந்த பயம்... சீனாவிடம் தஞ்சம் புகுந்த பாகிஸ்தான்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி: தவான் தகவல்\nஉத்திர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம்.. 5 வருடம் வரை சிறை\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nடிசம்பரில் சசிகலா விடுதலை... முடிவெடுத்த கர்நாடக சிறைத்துறை\nரோகித், இஷாந்த் சர்மாவுக்கு 2 டெஸ்டுகளில் விளையாட முடியாது ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு\nஆயுர்வேத டாக்டர்கள் ஆபரேஷன் செய்வதா ஆயுஷ் முடிவுக்கு மருத்துவ சங்கம் எதிர்ப்பு\nகேரளாவில் டியூஷன், கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் திறக்க அனுமதி\nடெல்லி கலவரத்தில் `மாஸ்டர் மைன்ட்.. உமர் காலித்தை வளைக்கும் டெல்லி போலீஸ்\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. ம��து பலத்த சந்தேகம்\nசபரிமலையில் ஆழித் தீ அணைந்தது மிகவும் அபூர்வமான சம்பவம் என பக்தர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/8092/", "date_download": "2020-11-25T03:01:34Z", "digest": "sha1:CZFMQ3VTIFTAKMH4Y4CXG4EKFBMBNM3A", "length": 4538, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி – புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHome / சினிமா / கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி – புகைப்படம் உள்ளே\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி – புகைப்படம் உள்ளே\nஅடியே கொள்ளுதே, அழகோ அள்ளுதே இப்படி ஒரு பாடல் வரி கேட்டதும் உடனே அனைவருக்கும் நியாபகம் வருவது நடிகை சமீரா ரெட்டி.\nதிருமணம் முடிந்த கையோடு அவர் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ புகைப்படம்.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viralbuzz18.com/aadhaar-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-25T02:40:49Z", "digest": "sha1:ZM57KBHVS6KRMDUN7YR5G3NBTHH5XR2S", "length": 17571, "nlines": 137, "source_domain": "viralbuzz18.com", "title": "Aadhaar இல் பெயர், முகவரி, பிறந்த தேதி புதுப்பிப்புக்க எந்த ஆவணங்கள் தேவை? | Viralbuzz18", "raw_content": "\nAadhaar இல் பெயர���, முகவரி, பிறந்த தேதி புதுப்பிப்புக்க எந்த ஆவணங்கள் தேவை\nஆதார் அட்டை (Aadhaar Card) வைத்திருப்பவர்களுக்கு தேவையான தகவல்களை யுஐடிஏஐ (UIDAI) வழங்கியுள்ளது. உங்கள் ஆதார் அட்டையில் வீட்டு முகவரி அல்லது பிறந்த தேதியை புதுப்பிக்க விரும்பினால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. UIDAI இன் படி, உங்கள் ஆதார் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் புதுப்பிக்க நீங்கள் பயன்படுத்தும் எந்த ஆவணமும் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். உங்களுக்கு எந்த ஆவணங்கள் தேவைப்படும் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம்-\nஆதார் வழங்கும் அமைப்பு யுஐடிஏஐ இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. ஆதாரில் உங்கள் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதியை புதுப்பிக்க விரும்பினால், பயன்படுத்தப்படும் ஆவணம் உங்கள் பெயரில் உள்ளது மற்றும் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தவும்.\nALSO READ | Instant PAN apply செய்யும் போது Aadhaar அங்கீகாரம் reject ஆனால் இந்த வழியை பின்பற்றுங்கள்\nஅடையாள ஆதாரத்திற்காக 32 ஆவணங்களை ஆதார் ஏற்றுக்கொள்கிறார் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. உறவின் சான்றுக்கு 14 ஆவணங்களையும், DOB க்கு 15 மற்றும் முகவரி சான்றுக்கு (PoA) 45 ஆவணங்களையும் ஏற்றுக்கொள்கிறது.\nதபால் அலுவலக கணக்கு அறிக்கை\nஎஸ்.எஸ்.எல்.சி புத்தகம் / சான்றிதழ்\nயுஐடிஏஐ படி, சொந்த பெயரில் சரியான ஆவணங்கள் இல்லாதவர்கள், ஆதார் பதிவு / பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றைப் புதுப்பிக்க யுஐடிஏஐ ஒப்புதல் தரநிலை சான்றிதழைப் பயன்படுத்தலாம்.\nALSO READ | UIDAI: குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான முக்கிய விதிகள்..\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious ArticleHathras வழக்கில் கலவரத்தை தூண்ட எதிர் கட்சிகள் முயற்சி: யோகி ஆதித்யநாத்\nNext Articleமுடங்கிய நிறுவனத்தில் சிக்கியுள்ள உங்கள் PF பணத்தை எப்படி திரும்பப் பெறுவது\nஒரு நாளில் 1 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்க அரசின் மாஸ்டர்பிலான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://www.qatartntj.com/2011/03/", "date_download": "2020-11-25T02:20:55Z", "digest": "sha1:3GL42L5KCAQBMA6U44O7RGL5JM4763MU", "length": 25177, "nlines": 330, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 1/3/11 - 1/4/11", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்ட���ரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nஉயிரினும் மேலான உத்தம நபி\nபுதன், 30 மார்ச், 2011\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 3/30/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி, இன்ஷா அல்லாஹ், 31/03/2011 அன்று சரியாக இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில் நடைபெறும்.\nடாக்டர். அஹ்மத் இப்ராஹிம் தலைமை தாங்குவார்கள்.\nசகோ.ஷாஜஹான், மௌலவி. அன்சார் மற்றும் மௌலவி.அப்துஸ்ஸமத் மதனி ஆகியோர் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.\nசிறப்பு விருந்தினராக சவூதி மர்கஸ் இயக்குனர் அஷ்-ஷைக் .பவ்வாஸ் பின் அப்துல்லாஹ் அல்-காமிதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.\nஅனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர,சகோதரிகள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.\nபெண்களுக்கு தனி இடவசதி உள்ளது. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,\n‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,\nஅல் துமாமா, தோஹா .\nதிங்கள், 28 மார்ச், 2011\n25-03-2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 3/28/2011 | பிரிவு: மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nஅல்லாஹுவின் அருளால் ,ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமையில்\nநடைபெறும் பெண்களுக்கான, பெண்கள் உரையாற்றும் சிறப்பு நிகழ்ச்சி, 25-03-2011 அன்று மாலை சரியாக 7:00 மணிக்கு துவங்கி 8:00 மணி வரை நடைபெற்றது.\nஇதில்,சகோதரி.கதீஜா அவர்கள் \"பொறுமை\" என்ற தலைப்பிலும், சகோதரி.அஷ்ரஃப் நிஷா அவர்கள் \"அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற���\"என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் 42 சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.\nகடந்த முறை நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ,\"இஸ்லாமிய புத்தகங்கள் \" பரிசாக வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.\n24-03-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 3/28/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nஅல்லாஹுவின் அருளால், மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 24/03/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில் சகோ. முஹம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது.\nடாக்டர். அஹ்மத் இபுறாஹீம் அவர்கள்- \"நபித் தோழியர் வரலாறு\" என்ற தொடர் தலைப்பில், \"ஹிந்த் பின்த் உத்பா[ரலி]\" அவர்களுடைய வரலாற்றை கூறினார்கள்.\nமௌலவி. முஹம்மது அலி அவர்கள் \"இயற்கை சீற்றங்களும் ,இஸ்லாம் தரும் படிப்பினைகளும்\"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஎப்போதும் போல், சிறார்களுக்கான வகுப்பு, சகோ.அப்துல் கபூர் அவர்களால் நடத்தப்பட்டது.\nஅகீதா வகுப்பில் கலந்து கொண்டு ,அதிக மதிப்பெண்கள் பெற்று ,சான்றிதழ் பெற்றவர்களுக்கு Sheikh Eid Social Center[Sheik Eid Charitable Association] சார்பாக, 'கைக்கடிகாரம்' பரிசாக வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.\nபுதன், 23 மார்ச், 2011\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nபதிவர்: Mohamed | பதிவு நேரம்: 3/23/2011 | பிரிவு: அழைப்பிதழ், மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nஇடம்: QITC மர்கஸ், அல் துமாமா, தோஹா\n(‘E’ ரிங் ரோடு, பாராசூட் சிக்னல் அருகில், ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்)\nஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில்\nநடைபெறும் பெண்களுக்கான, பெண்கள் உரையாற்றும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக அன்போடு அழைக்கிறோம்.\nசகோதரர் A. முஹம்மத் இலியாஸ்\nதுணைப்பொருளாளர் QITC, பெண்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்\n“நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” - திருக்குர் ஆன் 3:104\nஞாயிறு, 13 மார்ச், 2011\n10/03/2011 - வியாழக்கிழமை பயான் நிகழ்ச்சி\nபதிவர்: Mohamed | பதிவு நேரம்: 3/13/2011 | பிரிவு: வாராந்திர பயா��்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி 10/03/2011 அன்று இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில் சகோ. S. தஸ்தகீர் தலைமையில் நடைபெற்றது.\nசகோ. Dr. அஹ்மத் இபுறாஹீம் - \"நபித் தோழியர் வரலாறு\" என்ற தொடர் தலைப்பிலும்,\nசகோ. அன்சார் மௌலவி - \"துவாக்களின் சிறப்புக்கள்\" என்ற தலைப்பிலும்,\nசகோ. அப்துஸ்ஸமத் மதனி - \"இறைவனின் சாபத்திற்குரியவர்கள்\" என்ற தொடர் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\nசிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட செயலாளர் சகோ. ஜலாலுதீன் - தலைமைக்கு நமது பங்களிப்பின் அவசியம் பற்றி சிற்றுரையாற்றினார். மேலும் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சகோ. அப்துல் ஹாலிக் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.\nதேர்தல் குழுத் தலைவர் சகோ. அப்துஸ்ஸமத் மதனி - புதிய நிர்வாகிகள்அறிமுகத்தின் அவசியத்தை வலியுறுத்தி சகோ. Dr. அஹ்மத் இபுறாஹீமை QITCயின் புதிய தலைவராக அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து தலைவர் மற்ற நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.\nஇறுதியாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள வாக்குரிமை பற்றியும், வாக்களர் பட்டியலில் நமது பெயரை சேர்ப்பது பற்றியும் (Form 6A) அறிவிப்பு செய்யப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.\nபுதன், 9 மார்ச், 2011\n04-03-2011 அன்று நடைபற்ற QITC பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு\nபதிவர்: Mohamed | பதிவு நேரம்: 3/09/2011 | பிரிவு: அழைப்பிதழ், வாராந்திர பயான்\nQITC நிர்வாகிகள் - 2011\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர். அப்துஸ்ஸமத் மதனி (QITC - தேர்தல் குழுத்தலைவர்) அவர்களின் தலைமையில் 04-03-2011 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு QITC - மர்கஸில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களால் 13 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.\nDr. அஹ்மத் இபுறாஹீம் - தலைவர்\nM. ஜியாவுதீன் - துணைத்தலைவர்\nM. முஹம்மத் அலி - செயலாளர்\nM.S. ஃபக்குருத்தீன் - இணைச்செயலாளர்\nJ. பீர் முஹம்மத் - பொருளாளர்\nA. முஹம்மத் இலியாஸ் - துணைப்பொருளாளர்\nA. சாக்ளா - துணைச்செயலாளர்\nS. தஸ்தகீர் - துணைச்செயலாளர்\nM. ஷாஜஹான் - துணைச்செயலாளர்\nM.I. பக்குருத்தீன் - துணைச்செயலாளர்\nS. காதர் மீரான் - துணைச்செயலாளர்\nA. அப்துல் பா��ித் - துணைச்செயலாளர்\nM. சையது அபுதாஹீர் - துணைச்செயலாளர்\nQITC நிர்வாகிகள் - 2009\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n25-03-2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பெண்கள் ச...\n24-03-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\n10/03/2011 - வியாழக்கிழமை பயான் நிகழ்ச்சி\n04-03-2011 அன்று நடைபற்ற QITC பொதுக்குழு கூட்டம் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/delhi-to-be-under-national-security-act", "date_download": "2020-11-25T02:22:05Z", "digest": "sha1:JTZ5YAW2X4ONOUDZIYI2H344MDCYGOX3", "length": 11574, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`கேள்வியில்லாமல் கைது; சட்ட உரிமைகள் மறுப்பு!' -அதிர்ச்சி கொடுத்த டெல்லி ஆளுநரின் `திடீர்' உத்தரவு | Delhi to be under National Security Act", "raw_content": "\n`கேள்வியில்லாமல் கைது; சட்ட உரிமைகள் மறுப்பு' -அதிர்ச்சி கொடுத்த டெல்லி ஆளுநரின் உத்தரவு\nபிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் இந்தச் சட்டத்தின் மூலம் கைது செய்யமுடியும் என்பதால், பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக டெல்லியில்தான் இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கேட் பகுதி மற்றும் ஷஹீன் பாக் பகுதியில் கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. மற்றொருபுறம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் போராட்டம் நடக்கிறது. அவ்வப்போது ஜும்மா மசூதிக்கு அருகிலும் திடீர் போராட்டங்கள் தலை தூக்குகின்றன.\nஇந்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அதிகாரத்தை போலீஸுக்கு வழங்கிய���ள்ளார், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால்.\nநாளை முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 13-ம் தேதியே இதற்கான ஆணை டெல்லி கமிஷனரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் சமூகவலைதளங்களில் வெளியாகி டெல்லி உட்பட பிற மாநில மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n`இந்துக்களுக்கு யாகம்... சீக்கியர்களுக்கு கிர்தான்' -டெல்லியைக் கதிகலக்கிய `சர்வ தர்ம சமா பவா’\nபிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை 1980-ம் ஆண்டு இந்திய அரசு திருத்தம் செய்து மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவருக்கு எதிராக எந்த ஆதாரமும் தேவையில்லை, சந்தேகம் வந்தாலே போதும். அவரைக் கைது செய்யலாம். அப்படிக் கைது செய்யப்படுபவர் வழக்கறிஞரை வைத்துக்கொள்ள முடியாது. அவர் அதை எதிர்த்து எங்கும் மேல்முறையீடு செய்ய முடியாது. கைது செய்யப்பட்டவர் தனக்கான எந்த உரிமையையும் சட்டப்படியோ, தார்மீகரீதியிலோ கேட்க முடியாது.\nஇந்தியத் தலைநகரில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தற்போதே அங்கு கட்சிகளின் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் அங்கு நடைமுறைக்கு வந்துள்ளது அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் இந்தச் சட்டத்தின் மூலம் கைது செய்யமுடியும் என்பதால், பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஆனால், இந்த நடைமுறை வழக்கமான ஒன்றுதான், ஒவ்வொரு காலாண்டிலும் பாதுகாப்புச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று டெல்லி போலீஸ் விளக்கமளித்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டெல்லி காவல்துறை உள்ளதால் இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேசட்டம் ஜனவரி 14-ம் தேதி ஒருநாள் மட்டும் ஆந்திராவில் நடைமுறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/venthayam-medicinal-benifit/", "date_download": "2020-11-25T02:11:48Z", "digest": "sha1:CQLLBSWJHPEGDRKYPMVKJTG6PHP3QPYF", "length": 9154, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "வெந��தயத்தின் மருத்துவ குணங்கள் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். உடல் வலி நீங்கும். கருணைக் கிழங்கோடு சாப்பிட்டால் நல்ல உடல் வாகு ஏற்படும்.\nவெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து நீரில் ஊறவைத்துச் சாப்பிட\nவயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிசல்\nவெந்தயத்துடன், சிறிது அளவு பெருங்காயத்தை போட்டு வறுத்து பொடிசெய்த பிறகு ஒரு டம்ளர் வெந்நீரில் அல்லது மோரில் போட்டு பருகிவர வயிற்றுகோளாறுகள் மற்றும் அஜீரணம் உள்ளிட்டவை உருவாகாது .\nமேலும் சர்க்கரைநோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் (அ) மோரில் கலந்து குடித்தால் சர்க்கரைநோய் கட்டுபாட்டிலிருக்கும். வெறும் வயிறில் இதனை குடிக்கவேண்டும்.\nவெந்தய களி உடலுக்கு குளிர்ச்சியை தர கூடியது. கோடைகாலத்தில் உடல் சூட்டிலிருந்து தப்பிக்க வாரத்துக்கு ஒருமுறை வெந்தய களிசெய்து சாப்பிடலாம்.\nரத்த ஓட்டத்தினை அதிகரிக்கவும் வெந்தயம் பயன் படுகிறது. பிரசவமான பெண்கள கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி சாப்பிட்டால் பால்_சுரக்கும்.\nவெந்தயத்தின் மருத்துவ குணங்கள், வெந்தயத்தின், மருத்துவ, வெந்தயத்தை , வெந்தயக் களி, குணம்,\nஉடல் நலகுறைவு காரணமாகவே போட்டியிட வில்லை\nஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிக சுவாமிகளின் உடல்…\nமருத்துவ மேற்படிப்பு 'நீட்' கட் ஆப் 15 சதவீதமாக குறைப்பு\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nஏழைகளின் மருத்துவ செலவு குறைந்துள்ளது\nவீரமரணம் அடைந்த பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகுணம், மருத்துவ, வெந்தயக் களி, வெந்தயத்தின், வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், வெந்தயத்தை\nநாடுமுழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூ ...\nதேசிய சுகாதார மேம்பாடு திட்டத்தில் ஊழ� ...\nஹலோ நான் ரஜினி காந்த் பேசுறேன். ஹா.ஹா.ஹா\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற ���ந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/06/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-11-25T02:32:37Z", "digest": "sha1:MJ6AZDIX5634MTK4AV2SJHUP7TDKLPYC", "length": 17012, "nlines": 142, "source_domain": "virudhunagar.info", "title": "யானை உடலை எரித்த விவகாரம்- வன அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம் | | Virudhunagar.info", "raw_content": "\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nயானை உடலை எரித்த விவகாரம்- வன அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம்\nயானை உடலை எரித்த விவகாரம்- வன அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யானை உடல் எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலையில் நெல்லை மாவட்ட எல்லையில் இருந்து மதுரை மாவட்டம் சாப்டூர் மலைப்பகுதி வரை சாம்பல் நிற அணில் சரணாலயம் உள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரி அலுவலகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது.\nஇந்த சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் மற்றும் வன விலங்குகள், அரிய வகையான சாம்பல் நிற அணில்கள் வசித்து வருகின்றன. வனப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல வனத்துறை அதிகாரிகள் எந்த நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.\nசாப்டூர் வன பகுதியின் மலை உச���சியில் அய்யன்கோவில் சுனை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் யானை இறந்து கிடந்து உள்ளது.\nஇந்தநிலையில் யானை இறந்து கிடந்த தகவல் கிடைத்ததும் சாப்டூர் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று யானை இறந்ததற்கான காரணத்தை அறியாமலும், எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தாமலும், பிரேத பரிசோதனை செய்யாமலும் யானையை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி முகமது சகாப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஉடனே வனத்துறை அதிகாரி முகமது சகாப் மற்றும் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக சாப்டூர் வன சரக அதிகாரி சீனிவாசன், வன காப்பாளர் நாராயணன், வனவர் முத்து கணேஷ், வன அலுவலக உதவியாளர் நஞ்முனிஷா ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே யானை உடல் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சீனிவாசன் உள்பட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரி முகமது சகாப் உத்தரவிட்டார். யானை எப்படி இறந்தது இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகேரளாவில் அன்னாச்சி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் நடந்து சில நாட்களுக்குள், சாப்டூர் அருகே யானை மர்மமான முறையில் இறந்ததும், அதனை யாருக்கும் தெரியாமல் எரித்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிருதுநகரில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 965 பேர் ஒடிசா சென்றனர்\nசென்னையில் இருந்து போலி இ-பாஸ் மூலமாக வந்த 3 பேர் மீது வழக்கு\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலுக்குப் பின் தொடங்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியி��் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு வ���ண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamnews.co.uk/2018/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-11-25T02:05:07Z", "digest": "sha1:3CHZDDXGEBLX6V76HWIC3N76IAJGH23R", "length": 44022, "nlines": 383, "source_domain": "eelamnews.co.uk", "title": "சிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் , சீறும் புலி தமிழ்ச்செல்வன் சிங்களத்தால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று – Eelam News", "raw_content": "\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் , சீறும் புலி தமிழ்ச்செல்வன் சிங்களத்தால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் , சீறும் புலி தமிழ்ச்செல்வன் சிங்களத்தால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் நினைவுநாளில்….\nஉலகம் வியந்த உன்னதத்தின் நினைவுகள்\nஉலகமே விழி உயர்த்திநிற்கும் தமிழர்தாயக விடுதலைப்போராட்டத்தின் அழிக்கமுடியாத வரலாற்று வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திச் சென்றவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன். இவரது போரியற் திறன்களையும் அரசியல் நுண்ணறிவையும் ஒருபோதும் தமிழர்களால் மறந்துவாழ முடியாது.\nபல்வகைப்பட்ட உயிர்களின் ஒப்புவிப்புகளுடாக கட்டிஎழுப்பப்பட்ட, தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தமிழ்ச்செல்வன் அவர்களின் ஓய்வு ஒழிச்சலற்ற உழைப்பும் ஒப்புவிப்பும் அளப்பரியன.\nதன்னுடைய பதினேழாவது அகவையில், தினேஸ் என்ற முதிராத இளைஞனாக தமிழர்களின் மீதான அடக்குமுறைகளை உடைத்தெறிய தமிழர்தாயக விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொண்ட இவர், தொடர்ச்சியாக 23 ஆண்டுகளை தன்னுடைய இலட்சியத்துக்காக தன்னலமற்று கொடையாக்கினார்போர்க்கருவி தாங்கிய விடுதலைப்போராளியாக தன் போராட்டவாழ்வில் கால்பதித்தவர், பயிற்சிமுகாமிலே தன்னுடைய தனித்திறமையை வெளிக்காட்டி, லெப்.கேணல். பொன்னம்மானின் கவனத்தை ஈர்த்து, பொன்னம்மானால் தேசியத்தலைவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட��ர். தனக்கான பயிற்சிகளை நிறைவுசெய்து மருத்துவபணியில் சிறிதுகாலம் கடமையில் இருந்தார். தொடர்ந்து, தேசியத்தலைவர் அவர்களின் மெய்ப்பாதுகாப்பு அணியிலும் இணைத்துக்கொள்ளப்பட்டவர். பல்வேறு கொடுஞ்சமர்களில் தனித்துவமாகத் திகழ்ந்து தேசியத்தலைவர் அவர்களின் எண்ணத்தை ஈர்த்தவர்.\nமிக எளிமையான இயல்பான ஒரு போராளியாக வாழந்தவர். இந்திய அமைதிப்படையினருடன் போர் நடைபெற்ற காலப்பகுதியில் உணவுமின்றி, உறக்கமும் இன்றி அலைந்துகொண்டிருந்த கொடுங்காலத்தில், உயிரை ஒறுத்து இந்திய அமைதிப்படையினர்மீது கரந்தடி உத்திகளைப்பயன்படுத்தி, இடைவிடாத பல்வேறு தாக்குதல்களை நடத்திய துணிகரம் தமிழ்ச்செல்வனுக்குரியது. எந்த இடத்திலும் தரித்திருக்கமுடியாத நெருக்கடிகள் மிகுந்த அந்தச்சூழ்நிலையில், தென்மராட்சிப்பகுதியில் மக்களின் பெரும்பாதுகாப்புடன் உலவித்திரிந்து, தன்பணியாற்றியவர் இவர். தொடர்ந்தும் களமுனைகளில் போராடுவதும், பகைவரை ஓடோடவிரட்டுவதும், விழுப்புண்ணடைவதுமாக இவரது போரணிவாழ்வு நகர்ந்துகொண்டிருந்தது. சாவின் விளிம்புவரை சென்றுமீண்ட கணங்களை வென்று, தன்னுடைய ஓர்மத்தினாலும் விடாமுயற்சியாலும் நம்பிக்கையாலும் போராற்றலாலும் யாழ்மாவட்ட தளபதியாக உயர்ந்தவர். ஆனையிறவு, பூநகரி உள்ளிட்ட பல படைத்தளங்களின் வீழ்ச்சியிலும், போராட்ட வெற்றியிலும் தமிழ்ச்செல்வனுக்கு கணிசமான பங்குண்டு.\nஎல்லோரும் இவரை மிகச்சிறந்த தளபதியாக மட்டும் பார்த்துக்கொண்டிருக்க, இவரிடம் உள்ளிருந்த அரசியல் மிகுதிறனை தேசியத்தலைவர் அவர்கள் தன் அகக்கண்களால் அடையாளம் கண்டுகொண்டு, தேசத்தின் அரசியலை முன்னெடுக்கும் அரசியற்றுறைப் பெரும் பணியை இவரிடம் கையளித்தார். அரசியற்பணியை முன்னெடுத்துச்செல்லும் கூர்மையான அறிவும், புன்னகையுடன் கூடிய மலர்ச்சியானமுகமும் இவரிடமிருந்தன.\nகுறுகிய காலத்திலேயே தன்னை கேள்விக்குறியோடு பார்த்தவர்களை வியப்படையவைத்தார் தமிழ்ச்செல்வன். திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு பயின்ற பட்டறிவு இவருக்கு படிப்பாயிற்று. எதிராளிகளின் உண்மைமுகங்களை நேரில் காணும் வாய்ப்பும் இவருக்கு அப்போது கிட்டடியது. அரசியல் என்பதன் உட்பொருளை இவர் அங்கேதான் உய்த்துணரும் வாய்ப்புகள் குவிந்தன. அந்த அறிவும் அ���ருக்கு துணைநின்றதென்றே சொல்லலாம்.\nஇவ்வேளையில் அரசியல்செயற்பாடு என்பதற்கு அப்பால், அனைத்துலகத்தின் அரசியல் வியூகங்களை புரிந்துகொண்டு, அவற்றின் உள்ளிருந்த சூட்சுமங்களைப்புரிந்துகொண்டு, சிரித்தமுகத்துடனே அதேவேளை மிக இறுக்கமாக பணியாற்றவேண்டிய காலம் வந்தமைகிறது. எட்டுத்திக்கிலிருந்தும் அனைத்துலக அரசியல் வியூகங்கள் சுற்றிவளைக்க, அரசியல் ஆசான் தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களிடம் கற்றுத்தேர்ந்த அரசியலறிவுடன், தன் மதிநுட்பத்தையும், தன் சிரிப்புசூடிய முகத்தையும் கேடயமாகக்கொண்டு தமிழ்ச்செல்வன் இயங்கிக்கொண்டிருந்தார்.\nஎண்ணற்ற குற்றச்சாட்டுகளை உருவாக்கிக்கொண்டு, போராளிகளை பயங்கரவாதிகள் என்றும், போராட்டத்தை பயங்கரவாத நடவடிக்கைகள் என்றும் இலங்கைஅரசு உலகநாடுகளில் ஆணித்தரமாக பரப்பிக்கொண்டிருந்த வேளையில், சிங்களமக்களே தமிழ்ச்செல்வனை அவருடைய சிரித்த முகத்தினூடான கருத்துகளை உள்வாங்கிக்கொண்டனர் என்பது கண்கூடு. அதுமட்டுமன்றி, ஒட்டுமொத்த போராளிகளின் உண்மையான முழுமையான, முகமாக தமிழ்ச்செல்வன் உலகிற்கு தன்னை அடையாளப்படுத்தினார்.\nஅனைத்துலகமானது, தமிழர்களின் நிலமீட்புப்போரை சரியான முறையில் உணர்ந்துகொள்ளவும், இந்தப்போராட்டத்தின் உண்மைத்தன்மையினையும் நியாயப்பாடுகளையும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்கின்ற இலக்கோடு சு.ப.தமிழ்ச்செல்வன் விடுதலைக்கான உச்சக்கட்ட பணிகளை ஆற்றினார். தனது எண்ணங்களை மக்களிடத்தே எடுத்துரைத்து, மக்களை விடுதலையின் பாதையில் வழிகாட்டும் உன்னத பங்காளியாக, பொறுப்பாளனாக தேசியத்தலைவர் அவர்கள் தன்னை அடையாளங்கண்டுகொண்டதை மிகச்சரியான முறையில் நிறைவேற்றிக்கொண்டிருந்தவர் தமிழ்ச்செல்வன். தன்னுடைய தலைவரின் எண்ணங்களை மிகச்சிறப்பான முறையில் ஆழமான புரிதலோடு உள்வாங்கி மக்களிடத்தே கொண்டுசேர்த்தவர் இவர்.\nதமிழின விடுதலைக்கான தன்னுடைய பணியை இலகுவாக்கிக்கொள்வதற்காக தன்னை மேலும் மேலும் வளர்த்து, அறிவிலும் ஆற்றலிலும் சிறப்பாக முன்னேறியிருந்தார். எந்தவொரு அரசியல் சாணக்கியனையும் தன் கருத்தாளுமையால் வென்றுவிடும் சிறப்பும் துணிச்சலும் ஆற்றலும் அவருக்கிருந்தது. பேச்சுவார்த்தைகளில் எதிராளிகளின் உலுப்பிஎடுக்கும் கருத்துகளுக்கு அஞ்சாமல் அசராமல் நறுக்கென்று மிகத்தெளிந்தமுறையில் பதிலிறுக்கும் திறன் இவரது வரமாக இருந்ததை இவரிடம்; நேர்காணல்கள் செய்த ஊடகவிற்பன்னர்களுக்கு நன்கு தெரியும்.\nஅரசியல் என்பது ஆதிக்கமனப்பான்மை கொண்டதல்ல என்பதை தமிழ்ச்செல்வன் தமிழ்மக்களுக்கும் வெளிஉலகத்துக்கும் வாழ்ந்துகாட்டினார். புலம்பெயர் நாடுகளுக்கு பயணித்தகாலப்பகுதியில் வெளிநாட்டுமினுக்கங்களில் கரைந்து வழிமாறாமல், அங்கும் தலைவனின் நெஞ்சில் கனன்றுகொண்டிருக்கும் விடுதலைதாகத்தை விளக்கி புலம்பெயர்மக்களின் பெருமதிப்புக்கு ஆட்பட்டவர்.\nதான் எதிர்கொள்ளும் ஒவ்வொருமனிதருக்கும் சிரிப்பையும் அன்பையும் பரிமாறி, குளிரவைக்கும் தன்மை இவருக்குமட்டுமே கைவந்தது. தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட எண்ணற்ற ஏராளமான கட்டமைப்புகளின் நிர்வாகத்தையும் கண்காணித்துக்கொண்டு, அனைத்துலக அரசியலையும் சமாளிப்பதென்பது எல்லோர்க்கும் கைகூடிவரக்கூடிய திறனல்ல. ஆனால், தமிழ்ச்செல்வனுக்கு அது கைகூடியது என்பதே இவரது ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் எடுத்துக்காட்டாகும். எல்லோரையும் போல ஒருநாளில் 24 மணித்தியாலங்கள்தான் அவருக்கும் இருந்தது. ஆனால், தன்னை காணவரும் எவருக்கும் நேரமில்லை என்ற சொல்லை உதிர்த்துவிடாதபடிக்கு தன்னுடைய நேரத்தை முகாமைத்துவம் செய்யும் திறன் இவரிடமிருந்ததை அனைவரும் அறிவர்.\nஇவருடைய எளிமையும், இரக்கமும், மற்றவர்களை உண்மையாக நேசிக்கும் உணர்வும், எக்கணமும் மக்களை நேசிக்கும் இயல்பும் எல்லோராலும் விரும்பப்பட்டது. தாயகத்திலும் வெளியுலகிலும் தமிழ்மக்களின் மிகுந்த நேசத்துக்குரியவராக திகழ்ந்தவர் இவர். இவருடைய இழப்பு நிகழ்ந்த அதிகாலையை எவராலும் மனதிலிருந்து நீக்கிவிடமுடியாது.\n02.11.2007 அன்று வேவுவிமானத்தின் நடமாட்டம் ஏதோவோர் அசம்பாவிதத்தை உணர்த்துவது போலிருந்தது. வானத்தை நோக்கி கண்களையும், காதுகளையும் செலுத்திக்கொண்டே தம் அன்றாடக்கடமைகளில் தமிழ்மக்கள் ஈடுபட்டிருந்தனர். கூற்றுவனாய் அந்த விமானங்கள் கூவிக்கொண்டு வந்தன. எங்கே எத்திசையில் என்றுணரும் முன்பே, நிலமதிர அவை குண்டுகளைக் கொட்டின. கணப்பொழுதில், அவை சென்றுமறைய தங்களை சமாளித்தபடி மக்கள் வெளியே வருகிறார்கள். விமானஙகள் எங்கே தாக்குதலை நடத்தியிருக்கக்கூடு��் என்கின்ற ஏக்கம் தவிப்பு அச்சம் உள்ளிட்ட உணர்வுகளோடு மக்கள் அல்லாடுகின்றனர்.\nநண்பகலில்தான் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் அவருடைய மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்த செய்தி உறுதியானது. அந்த மதியப்பொழுதில் வாய்விட்டுக் கதறியவர்களும், கூற்றுவனைச் சாபமிட்டவர்களும், குமுறியவர்களும் ஏராளமானோர். இவரது இறுதிவணக்க நிகழ்விலும் விமானங்கள் வந்துவந்து மிரட்டிச்சென்றன. தங்கள் உயிரின்மீதான அச்சத்திலும் மேலாக, தமிழ்ச்செல்வனை மக்கள் அதிகமாக நேசித்தார்கள் என்பதை அக்காலப்பகுதியில் அங்கிருந்த அனைவராலும் நினைத்துப்பார்க்க முடியும்.\nஅரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனோடு, லெப்.கேணல் அலெக்ஸ், மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோரும் தம்முயிர் இழந்தனர். தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் உயிர்ப்பறிப்பு என்பது உலகமனச்சாட்சியின் உணர்வுகளை உலுப்பவே இல்லை என்றுதான் சொல்லமுடியும். தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளை நீதியற்ற முறையில் அழித்து, அதன்மூலம் தமக்குத்தாமே கறைபூசிக்கொண்டார்கள் இனவாத பௌத்த ஆட்சியாளர்கள்.\nதாயகத்தின் வீரப்புதல்வர்களான இவர்களின் இழப்பு தமிழ்மக்களுடைய உணர்வுகளில் உருவேற்றிச்சென்றிருக்கின்றது. இவர்களது உணர்வுகளிலும் உயிர்களிலும் கலந்திருந்த விடுதலைக்கனவை மெய்பிப்பதே இன்றுள்ளவர்களின் முன் இருக்கும் கடமையாக விரிந்துள்ளது. அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால், தமிழர்கள் என்கின்ற பொதுப்புள்ளியில் தமிழர்களை வசீகரித்து இணைத்துச் சென்ற சிறப்பான இயல்புடையவர் தமிழ்ச்செல்வன். உலகம் முழுவதும் நல்லுறவையும் நல்லுணர்வையும் காவித்திரிந்து சமாதானம் பேசிய அமைதிப்புறாவான தமிழ்ச்செல்வனுக்கும் அவர்தம் தோழர்களுக்கும் இன்று இவர்களுடைய நினைவுநாளில், நாம் எமது நினைவுவணக்கத்தை காணிக்கையாக்குவதுடன், இவர்களுடைய ஆன்மாவிற்கு என்ன செய்தியை முன்வைத்து நிற்கிறோம் என எம்மைநாமே மீட்டுபப்பார்க்கவேண்டும்.\nஇதேவேளை, “ எமதுமாவீரர்களின் சுதந்திரதாகம் சாவுடன் தணிந்துபோகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக்குரலாக உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது “ என்கின்ற எமது தேசியத்தலைவரின் எண்ண���்கருத்தையும் நெஞ்சத்திற் பதித்துக்கொள்வோம்.\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\n புது செல்போன் வாங்கிக்கொடுத்தார் நடிகர் சிவக்குமார்\nகல்யாணராமன் பிரபு தேவா மீண்டும் திருமணம் – உறுதி செய்த ராஜூ சுந்தரம்\nIPL 2020 – 4000 கோடி வருமானம் – 3000 கொரோனா பரிசோதனைகள்\n வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளின் கோரிக்கை\nமெய்க்காப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிய துபாய்…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந��த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/france/03/231453?ref=archive-feed", "date_download": "2020-11-25T02:37:16Z", "digest": "sha1:Y2WK6LYDUWOVN2ZZX2K7TYK4UZMKGD72", "length": 8547, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பிரான்ஸை எப்போது கொரோனா இரண்டாவது அலை தாக்கும்: வெளியான முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸை எப்போது கொரோனா இரண்டாவது அலை தாக்கும்: வெளியான முக்கிய தகவல்\nசீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.\nகொரோனாவின் இரண்டாவது அலையை எப்படி சமாளிக்க போகிறோம் என உலக நாடுகள் திணறி வரும் நிலையில் வுஹான் நகரம் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தும் அளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.\nகுறிப்பாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிரான்சில் தற்போது மீண்டும் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகிறது.\nபிரான்சில் தற்போது வரை 30,549 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர், 2,85,902 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நவம்பரில் பிரான்சைத் தாக்கக்கூடும் என்று அரசாங்க ஆலோசகர் தெரிவித்தார்.\nஅதாவது, நவம்பரில் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது என்று தொற்றுநோய் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞான சபைக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்தார்.\nஅதே சமயம் பிரான்சின் மார்சேய் நகரம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.\nமார்சேயில் அதிகாரிகள் பார்கள் மற்றும் உணவகங்கள் இயங்கும் நேரத்தை குறைத்துள்ளனர், ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 30 வரை நகரத்தில் கட்டாய முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/bus-facility-to-compensate-chennai-electric-trains/", "date_download": "2020-11-25T01:47:45Z", "digest": "sha1:V6TMQFTZFKSSDUWCOYQDDP4Z7FVIQWDA", "length": 19478, "nlines": 119, "source_domain": "makkalkural.net", "title": "சென்னை மின்சார ரெயிலுக்கு ஈடுகட்ட பஸ் வசதி தேவை – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nசென்னை மின்சார ரெயிலுக்கு ஈடுகட்ட பஸ் வசதி தேவை\nதமிழகம் எதிர்பார்த்தது போல் செப்டம்பர் 30 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மீண்டும் ஒரு மாத காலம். அதாவது அக்டோபர் 31- வரை நீட்டிக்கப்பட்டு விட்டது. நாடெங்கும் கொரோனா நோய் தொற்று அதிகமாகவே இருக்கும் நிலையில் தமிழகம் பாதுகாப்பு கவசமாக உபயோகிப்பது ஊரடங்கை தான். அது வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவாகும்.\nஆனால் அத்தியாவசிய சேவைகள் உபயோகிப்பவர்கள் வசதிக்காக பல்வேறு சேவைகளின் நேரங்கள் நீட்டிக்கப்பட்டு விட்டது. சினிமா துறையினரின் கோரிக்கையை ஏற்று படக் குழு வேலைகளில் 100 பேர் வரை பாதுகாப்பு கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை உறுதி செய்து பணியாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது.\nதற்போது மத்திய அரசு அனுமதித்து விட்டாலும் ஆனால் திரையரங்குகளுக்கும் அரங்கங்களுக்கும் அனுமதி கிடையாது. காரணம் இன்றைய யுகத்தில் இவை எல்லாம் ஏ.சி. அரங்கங்கள், தமிழகத்தில் உடனடியாக இயங்க கதவை திறந்து வைத்து உபயோகிக்க முடியாது என்பதை உணர்ந்தே இம்முடிவு எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.\nசிறுவர்கள் விளையாட பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் நீச்சல் குளங்களுக்கும் அனுமதி கிடையாது. இதில் கடற்கரையும் உண்டு. அவை அனுமதிக்கப்பட்டால் ஜன நெரிசலில் கடல் அலை என வந்து விடும் அபாயம் இருப்பதால் அதை அனுமதிக்காமல் இருக்கிறார்கள்.\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்கப்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததுடன் அதை அமல்படுத்தி விட்டே செயல்பட அனுமதித்துள்ளது.\nஅதேபோல் வாரச் சந்தைகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் உரிய பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.\nஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் அடைந்து கிடப்பதா வெளியேறி விடலாம் என எண்ணுபவர்களுக்கு வசதியாக மீன் மார்க்கெட், காய்கறி அங்காடிகள் திறக்கப்பட்டு இருப்பதால் பலரும் வருவதை காணமுடிகிறது.\nதமிழ் அரசு இது போன்ற இடங்களில் சமுதாய விலகலும் முககவசம் அணிந்து இருப்பதையும் கண்காணிக்க விசேஷ ஏற்பாடுகளை செய்தாக வேண்டும்.\nசமீபமாக பல்வேறு இடங்களில் ஐந்து பேருக்கு மேல் படுசகஜமாக முகக்கவசம் கூட அணியாமல் பேசிக் கொண்டு பொழுது போக்குபவர்கள் அதிகரித்து வருகிறது.\nஇதை எல்லாம் பார்க்கும் போது மீண்டும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்தால் நல்லது தான் என நினைக்க வைக்கிறது.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி நிபுணர்களுடன் ஆலோசித்து நல்ல தீர்வு கண்டாக வேண்டும்.\nஅப்படி ஊரடங்கை அறிவிக்கும் ஞாயிறுகளில் சாலை பராமரிப்பு, மின்சார இணைப்பு, தண்ணீர் வசதி பணிகள் போன்ற பொதுப்பணித் துறை வேலைகள் மட்டும் நடைபெற உத்தரவிடலாம்.\nவெறிச்சோடி இருக்கும் சாலைகளில் பொதுப்பணி சேவை வேலைகளை சுலபமாக செய்துவிட முடியும் அல்லவா\nஅதுபோன்றே சென்னையின் பாரம்பரிய மின்சார ரெயில் சேவையை பற்றியும் தீவிரமாக ஆலோசித்தாக வேண்டும்.\nஅரக்கோணம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற சற்றே தொலைதூர பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் பலருக்கு காரில் வரும் வசதி கிடையாது.\nஅவர்களில் பெருவாரியான பேர் இருசக்கர வாகனங்களில் தான் வந்து போகிறார்கள்.\nஅவர்கள் எல்லாம் இதுவரை ஓய்வாக, தூங்கியபடி ரெயிலில் வந்து போனவர்கள் என்பதால், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பலரும் பாதுகாப்பான முறையில் பயணிப்பதில் குறைபாடுகள் இருப்பதை மறந்து விடக்கூடாது.\nசென்னையில் அரசு பணிகள், கணினி நிறுவனங்கள் உட்பட பல அலுவலகங்கள் முழுமையாக செயல்பட ஆரம்பித்து விட்டதால் சென்னையின் அருகாமை சிறு நகர பகுதிகளில் இருந்து வந்து போவோரை நிறுத்தவும் முடியாது.\nஇதை எல்லாம் மனதில் கொண்டு முதல்வர் பழனிசாமி பழனிசாமிய��ம் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நிபுணர்களுடன் ஆலோசித்து பஸ் போக்குவரத்தை இந்த ரெயில் பிரயாணிகளின் நேரத்தை மனதில் கொண்டு புதிய வழித்தடங்களாக இருந்தாலும் அதில் சேவையை அறிமுகப்படுத்த உத்தரவிடலாம்.\nமினி பஸ் அல்லது சாதாரண பஸ் போக்குவரத்தில் குறைந்தது 2 சக்கர வாகன ஓட்டுனர்களை பிரயாணம் செய்ய வைத்து விடுவதால் விபத்தில்லா சாலைப்போக்குவரத்து உறுதியாகுகிறது.\nஇன்றைய நவீன பெரும் தரவு அதாவது Big Data கணினி சமாச்சாரங்களின் துணையுடன் பயணிகளின் உபயோக நேரத்தை தெரிந்து கொண்டு தேவை அடிப்படையில் பஸ் சேவைகள் இயங்க ஆய்வுகளும் அவசியமாகுகிறது.\nகற்றல் திறனை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள்\nஆட்சி திறன், அரசியல் சாதூர்யம்: ஜெயலலிதா காட்டிய வழியில் எடப்பாடி பழனிசாமி\nஇளைஞர்கள் விருப்பத்தை தெளிவுபடுத்த வரும் பீகார் தேர்தல் முடிவுகள்\nவேதியியலில் சாதிக்கும் பெண் விஞ்ஞானிகள்\nசென்ற வாரம் அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகளில் வேதியியல் அதாவது கெமிஸ்ட்ரிக்கு இரு பெண் விஞ்ஞானிகள் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு மகளீர் ஆய்வு திறமைக்கான அங்கீகாரம் அது மட்டுமின்றி வரலாற்றுப் பக்கங்களையப் புரட்டி பார்க்கவும் வைக்கிறது. வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு 2 பெண் விஞ்ஞானிகள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பெண் விஞ்ஞானிகள் மட்டுமே இந்தத் துறையில் நோபல் பரிசை வென்றுள்ளனர். இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இமானுல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ.டவுனா ஆகிய […]\nஉலகத் தலைவர்களுடன் மனம் திறந்து பேசத் தயாராகும் மோடி\nஇந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகளுக்கு இது மிக பரபரப்பான மாதமாக மாறிவிட்டது. காரணம் எஸ்சிஓ (SCO), பிரிக்ஸ் (Brics), அமைப்புகளின் வருடாந்திர கூட்டங்கள் நடைபெறுகிறது. இவற்றின் முக்கிய அங்கத்தினர்கள் சீனாவும் ரஷ்யாவும் இந்தியாவை எப்படி பார்க்கப் போகிறது என்பது தெளிவாகிவிடும். வெளியேற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக உறவுகளை மேம்படுத்த முற்பட்டார். அதன் சாதக பாதகங்களை முழுமையாக உணரும் முன்பே அவர் தேர்தலில் தோற்று விட்டதால் அடுத்த ஜனாதிபதி ஜோ பிடன் பதவிக்கு […]\nஎன்று தணியும் இந்த கொரோனா வைரசின் வீரிய��்\nகிட்டத்தட்ட நூறு நாட்களுக்குப் பிறகு நாடெங்கும் கொரோனா பெரும் தொற்றால் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை விட குறைவாகி உள்ளது. தமிழகத்திலும் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை விட குறைவாக இருப்பது நிம்மதி பெருமூச்சை விட வைக்கிறது. தலைநகர் சென்னையில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை விட கணிசமாகவே குறைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தான் நாடு தப்பித்தது என்பதை மறந்து விடக்கூடாது. கடந்த 215 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமுலில் […]\nபெற்றோர் நேரம் செலவிடாததே பெண்கள் வெளியேற காரணம்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\n50 சதவீத இருக்கைகளுடன் 15-ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/6545/", "date_download": "2020-11-25T02:40:05Z", "digest": "sha1:W3I6RFUKAMOH34HNVIB4SHQI4UWUYPPV", "length": 4763, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "பிரியா வாரியர் எந்த இடத்தில் டாட்டூ குத்தியிருக்கிறார் பாருங்க..! அதன் அர்த்தம் என்ன தெரியுமா..?", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / பிரியா வாரியர் எந்த இடத்தில் டாட்டூ குத்தியிருக்கிறார் பாருங்க.. அதன் அர்த்தம் என்ன தெரியுமா..\nபிரியா வாரியர் எந்த இடத்தில் டாட்டூ குத்தியிருக்கிறார் பாருங்க.. அதன் அர்த்தம் என்ன தெரியுமா..\nநடிகை பிரியா வாரியரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. கண்ணடித்த வீடியோ ஒரே நாளில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமாக்கிவிட்டது.\nஅவர் நடித்��ுள்ள ஒரு அடார் லவ் படம் தெலுங்கில் லவ்வர்ஸ் டே என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன் விழா நேற்று நடந்தது.\nஅந்த விழாவில் ப்ரியா வாரியார் மார்புக்கு மேலே குத்தியுள்ள புதிய டாட்டு தான் அனைவரது கண்களையும் ஈர்த்துள்ளது.\n‘Carpe diem’ என தான் டாட்டூ வைத்துள்ளார் அவர். “எதிர்காலம் பற்றி கவலையின்றி,இந்த சமயத்தை அனுபவியுங்கள்” என்பது தான் அதன் அர்த்தம்.\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா – புகைப்படம் இதோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ato.gov.au/General/Other-languages/In-detail/Tamil/Lodging-your-tax-return---Tamil/", "date_download": "2020-11-25T03:20:44Z", "digest": "sha1:BGGGMZVHZP3IOWUS2T7ZJTXGQWYSI36H", "length": 19932, "nlines": 477, "source_domain": "www.ato.gov.au", "title": "உங்களது வரிக்கணக்கைச் சமர்ப்பித்தல் | Australian Taxation Office", "raw_content": "\nmyTax உதவியுடன் வரிக்கணக்கைத் தாக்கல் செய்தல்\nஇந்த வரிக்கணக்கில், ஜூலை 1 முதல் ஜூன் 30 முடியவுள்ள நிதியாண்டு அடங்குகிறது. அதோடு நீங்களே சுயமாக இக்கணக்கைத் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், அவற்றை அக்டோபர் 31 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.\nmyTax உதவியுடன் வரிக்கணக்கைத் தாக்கல் செய்தல்\nmyTax என்பது உங்கள் வரிக்கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கு விரைவான, எளிதான, பாதுகாப்பான மற்றும் பத்திரமான வழி ஆகும். இது இணைய அடிப்படையிலானதாகும், எனவே நீங்கள் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் கணினி, ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்லட் போன்ற பல்வேறு வகையான சாதனங்களில் தாக்கல் செய்ய முடியும், ஆனால் காலக்கெடுவான அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.\nஆன்லைனில் தாக்கல் செய்வதற்கு உங்களுக்கு ATO-க்கு இணைக்கப���பட்டுள்ள ஒரு myGov கணக்கு தேவைப்படுகின்றது. myTax ஆனது தங்களின் சொந்த வரிக்கணக்கைத் தாக்கல் செய்யும் அனைத்துத் தனிநபர்களுக்கும் (தனி விற்பனையாளர்கள் உள்ளிட்ட) கிடைக்கப் பெறுகின்றது.\nmyTax ஆனது myGov மூலம் அணுகப்படுகின்றது. இந்த இணைப்பை கிளிக் செய்வது உங்களை ato.gov.au-இலிருந்து விலக்கி அழைத்துச் செல்லும். உள்ளே நுழைந்த பின்னர், இந்த மெனு தேர்வுகளைப் பின்பற்றவும்: வரி > தாக்கல் செய்தல் > வருமான வரி\nmyTax-ஐக் கொண்டு உங்கள் வரிக்கணக்கைக் கணக்கிடத் துவங்குங்கள்\nபதிவு பெற்ற வரி முகவர் ஒருவரைக் கொண்டு வரிக்கணக்கைத் தாக்கல் செய்யுங்கள்\nகாகிதப் படிவத்தில் வரிக்கணக்கைத் தாக்கல் செய்யுங்கள்\nநீங்கள் தாக்கல் செய்துள்ளதன் மீது எடுக்கும் நடவடிக்கையைத் தெரிந்து கொள்ளுதல் அல்லது தவறு ஒன்றைச் சரி செய்தல்\nஒரு பண மீட்டமைப்பிற்காக விண்ணப்பித்தல் – ஃப்ராங்கிங் கிரெடிட்கள்\nஇந்தக் காணொளியானது ஒரு myGov கணக்கை உருவாக்கி அதை ATO-உடன் இணைப்பது எப்படி என்பதைக் காண்பிக்கின்றது.\nஊடகம்: [ஒரு myGov கணக்கை உருவாக்கி அதை ATO-உடன் இணைப்பது எப்படி]\nஅக்டோபர் 31-ஆம் தேதிக்குள் நீங்கள் உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும்.\nநீங்களே உங்களின் வரிக் கணக்கை நிறைவு செய்து வைத்துள்ளீர்கள், ஆனால் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் உங்களால் தாக்கல் செய்ய இயலவில்லை எனில், சாத்தியமான அளவுக்கு விரைவாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nபெரும்பாலான பதிவுபெற்ற வரி முகவர்கள் தாக்கல் செய்வதற்கான சிறப்பு கால அட்டவணைகளைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக அவர்கள் காலக்கெடுவான அக்டோபர் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். நீங்கள் ஒரு பதிவுபெற்ற வரி முகவரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அவரைத் தொடர்பு கொள்வதை உறுதிசெய்யுங்கள்.\nஉங்கள் வரிக் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருப்பின், சாத்தியமான அளவுக்கு விரைவாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nகாலக்கெடு கடந்துவிட்டாலும் கூட, உங்களால் முடிந்த அளவுக்கு விரைவாக தாக்கல் செய்வது முக்கியமானதாகும்.\nவரி பில் ஒன்றை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், தாக்கல் செய்வதைத் தாமதிக்க வேண்டாம��. சரியான நேரத்தில் பணம் செலுத்துவது உங்களுக்குக் கடினமானதாக இருந்தால், ஆரம்பத்திலேயே எங்களைத் தொடர்பு கொள்வது முக்கியமானதாகும், இதனால் உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு பணம் செலுத்தும் திட்டத்தை அமைக்க நாங்கள் உழைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/10/21/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F-27/", "date_download": "2020-11-25T02:02:31Z", "digest": "sha1:HHWTIO3GOGFWUVFEJHRLTXGEDZ6BZK3V", "length": 7101, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அபயாராமயவில் அவசர கலந்துரையாடல் - Newsfirst", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அபயாராமயவில் அவசர கலந்துரையாடல்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அபயாராமயவில் அவசர கலந்துரையாடல்\nColombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அபயாராமயவிற்கு செல்வதற்கு முன்னர், கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.\nகட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய குழு கூட்டம் இன்று நடைபெற்றது.\nதேர்தல்களின் போது ஒழுக்கத்தை மீறிய பிரதேச சபை உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளுக்கு மத்திய குழு ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்ததால், அந்த விடயங்கள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடியதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nசதுப்பு நில பயன்பாடு தொடர்பில் கலந்துரையாடல்\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்\nஅரசியல் கட்சிகளின் செயலாளர்கள் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் கலந்துரையாடல்\nமாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nசதுப்பு நில பயன்பாடு தொடர்பில் கலந்துரையாடல்\nஆணைக்குழு - கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்\nஅரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல்\nமாவட்ட செயலாளர்கள்-ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்\nஇலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து வினைத்திறனானது...\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nமீன்பிடி துறைசார் கடன்களுக்கு நிவாரணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/govt-passes-order-giving-7-5-reservation-in-medical-admissions-for-candidates-from-govt-schools/", "date_download": "2020-11-25T02:24:46Z", "digest": "sha1:ITVSFVPPYBUR5MG43H7Q2VXTM23JDQOP", "length": 16821, "nlines": 204, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு - Dinasuvadu Tamil", "raw_content": "\nஅசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா\nஆபத்திலும் அசால்ட்டாக விளையாடும் இளைஞர்கள்\nஇரண்டாவது முறையாக தளபதியுடன் கூட்டணி அமைக்கும் பிரபல இயக்குனர்.”தளபதி-65″ குறித்து கசிந்த தகவல்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை கடந்த மாதம் 15 ம் தேதி தமிழக அரசு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநரோ இன்றுவரை இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்கவில்லை .\nஇந்நிலையில் தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரச���ப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டுள்ளது.\nஅசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்\nஇந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள்...\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஅமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா\nஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து இந்திய அணி பின்னடைவை சந்தித்து, இரண்டாம் இடத்திற்கு விரைந்தது. ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல், புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை தீர்மானிப்பர். அந்தவகையில் இந்திய அணி, முதல் இடத்தில...\nஆபத்திலும் அசால்ட்டாக விளையாடும் இளைஞர்கள்\nசென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிற நிலையில், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இணையதளம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் என்று தான்...\nஅசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்\nஇந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள்...\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஅமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ�� ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா\nஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து இந்திய அணி பின்னடைவை சந்தித்து, இரண்டாம் இடத்திற்கு விரைந்தது. ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல், புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை தீர்மானிப்பர். அந்தவகையில் இந்திய அணி, முதல் இடத்தில...\nஆபத்திலும் அசால்ட்டாக விளையாடும் இளைஞர்கள்\nசென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிற நிலையில், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இணையதளம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் என்று தான்...\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஅமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா\nஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து இந்திய அணி பின்னடைவை சந்தித்து, இரண்டாம் இடத்திற்கு விரைந்தது. ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல், புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை தீர்மானிப்பர். அந்தவகையில் இந்திய அணி, முதல் இடத்தில...\nஆபத்திலும் அசால்ட்டாக விளையாடும் இளைஞர்கள்\nசென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிற நிலையில், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இணையதளம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் என்று தான்...\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஅமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ப��்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா\nஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து இந்திய அணி பின்னடைவை சந்தித்து, இரண்டாம் இடத்திற்கு விரைந்தது. ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல், புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை தீர்மானிப்பர். அந்தவகையில் இந்திய அணி, முதல் இடத்தில...\nஆபத்திலும் அசால்ட்டாக விளையாடும் இளைஞர்கள்\nசென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிற நிலையில், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இணையதளம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் என்று தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaiseithigal.page/", "date_download": "2020-11-25T02:05:07Z", "digest": "sha1:NZUKGGEWACBFJ3BJG2S6BM3NZUI7M3T4", "length": 2555, "nlines": 60, "source_domain": "unmaiseithigal.page", "title": "Unmai seithigal", "raw_content": "\nஅண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை துவங்கியது\nநிவர் புயல்-வேல் யாத்திரை ரத்து\nநிவர் புயல் - மாவட்டங்களுக்கு பேருந்து ரத்து\nநிவார் புயல்: தமிழகத்தில் விரைவு ரயில்கள் ரத்து\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு\nடெல்லியில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை : சுகாதார துறை செயலாளர் தகவல்\nரஜினி உடல்நலம் குறித்து பரபரப்பு\nஉதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் -டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2020/08/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2020-11-25T02:41:24Z", "digest": "sha1:ZIZDSVZR7UAER6R2WO6I5N2WA3STJJXU", "length": 10962, "nlines": 121, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n அல்லது நாம் சுவாசிப்பது நம்மை இயக்குகிறதா…\n அல்லது நாம் சுவாசிப்பது நம்மை இயக்குகிறதா…\nஒரு செடியிலிருந்து அதன் (மணம்) சத்தை வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் பரவச் செய்கின்றது. அதே செடியை நாம் கண் கொண்டு பார்த்து அது பற்றித் தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் அந்த மணம் நம் உயிரிலே படுகிறது.\nதெரியவில்லை என்றாலும் அதை நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.\nசெடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருந்தாலும் அ���்தச் செடியின் வாசனையை நுகர வேண்டுமென்றால் நமது கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்க வேண்டும்.\n2.அல்லது நாம் ஒன்றைத் தவறு செய்கின்றோமா…\n3.அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா\n4.அப்படி தவறு செய்ய வைக்கின்றது நமது உயிரா… நாம் நுகர்ந்த உணர்வா…\n5.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகள்.\nஉதாரணமாக வேப்ப இலை என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செடியின் சத்தை நுகர்ந்த பின் ஒரு கசப்பென்ற நிலைகள் வருகின்றது\nஅந்த உணர்வின் மணங்கள் நம் உயிரிலே பட்டுக் கசப்பின் உணர்ச்சிகளாக நம் உடலிலே படரும். அப்பொழுது என்ன செய்கின்றது…\n1.அந்த உணர்வுகள் பட்டதும் அந்த உணர்ச்சிகளாக நம்மைத் தூண்டும்\n கசப்பை நுகர்ந்தால் ஓ…ய் என்று உமட்டலாக வரும்\n நாம் நுகர்ந்த உணர்வு இயக்குகின்றது\n4.ஆனால் அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்..\n5.அந்த உணர்ச்சிகள் நம் உடலுடன் சேர்த்தவுடனே அதுதான் நம்மை இயக்குகின்றது… ஆண்டாள்…\nவேப்ப மரத்தைக் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் அதைப் பதிவாக்குகின்றது நம் கண்ணின் கருவிழி.\nஅந்த மரத்திலிருந்து வரக்கூடிய உணர்வு என்ன… என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அது கவரும் சக்தி பெறுகின்றது.\nஅப்பொழுது அந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அது என்ன செடி… நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா… நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா… என்று நாம் ஆராய்ச்சி செய்வோம்.\nவாந்தி வரும்… என்று சொன்னால் அதை நீக்கி விடுகின்றோம்.\nஒருவருக்கு அம்மை வார்த்திருந்தது என்றால் இது விஷத் தாக்குதல். அதற்கு இந்த வேப்பிலையை முழுதாகப் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டுக் கலக்கித் தெளித்தால் உடலில் அம்மை என்ற அந்த விஷக் கிருமிகளை மாற்றுகின்றது.\nஆனால் அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வருகின்றது… வாந்தியாகி வெளியே தள்ளுகின்றது.\nஇருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை நீக்குகின்றது.\n1.அதனதன் சந்தர்ப்பத்திற்கு அது வேலை செய்கின்றது\n2.இவை எல்லாம் இயற்கையின் நியதிகள்…\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnalnews.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-25T02:23:42Z", "digest": "sha1:HMWVEQWLMNQNHMEUP6WNMGYZVCSBOKLD", "length": 20367, "nlines": 306, "source_domain": "minnalnews.com", "title": "ஈரோடு | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ���ோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nகொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது… மருத்துவர்கள் மகிழ்ச்சி\nஇந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு – தமிழகத்தில் ஈரோடு\nஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு… அதிர்ச்சியில் ஈரோடு மக்கள்\nஅதிமுக – ��ிமுக கடும் மோதல்.. MLA கார் கண்ணாடி உடைப்பு..\nCAAவுக்கு எதிரான போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்த முடிவு : இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை..\nசீனாவின் மருத்துவ உபகரணங்களை திருப்பி அனுப்பும் ஸ்பெயின்\nகாஷ்மீர் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார் -அமெரிக்க அதிகாரி தகவல்\nபினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்\nடெல்லியில் CAA-க்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு… பதற்றத்தில் மத்திய...\nகொரோனா அச்சத்தால் திருநெல்வேலி ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை\nபெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ் பெயர் அகற்றம் – கேட்க நாதி இல்லை\nபத்தாம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம் இல்லை: செங்கோட்டையன் கறார்\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponsudhaa.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-25T02:11:35Z", "digest": "sha1:P2HY2VAZTGMJ4A4PLJDF53GCORJUR5SM", "length": 17177, "nlines": 113, "source_domain": "ponsudhaa.wordpress.com", "title": "நடந்தகதை | பொன்.சுதா சொல்வதெல்லாம்...", "raw_content": "\nசிறந்த இந்திய குறும்படமாக ‘ நடந்த கதை’ தேர்வு\nதீபிகா மற்றும் தமிழக செய்தி ஊடகத்துறையும் நடத்திய சர்வதேச குறும்படவிழா (ISFFI 2010 ) மார்ச் 20, 21ம் தேதிகளில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்து முடிந்தது.\nஇந்தப் போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த 420 குறும்படங்கள் கலந்து கொண்டன.\nஇறுதி போட்டிக்கு 70 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.\nஅனிமேசன் படங்கள், ஆவணப்படங்களும் இடம் பெற்றிருந்தன.\n70 படங்களும் 20-21 தேதிகளில் காலை முதல் மாலை வரை திரையிடப்பட்டன.\nபெரும்பாலும் காட்சி ஊடகத்துறை மாணவ, மாணவிகளால் நிறைந்திருந்தது ஆல்பர்ட் தியேட்டர்.\nபோட்டிகள் 2 பிரிவாக நடைபெற்றது. சர்வதேச அளவிலான படங்களுக்கான போட்டி மற்றும் இந்திய\nஅளவிலான குறும்படங்களுக்கான போட்டி என்று நடைபெற்றது.\nஸ்பெயின், ஆஸ்திரிலேயா, அமெரிக்கா, ஹங்கேரி, இங்கிலாந்து பிரஞ்ச், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா,\nசுவிஸ்சர்லேண்ட், கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டன.\nஇந்திய அளவிலான போட்டிகளில் கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா,\nகுஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து குறும்படங்கள் கலந்து கொண்டன.\nஇந்திய அளவில் சிறந்த குறும்படமாக தமிழ் குறும்படமான ‘ நடந்த கதை’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது\nஇது நடந்த கதை வெளியான 6 மாதங்களுக்குள் அது பெறும் 5 வது விருது ஆகும்.\n’ நடந்த கதை ’ பொன்.சுதாவாகிய என்னால் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கப்பட்ட 21 நிமிட\nஇதன் கதை அழகிய பெரியவன். அவர் எழுதிய ’குறடு’ சிறுகதையே ‘ நடந்த கதை’ யாக உரு மாற்றம்\nஇப்படத்தை அருள் சங்கர் தயாரித்துள்ளார். நிறுவனம் நண்பர்கள் திரைகுழுமம்.\nஒளிப்பதிவாளர் இராசாமதி ( சக்கரைக்கட்டி, சித்து +12, பேசு, குறுநில மன்னர்கள்).\nபடத்தொகுப்பு ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)\nஇசை மரியா மனோகர் ( நாயகன் மற்றும் ஈழம், நேதாஜி தொடர்)\nகதை சொல்லியின் குரல்- கவிஞர். அறிவுமதி.\nநடந்த கதையில் இடம் பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும், மற்றும் இதன் வெற்றிக்குத் துணை நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் இதயம் நெகிழ்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇக் குறும்படத்தை காண விரும்புவர்கள் இதன் குறுந் தகடை வாங்கிப் பயன் பெறலாம்.\nநடந்த கதையின் குறுந்தகடு சென்னையில் நியூ புக் லேண்ட்ஸ், டிஸ்கவரி பிக் பேலஸ் போன்றவற்றில் பெறலாம்.\nகோவையில் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும்.\nதபாலில் பெற விரும்புபவர்கள் – 9444324316 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள ponsudhaa@gmail.com என்ற முகவரிய��ப் பயன்படுத்தவும்.\nபிரிவுகள்: குறும்படம், நடந்தகதை . குறிச்சொற்கள்:கவிதை, குறும்படம், சிறந்த இந்திய குறும்படம், நடந்தகதை, பொன்.சுதா, ISFFI 2010 . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 8 பின்னூட்டங்கள்\n’நடந்த கதை’ குறும்படம் புத்தக கண்காட்சியில் 256 & 257 விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும்.\nபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ‘ நடந்த கதை ‘ குறும்படம்.\nஅழகிய பெரியவனின் ‘ குறடு’ சிறுகதையை ’நடந்தகதை’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்துள்ளேன்.\nஒரு தலித்தின் வாழ்வைச் சொல்லுகிற கதை அது.\nதிரைகதை, வசனம், இயக்கம் – பொன்.சுதா ( மறைபொருள்)\nகதை- அழகிய பெரியவன் ( நெறிக்கட்டு, தகப்பன் கொடி, தீட்டு, உனக்கும் எனக்குமான சொல்,\nகிளியம்மாவின் இளம் சிவப்புக் காலை, அரூப நஞ்சு, …….)\nஒளிப்பதிவு – இராசாமதி ( கக்கரைக்கட்டி, சித்து +2, பேசு, குறுநில மன்னர்கள்)\nபடத் தொகுப்பு – ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)\nஇசை – மரியா மனோகர் ( மக்கள் தொலைக்காட்சியில் ஈழம், நேதாஜி)\nதயாரிப்பு – அருள் சங்கர் ( கலர்ஸ்)\nவெளியான சில மாதங்களிலேயே பேரணாம்பட்டு, திருப்பத்தூர், வந்தவாசி, மதுரை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், போளூர், சென்னை, உடுமலைப்பேட்டை, சத்தியமங்கலம் என்று பல ஊர்களில் பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், கலை இலக்கியப் பெருமன்றம், பதியம், சுழி , உரத்த சிந்தனை, பூங்குயில் படைப்பாக்க வெளி போன்ற பல்வேறு அமைப்புகளால் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.\nமக்கள் தொலைக்காட்சி, மற்றும் சன் செய்திகளில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஆனந்தவிகடன், சினிமா எக்ஸ்பிரஸ், தலித்முரசு, நிழல், உண்மை, போன்ற இதழ்களிலும், தெனாலி, சென்னை ஆன்லைன், கூடு போன்ற இணைய இதழ்களிலும் பல்வேறு வலைப்பூக்களிலும் பாராட்டப்பட்டிருக்கிறது.\nபோளூரில் நடைபெற்ற கிராமிய குறும்படவிழாவில் முதல் பரிசு பெற்றது. பெரியார் திரை நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ‘ நடந்த கதை’\nசென்னை புத்தக கண்காட்சியில் கோவை விஜயா பதிப்பகத்தின் கடையான 256 & 257 ல் ’நடந்த கதை’ விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nகுறும்படம் மற்றும் மாற்று திரைப்பட ஆர்வலர்கள் வாங்கிப் பயன்பெறுங்கள்.\nபார்த்ததோடு மட்டுமல்லாமல் உங்களது கருத்துக்களையும் தெரிவியுங்கள்.\nபிரிவுகள்: குறும்படம், நடந்தகதை . குறிச்சொற்கள்:அழகிய பெரியவன், குறும்படம், நடந��தகதை, புத்தகக் கண்காட்சி, பொன்.சுதா . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: பின்னூட்டமொன்றை இடுக\nஅரங்கமும் மனமும் நிறைந்த அறிமுகவிழா\nஎனது இரண்டாவது குறும்படமான ‘நடந்தகதையின்’ அறிமுகவிழா 08 08 09 அன்று சென்னை பிலிம்சேம்பரில் நடைபெற்றது.\nஅரங்கம் நிறைந்து வழிந்தது. நண்பர்கள் திரை இலக்கிய கலை ஆர்வலர்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, தோழர் விடுதலை ராஜேந்திரன், இயக்குநர் சசி, எழுத்தாளர் அழகிய பெரியவன், ஓசை காளிதாசன் போன்ற பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.\nஇயக்குநர் மு.காந்தி வரவேற்றார். கவிஞர் அவைநாயகன் நிகழ்வை\nதொகுத்து வழங்கினார்… ஏற்புரையை நான் சொன்னேன்.\nநன்றியை நடந்தகதையின் தயாரிப்பாளர் அருள்சங்கர் சொன்னார்.\nநிகழ்ச்சியின் துவக்கமாக ‘நடந்தகதை’ திரையிடப்பட்டது.\nபடம் முடிந்து துவங்க்கிய பலத்த கைதட்டல் சில நிமிடங்கள் தொடர்ந்தது பார்வையாளர்களின் மனநிலையைப் பிரதிபலித்தது.\nவிழா முடிந்ததும் வந்து தழுவி கைகுலுக்கிய நண்பர்களின், பார்வையாளர்களின் கைகளின் அழுத்தத்தில் அவர்களது நிறைவை உணர முடிந்தது..\nஒரு குறும்பட அறிமுகவிழா இத்தனை சிறப்பாகவும் அரங்கு நிறைந்த கூட்டத்தோடு எப்படி நடக்க முடிந்தது என்ற கேள்வியே இந்தவிழாவின் வெற்றி…\nமேலும் விழாவைப் பற்றியும் ‘நடந்தகதை’ பற்றிய விமர்சனத்தையும் அறிமுகத்தையும் பின்வரும் இணைப்புகளில் காணலாம்..\nமேலும் இந்த குறும்படத்தின் குறுந்தகடை (டிவிடி) வாங்க விரும்புவர்கள் மற்றும் செய்திகளோ தகவல்களோ பெற விரும்புபவர்கள் ponsudhaa@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்.\nபிரிவுகள்: அறிமுகம், குறும்படம், நடந்தகதை, பகிர்தல் . குறிச்சொற்கள்:அழகிய பெரியவன், குறும்படம், நடந்தகதை, பொன்.சுதா, விழா . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 3 பின்னூட்டங்கள்\nநானும் நீயும் நாமான போது\nவெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/xuv300/price-in-kolkata", "date_download": "2020-11-25T01:44:49Z", "digest": "sha1:FX6IUHNS3DQN4SJE4RZTQPGGA25IJFEY", "length": 45068, "nlines": 799, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி300 கொல்கத்தா விலை: எக்ஸ்யூவி300 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்த��ரா எக்ஸ்யூவி300\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஎக்ஸ்யூவி300road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி300\nடபிள்யூ4 டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.9,60,963**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.10,69,039**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 6 டீசல்(டீசல்)Rs.10.69 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.11,30,727**அறிக்கை தவறானது விலை\nவ்6 அன்ட் டீசல்(டீசல்)Rs.11.30 லட்சம்**\nடபிள்யூ 8 டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.11,90,583**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.11.90 லட்சம்**\nடபிள்யூ 8 ஏஎம்டி டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,50,438**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஏஎம்டி டீசல்(டீசல்)Rs.12.50 லட்சம்**\nடபிள்யூ 8 ஆப்ஷன் டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,99,409**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஆப்ஷன் டீசல்(டீசல்)Rs.12.99 லட்சம்**\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,15,172**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் டீசல்(டீசல்)Rs.13.15 லட்சம்**\nடபிள்யூ 8 ஏஎம்டி ஆப்ஷனல் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,59,264**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஏஎம்டி ஆப்ஷனல் டீசல்(டீசல்)(top model)Rs.13.59 லட்சம்**\nடபிள்யூ 4(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.8,79,906**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 4(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.8.79 லட்சம்**\nடபிள்யூ 6(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,91,227**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 6(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.91 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.10,90,654**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.12,14,525**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஆப்ஷன்(பெட்ரோல்)Rs.12.14 லட்சம்**\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன்(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,30,849**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன்(பெட்ரோல்)(top model)Rs.12.30 லட்சம்**\nடபிள்யூ4 டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.9,60,963**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.10,69,039**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 6 டீசல்(டீசல்)Rs.10.69 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.11,30,727**அறிக்கை தவறானது விலை\nவ்6 அன்ட் டீசல்(டீசல்)Rs.11.30 லட்சம்**\nடபிள்யூ 8 டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.11,90,583**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.11.90 லட்சம்**\nடபிள்���ூ 8 ஏஎம்டி டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,50,438**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஏஎம்டி டீசல்(டீசல்)Rs.12.50 லட்சம்**\nடபிள்யூ 8 ஆப்ஷன் டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,99,409**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஆப்ஷன் டீசல்(டீசல்)Rs.12.99 லட்சம்**\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் டீசல்(டீசல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,15,172**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் டீசல்(டீசல்)Rs.13.15 லட்சம்**\nடபிள்யூ 8 ஏஎம்டி ஆப்ஷனல் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.13,59,264**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஏஎம்டி ஆப்ஷனல் டீசல்(டீசல்)(top model)Rs.13.59 லட்சம்**\nடபிள்யூ 4(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.8,79,906**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 6(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,91,227**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 6(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.91 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.10,90,654**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.12,14,525**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஆப்ஷன்(பெட்ரோல்)Rs.12.14 லட்சம்**\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன்(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.12,30,849**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன்(பெட்ரோல்)(top model)Rs.12.30 லட்சம்**\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 7.94 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 4 மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் optional டீசல் உடன் விலை Rs. 12.30 லட்சம். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா சோநெட் விலை கொல்கத்தா Rs. 6.71 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை கொல்கத்தா தொடங்கி Rs. 7.34 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option டீசல் Rs. 12.99 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone டீசல் Rs. 13.15 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 டீசல் Rs. 10.69 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல் Rs. 9.60 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் optional டீசல் Rs. 13.59 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Rs. 10.90 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் Rs. 11.90 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 Rs. 9.91 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option Rs. 12.14 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 Rs. 8.79 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் டீசல் Rs. 11.30 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டர்போ ஸ்போர்ட்ஸ் Rs. 12.43 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அ���்ட் டீசல் Rs. 12.50 லட்சம்*\nஎக்ஸ்யூவி300 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் சோநெட் இன் விலை\nகொல்கத்தா இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக எக்ஸ்யூவி300\nகொல்கத்தா இல் க்ரிட்டா இன் விலை\nகொல்கத்தா இல் வேணு இன் விலை\nகொல்கத்தா இல் நிக்சன் இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்யூவி300 மைலேஜ் ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,237 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,690 1\nடீசல் மேனுவல் Rs. 2,611 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,552 2\nடீசல் மேனுவல் Rs. 6,050 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,553 3\nடீசல் மேனுவல் Rs. 5,658 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,502 4\nடீசல் மேனுவல் Rs. 4,137 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,640 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எக்ஸ்யூவி300 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எக்ஸ்யூவி300 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூவி300 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\npestige உயரம் கொல்கத்தா 700026\nஜெசோர் சாலை கொல்கத்தா 700080\nமஹிந்திரா car dealers கொல்கத்தா\nமஹிந்திரா நிறுவனம் பிப்ரவரி 17 முதல் 25 வரை இலவச சேவை முகாமை அறிவித்திருக்கிறது\nவாடிக்கையாளர்கள் தங்களுடைய வாகனம் நல்ல நிலையில் இருப்பதை முற்றிலும் இலவசமாக உறுதி செய்து கொள்ளலாம்\nமஹிந்திரா எக்ஸ்யுவி300 மாதிரி உலகளாவிய என்சிஏபி மோதும் சோதனையில் இந்திய கார்களிலேயே அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது\nகுழந்தை பாதுகாப்பில் 4 புள்ளிகளை எடுத்த முதல் இந்திய வாகனம் இதுவே ஆகும்\nமஹிந்திரா XUV300 திருப்பியழைக்கபட்டது: உங்கள் கார் பாதிக்கப்பட்டுள்ளதா\nமஹிந்திரா XUV300 இன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை திருப்பியழைக்கபட்டாலும், பாதிக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை\nமேலும் வாங்குவதற்கு ஏற்ப மஹிந்திரா XUV300 டீசல் AMT தொடங்கப்பட்டது\nஇருப்பினும், இது ப்ரெஸ்ஸா மற்றும் நெக்ஸானின் டீசல்-ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களை விட விலை அதிகமானது\nமஹிந்திரா XUV300 AMT விரிவான வீடியோவில் மீண்டும் வேவு பார்க்கப்பட்டது\nஇதுவ���ை, AMT பவர்டிரெய்ன் XUV300 இன் W6 மற்றும் W8 (O) வேரியண்ட்களில் காணப்பட்டது\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nDoes மஹிந்திரா xuv 300 டபிள்யூ 8 தேர்விற்குரியது have traction control\nWhen மஹிந்திரா XUV 300 பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வகைகள் comes \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nதன்குனி Rs. 9.21 - 14.11 லட்சம்\nபாராசத் Rs. 9.21 - 14.11 லட்சம்\nதாம்லுக் Rs. 8.82 - 13.68 லட்சம்\nபார்தமன் Rs. 8.82 - 13.68 லட்சம்\nகாராக்பூர் Rs. 8.82 - 13.68 லட்சம்\nதுர்க்பூர் Rs. 8.85 - 13.69 லட்சம்\nராஞ்சி Rs. 8.76 - 13.53 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vaanaram.in/thirukkural_is_secular/", "date_download": "2020-11-25T02:18:42Z", "digest": "sha1:6KJKNSCPH47WSS6L2HGUESH56WSVOBOW", "length": 24844, "nlines": 162, "source_domain": "vaanaram.in", "title": "திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா.. - வானரம்", "raw_content": "\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nதிருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை.\nஉலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம்.\nபாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் என கூறி வரும் தற்குறிகளுக்காகவே இந்த பதிவு.\nதிருக்குறள் பல குறள்களில் இந்து மத நம்பிக்கையை பற்றி பேசுகின்றன.\nஇந்துக்கள் ஒன்றும் சுயநலவாதிகள் அல்ல. அவர்கள் தங்கள் மதத்தின் மூலமாக இந்த உலகிற்கு பல நற்வழிகளையும், மாபெரும் நூல்களையும் வாழும் கலைகளையும் வாரி வழங்கியுள்ளார்கள்.\nஅவர்கள் அந்த நூல்களையும் மறைகளையும் இந்த உலக நலன் கருதி பொதுவாக தான் படைத்தார்கள். அதே சமயம், அது பொது என்பதால் அது இந்து மத நூல் இல்லை என்றும் இந்து மத நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் ஏதும் கூறவில்லை என்றும் கூறினால் உங்கள் அறிவாற்றலை எண்ணி நகைக்காமல் இருக்க இயலவில்லை.\nபல ஆண்டுகளாக திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தையும் இல்லை, எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டு வள்ளுவர் குறள் இயற்றவில்லை என்ற ஓர் பொய் பிரச்சாரம் நடந்த வண்ணமே உள்ளது. அதை சரி பார்க்க கூட திறன் இன்றி பல ஞான கொழுந்துகள் சமூக வலை தடங்களில் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.\nஇன்னும் நடுநிலை நாயகன் என்ற போர்வையில் நீங்கள் இதை ஆமோதித்தால் கீழே உள்ள குறள்களை படித்து தெளிவு பெறவும்.\nஇந்த உவமைகளும் குறிப்புகளும் நான் உருவாக்கினவை என்று மார் தட்டி கொள்ள இங்கே பதிவிடவில்லை. இந்த பதிவில் வரும் அனைத்தும் பல சான்றோர்களால் பல வருடங்களாக கூறப்பட்டு வந்தவையே. ராமருக்கு அணில் உதவியது போன்றே, நானும் அவைகளை ஒன்று திரட்டி ஓர் இடத்தில் தொகுத்து வைக்கும் சிறிய செயலையே செய்கிறேன்.\nசரி, இனி விளக்கங்களுக்கு செல்வோம்.\nமுதல் அதிகாரமே கடவுள் வாழ்த்தில் தான் துவக்கம்.\n1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஅய்யன் வள்ளுவர் தன் முதல் குறளை துவக்கும் போதே எங்கள் இறைவனை முன்னிறுத்தியே துவங்குகிறார்.\n10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஒருவர் இறைவனை நாடி அவரது அடி சேராமல் இருப்பாராயின், அவர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதே வள்ளுவனின் கருத்து. முற்பிறவியிலும் மறு பிறவியிலும் நம்பிக்கை கொண்ட மதம் இந்து மதம். இக்குறள் மூலம், வள்ளுவர் இந்து மத நம்பிக்கையான மறுபிறவியை பற்றி எழுதியுள்ளார்.\n18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nஇவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் இந்து மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா\n25. ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்\nதனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா\n55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nஎல்லோரும் போற்றும் அந்த கடவுளை வழிபடவில்லையென்றாலும் தன் கணவனை உண்மையாய் போற்றி வரும் பெண்களின் பெருமையை உணர்த்தும் குறள் இந்த குறள். இது எப்படி “திருமணம் சில கால நிகழ்வு” என்றும், அது “இன்னும் 50 – 100 வருடத்தில் மறைந்துவிடும்” என்றும் கூறிவரும் தகரமுத்துவிற்கு தெரியாமல் போனது\nஆயிரம் ஆயிரம் வருடங்களாக நமது தமிழ் சமுதாயம் இந்த திருமணம் என்ற ஓர் சமூக நிகழ்வை தாங்கி பாதுகாத்து வந்துள்ளது என்பதையே இக்குறள் நினைவூட்டுகிறது. அது இறக்க நாம் ஒரு காரணம் என்று கூறும் போது ஓர் குற்ற உணர்வுகூட இல்லையா அதை பாதுகாத்து எவ்வாறு நமது முன்னோர்கள் நம்மிடம் வழங்கினார்களோ அதே போன்று நாமும் நம் அடுத்த சங்கதியினருக்கு வழங்கி செல்லவில்லை என்றால் நாம் இந்த பிறவியில் பிறந்து தான் என்ன பயன்\n62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்\nஒருவன் நற்பண்புகள் கொண்ட மக்களை பெற்றிருந்தால் அவருக்கு இந்த பிறப்பில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் எந்த துன்பமும் தோன்றாது என்ற இந்த குறள் மூலம் இந்து மதத்தின் நம்பிக்கையை எடுத்துரைக்கவில்லையா மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள மதம் இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா\n167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\nஇந்த குறளின் மூலம், பொறாமை பிடித்த ஒருவனிடமிருந்து ஸ்ரீதேவி விலகுவது மட்டுமல்ல, அவளது சகோதரியான மூதேவியை விட்டு செல்வாள் என்று நமக்கு கூற வருகிறார் வள்ளுவர். ஸ்ரீதேவியும் மூதேவியும் எந்த மத நம்பிக்கை உள்ள மக்கள் வழிபடுவார்கள் அதை நான் கூறி தான் உங்களறிவுக்கு எட்ட வேண்டுமா\n260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nஒருவன் புலால் உண்பதை தவிர்த்தால், அனைத்து உயிரினங்களும் அவனை வணங்கும் என்பதே இந்த குறளின் பொருள். புலால் உணவை வேண்டாம் என்று வலியுறுத்த புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தையே இயற்றியுள்ளார் வள்ளுவர். இதை எந்த மதம் வலிறுத்துகிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.\n262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை\nதவம் செய்வது கூட முற்பிறவியில் நல்வினை கொண்ட மக்களாலேயே செய்யவல்லது என்பதே என் வள்ளுவனின் கருத்து. தவத்தில் சிறந்த பல முனிவர்களையும் ரிஷிகளையும் கொண்ட மதம் இந்து மதம். அப்படியிருக்க இந்த குறளில் வ��ும் தவம் என்ற சொல் வேறெந்த மதத்தினை குறிக்க முடியும் அதுமட்டுமின்றி இந்த குறளின் மூலமாக இந்து மக்களின் நம்பிக்கையான முற்பிறவியின் பலனை பற்றியும் கூறுகிறார் அல்லவா\n380. ஊழின் பெருவலி யாவுள\nநீ விதியை வெல்ல எது செய்தாலும் விதியே வந்து உன் முன் நிற்கும் என்று கூறும் வள்ளுவரின் குறள். விதி வலியது என்று நம்பும் மக்கள் இந்து மத வழி வந்தவர்கள். இங்கு ஊழி என்பது விதியையே குறிக்கும். இந்த குறளில் இந்து மத நம்பிக்கைகளை கூறவில்லை என்றால், வேறு எதை பற்றி கூறுகிறார்\n617. மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்\nஇந்த குறளின் மூலமாக சோம்பேறியாக சுற்றி திரிபவனிடம் மூதேவியும், உடல் உழைப்பு கொண்டவனிடம் ஸ்ரீதேவியும் குடியிருப்பாள் என்பதை எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.\nஇந்த குரலில் தாமரையிலாள் என்று போற்றப்படுவது யார் என்று தெரிகிறதா தாமரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவியையே இந்த குறள் குறிக்கிறது. ஸ்ரீதேவி எந்த மத கடவுள் என்று அறிவோம் அல்லவா\nஇது போன்று பல திருக்குறளில் இந்து மத நம்பிக்கையை வலியுறுத்தியுள்ள நூல் தான் திருக்குறள்.\nநான் ஒருபோதும் திருக்குறள் இந்து மதத்திற்கே சொந்தம் என்று கூறவில்லை. ஆனால், என்று ஒருவர் தீய நோக்கதோடு திருக்குறள் இந்து சமயம் சார்ந்ததில்லை என்று பொய் கூற்றை பரப்ப முயலுகிறார்களோ அப்போது அதை பொய் என்று நிரூபிப்பது நம் கடமையல்லவா\nஎனவே தான் எந்த பதிவு.\nஇனியும் திருக்குறள் இந்து மத நம்பிக்கையை பற்றி கூறவில்லை என்று யாரும் கூறினால், மேலே கூறியவற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கவும்.\nNEXT POST Next post: கார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\n12 Replies to “திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..”\nதிருக்குறள் திராவிட கிறித்தவ கும்பல்களால் திரித்து உரை எழுதி இந்துமத கடவுள் பெயர்கள் மேற்கோள்கள் மறைக்கப்பட்டுள்ளது.. உண்மையில் தேசத்தின் மீது படையெடுத்த பரதேசிகள் சதிவேலை இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது.\nவள்ளுவன், வள்ளலார் , போகர் போன்றவர்கள் இறைவனின் நேரடி ஆசி பெற்றவர்கள் , மனிதன் தனது சுயநலத்துக்கா உருவாக்கிய மதம் மற்றும் ஜாதிகளையும் அவர்கள் அங்கீகரித்ததில்லை அது எந்த மாதமாக இருந்தாலும் \nமதம் என்ற மதம் தோன்றும் முன்பே தோன்றியவன் தமிழீனத்தின் மூத்த குடியன் அவனுக்கே மதசாயம் மதம் மற��றும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் சித்தர்கள் மற்றும் ஜானிகள் என்பது இந்த மடையர்களுக்கு தெரிந்து திருந்தும் காலம் எப்போது \nதிருக்குறளை இந்து நூலாக்க பரிமேலழகர் போன்ற பலரும் முயன்றுள்ளனர். அவர்கள் எழுதிய விளக்க உரைகளில் கடவுளை சேர்த்துள்ளனர்.\nநான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை\nவடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nலோனா on நீட் (NEET) பற்றிய 10 கேள்விகளும் பதில்களும்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/08/11135056/1779527/New-Triumph-Street-Triple-R-launched-in-India-at-Rs.vpf", "date_download": "2020-11-25T03:20:57Z", "digest": "sha1:RKEPQ7BJ4EE4SUW5J4DOXMF3CULHF4NX", "length": 14676, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்களுடன் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் இந்தியாவில் அறிமுகம் || New Triumph Street Triple R launched in India at Rs 8.84 lakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அம்சங்களுடன் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் இந்தியாவில் அறிமுகம்\nடிரையம்ப் நிறுவனத்தின் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nடிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்\nடிரையம்ப் நிறுவனத்தின் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nடிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிரீட் டிரிபில் ஆர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ப��திய டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடல் விலை ரூ. 8.84 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபுதிய டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடல் டாப் எண்ட் ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் வேரியண்ட்டை விட ரூ. 2.49 லட்சம் வரை விலை குறைவு ஆகும். புதியி ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடலில் பிஎஸ்6 ரக மோட்டார், ட்வின் பாட் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், மெல்லிய டெயில் பகுதி வழங்கப்பட்டு உள்ளது.\nஇதில் 765சிசி, இன்லைன் 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 116 பிஹெச்பி பவர், 77 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் கொண்ட ஃபிளாக்ஷிப் டிரிபில் மாடலில் 121.36 பிஹெச்பி பவர், 77 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\n2020 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கிவிட்டது. இதன் விநியோகம் இந்த மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது. புதிய ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடல் சஃபையர் பிளாக் மற்றும் மேட் சில்வர் ஐஸ் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nஇந்தியாவில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க அதிரடி திட்டம் தயார்\nஅசத்தல் அப்டேட்களுடன் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் அறிமுகம்\nவால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசுசுகி வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்\nசர்வதேச சந்தையில் டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் அறிமுகம்\nபுதிய டிரையம்ப் டைகர் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியீடு\n2021 டிரையம்ப் டிரைடென்ட் 660 அறிமுகம்\nசத்தமின்றி டைகர் 850 ஸ்போர்ட் மாடலை உருவாக்கும் டிரையம்ப்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் பு��ல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MTcyOTM5NjIzNg==.htm", "date_download": "2020-11-25T02:09:30Z", "digest": "sha1:X4IEG6UJBEAXCQG4HLKEMZS3DUBSRQWR", "length": 8065, "nlines": 126, "source_domain": "www.paristamil.com", "title": "பல மில்லியன் வருடங்கள் பழமையான கடல் வாழ் உயிரினத்தின் கண் கண்டுபிடிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nBondy இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபல மில்லியன் வருடங்கள் பழமையான கடல் வாழ் உயிரினத்தின் கண் கண்டுபிடிப்பு\nகடல் வாழ் உயிரினம் ஒன்றின் தொல்பொருள் படிமம் ஒன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது சுமார் 541 மில்லியன் வருடங்கள் பழைமை வாய்ந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த உயிரினத்தின் கண்ணும் காணப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக இக் கண்ணும் 541 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது எனும் முடிவுக்கு வரமுடியும்.\nஇதனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களின�� மிகவும் பழைமை வாய்ந்த கண்ணாக இது கருதப்படுகின்றது.\nஜேர்மனி, Estonia மற்றும் ஸ்கொட்லாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்தே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.\n1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு\n25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டிகள் கண்டெடுப்பு\n6.5 கோடி ஆண்டுகள் பழமையான மீன் இனம் கண்டுபிடிப்பு..\nபயனீட்டாளர் விலைக் குறியீடு என்றால் என்ன\nபச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/category/video/india-video/", "date_download": "2020-11-25T02:44:50Z", "digest": "sha1:ITYPWMJWZURFOMQSE5ABWU2FFEHPBNCC", "length": 10242, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "India Archives - Sathiyam TV", "raw_content": "\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள�� மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\nபோதை பொருள் கும்பலுடன் தொடர்பா – நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் சோதனை\n75 சதவீத மாணவர்கள் JEE தேர்வை எழுத முடியவில்லை – மம்தா பானர்ஜி\nபனிக்கரடிகள் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும்\n21 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் பாதிக்கப்படாது\nமருத்துவர்களை வெளியேற்றும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை\nகுடும்பத்திற்கு ரூ.1000 வழங்கப்படும் – ஜெகன் மோகன் ரெட்டி\nஇந்தியாவுக்கு வருவதற்கான விசா ஏப்ரல் 15-ம் தேதி வரை ரத்து\nஇந்தியாவின் இந்த அசுத்தத்தால் “கொரோனாவும் தெறித்து ஓடும்”\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nகண் தெரியாத ஆடு.. பார்வையாளர்களை அலற விட்ட நெற்றிக்கண் டீசர்..\nசூரறைப்போற்று படத்தில் கலாமாக நடித்தவருக்கு நேர்ந்த சோகம்..\nநடிகர் தவசியின் பரிதாப நிலை..\nபிஸ்கோத் திரைப்படம் எப்படி உள்ளது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/09/42-yRR7FX.html", "date_download": "2020-11-25T01:58:48Z", "digest": "sha1:JDGTTTLRJ43QOONIFFN3MPCT7X2BPXUV", "length": 11869, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கைது, 42 கிலோ கஞ்சா பறிமுதல்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கைது, 42 கிலோ கஞ்சா பறிமுதல்\nகுரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கைது, 42 கிலோ கஞ்சா பறிமுதல்.\nசென்னை அடுத்த குரோம்பேட்டை நெமிச்சேரி ஏரிகரை தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் தாமு என்ற வாலிபர். இவர் சேத்துபட்டை சேர்ந்தவர்.\nகடந்த 20 வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்தார். இவர் மீது பல வழக்குகள் சேத்துபட்டு காவல் நிலையத்தில் உள்ளதாகவும். இந்நிலையில் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்த தாமு கஞ்சாவை பொட்டலமாக தயாரித்துள்ளார்.\nஇவருடைய எதிர் விட்டில் உள்ள கிஷோர்குமார் என்பவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர். எனவே இருவரும் சேர்ந்து கஞ்சா பொட்டலங்களை தயாரித்து தொலைபேசி முலமாக வருபவர்களுக்கு வினியோகம் செய்து வந்தனர்.\nதகவல் அறிந்த பரங்கிமலை கலால் துறையினர் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்து வெவ்வேறு பகுதிகளில் சுமார் 42 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.\nமேலும் பிடிப்பட்ட இருவரையும் சிட்லப்பாக்கம் காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்ல�� வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190514-28460.html", "date_download": "2020-11-25T01:49:58Z", "digest": "sha1:TIY7SR65I6SI4IQHHTTUMIEBKS3NEFRU", "length": 10646, "nlines": 104, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஜூவல் சாங்கி மின்படிக்கட்டுகளில் சிறுவன் காயம், சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஜூவல் சாங்கி மின்படிக்கட்டுகளில் சிறுவன் காயம்\nபயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக பங்ளாதேஷை சேர்ந்த கட்டுமான ஊழியர் சிங்கப்பூரில் கைது\nதடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை: சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்\nமலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19\nநிவர் புயல்: 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகள், தமிழகத்தில் பொதுவிடுமுறை\nவறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\nசிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன\nசிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரி மீது கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டுகள்\nவர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு\nபைடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புதல் அளித்த டிரம்ப்\nஜூவல் சாங்கி மின்படிக்கட்டுகளில் சிறுவன் காயம்\nஜூவல் சாங்கி விமான நிலையத்தில் சிறுவனின் செருப்பு மின்படிக்கட்டுகளில் சிக்கிக்கொண்டதில் அவனது கால் விரலில் சிறு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் அந்தச் சிறுவனுக்கு உதவி அளித்ததாக ஜூவல் நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.\nகடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவம் பற்றிய தகவலை இரவு 9.50 மணிக்குப் பெற்றதாகக் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனுக்கு ஏற்கெனவே மருத்துவ உதவி அளிக்கப்பட்டிருந்ததை அறிந்தனர். அவனுக்கு மேலும் உதவி தேவைப்படாது என்றும் அவர்கள் கூறினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திக��், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nஉங்களது ஓய்வுக்காலக் கணக்குகளைத் திட்டமிடுதல்\nசித்திரத் தமிழ்: கலைஞர்களுடன் ஒரு சுவாரசிய கலந்துரையாடல்\n‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1 முதல் பயன்படுத்தலாம்\n5 இந்திய மாநிலங்களில் இரண்டாம் அலை; அறிக்கை கோரும் உச்ச நீதிமன்றம்\nஇந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து முத்தரப்பு கடற்பயிற்சி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsv.com/category/fashion/", "date_download": "2020-11-25T02:08:40Z", "digest": "sha1:XFLFGVUFAT44IHCBYPFSGOBVHPDWGFSM", "length": 1713, "nlines": 36, "source_domain": "www.tamilsv.com", "title": "Fashion | TAMILSV", "raw_content": "\nபல போர்களை ஜோ பிடன் தொடங்க��வார்: சீன அரசாங்க ஆலோசகர்\n[ad_1] அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அரசாங்க ஆலோசகர் ஜெங் யோங்னியான் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் மோசமடைந்த உறவு, பிடனின் ஆட்சிக் காலத்தின் போது\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nபல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://old.veeramunai.com/Sports/caccinputiyavittukkuaparatam", "date_download": "2020-11-25T01:34:08Z", "digest": "sha1:LRJA3MAEMTGV26P3KXEQTRPXGNA6EWHA", "length": 4343, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "சச்சின் புதிய வீட்டுக்கு அபராதம் - www.veeramunai.com", "raw_content": "\nசச்சின் புதிய வீட்டுக்கு அபராதம்\nசச்சின் தனது புதிய வீட்டிற்கு முறைப்படி குடியிருப்பு அனுமதி சான்றிதழ் பெறவில்லை. இதற்காக மும்பை மாநகராட்சிக்கு ரூ. 4.35 லட்சம் அபராதம் செலுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சச்சின். இவர் மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டினார். இங்கு சமீபத்தில் குடியேறினார். ஆனால் வீட்டில் நிரந்தரமாக குடியிருப்பதற்கான தகுதி சான்றிதழை பெறவில்லை. இதையடுத்து மாநகராட்சி விதிமுறைகளை சச்சின் மீறியதாக புகார் எழுந்தது. அபராதம் செலுத்தும்படி நோட்டீசும் அனுப்பப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்\"\"குடியிருப்பதற்கு தகுதியான இடம் என்று அனுமதி பெற்ற பிறகு தான் குடியேற வேண்டும். ஆனால் சச்சின் அனுமதி சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே \"வாஸ்து பூஜை' செய்து விட்டு வீட்டில் குடியேறினார். இது சட்டத்துக்கு புறம்பான செயல். இதற்காக ஒரு சதுர அடிக்கு ரூ. 50 வீதம் இவரது வீடு அமைந்துள்ள சுமார் 836 சதுர அடியை கணக்கிட்டு ரூ. 4.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு அபராத தொகையை சச்சின் செலுத்தினார். இதையடுத்து இவருக்கு அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டது''என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2019/07/9.html", "date_download": "2020-11-25T01:50:01Z", "digest": "sha1:7FXW2SIQCVY6SDBQK6BBMH2FZF3XXPBV", "length": 4978, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 9வது மாவட்ட மாநாடு - வரவேற்பு குழு அமைப்பு கூட்டம்", "raw_content": "\n9வது மாவட்ட மாநாடு - வரவேற்பு குழு அமைப்பு கூட்டம்\nசேலம் மாவட்ட சங்கத்தின் 9வது மாவட்ட மாநாட்டை ஆத்தூரில் சிறப்பாக நடத்துவது என நமது செயற்குழு மற்றும் கிளை செயலர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, மாநாட்டின் வரவேற்பு குழுவை அமைப்பதற்கான கூட்டம், 05.07.2019 அன்று ஆத்தூரில் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு தோழர் P . குமாரசாமி, கிளை தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், வரவேற்புரை வழங்கினார்.\nமாவட்ட மாநாட்டின் நோக்கம், 8வது சரிபார்ப்பு தேர்தல், நடைபெற்ற இயக்கங்கள், BSNL புத்தாக்கம், மூன்றாவது ஊதிய மாற்றம், BSNL சந்திக்கும் சவால்கள், AUAB கூட்ட முடிவுகள் உள்ளிட்ட விஷயங்களை மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி மற்றும் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், விளக்கி, சிறப்புரை வழங்கினார்கள்.\nபின்னர் தோழர் P . குமாரசாமி அவர்களை செயல் தலைவராகவும், தோழர் S . ஹரிஹரன் அவர்களை பொது செயலராகவும் கொண்ட வரவேற்பு குழு ஏகமனதாக அமைக்கப்பட்டது. தோழர் K . வரதராஜன், துணை தலைவராகவும், தோழர் A . அருள்மணி, M .சேகர், R . சதீஷ், உதவி செயலர்களாகவும், தோழர் P . தங்கராஜ் பொருளராகவும், தோழர் G.R .வேல்விஜய், உதவி பொருளராகவும் கொண்ட வரவேற்பு குழு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. அதேபோல், உணவு குழு, விளம்பர குழு, தொண்டர் குழு உள்ளிட்ட குழுக்களும் முறையாக அமைக்கப்பட்டது.\nஉடனடியாக ஆத்தூர் தோழர்கள் மாநாட்டு நன்கொடையாக ரூ.15,000 த்தை முதல் தவணையாக வழங்கினார்கள். TNTCWU ஆத்தூர் கிளை தோழர்கள் மாநாட்டின் சார்பாளர்கள் பயன்படுத்தும் வகையில், குறிப்பு அட்டை (NOTE PAD) வழங்க அறிவிப்பு வெளியிட்டார்கள்.\nசிறப்பான மற்றும் நினைவை விட்டு அகலாத மாவட்ட மாநாடாக 9வது மாவட்ட மாநாட்டை நடத்த ஆத்தூர் கிளைகள் உறுதி பூண்டுள்ளது. ஆத்தூர் நகர கிளை செயலர் தோழர் A . அருள்மணி, நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.covaimail.com/?p=39333", "date_download": "2020-11-25T03:00:04Z", "digest": "sha1:W2MUI2SFYKGIGOF2KRPSL7WR2WY252CJ", "length": 7096, "nlines": 62, "source_domain": "www.covaimail.com", "title": "இளமையான தோற்றம் பெற உதவும் சப்போட்டா ! - The Covai Mail", "raw_content": "\n[ November 24, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (25.11.2020) Health\n[ November 24, 2020 ] நடமாடும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார் News\nHomeHealthஇளமையான தோற்றம் பெற உதவும் சப்போட்டா \nஇள��ையான தோற்றம் பெற உதவும் சப்போட்டா \nசப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம். பொடுகு தொல்லை நீங்க சப்போட்டா விதைகளை விழுது போல நன்றாக அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து பின்பு இரவில் படுக்கும் போது மண்டையோட்டில் நன்றாக படும்படி தேய்த்து பின்பு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விட வேண்டும். இது தலைமுடிக்கு மென்மையை தருவதோடு பொடுகையும் நீக்கும்.\nகூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது. சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது.\nசப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது. மலச்சிக்கல் நீங்க சப்போட்டாவின் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலின் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.\nநம் குடலானது ஆரோக்கியமாக செயல்படும் போது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற சத்துக்கள் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.\nசப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலிற்கு இயற்கையாகவே ரத்தத்தை உறையவைக்கும் சக்தி வந்துவிடும். மன அழுத்தம் நீங்க நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்கு உள்ளது.\nஇந்த சப்போட்டாவை தொடர்ந்து உண்டு வந்தால் தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.\nராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் இணைப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://akvopedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-25T01:51:47Z", "digest": "sha1:SPP5NV6A6EXRE3NO5YTMLZALDD7BKUOH", "length": 9984, "nlines": 144, "source_domain": "akvopedia.org", "title": "மழைநீர் சேகரிப்பு - Akvopedia", "raw_content": "\nமழைநீர் சேகரிப்பு என்பது மழைநீர் தரை மட்டத்தில் ஓடி வீணாவதற்கு முன்னதாகவே சேகரித்து அதை கொள்கலன்களில் ஒருங்கே குவித்து வைப்பதாகும். மழைநீரை பூமிக்கடியில் உள்ள பாறைகள் உறிஞ்சுவதற்கு முன்னதாகவே சேகரிப்பதால் அதை பிறகு குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் மட்டும் அல்லாமல் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்த முடியும். கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தே மழைநீரை சேகரிப்பது ஒரு முறை ஆகும். புல் மற்றும் இலைகள் தவிர உலோகத் தகடுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி மழைநீர் ஓடுவதை தடுத்து நிறுத்தி சேகரிப்பது வழக்கம்.\nமழைநீர் சேகரிப்பை கடைப்பிடிப்பது இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.:\nஎன்ன: மழைநீர் சேகரிப்பு வாட்டர் சப்ளை, உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும்.\nயார்: உள்ளூர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு பெருமளவு உதவியாக இருக்கும்.\nஎப்படி: மழைநீர் சேகரிப்பின் மூலம் நீர் விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பு மேம்படும், அது வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.\nமழைநீர் சேகரிப்பு கருவிகள் - திட்டமிடுதலுக்கான எளிய முறைகள்\nமழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பங்கள் - விரிவான தகவல்கள்\nமேற்கூரை அதே இடத்தில் மேற்பரப்பு நீர் நிலத்தடிநீர் பனி - மூடுபனி\nநூதன மழைநீர் சேகரிப்பு - 3R, MUS மற்றும் sustainable financing க்கான அணுகுமுறைகளும், தொழில்நுட்பங்களும்\nடைலேக், நேபாளம் ஸல்யான் மாவட்டம்,\n3R மற்றும் MUS ரவாம்பு-உகாண்டா-\nநன்னீர் புதுப்பிப்பு ரவாம்பு உகாண்டா\n1 மழைநீர் சேகரிப்பு - இந்தியா\n2 மழைநீர் சேகரிப்பு - வெளியிணைப்புகள்\nமழைநீர் சேகரிப்பு - இந்தியா\nசென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலின் எழில்மிகு தெப்பக்குளம்\nமழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கிய முதல் இந்திய மாநிலம் தமிழ்நாடு மாநிலம். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் 50,000 மழைநீர் சேகரிப்பு அமைப்புக்கள் நிறுவப்போவதாக சென்னை நகர மேயர் 2014 மே 30-ம் தேதி அறிவித்தார். [1]\nதமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4,000 தெப்பக்க���ளங்கள் உள்ளன. இந்த தெப்பக்குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் பல தெப்பக்குளங்களும் தூர்வாரி சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் தான் தற்போது உள்ளது.\nஅரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து சென்னை நகரில் உள்ள சுமார் 40 தெப்பக்குளங்களை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் மழைநீர் சேகரிப்புக்கு இந்த குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும்.[2]\nமழைநீர் சேகரிப்பு - வெளியிணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://minkaithadi.com/15530/", "date_download": "2020-11-25T02:09:25Z", "digest": "sha1:P43SFCB5NPFVX53Q4NEFKJWGXSOMEWGN", "length": 25179, "nlines": 334, "source_domain": "minkaithadi.com", "title": "இன்றைய தினப்பலன்கள் (20.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் , மின்கைத்தடி", "raw_content": "\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி\nஇன்றைய தினப்பலன்கள் (20.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஇன்றைய தினப்பலன்கள் (20.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஇன்றைய தினப்பலன்கள் (20.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஉறவினர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்கள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஅஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.\nபரணி : முன்னேற்றமான நாள்.\nகிருத்திகை : தாமதங்கள் அகலும்.\nமனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். வாக்குவன்மையால் பாராட்டுகளை பெறுவீர்கள். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு குருமார்களின் ஆலோச���ைகள் புதிய அனுபவத்தை தரும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nகிருத்திகை : தன்னம்பிக்கையான நாள்.\nரோகிணி : அங்கீகாரம் கிடைக்கும்.\nமிருகசீரிஷம் : புதிய அனுபவம் உண்டாகும்.\nவிலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது சற்று கவனம் வேண்டும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்பட வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nமிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.\nதிருவாதிரை : தலையீடுகளை தவிர்க்கவும்.\nபுனர்பூசம் : அமைதி வேண்டும்.\nகுடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம் நிம்மதியான சூழ்நிலைகள் அமையும். கூட்டாளிகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nபுனர்பூசம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nபூசம் : நிம்மதியான நாள்.\nஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.\nபிள்ளைகளுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை அகலும். உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாகனப் பயணங்களின்போது சற்று கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nமகம் : விழிப்புணர்வு வேண்டும்.\nபூரம் : மாற்றமான நாள்.\nஉத்திரம் : தாமதங்கள் அகலும்.\nமனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றமும், புதுவிதமான சிந்தனைகளும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nஉத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.\nஅஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.\nசித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.\nதொழிலில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் புத்திக்கூர்மையின் மூலம் இலாபம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். இறைவழிபாடு மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் அகலும். வீட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nசித்திரை : நெருக்கடிகள் குறையும்.\nசுவாதி : பயணங்கள் சாதகமாகும்.\nவிசாகம் : மனம் மகிழ்வீர்கள்.\nஎதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பாகப்பிரிவினைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் கிடைக்கும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nவிசாகம் : தாமதம் உண்டாகும்.\nஅனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nகேட்டை : கருத்து வேறுபாடுகள் குறையும்.\nஎதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் கோபமின்றி நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். எண்ணங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பேசும் பொழுது சிந்தித்து பேசுவது நன்மையளிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்\nமூலம் : பொருள் வரவு உண்டாகும்.\nபூராடம் : நம்பிக்கை மேம்படும்.\nஉத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.\nஎந்தவொரு செயல்களையும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படுத்துவது நன்மையளிக்கும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது சுபிட்சம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெற்று மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தனிப்பட்ட திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்\nஉத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.\nதிருவோணம் : ஆதரவு கிடைக்கும்.\nஅவிட்டம் : புரிதல் உண்டாகும்.\nஉத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகலாம். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nஅவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.\nசதயம் : கவனம் வேண்டும்.\nபூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.\nசெய்தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த இடைவெளிகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். இனிமையான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nபூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.\nஉத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.\nரேவதி : காரியசித்தி உண்டாகும்.\nPrevious Post எத்தனை எத்தனை பவுர்ணமிகள் | ப்ரணா\nNext Post வரலாற்றில் இன்று – 20.11.2020 சர்வதேச குழந்தைகள் தினம்\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திக���ல்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\nவரலாற்றில் இன்று – 22.11.2020 ஜல்காரிபாய் November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newip.icu/category/colombian", "date_download": "2020-11-25T01:51:56Z", "digest": "sha1:3RE5H3L7H545W3C3PH5NJOSGJ6D3PCWJ", "length": 6808, "nlines": 63, "source_domain": "newip.icu", "title": "காண்க பெண்கள் ஆபாச திரைப்படங்கள், xxx videos online உள்ள சிறந்த மற்றும் பிடித்த இருந்து கவர்ச்சியாக வகை கொலம்பிய", "raw_content": "\nஉயர்தர வெளிப்புற நீர் குளியல், வீட்டில் ஆடுவது வீடியோக்கள் வோயூர் பெண், தொகுதி. 19\nகத்ரீனா கிங்கி வீட்டில் ஆபாச குழாய் ப்ளோஜோப்\nஹாட் பேப் வீட்டில் செக்ஸ் வீடியோக்கள், tumblr ஃபார் தி பார்\nஒரு அழகான பிறந்தநாள் பெண்ணுக்கு முகம் உண்மையான, வீட்டில், வீடியோ படகோட்டி\nஒரு புதிய வீடு சமையலறை செக்ஸ் பட்டியில் ஒரு பிபிசி ஃபக்ஸைப் பாருங்கள்\nபி.எஃப் உடன் குறும்பு ரியல் செக்ஸ், வீட்டில் நேரம்\nபழைய எஜமானர் பாலுணர்வெழுப்பும் விடுமுறை காலுறைகளில் ஒரு மோசமான ஊழியருடன் வேடிக்கை பார்க்க முடிவு செய்தார்\nடிஜிட்டல் விளையாட்டு மைதானம் - விக்டோரியா வைட் - வீட்டில் தனியா டீன் தனது முதல் ஆபாச புகைப்படத்தை எடுக்கிறார்\nபிளஸ் பக்கத்தில் - சிக்கித் தவிக்கும் பதின்ம வயதினர்கள் - நீண்ட கால்கள் மற்றும் பல புணர்ச்சிகளைக் xnxx சொத்து காட்டுகின்றன\nfosters வீட்டில் கற்பனை நண்பர்கள் ஆபாச home xxx, வீடியோ home கவர்ச்சி வீடியோ redtube வீட்டில் tamil வீட்டில் செக்ஸ் tamilhomesex www xnxx com முகப்பு 1 www xnxx com முகப்பு 2 xnxx வீடு xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx ஹாம் xxnx வீட்டில் xxx, வீட்டில் ஆபாச xxx, வீட்டில் மனைவி அமெச்சூர் ஆபாச அமெச்சூர் செக்ஸ் அமெச்சூர் வீட்டில் ஆபாச ஆசிய வீட்டில் ஆபாச ஆப்பிரிக்க வீட்டில் ஆபாச இலவச வீட்டில் ஆபாச உண்மையான வீட்டில் ஆபாச உண்மையான வீட்டில் செக்ஸ் உண்மையான வீட்டில் செக்ஸ் உண்மையான வீட்டில் செக்ஸ் வீடியோக்கள் கருப்பு வீட்டில் ஆபாச கிராமத்தில் ஜோடி செக்ஸ் குளிப்பது வீட்டில் ஆபாச சிறந்த வீட்டில் ஆபாச சிவப்பு குழாய் வீட்டில் ஆபாச சீன வீட்டில் ஆபாச செக்ஸ் வீடு டீன் ஆபாச வீட்டில் தனியா வீடியோக்கள் தமிழ் முகப்பு செக்ஸ் தமிழ் முகப்பு செக்ஸ் வீடியோ தமிழ், வீட்டில் செக்ஸ் தமிழ், வீட்டில் செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு வீட்டில் மனைவி செக்ஸ் வீடியோக்கள் தேசி முகப்பு செக்ஸ் தேசி முகப்பு செக்ஸ் வீடியோ தேசி வீட்டில் ஆபாச தேசி வீட்டில் செக்ஸ் தேசி வீட்டில் செக்ஸ் வீடியோ தேசி வீட்டில் மனைவி செக்ஸ் பிரிட்டிஷ் ஆபாச வீட்டில் புதிய கிராமத்தில் செக்ஸ் பெண்ணின் வீட்டில் ஆபாச முகப்பு கொள்கையும் ஆபாச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-csk-vs-kkr-kolkata-knight-riders-scored-172-runs-against-csk-022311.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-25T02:13:36Z", "digest": "sha1:5SCLZ6BZA2YYNFCOTGMCUMCQMWW6XBEA", "length": 16177, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே! | IPL 2020 CSK vs KKR : Kolkata Knight Riders scored 172 runs against CSK - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nNZL VS WI - வரவிருக்கும்\n» செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nசெம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nதுபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணாவின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எடுத்தது.\nராணா நீண்ட நேரம் பேட்டிங் செய்து 61 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் ஆடினார்.\nகொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.\nஇவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nஇந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்றது. கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ஷுப்மன் கில் - நிதிஷ் ராணா துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 53 ரன்கள் சேர்த்தனர்.\nஷுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுனில் நரைன் 7, ரிங்கு சிங் 11, இயான் மார்கன் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ராணா தன் விக்கெட்டை இழக்காமல் நிலையாக நின்று ஆடினார்.\nராணா ஓவர்களை தேர்வு செய்து பவுண்டரி அடித்து ஆடினார். 61 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார் அவர். 10 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்து மிரட்டினார் அவர். அவர் ஆட்டமிழந்த பின் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 21 ரன்கள் குவித்து கொல்கத்தா அணி 172 ரன்கள் எட்ட காரணமாக இருந்தார்.\n20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. ராணா ஆட்டத்தால் மட்டுமே அந்த அணி 170 ரன்கள் வரை தொட்டது. சிஎஸ்கே அணியால் அவரை விரைவாக வீழ்த்த முடியாததே இதற்கு முக்கிய காரணம்.\n15 ஓவர்களில் கொல்கத்தா அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ஆனால், அதன் பின் நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் ஆடி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். அவர்களை தோனியால் கட்டுப்படுத்த முடியவில்லை.\nசிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் நிகிடி 2, சான்ட்னர் 1, ஜடேஜா 1, கரன் சர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். தீபக் சாஹர் 3 ஓவர்களில் 31 ரன்கள் வாரி இறைத்தார். அதே போல, சான்ட்னர் 3 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்தார். கரன் சர்மா 3 ஓவர்கள் சிறப்பாக வீசியும் தன் கடைசி ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார்.\nசொந்த இழப்புகள்... போட்டிகளில் பங்கேற்பு... மனதீப், ராணாவிற்கு சச்சின் பாராட்டு\nமாமனாருக்காக.. கிரிக்கெட் வீரர் செய்த செயல்.. போட்டிக்கு நடுவே நடந்த உணர்ச்சிகரமான சம்பவம்\n சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nயாராவது இவ்ளோ ஜெயிச்சிட்டு இப்படி பண்ணுவாங்களா தினேஷ் கார்த்திக்கை விளாசிய முன்னாள் வீரர்\nவாட்சன் அவுட்.. மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு.. அவசர அவசரமாக நாடு திரும்பிய சிஎஸ்கே.. என்ன காரணம்\nசிஎஸ்கேவை விட்டு செல்லும் முன் வாட்சன் சொன்ன அந்த விஷயம்.. மனுஷன் எப்பவும் கெத்துதான்.. நின்னுட்டார்\nநல்லா போடு மச்சி.. ஐபிஎல் தொடரில் தமிழால் இணைந்த பிற மாநில வீரர்கள்.. நேற்று நடந்த சுவாரசிய சம்பவம்\n11 பந்துகள்.. ஆபத்தான சூழ்நிலையில் போராடிய ரசல்.. மெக்கலம் சொன்ன அந்த விஷயம்.. பரபர பின்னணி\nபேட்டிங் பண்ணனும்னு சொல்லிட்டு போனீங்களே.. இப்ப என்ன ஆச்சு தினேஷ் கார்த்திக்கை கிழித்த கம்பீர்\nபோட்டு வைத்த திட்டம் எல்லாம் காலி.. தோனி நினைத்து பார்க்காத சிக்கல்.. எப்படி சமாளிக்க போகிறார்\nஅவரை எளிதாக தூக்கிவிட முடியாது.. சிஎஸ்கே அணியில் ஏற்பட்ட அந்த குழப்பம்.. தோனி கையில்தான் முடிவு\nஅவங்க 5 பேரை பாருங்க.. தினேஷ் கார்த்திக் பிளானை காலி செய்த குரூப்.. அவ்வளவுதான்.. எல்லாம் முடிந்தது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்\n9 hrs ago புது ஜெர்சி... புது தெம்ப���... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\n10 hrs ago தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\n10 hrs ago முக்கிய தலைங்க இல்லாத டெஸ்ட் அணி... மாற்று வீரரை முன்னதாக தேர்வு செய்த பிசிசிஐ...\n12 hrs ago ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nNews 145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று கரையை கடக்கிறது நிவர் புயல்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: nitish rana dinesh karthik chennai super kings kolkata knight riders ipl 2020 cricket நிதிஷ் ராணா தினேஷ் கார்த்திக் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2020 கிரிக்கெட்\n ஒரு நியாய தர்மம் வேணாமா மிரள வைத்த ஐபிஎல் அணி..ஆடிப் போன பிசிசிஐ\nகடந்த பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரரை அறிவிக்க உள்ளது ஐசிசி.\nரோஹித் சர்மா, இஷாந்த் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nஎன்னோட Best-ஆ வெளியே கொண்டுவர Best Team தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/medical", "date_download": "2020-11-25T02:37:52Z", "digest": "sha1:QR3OKCQQQXXRFPESJ3LKVSDAVGQFK7C7", "length": 9143, "nlines": 93, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Latest Tamil Medical News, Medical News in Tamil - Tamilmurasu, தமிழ் நியூஸ், தமிழ் மருத்துவம் செய்திகள், தமிழ் முரசு", "raw_content": "\n'நுரையீரல் திசுக்களை பெரியளவில் பாதிக்கும் கொவிட்-19; லாங் கொவிட் அறிகுறிக்கு அது காரணமாக இருக்கலாம்'\nகொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களில் பலரது நுரையீரல் பெரிதளவில் சேதம் அடைந்திருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக கொவிட்-19...\nநிலவேம்பு இலை. படம்: ஆயுர்டைம் இணையப் பக்கம்\nகிருமித்தொற்று போராட்டத்தில் நிலவேம்பு பலன் தருமா\nநிலவேம்புக் குடிநீர் சூரணத்தை குடிநீராக்கிப் பருகுவதினாலேயே சிறந்த பலன்களைப் பெற முடியும் - சித்த மருத்துவர் [[{\"fid\":\"26927\",\"view_mode\":\"full...\nசிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தின் கண் மருத்துவர் டாக்டர் ஜெயந்த் வெங்கட்ரமணி ஐயர் (வலது) இந்திய முதியவரின் கண்களை சோதித்துப் பார்க்கிறார்.\nபடம்: சிங்கப்பூர் தேசிய கண் நிலையம்\nகண்பார்வையைப் பேண முன்கூட்டியே சோதனை\nஇதுவரையில் வீடமைப்புப் பேட்டைகளில் முதியோருக்கு நடத்தப்பட்ட சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு ஏதாவது ஒரு கண் பிரச்சினை...\nகண், காது, பல் ஆகிய பிரச்சினைகளுக்கான மருத்துவச் சேவையைக் குறைந்த கட்டணத்தில் பெற்றதாகக் கூறுகிறார் திருவாட்டி ந.கி. கிருஷ்ணவேணி. படங்கள்: சுகாதார அமைச்சு\nஉடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முதல்படி\nவாரத்தில் ஆறு நாட்கள் பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் 62 வயது திருவாட்டி ந.கி.கிருஷ்ணவேணி. இரவு நேர வேலை என்பதால் வீடு திரும்பியதும்...\nசீரற்ற இதயத்துடிப்பு சிக்கலில் முடியலாம்; சிகிச்சை அவசியம்\nஇந்தியர்களிடம் காணப்படும் சீரற்ற இதயத்துடிப்புப் பிரச்சினை மேற்கத்திய நாட்டவர்களுக்குக் காணப்படுவதிலிருந்து மாறுபட்டு உள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன....\n‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1 முதல் பயன்படுத்தலாம்\nஉங்களது ஓய்வுக்காலக் கணக்குகளைத் திட்டமிடுதல்\nசித்திரத் தமிழ்: கலைஞர்களுடன் ஒரு சுவாரசிய கலந்துரையாடல்\nகுற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூறி சந்தேக நபருக்கு அடி, உதை\n5 இந்திய மாநிலங்களில் இரண்டாம் அலை; அறிக்கை கோரும் உச்ச நீதிமன்றம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/25756/Kiran-Bedi---Narayana-Sami-Holi-Celebration", "date_download": "2020-11-25T02:04:22Z", "digest": "sha1:R2SFC3LLW65AIF2BO7VFTASAKX2OLPLE", "length": 7268, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரண் பேடி - நாராயணசாமி ஹோலி கொண்டாட்டம் | Kiran Bedi - Narayana Sami Holi Celebration | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகிரண் பேடி - நாராயணசாமி ஹோலி கொண்டாட்டம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண் பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் எதிரும் புதிருமானவர்கள். அரசின் முடிவுகளில் கிரண் பேடி தலையிடுவதாக நாராயண சாமி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.\nஇந்நிலையில் இன்று ஹோலிப் பண்டிகையையொட்டி கிரண் பேடியும், நாராயண சாமியும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். கிரண் பேடிக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பின்பு வர்ணம் பூசிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.\nபுதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் சுவாட், டிஜிபி சுனில்குமார் கௌதம் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் பங்கேற்று\nஒருவருக்கொருவர் வர்ணம் பூசிக்கொண்டு வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.\nகட்சியில் சர்வாதிகாரியாக செயல்பட அனுமதி கொடுங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி மனு: அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகட்சியில் சர்வாதிகாரியாக செயல்பட அனுமதி கொடுங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி மனு: அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/solution-for-get-credit-money-return/", "date_download": "2020-11-25T02:19:53Z", "digest": "sha1:5NBVKJ2ZV4GAJYV3ITZW7ODSNYMFZB44", "length": 10481, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "கொடுத்த கடனை திரும்ப பெற | solution-for-get-credit-money-return", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கொடுத்த கடனை திரும்ப பெற மூன்று வழிமுறைகள்.\nகொடுத்த கடனை திரும்ப பெற மூன்று வழிமுறைகள்.\nஒரு சில வேளைகளில் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக மூன்று வழிகளை இந்த பதிவில் நாம் காண்போம்.மூன்று வழிகளை நீங்கள் பின்பற்றினால் உங்கள் பிரச்சனை தீரும். கொடுத்த கடனை திரும்ப பெறலாம்.\nநாம் பல வேளைகளில் சிலருக்கு அவர்களின் தேவைகளுக்காக பணத்தை கடனாக கொடுத்திருப்போம். அவ்வாறு கொடுத்த கடன் பணத்தினை மீண்டும் திரும்ப பெறுவது மிகக் கடினமான மாறிவிடும். கடனை வாங்கும் போது சிரித்த முகத்துடன் வாங்கும் பலர் அதனை திருப்பிக் கொடுக்கும்போது பணத்தை திருப்பிக் கொடுக்க வருத்தப்படுகின்றனர். மேலும் திரும்பி கொடுக்கவேண்டுமென்று சலித்துக்கொள்கின்றனர்.\nமுதல்வழி: அதன்படி உப்பு, வெந்தயம் மற்றும் கருப்புஎள் ஆகியவற்றை நன்றாக அரைத்து ஒரு துணியில் வைத்து அதை வீட்டின் கன்னி மூல���யில் அதாவது, தென்மேற்கு மூலையில் வைத்தால் அந்த பரிகாரம் மூலம் நாம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.\nஇரண்டாவது வழி: என்னவெனில் ஒரு வெற்றிலையை எடுத்து அதன்மீது மூன்று கற்பூரங்களை வைத்து கொளுத்த வேண்டும். அவ்வாறு கொளுத்தும் போது ஒரு சில்வர் தட்டை அந்த கற்பூரம் எரியும் மேற்பகுதியில்காட்டவேண்டும். எரியும் தீயால் அந்த சில்வர் தட்டு மீது மேல் கருப்பு நிறம் படியும்.\nபிறகு அந்த சில்வர் தட்டை எடுத்துக்கொண்டு வந்து தெற்கு நோக்கி அமர்ந்து அந்த சில்வர் தட்டில் உள்ள கறியை வெள்ளைத் துணியால் தொட்டு ஒரு பேப்பரில் அந்த கருப்பு நிறத்தில் கடன் வாங்கியவர் பெயரையும் எவ்வளவு ரூபாய் வாங்கினார் என்பதையும் எழுதி விநாயகர் படத்தின் கீழே நாம் எழுதிய அந்த பேப்பரை நான்காக மடித்து வைத்தால் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.\nமூன்றாவது வழி: பைரவர் வழிபாடு செய்வதன் மூலம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். பைரவர் வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் எனில் 27 கருப்பு மிளகுகளை எடுத்து அதனை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு அந்த மிளகு அடங்கிய துணியை எண்ணையில் நனைத்து அதன் மூலம் தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு தீபம் ஏற்றும் போது அந்த அகல் விளக்கின் வெளியே சுற்றி குங்குமத்தை வட்டமாக தூவ வேண்டும். அவ்வாறு தூவி கடன்தொடுத்தவர் திரும்பத்தரவேண்டும் என்று மனதார வேண்டினால் கொடுத்த பணம் நமக்கு திரும்ப கிடைக்கும்.\nநினைத்ததை நடக்கச்செய்யும் ஆல்பா தியானம் பற்றி தெரியுமா \nஇந்த 1 பொருளுக்கு இவ்வளவு மகத்துவமா கிராம்பு பரிகாரத்தின் வியக்க வைக்கும் உண்மைகள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த பூஜை செய்தால் 21 தலைமுறைகளுக்கு புண்ணியம் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம். அப்படி என்ன பூஜை அது\nஎந்த ஒரு வீட்டில் இந்த சத்தங்கள் கேட்கிறதோ அந்த வீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் காத்திருக்கிறது என்று அர்த்தமாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minkaithadi.com/15441/", "date_download": "2020-11-25T02:04:07Z", "digest": "sha1:B6AX3OPZFI35IW27L6NVSLNVKIFS7EC2", "length": 29561, "nlines": 259, "source_domain": "minkaithadi.com", "title": "கேப்ஸ்யூல் நாவல் – இரண்டாவது தாலி – ராஜேஷ்குமார் | பாலகணேஷ் , மின்கைத்தடி", "raw_content": "\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி\nகேப்ஸ்யூல் நாவல் – இரண்டாவது தாலி – ராஜேஷ்குமார் | பாலகணேஷ்\nகேப்ஸ்யூல் நாவல் – இரண்டாவது தாலி – ராஜேஷ்குமார் | பாலகணேஷ்\nகேப்ஸ்யூல் நாவல் – இரண்டாவது தாலி – ராஜேஷ்குமார் | பாலகணேஷ்\nக்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்தி ருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில் சாவிக்காக காத்திருந்து தொடர் படித்தது இன்றும் மனதில் பசுமையாய் அந்தக் கதையின் ‘சுருக்’ இங்கே உங்களுக்காக.\nசுபமதி பெரும் பணக்காரர் பன்னீர்செல்வத்தின் ஒரே மகள். கல்லூரி மாணவியான அவளை அவளுடன் கல்லூரியில் படிக்கும் ஷ்யாம் என்பவன் விரும்புகிறான். ஷ்யாம் நல்லவனாக இருந்துவிட்டால் சுபமதி காதலித்திருப்பாள்… அவனோ சிகரெட், மது என்று சுற்றி படிப்பின் மீது அக்கறையில்லாத ஜாலி டைப். எனவே அவள் கண்டு கொள்வதாக இல்லை அவனை.\nஅவர்கள் கல்லூரியில் கல்விச் சுற்றுப்பயணத்துக்காக முதுமலை காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே ஒரு யானை மாணவிகளைத் துரத்த, சந்தர்ப்ப வசமாக தோழிகளைவிட்டு தனியே பிரிந்து விடுகிறாள் சுபமதி. யானை அவளைத் துரத்தி வருகிறது. ‘புடவையை அவிழ்த்து எறிந்துவிட்டால் யானை நின்று விடும்’ என்று எங்கோ கேள்விப்பட்ட (தவறான) தகவலால் அதைச் செயலாக்கியபடி ஓடுகிறாள். யானை விட்டபாடில்லை. ஓடிய களைப்பில் ஓரிடத்தில் மயங்கி விடுகிறாள். மீண்டும் உணர்வு திரும்பியபோது அவள் உடலில் சேலைக்கு பதிலாக ஒரு கோட் இருக்கிறது. அருகி்ல் இலை, தழைகளால் நெருப்பு மூட்டியபடி ஒரு இளைஞன் குளிர் காய்ந்து கொண்டி ருக்கிறான். அவன்தான் தன்னைக் காப்பாற்றியவன் என்பதை அறிகிறாள்.\nஅவன் பெயர் புவனே���்திரன். கோவையில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திக் கொண்டிருப்பவன். அவளை கல்லூரிக் குழுவினரிடம் பத்திரமாக ஒப்படைக்கிறான். சுபமதி அவனுடன் சிரித்துப் பேசுவதைப் பார்க்கும் ஷ்யாம் கொதிக்கிறான். சுபமதியின் அப்பா பன்னீர்செல்வம் பெற்றோரை இழந்துவிட்ட அவரது தங்கை மகன் சுந்தரத்தை படிக்க வைத்து, வேலையும் தந்து தன்னுடனேயே வைத்திருக்கிறார். அவனுக்கு சுபமதியைக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்பது அவரது விருப்பம். சுந்தரம் யானை சுபமதியைத் துரத்திய விஷயத்தை பன்னீர் செல்வத்திடம் சொல்ல, அவர் அவள் மீது அளவுகடந்த பாசமுள்ள அவர், படிப்பையே நிறுத்தி விடலாம் என்கிறார். சுந்தரம் சமாதானப்படுத்துகிறான்.\nசுபமதிக்கு அதன்பின் புவனேந்திரன் நினைவாகவே இருக்கிறது. அவள் வீட்டுக்கு ஒரு இன்டீரியர் டெக்ரேட்டர் போல பொய் சொல்லி வந்து அவளைச் சந்திக்கிறான் புவனேந்திரன். அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதை அறிந்து மகிழ்கிறாள். அவர்கள் காதல் வளர்கிறது. புவனேந்திரனுக்கு, சத்யேந்திரன் என்கிற பாதை மாறிப்போன ஒரு தம்பி மட்டும் இருப்பதையும் வேறு சொந்தபந்தங்கள் இல்லை என்பதையும் அறிகிறாள் சுபமதி. ஷ்யாம் ஒரு முறை சுபமதியிடம் ஓவராகப் பேசி, புவனேந்திரனிடம் உதை வாங்கி அவமானப்படுகிறான். வன்மம் வளர்க்கிறான் மனதில்.\nவீட்டில் சுபமதியும், அவள் தோழி ஆஷாவும் இந்தக் காதலைப் பற்றிப் பேசுவதை அந்தப் பக்கம் எதேச்சையாக வரும் சுந்தரம் கேட்டு விடுகிறான். பன்னீர்செல்வம், ஜோசியரை வரவழைத்து, சுந்தரம்-சுபமதி திருமணத்துக்கு நாள் குறிக்கச் சொல்ல, கால்,கை வலிப்பு வந்தவனாக நடிக்கிறான் சுந்தரம். விளைவாக… கல்யாணத் திட்டத்தை ஒத்தி வைக்கிறார் தணிகாசலம். சுபமதியிடம் தனக்கு நோய் எதுவும் இல்லையென்றும், அவளுக்காக நடித்ததையும் சுந்தரம் சொல்ல, அவனை மதிப்போடு பார்க்கிறாள் சுபமதி.\nபன்னீர்செல்வம் பிடிவாதப் பேர்வழி என்பதால் காதலை ஒப்புக் கொள்ள மாட்டார், கல்யாணம் செய்து கொண்டு எதிரே வந்தால் சமாதானமாகி விடுவார் என்று வற்புறுத்துகி றார்கள் சுந்தரமும் ஆஷாவும். இவர்களும் ஒப்புக் கொண்டு திருப்பதி சென்று, திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nதிரும்பி வருகையில் இரு மர்ம உருவங்கள் பாய்ந்து சுபமதியின் முகத்தி்ல் ஒரு துணியால் மூட, அவள் நினைவு தவறுகிறது. மீண்டும் கண் விழிக்கையில் ஆந்திராவில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமில் தான் கிடப்பதை உணர்கிறாள். முன்னேயுள்ள இருக்கையில் புவனேந்திரனும் அவன் நண்பனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். சுபமதி நல்ல ஸ்ட்ரக்ட்சர் உள்ள பெண் என்றும், நல்ல விலைக்குப் போவாள் மும்பையில் என்றும் புவனேந்திரன் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதும் நொறுங்கிப் போகிறாள் சுபமதி.\n‘‘இந்த அதிரடித் திருப்பத்திற்குப் பின்னர் ராஜேஷ்குமார் கதையில் வைத்திருக்கும் திருப்பங்களை நீங்கள் படித்துப் புரிந்து கொள்ளுதலே சிறப்பு. ஆகவே ‘இரண்டாவது தாலி’ நாவலைத் தேடிப் பிடி்த்து படித்து விடுங்கள்’’ என்று எழுதி இத்துடன் நிறுத்தி விடலாமென்று தோன்றுகிறது. ஆனாலும்… உங்களின் முறைப்பை மனக்கண்ணில் உணர முடிவதால்… தொடர்ந்து விடலாம்.\nசுபமதி குபீரென்று எழுந்து ஓட, அவர்கள் இருவரும் அவளைப் பிடிக்கத் துரத்துகிறார்கள். வெறிகொண்டு ஓடிவரும் புவனேந்திரன் குறுக்கிடும் ரயிலைக் கவனிக்காமல் அதில் சிக்கி சுபமதியின் கண்ணெதிரிலேயே அரைபடுகிறான். கோவையில் வீட்டுக்கு வந்ததும் நடந்த விஷயங்களை சுபமதி சொல்ல சுந்தரம் மிகவும் வருந்துகிறான்.\nஇதற்கிடையில் அவனுக்கு உடல் நிலை தேறாது என்பதால் வேறொரு மாப்பிள்ளையைப் பேசி முடித்து கல்யாண ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறார் சுபமதியின் தந்தை. அவரிடம் மறுத்துப் பேசினால் ஆபத்து, கல்யாணத்திற்கு முன் ஏதாவது செய்து நான் நிறுத்தி விடுகிறேன் என்று சுந்தரம் சமாதானம் சொல்கிறான். வேறு வழியின்றி தன் வேதனையை மறைத்து சந்தோஷமாக இருப்பவள் போல நடிக்கிறாள் அவள்.\nகல்யாண தினத்தின் காலையி்ல்… கீழே மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க… மேலே சுபமதியின் அறைக்கு வரும் ஷ்யாம் அவளைக் கற்பழிக்க முயல, அருகில் இருக்கும் குத்துவிளக்கினால் அவன் தலையில் ஓங்கி அடிக்கிறாள் அவள். எதிர்பாராதவிதமாக அவன் கபாலமோட்சமடைந்து உயிரை விடுகிறான். அவள் திகைத்துப் போய் நிற்க, அங்கு வரும் சுந்தரம் அவளுக்கு தைரியம் சொல்லி, ஒரு பெட்ஷீட்டில் பிணத்தைச் சுற்றி, கட்டிலின் அடியில் உருட்டி விடுகிறான்.\nகல்யாண வீட்டு வாண்டுகள் ‘ஹைட் அண்ட் ஸீக்’ விளையாட, ஒளியும் வாண்டுகளில் ஒன்று பிணத்தையும் ரத��தத்தையும் பார்த்துவிட்டு கீழே வந்து அப்பாவிடம் சொல்ல, பிரச்னையும் வாக்குவாதங்களும் வளர்கின்றன. கல்யாணம் நின்று போகிறது. போலீஸ் வந்துவிட்டிருக்க, தானே கொலை செய்ததாகச் சொல்லி (சுபமதியைப் பேசவிடாமல் சத்தியம் வாங்கி) அவர்களுடன் செல்கிறான் சுந்தரம். தொடர்ந்த இந்தச் சம்பவங்களின் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இதயத் தாக்குதல் ஏற்பட, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார் பன்னீர்செல்வம்.\nரைட்… க்ளைமாக்ஸே வந்துடுச்சு. கதை அவ்வளவு தான்னு நினைச்சீங்கன்னா அதான் இல்லை… அழகா ஒரு ஆன்டி க்ளைமாக்ஸ் (ஆன்ட்டி க்ளைமாக்ஸ் இல்ல) வைச்சிருக்கார் ரா.கு. அதை நீங்க புத்தகத்தை வாங்கி….\n‘அதான் தொடராவும் புத்தகமாவும் வந்து பல வருஷமாச்சுல்ல.. சொல்லி முடிச்சா என்னய்யா’ங்கறார் திருவாளர் வாசகர். ரைட், சொல்லிடலாம்…\nசுந்தரம் ஜெயிலிலும், அப்பா ஆஸ்பத்திரியிலும் இருக்க, தனிமையில் அழுது கொண்டிருக்கும் சுபமதியிடம் அவளைப் பார்க்க விஸிட்டர் வந்திருப்பதாக வாட்ச்மேன் சொல்ல, படியிறங்கி வருகிறாள். அங்கே ஹாலில் பேப்பர் படித்தபடி அமர்ந்திருப்பது…. புவனேந்திரன் அதிர்ந்து போகிறாள். அவனும் அவன் தம்பி சந்யேந்திரனும் ட்வின்ஸ் என்பதை சஸ்பென்ஸாக அவளிடம் சொல்ல நினைத்தது தப்பாயிற்று என்றும் அயோக்கியனான அவன், தன்னை அடித்து மலையிலிருந்து உருட்டிவிட்டு சுபமதியை தூக்கிச் சென்றதையும், நினைவிழந்து ஆந்திராவில் சிகிச்சை பெற்ற தனக்கு நினைவு திரும்ப இத்தனை நாட்கள் ஆனதையும் அவன் சொல்கிறான்.\nஆனந்த அதிர்வுடன் இங்கு நிகழ்ந்தவைகளை அவள் விவரிக்கிறாள். இருவரும் சிறைக்குச் சென்று சுந்தரத்தை சந்திக்கின்றனர். புவனேந்திரன் அயோக்கியன் அல்ல என்பதை அறிந்து மகிழும் அவன் தன் முன்னிலையில் திருமணத்துக்காக வாங்கிய தாலியை அவளுக்குக் கட்டச் சொல்கிறான். புவனேந்திரன் அப்படியே செய்கிறான். அவள் அப்பாவிடம் தான் பேசிக் கொள்வதாகவும், சிறையிலிருந்து வரும்போது அவள் குழந்தையை பள்ளியில் கொண்டு விடுவது தானாகத்தான் இருக்குமென்றும் அவன் கண்ணீரோட சொல்லிச் சிரிக்க, அவன் கண்ணீர் பட்டு, அவளின் இரண்டாவது தாலி மினுமினுக்கிறது.\nசைவ-அசைவ ஹோட்டல்கள்னு சிலது உண்டு. அங்க சைவம் சாப்ட்டாலும் அசைவம் பரிமாறின கரண்டிங்கறதால கொஞ்சம் அசைவம் வந்துடும் சுத்த சைவர்கள் அந்தப் பக்கம் போக மாட்டாங்க. அப்படித்தான் ராஜேஷ்குமார் இந்தக் கதைய ப்யூர் லவ் ஸ்டோரியாவே கொண்டுட்டு வந்திருந்தாலும் பழக்க தோஷத்துல மைல்டா கொஞ்சம் க்ரைமும் சஸ்பென்ஸும் வந்துடுது.\nஅதனால என்னங்க…. முதப் பக்கத்துல ஆரம்பிச்சா, கடைசிப் பக்கம் முடிச்சுட்டுத்தான் கீழ வைக்கவே தோணும் இந்த நாவலை. அதைவிட நமக்கு வேறென்னங்க வேணும்\nPrevious Post நிசப்த சங்கீதம் – 8| ஜீ.ஏ.பிரபா\nNext Post விலகாத வெள்ளித் திரை – 13 | லதா சரவணன்\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\nவரலாற்றில் இன்று – 22.11.2020 ஜல்காரிபாய் November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/", "date_download": "2020-11-25T02:07:07Z", "digest": "sha1:DDEQGZ3K3L4N5OYWKSKRNFZEUKXMP55L", "length": 8752, "nlines": 105, "source_domain": "moviewingz.com", "title": "The Latest Updates On Kollywood News - Moviewingz", "raw_content": "\nFlash Back Movie Pooja Stillsஅண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…நீங்கள் தயாரா கோஸ் அரவிந்த் எஸ்.ஏ. தயாராக இல்லை டா அரவிந்த் எஸ்.ஏ.வின் ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷலின் ட்ரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ கைவிடுகிறது ‘நான் தயாராக இல்லை டா’\nஅண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…\n கோஸ் அரவிந்த் எஸ்.ஏ. தயாராக இல்லை டா அரவிந்த் எஸ்.ஏ.வின் ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷலின் ட்ரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ கைவிடுகிறது ‘நான் தயாராக இல்லை டா’\nஅண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்\nசென்னை : 24 நவம்பர் 2020 எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓடாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…\n கோஸ் அரவிந்த் எஸ்.ஏ. தயாராக இல்லை டா அரவிந்த் எஸ்.ஏ.வின் ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷலின் ட்ரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ கைவிடுகிறது ‘நான் தயாராக இல்லை டா’\nநடிகர் தவசிதேவர் புற்றுநோயால்) காரணமாக இன்று காலமானார்\nபிஸ்கோத் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5 /5\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம். ரேட்டிங் – 2.75/5\nசூரரைப் போற்று திரை விமர்சனம். ரேட்டிங் – 3.5 /5\nக / பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்.ரேட்டிங் – 4./5\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5 / 5\nகயிறு திரை விமர்சனம். ரேட்டிங் – 2.75/5\nதாராளபிரபு திரை விமர்சனம். ரேட்டிங் – 3/5\nஅசுரகுரு திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5\nஅண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…\n கோஸ் அரவிந்த் எஸ்.ஏ. தயாராக இல்லை டா அரவிந்த் எஸ்.ஏ.வின் ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷலின் ட்ரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ கைவிடுகிறது ‘நான் தயாராக இல்லை டா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/903.html", "date_download": "2020-11-25T02:35:58Z", "digest": "sha1:EQX2FIJOQOAMOEDTAYOB3647FQFEAICM", "length": 7790, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வு – DanTV", "raw_content": "\nஅமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வு\nஇலங்கை கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 5 ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் இன்று(06) இரவு நடைபெற்றது.\nராம் கராத்தே டோ சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.கேந்திரமூர்த்தியின் ஒழுங்கமைப்பில் கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.சங்கரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவு கூரல் நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி றெமன்ஸ் உள்ளிட்ட சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nகிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.சங்கரலிங்கத்தின் தலையுரையோடு ஆரம்பமான நினைவு கூரல் நிகழ்வில் இரு நிமிட இறைவணக்கம் அகவணக்கம் இடம்பெற்றது. பின்னர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.\nமுதல் சுடரினை சிகான் கே.கேந்திரமூர்த்தி ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய கராத்தே வீரர்களும் சுடரினை ஏற்றி வைத்ததுடன் மலரஞ்சலியும் செலுத்தினர்.\nதொடர்ந்து அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் கராத்தே துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் தொடர்பில் நினைவு கூர்ந்து பலர் உரையாற்றினர்.\nநிறைவாக ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி றெமன்ஸ் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உதவி புரியும் உடற்பயிற்சி தொடர்பிலும் அப்பயிற்சி கராத்தோ கலையுடன் தொடர்பு பட்டுள்ளமை தொடர்பிலும் விளக்கமளித்தார்.\nஅத்தோடு உலகில் இன்று குருதி அழுத்தத்தால் அதிகரித்து வரும் மரணங்கள் தொடர்பாகவும் அதிலிருந்து நாம் மீண்டு சுகதேகிகளாக வாழ்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவுப்பழக்க வழக்கம் தொடர்பிலும் தெளிவு படுத்தினார்.(ம)\nதோட்ட கம்பனிகளுக்கு அரசு எச்சரிக்கை\nதொலைபேசியைத் திருடிய 15 வயது சிறுவனுக்கு விளக்கமறியல்\nமருத்துவப்பீட மாணவன் மரணத்தில் சந்தேகம் – சகோதரர் ஜனாதிபதிக்கு கடிதம்\nகூட்டமைப்பின் அக்கறையீனமே மாகாண சபைகள் செயலிழுப்பிற்கு காரணம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/24114140/2006738/Prime-Minister-Modi-inaugurates-three-projects-including.vpf", "date_download": "2020-11-25T02:30:34Z", "digest": "sha1:WUCKICT46KNTX5J4ZJZA7ZVP4X2RJ7TL", "length": 7840, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Prime Minister Modi inaugurates three projects including Kisan Suryodaya Yojana in Gujarat", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட 3 திட்டங்களை துவக்கி வைத்தார் மோடி\nபதிவு: அக்டோபர் 24, 2020 11:41\nகுஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கான கிசான் சூர்யோதயா திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.\nகிசான் சூர்யோதயா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி\nகுஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் பாசனத்திற்கு மின்சாரம் வழங்கும் வகையில் 'கிசான் சூர்யோதயா யோஜனா' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிர்னாரில் 2.3 கிமீ நீள ரோப்வே திட்டப்பணிகளும் நிறைவடைந்துள்ளன. யுஎன் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், குழந்தைகள் இருதய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று முக்கிய திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி தலைவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.\nகிசான் சூர்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் 9 மணி வரை மின்சார விநியோகம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டுக்குள் மின் விநியோக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக ரூ. 3,500 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPM Modi | Kisan Suryodaya Yojana | பிரதமர் மோடி | கிசான் சூர்யோதயா யோஜனா\nசம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம்: டி.கே.சிவக்குமார்\nகொரோன��� தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nஅரசு பள்ளிகளை தத்தெடுப்பது நாட்டிலேயே முன்மாதிரி திட்டம்: எடியூரப்பா\nகாஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி அப்துல்லா வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டது\nடெல்லியில் கொரோனா அதிகரிப்புக்கு காற்றுமாசு முக்கிய காரணம் - பிரதமரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nபிரதமர் மோடி 30-ந் தேதி வாரணாசி செல்கிறார் - கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு\nமாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறிய 2020\nஎம்.பி.க்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் -மோடி திறந்து வைத்தார்\nஅடுத்த தலைமுறை உள்கட்டமைப்புகளை இந்தியாவில் உருவாக்குகிறோம் - ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/133438/", "date_download": "2020-11-25T02:59:22Z", "digest": "sha1:YE446IDBEBGBHYWIKONJGW34G5HZ66GQ", "length": 5839, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "பெலியகோட மீன் சந்தையில் பணிபுரியும் 49 பேருக்கு கொரனா. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபெலியகோட மீன் சந்தையில் பணிபுரியும் 49 பேருக்கு கொரனா.\nபெலியகோட மீன் சந்தையில் பணிபுரியும் 49 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதிங்கள்கிழமை (19) சந்தையில் பணிபுரியும் 150 பேர் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது பாதிக்கப்பட்ட 49 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெலியகோடா மீன் சந்தை வளாகம் ஒரு இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 பேர் மீது பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபாதிக்கப்பட்ட 49 பேரை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து பெலியகோடா மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\nPrevious articleஇன்று முதல் பல இன்டர்சிட்டி ரயில்களை நிறுத்த முடிவு\nNext articleகம்பாஹா மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம்\nநீதிமன்ற கூண்டில் இருந்தவர் தப்பியோட்டம்\nமாவீரர் தின வழக்கு முல்லைத்தீவுக்கு கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த சட்டமா ���திபர் திணைக்கள சட்டத்தரணிகள்.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை…\nஅடுத்தவர் காணியில் அத்துமீறிப் புகுந்து விகாரை அமைக்கப் புத்தர் கூறவில்லை – தீகவாபி ரஜமகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/134329/", "date_download": "2020-11-25T02:19:47Z", "digest": "sha1:MTVOVLF7WF5G3R4PYGLMHBQL6G52SOQR", "length": 6568, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "நிஷாந்தா சில்வா நாட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது சிலருக்கு முன்கூட்டியே தெரியும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநிஷாந்தா சில்வா நாட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது சிலருக்கு முன்கூட்டியே தெரியும்\nசிஐடி இன்ஸ்பெக்டர் நிஷாந்தா சில்வா தனது மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்துப்பாக்கியை முன்கூட்டியே ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்ற விடயம் முழு சிஐடிக்கும் தெரியும் என்பது அரசாங்கத்திற்கு தெரிய வந்துள்ளது.\nஅவரும் அவரது குடும்பத்தினரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கிருந்த சிஐடி அதிகாரிகள் அவர்களை அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.\nநிஷாந்தா சில்வா பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஐ.ஜி.பியின் அனுமதியின்றி வெளிநாடு சென்றுவிட்டார் என்பது தெரியவந்துள்ளதுடதுடன் மேலும் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கும் அவர் சுவிட்சர்லாந்து செல்வது தெரியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கிடையில், நிஷாந்தா சில்வாவை இலங்கைக்கு அனுப்புமாறு இலங்கை அரசு கோரியதற்கு சுவிஸ் அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் வட்டாரங்கள் கூறுகையில், நிஷாந்தா சில்வாவை நாடு கடத்துவதைத் தவிர்க்குமாறு மனித உரிமைகள் பேரவை சுவிஸ் அரசிடம் கோரியுள்ளது.\nPrevious article285 கைதிகளுக்கு கொரனா தொற்று.\nNext articleஅக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது அலையில் 39 பேர் மரணம்\nநீதிமன்ற கூண்டில் இருந்தவர் தப்பியோட்டம்\nமாவீரர் தின வழக்கு முல்லைத்தீவுக்கு கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள்.\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nதிருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் சிவலிங்கம் உடைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2020-11-25T01:55:52Z", "digest": "sha1:O3T5256YC3DCUPAQEFWFATKXPHMVM6VI", "length": 6682, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "கர்நாடகா தேர்தல் : மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - உ பி முதல்வர் யோகி அதிரடி\nஇந்தியா பிரதமர் மோடியின் அதிரடி : சைனாவின் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை \nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nகர்நாடகா தேர்தல் : மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம்\nகர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 10 நாட்களில் பிரதமர் மோடி 15 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா 30 இடங்களிலும் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 20 இடங்கள் என 10 நாட்களில் 65 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.\nகர்நாடக சட்டசபை தேர்தல், மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவீரப்படுத்தியுள்ளன. இந்த தேர்தல், பாரதிய ஜனதா மற்றும் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி பலப்பரீட்சையாகவே கருதப்படுகிறது.\nதென்னிந்தியாவில், கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ., கட்சிக்கு போதி்ய பெரும்பான்மை உள்ளது. அதனை முதலீடாக கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று தென்பகுதியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் கால்பதிக்க பாரதிய ஜனதா கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-june-2017/33214-2017-06-02-04-04-31", "date_download": "2020-11-25T02:03:18Z", "digest": "sha1:FY3O4TDOOFXF7ZVGSQ7RE5WRGBY7IJS7", "length": 19054, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "இராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூன் 2017\nஎங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீயாரடா\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nமாட்டுக் கறியும், பார்ப்பனியமும், இந்துத்துவ பாசிசமும் – சில வரலாற்று உண்மைகள்\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nதாயை பட்டினி போட்டு கொன்ற கொலைகாரர்கள்\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nThe Maid - சினிமா ஒரு பார்வை\nதமிழ்நாட்டின் தனித்துவத்தை ஆழமாகப் புரிந்தால்தான் எதிர்ப்புகளை வீழ்த்த முடியும்\nபுதிய வகை கொரோனா தடுப்பு மருந்துகள்\nநம்மைப் பிளக்கும் சாதி எனும் பொய்\nசூரரைப் போற்று - மலத்தில் அரிசி பொறுக்குபவர்களின் ஆதர்சம்\nகோ.வசந்தகுமாரனின் ‘முறிந்த வானவில்’ கவிதை நூல் குறித்த திறனாய்வு\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 02 ஜூன் 2017\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nபசுவதை தடைச் சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச் சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது.\nபசுமாடு மட்டுமல்ல; காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்கக் கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்க வில்லை என்று எழுத்துப் பூர்வமாக உறுதி மொழி தர வேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப் பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக் கூடாதாம். இப்படிக் கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம்.\nஇனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர் வருவாய் அலுவலர் கால்நடை மருத்துவரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே சமைத்த உணவை குடும்பத்தினர் சாப்பிட வேண்டும் என்று அவசர சட்டம்கூட வரலாம்.\nபுத்தர் இயக்கம் செல்வாக்கு பெற்ற காலம் வரை மாட்டிறைச்சியை ருசித்து ரசித்து வயிறு முட்ட விழுங்கியவர்கள் வேத - புரோகித பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் நடத்திய யாகங்களில் பசுக்களை கால்நடைகளை எரித்து பிறகு அவற்றை சுவைத்து உண்டார்கள் என்பதை வேதங்களே கூறுகின்றன.\nஇப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள மிருக வதை தடைச் சட்டத்தின்படி வேதங்களின் இந்த பகுதிகளுக்குத் தடை போட்டு, இதை பரப்புவதோ ஓதுவதோ கிரிமினல் குற்றம் என்று அறிவித்திருக்க வேண்டும். அதைச் செய்வார்களா\nமிருக வதையை நியாயப்படுத்தும் வேதங்களைத் தடை செய் என்று வலியுறுத்தி வேத எரிப்புப் போராட்டத்தைத்தான் இனி நாம் தொடங்க வேண்டியிருக்கும்.\nஇராமனுக்கு கோயில் கட்டத் துடிப்பவர்கள் ராமன் மிகவும் விரும்பிச் சாப்பிட்ட மாட்டுக் கறிக்கு ஏன் தடை போடுகிறார்கள்\nமோடி ஆட்சியின் இந்த சர்வாதிகாரச் சட்டம் விளிம்பு நிலை மக்களுக்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம், தனது வாழ்வாதரத்திற்குப் போராடும் விவசாயி பயன் தராத மாடுகளைத் தீவனத்துக்குக் கேடாய் எப்படி காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் இந்த அதிகார அடக்குமுறையை மக்களை பொறுமையாக சகித்துக் கொண்டிருக்கவே மாட்டார்கள்.\nதமிழ்நாட்டில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி, விவசாயிகள் அமைப்பு, கால்நடை விற்பனையாளர்கள் என்று பல்வேறு அமைப்புகளிலிருந்தும் உடனடியாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nகேரள மாநில முதல்வர் இதனை ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டம் என்றுகூறி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மாநில உரிமைகளை காலில் போட்டு மிதித்து மக்களின் வாழ்வாதாரம் உ���வு உரிமைகளை தடுக்கும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை விளிம்பு நிலை மக்களின் தொழில் வணிகங்களும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன.\nஅனைத்திற்கும் மேலாக இந்தியா முழுமைக்கும் ஆர்.எஸ்.எஸ். அதிகார கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடிய முயற்சியே இது. பார்ப்பனீயமே இந்தியா; பார்ப்பனப் பண்பாட்டை ஏற்று அடிபணிந்து ஏற்று வாழ வேண்டும் என்பதே குடிமக்களின் கடமை என்ற ஒற்றைப் பார்ப்பன கலாச்சாரத் திணிப்பை நிலை நிறுத்துகிறது.\nஇந்த பச்சைப் பார்ப்பன பாசிச சட்டத்தை எதிர்த்து தமிழகம் போராட்ட களமாக மாற வேண்டும்\nகழகத் தோழர்கள் ஒத்த கருத்துடைய கட்சிகள் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஒரே குரலில் இந்த சட்டத்தை திரும்பப் பெற வைக்கும் போராட்டங்களை உடனே தொடங்கிட உரிய களப்பணிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/10/26/44455/", "date_download": "2020-11-25T01:53:22Z", "digest": "sha1:DPR4VWSQDCMXPU6D3LIERK3PF73BQM47", "length": 7528, "nlines": 59, "source_domain": "dailysri.com", "title": "நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டமா? பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ November 24, 2020 ] சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\n[ November 24, 2020 ] தற்போதைய காலநிலை நிலவரம்\tஇலங்கை செய்திகள்\n[ November 24, 2020 ] கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\n[ November 24, 2020 ] மட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\n[ November 24, 2020 ] உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு : அதை யாராலும் தடுக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டமா\nநாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்படுவதாக சிலர் போலி பிரசாரங்கனை முன்னெடுத்துள்ளனர்.\nஆனால் நாட்டை முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. போலி பிரசாரங்களை முன்னெடுப்போரை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமுன்னரும் போலி பிரசாரங்களில் ஈடுபட்டோர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றங்களின் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமே போலி பிரசாரங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. பொதுமக்கள் அவற்றை நம்பவேண்டியதில்லை. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தீர்மானங்கள் நாட்டிலுள்ள பதிவுசெய்யப்பட்ட பிரதான ஊடகங்களினூடாக அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் 16வது கொரோனா தொற்று மரணம் சற்றுமுன் பதிவாகியுள்ளது. கொழும்பு 2 சேர்ந்த 70 வயதுடைய நபரே மரணமடைந்துள்ளார்.\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகைக்காக திருத்தப்படும் வீதி\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nகிளிநொச்சிக்கு பேரூந்தில் இருமியபடியே வந்த பெண்ணுக்கு கொரோனா\nவெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்வதற்காக காதலை துறக்கும்படி வற்புறுத்திய குடும்பம் – தூக்கில் தொங்கினார் யாழ் யுவதி\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nதற்போதைய காலநிலை நிலவரம் November 24, 2020\nகிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nஉறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு : அதை யாராலும் தடுக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி November 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A4_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D)", "date_download": "2020-11-25T03:25:04Z", "digest": "sha1:MCR6CE2I4TLOJLEH6XS6COG7OR4TAALU", "length": 6228, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்வு (த லார்ட் ஆப் த ரிங்ஸ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எல்வு (த லார்ட் ஆப் த ரிங்ஸ்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎல்வ்ஸ் (Elves) த லோட் ஒவ் த ரிங்ஸ��� நாவலில் வர்ணிக்கப்படும் ஓர் இனமாகும். இவர்கள் அழகானவர்களாக இருப்பதுடன் கலை மீது மிகுந்த ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். இதைவிட, இவர்கள் மனிதர்களைவிட பலசாலிகளாகவும் புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டாலே தவிர இவர்களை நோய்களோ இறப்போ அண்டுவதில்லை.\nத லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்\nஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nத லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/mail-motor-service-madurai-application-invited-for-blacksmith-post-006656.html", "date_download": "2020-11-25T02:22:22Z", "digest": "sha1:W3WM4YPSI42HIN66VJTDSLAAQGZZKR2A", "length": 13795, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? | Mail Motor Service Madurai application invited for Blacksmith Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nஇந்திய அஞ்சல் துறைக்கு உட்பட்டு மதுரையில் காலியாக உள்ள Blacksmith பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 01\nவிண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : மாதம் ரூ.19,900\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.indiapost.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 21.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 21.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiapost.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nஎம்.டெக், எம்.இ பட்டதாரிகள் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் PGIMER நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n1 min ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n29 min ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n22 hrs ago தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n22 hrs ago வங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nFinance கொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\nMovies ஒரு முடிவோடதான் இருக்காருப்பா இந்த பாலாஜி..நேத்து ஆரி.இன்னைக்கு அர்ச்சனா.ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles 2021 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரின் தோற்றம் இவ்வாறுதான் இருக்கும்\nNews ஏர் இந்தியா அதிநவீன விவிஐபி விமானத்தில், திருப்பதிக்கு வந்த ராம்நாத் கோவிந்த்.. என்ன சி���ப்பு\nSports ஐபிஎல்லுல விட்டாச்சு..இந்தியா -ஆஸ்திரேலியா தொடர்ல பிடிச்சாச்சு.கெத்து காட்டும் ஆல் இந்தியா ரேடியோ\nLifestyle தினமும் இந்த நேரத்தில் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா...இரத்த அழுத்தம் குறைவதோட உங்க எடையும் குறையுமாம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nஅரசு வேலைக்கு காத்திருப்பவரா நீங்க தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiavaasan.com/2019/05/blog-post_26.html", "date_download": "2020-11-25T02:46:55Z", "digest": "sha1:EY2CU3FDQM6SISBPAPOO3WTOA3TXMADU", "length": 10681, "nlines": 135, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: இளையராஜாவின் விமர்சனம் கண்டிப்பாக ஏற்புடைத்ததல்ல. ஆனால்.....", "raw_content": "\nஇளையராஜாவின் விமர்சனம் கண்டிப்பாக ஏற்புடைத்ததல்ல. ஆனால்.....\nஇளையராஜாவின் விமர்சனம் கண்டிப்பாக ஏற்புடைத்ததல்ல.\nஇது ஒன்றும் முட்டுக்கொடுத்தல் இல்லை\nஇளையராஜாவுடைய விமர்சனம் கண்டிப்பாக ஏற்புடையது அல்ல\nஅவர் முற்றும் துறந்த ஞானி அல்ல இசைஞானி.\nஏற்கனவே காப்பிரைட் பிரச்னையில் கொஞ்சமும் அடிப்படை புரிதலே இல்லாமல் அவரை தேவைக்குமேல் விமர்சித்து காறித்துப்பியாயிற்று\nஇங்கு கிறுக்கும் ஒற்றைவரி பதிவை காப்பியடித்துவிட்டார்கள் என்று பரம்பரையையே விமர்சித்து பொங்கும் பலருக்குமே இளையராஜாவின் நியாயம் அப்போதும் இப்போதும் புரியவில்லை\nஏற்கனேவே அந்த விஷயம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதரிடம் கேள்வி கேட்கும்போது அந்தக் கேள்வியை அவர் சரியாக உள்வாங்கிக்கொண்டாரா என்று கொஞ்சம் கவனித்து சரி செய்திருக்கலாம் என்பது என் கருத்து\nஅரைமணி பேட்டியில் எல்லாமே சரியாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு கேள்வி,\nநீங்கள் திரைப்படம் எதுவும் எதுவும் பார்ப்பதில்லையா\nசமீபத்தில் 96 என்றொரு படம் வந்ததே பார்த்தீர்களா\nஅதில் 80S காலகட்டத்தை காட்டும்போது உங்கள் பாடல்களை காட்டுகிறார்களே\nஅதில் அவர் உபயோகித்த வார்த்தைகள் கண்டிப்பாக தவறுதான்\nஆனால், அவர் ���தற்கு சொன்ன உதாரணம் அந்தக் கேள்வியின் அடிப்படையையே அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டியது\nஅதில் பள்ளியில் பாடலைப் பாடும் பெண் உங்கள் படப்பாடல்களை பாடுகிறார் என்று அந்த சூழ்நிலையை விளக்கியிருக்கவேண்டியது பேட்டி காண்பவரின் கடமை இல்லையா\nஅப்படி அந்த சூழலை விளக்கியிருந்தால், தவறான புரிதலுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்கும் பெருந்தன்மை ராஜாவுக்கு உண்டு என்பதில் அவரது வெறுப்பாளர்களுக்குக்கூட மாற்றுக்கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்\nஅதைவிட்டு அவரச அவசரமாக தவறான புரிதலோடு பேட்டியை முடிப்பது பிழை இல்லையா\nஇன்னொரு விமர்சனம், ராஜாவின் உடல்மொழி, தலைகனம் பற்றி\nமனைவி அரைத்துவைத்த பொடி, மற்றவற்றை உபயோகித்து செய்யும் சமையல் அம்மா சமையலைவிட நன்றாக இருக்கிறது என்று பிள்ளைகள் சொல்லும்போது,\nஏதோ ஒரு யூ ட்யூப் சேனலைப் பார்த்து செய்யும் சமையலோ, கைவினைப்பொருளோ சிறப்பாக வந்துவிடும்போது,\nஎங்கோ, யாரோ சொல்லிக்கொடுத்த ஒரு தீர்வை முன்வைத்து பணியிடத்தில் பாராட்டுப் பெறும்போது,\nஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போல் ஒரு தலைகனம் நமக்கு வருகையில்,\nஇத்தனை சாதனைகள் செய்த ஒரு படைப்பாளிக்கு இருக்கும் ஞானச்செருக்கு அவ்வளவு மோசமானதா என்ன\nஇளையராஜா காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தார் என்பது உண்மைதானே\nபின்னணி இசையில் தனி முத்திரை பதித்தவர் என்பது உண்மைதானே\nஆயிரம் படங்களுக்கு இசையமைக்கும் சாதனையை இன்னொருவர் செய்வது அவ்வளவு சுலபமாய் முடியாது எனபது உண்மைதானே\nஇளையராஜா பாட்டுக்களுக்காக மட்டுமே படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடியது என்பது உண்மைதானே\nஇதை நீங்கள் அத்தனை பேரும் சொல்வீர்கள்தானே\nஅப்படியானால் அதை இளையராஜா சொல்வதிலோ,\nஆமோதித்து ஏற்றுக்கொள்வதிலோ உங்களுக்கு என்ன பிரச்னை\nஉங்கள் ஸ்டாண்டர்ட் டெம்ப்ளேட் தன்னடக்கத்தில் அவர் தன்னைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்\nபோலித் தன்னடக்கத்துக்கு இருக்கும் மரியாதை ஏன் தன் பெருமையை, உயர்வை தானே ஏற்றுக்கொள்ளும் நேர்மைக்கு இல்லை\nவயதானவர்களுக்கு சட்டென்று வரும் உணர்வு மாற்றங்களும் கோபமும் இளையராஜாவுக்கு மட்டும் வரக்கூடாது என்பதில் என்னவிதமான லாஜிக் இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்ல��\nவிமர்சியுங்கள், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.\nஎதையும் முழுமையாகப் பார்க்காமல், ராஜா என்றால் அடிப்போம் என்று ஓடிவராதீர்கள்\nராஜா நிச்சயம் இதைவிடக் கொஞ்சம் மரியாதைக்கு உரியவர்\nஇளையராஜாவின் விமர்சனம் கண்டிப்பாக ஏற்புடைத்ததல்ல. ...\nஅங்கிள் மாத்திரம் ஏன்ப்பா இப்படி இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/10/24085727/2006708/Kumari-District-Additional-Collector-Affected-coronavirus.vpf", "date_download": "2020-11-25T03:23:09Z", "digest": "sha1:MDNO3DJ4Z2YMZNDMIIC2IELX3AULZQ63", "length": 10348, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kumari District Additional Collector Affected coronavirus", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோனா\nபதிவு: அக்டோபர் 24, 2020 08:57\nகுமரி மாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் பெண் கலெக்டருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nகுமரி மாவட்ட வருவாய் அதிகாரியாக ரேவதி பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nமாவட்ட வருவாய் அதிகாரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவருடைய அலுவலகத்துக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அவருடைய குடும்பத்தினர் மற்றும், அவருடைய அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஅதே சமயத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்த பல்வேறு ஆய்வு கூட்டங்கள், அதிகாரிகளுடனான கூட்டங்களில் கலந்து கொண்டார். இதையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் என 50-க்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத்துறையினரால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கான பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முக��ை திட்ட இயக்குனரும், கூடுதல் பெண் கலெக்டராக பணியாற்றி வரும் மெர்சி ரம்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவரும் சமீபத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பங்கேற்ற கலெக்டர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து கூடுதல் கலெக்டர் அலுவலக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும் அவருடைய அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nகலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி, கூடுதல் கலெக்டர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை\nபுயல், மழை பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்க ஒன்றிணைவோம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nஏர் கலப்பை பேரணி டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: கே.எஸ்.அழகிரி\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nவேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் கைது\nகர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nபிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/commemorating-love-sheikh-tawfique-choudhury/", "date_download": "2020-11-25T02:11:02Z", "digest": "sha1:7PB3MIKXT6EYNSHRVHFPLPTDAOMJ23PZ", "length": 9145, "nlines": 111, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உங்கள் காதல் நினைவாக - ஷேக் Tawfique சவுத்ரி - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » உ���்கள் காதல் நினைவாக – ஷேக் Tawfique சவுத்ரி\nஉங்கள் காதல் நினைவாக – ஷேக் Tawfique சவுத்ரி\nத வீக் குறிப்பு – நீங்கள் இதனை புரிந்து என்ன கவனமாக இருக்க வேண்டும்\nமுதல் இரண்டு ஆண்டுகள்: ஒரு திருமண சர்வைவல் கைடு\nநீங்கள் ஒரு பொறுப்பான பெற்றோராக இருந்தால்\nஅவர் இது போல் யார் அம்மா ஒரு தோல்வியாகும்\nஒரு வாழ்க்கைத் துணை தேடும் போது மிக முக்கியமான தர\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 21ஸ்டம்ப் 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த வீடியோவை பயன்படுத்த வேண்டும், வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pasangafm.com/first-thampy-next-annan-rashmikavukku-adiththathu-jackport/", "date_download": "2020-11-25T01:53:24Z", "digest": "sha1:MBRCOYC2EJGJB3J3XSQBT2X4Q44S4ZPI", "length": 7123, "nlines": 72, "source_domain": "www.pasangafm.com", "title": "பர்ஸ்ட் தம்பி.... நெக்ஸ்ட் அண்ணன் - ர���ஷ்மிகாவுக்கு அடித்தது ஜாக்பாட் - Pasanga FM", "raw_content": "\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nசூரரைப் போற்று இந்தி ரீமேக் – சூர்யா வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டா போட்டி\n‘பிக்பாஸ் 4’ – எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சூசகமாக கூறியது இதற்குத்தானா\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி…. சினிமாவை விட்டு விலகிய நடிகர்\nதனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய செல்வராகவன்\nபர்ஸ்ட் தம்பி…. நெக்ஸ்ட் அண்ணன் – ராஷ்மிகாவுக்கு அடித்தது ஜாக்பாட்\nதெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் அவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nஇந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\n← ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்\nகொழும்பில் வேகமாக பரவும் கொரோனா -வெளியானது காரணம் →\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇணையத்தில் லீக் ஆன போக்கோ எக்ஸ்3 விவரங்கள்\nநீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர். நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர். சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் Read More\nகொழும்பில் 17 வயது ���ாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியர்\nகொழும்பில் வேகமாக பரவும் கொரோனா -வெளியானது காரணம்\nபிடித்த ஹீரோ துல்கர்…. படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார் – சுதா கொங்கரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmediacity.com/news/world-news/2018/07/29/1974/", "date_download": "2020-11-25T02:48:38Z", "digest": "sha1:KRDYTL3BNTAL26PNVYCWSRD4ZOIMFGMP", "length": 12023, "nlines": 125, "source_domain": "www.tamilmediacity.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார் – கனிமொழி | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் உலகச் செய்திகள் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார் – கனிமொழி\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார் – கனிமொழி\nதிமுக தலைவர் கருணாநிதி நன்கு உடல்நலம் தேறி வருவதாக கனிமொழி கூறியுள்ளார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவம���ைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nகாவேரி மருத்துவமனையின் 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் டாக்டர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறார். டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சையின் காரணமாக கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியை பார்த்து, உடல் நலம் பற்றி விசாரித்தனர். இந்நிலையில் திமுக எம்.பியான கனிமொழி கருணாநிதியை பார்த்துவிட்டு வரும் வழியில், காவேரி மருத்துவமனை அருகே கூடியிருந்த பெண்களிடம் கருணாநிதி நன்கு உடல்நலம் தேறி வருவதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.\nமுந்தைய கட்டுரைபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம், மருத்துவமனையில் அனுமதி\nஅடுத்த கட்டுரைஇம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சரியான பொம்மையாக இருப்பார் – முன்னாள் மனைவி ரேஹம்கான்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nகனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்…\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம்…\nதங்க மீன்கள் மோசமான படம்- பிரபல இயக்குனர் அதிரடி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிரித்தானியா இலங்கையில் இனவாதத்தை ஒழிக்க தலையிட வேண்டும்- ரிஷாட்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nமைக் பொம்பியோவின் இலங்கை வருகை குறித்து அமெரிக்காவின் அறிக்கை…\nபுதுக்குடியிருப்பில் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/187701?ref=archive-feed", "date_download": "2020-11-25T02:09:01Z", "digest": "sha1:AA4G3ACNOSXZKXR3PKWF7GQ2JRSMWVZW", "length": 18990, "nlines": 167, "source_domain": "www.tamilwin.com", "title": "டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விக்கி விளக்கம்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விக்கி விளக்கம்\nஅரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடந்து கொள்ள நாங்கள் தயாரில்லை. ஆகவேதான் நாங்கள் டெனீஸ்வரனின் விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையில் இன்று நடைபெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n\"ஒழுங்குப் பிரச்சனை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அது நாம் எதிர்பார்த்ததுதான். அண்மைய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானம் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.\nஅதன் நிமித்தம் இந்த சபைக்கு சுருக்கமான ஒரு விளக்கத்தை அளிக்கவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.\nஉயர்நீதிமன்றத்தின்முன் மேன்முறையீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தில் மேன்முறையிட்டு நீதிமன்றம் எந்த ஒரு மாகாண முதலமைச்சர் தானும் தமது அமைச்சர் குழாமின் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ, பதவி இறக்கவோ முடியாது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nஅந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனக் கூறி டெனீஸ்வரனின் பதவி இறக்கத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிக்காத காரணத்தினாலோ என்னவோ டெனீஸ்வரன் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார் என்று தீர்மானித்துள்ளார்கள். ஆனால், இந்தத் தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது.\nடெனீஸ்வரனைச் சேர்த்தால் அமைச்சர் குழாம் ஆறாக மாறும். இது சட்டத்திற்குப் புறம்பானது. ஐந்துக்குக் கூட அமைச்சர்கள் இருந்தால் அது அரசியல் யாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமையும்.\nஆறு பேருடன் அமைச்சர் குழாம் செயற்பட்டால் அது அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரண்பட்டதாக ஆகிவிடும். சட்டவலுவற்றதாக அமையும். அதனால் அமைச்சர் குழாமின் செயற்பாடுகள் சட்டபூர்வமற்றதாக அமைவன.\nஅரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடந்து கொள்ள நாங்கள் தயாரில்லை.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் எம்மால் இயைந்து அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை மீற முடியாது. ஆகவே தான் நாங்கள் இதுபற்றிய உயர்நீதிமன்றத் தீர்மானத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஇவ்வழக்கில் மிகவும் முக்கியமான சட்டப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கக் கூடியவர்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்களே.\nஉண்மையில் அவர்களுக்கு மட்டுமே இந்த அதிகாரம் அரசியல் யாப்பின் 125ஆம் இலக்க ஏற்பாட்டால் வழங்கப்பட்டுள்ளது.\nஎமது நிலைப்பாடு மாகாண அமைச்சர் குழாமில் உள்ள அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் பதவி இறக்குவதைத் தீர்மானிப்பது அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர்களையே சார்ந்ததாகும் என்பதே. அரசியல் யாப்பின் 154 கு(5)ன் ஏற்பாடுகள் பின்வருமாறு அமைந்துள்ளது.\nமாகாணமொன்றின் சார்பாக அமைக்கப்பெறும் மாகாணசபையொன்றின் மற்றைய அமைச்சர்கள், சபை உறுப்பினர்களின் மத்தியில் இருந்து முதலமைச்சரின் சிபார்சின் பெயரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். இந்த உறுப்புரை அமைச்சர்களை எவ்வாறு பதவி நீக்கம் செய்யலாம் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.\nமேற்படி உறுப்புரையின் ஏற்பாடுகளைக் கவனித்தீர்களானால் ஆளுநர் தானாக அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாது என்பது கண்கூடாகப் புரியும். முதலமைச்சரின் சிபார்சின் பெயராலேயே அவர் எவரையாவது அமைச்சராக நியமிக்க முடியும். இது சம்பந்தமாகத் தானாக அவர் இயங்க முடியாது.\nதற்போதுள்ள நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட அமைச்சர்கள் பதவி வகித்தால் அது சட்டத்திற்குப் புறம்பாகும். எமது நடவடிக்கைகள் சட்ட வலுவற்றதாக மாறிவிடுவன.\nஆகவேதான் நாங்கள் உயர்நீதிமன்றத் தீர்மானத்தை எதிர்பார்த்துள்ளோம். இதில் பல சிக்கல்கள் உள்ள��. மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி முதலமைச்சர் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ பதவி இறக்கவோ முடியாது.\nஆகவே, தற்போது எந்தவொரு அமைச்சரையும் பதவி இறக்க என்னால் முடியாது. முன்னர் எனது சிபார்சுக்கு அமைய தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கிருந்தது.\nமுதலமைச்சர் என்ற கடமையில் இருந்து நான் தவறவில்லை. என் வரையறைக்குள் இருந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். வர்த்தமானிப் பிரசுரங்கள் போன்றவை எனது வரையறைக்கு அப்பாற்பட்டன.\nஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கின்றதென்றால் அதிகாரப்பகிர்வுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும். நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமித்து ஒற்றையாட்சியை நடத்த முடியுமென்றாகின்றது.\nஇவ்வாறான ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையுந் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ எனக்குத் தெரியாது.\nதெற்கில் உள்ள மாகாண சபைகளையும் இவ்வாறான தீர்மானங்கள் பாதிக்கின்றன. ஆகவே, அதிகாரப் பரவலாக்கம் பதின்மூன்றாந் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்ற அரசியல் யாப்பு சம்பந்தமான விடயத்தையும் உயர்நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.\nஒரு சில நாட்களுள் உயர்நீதிமன்றம் எமது மேன்முறையீட்டின் காரணமாகப் பூர்வாங்கத் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கும்.\nஇவை எனது சொந்தக் கருத்துக்களே. வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் நடவடிக்கையில் இருப்பதால் நீதிமன்றத் தீர்மானங்களைப் பற்றி இந்தச் சபையில் விவாதம் நடத்துவது முறையாகாது என்பதைச் சொல்லி வைக்கின்றேன் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ashwin-win.blogspot.com/2010/06/blog-post.html?showComment=1276823434253", "date_download": "2020-11-25T02:13:29Z", "digest": "sha1:BVU2MTFFT6A5UVFNB7F4NKS53WE4J2Z6", "length": 49211, "nlines": 249, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: ராவணன்-திரைவிமர்சனம் சுடச்சுட... \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nஉலகமெங்கும் உள்ள பலகோடி இந்திய சினிமா ரசிகர்காளால் எதிர்பார்க்கப்பட்ட ராவணன் இன்று 18 ஆம் தேதி உலகின் மூலை முடுக்கெங்கும் திரையிடப்படவிருக்கிறது...(இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது நேரம் 18 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி). எந்த ஒரு பிரம்மாண்ட விளம்பரங்களுமில்லாது பிரம்மாண்டங்களின் படைப்பில் ஆர்வங்களை தூண்டிய திரைப்படம்.. மணிரத்னம்,ஏ.ஆர்.ரஹ்மான்,வைரமுத்து,விக்ரம்,ஐஸ்வர்யா பச்சன்,பிரபு,கார்த்திக் என்று பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாத கூட்டணியாக பலரைப்போலவும் எனக்கும் எதிர்பார்ப்பை தூண்டிய திரைப்படம்.\n18 ஆம் தேதியே வெளியாகின்றபோதும் முதல்நாள் இரவுக்காட்சி ஒன்று VIP show என்றபெயரிலே (அதுக்கு நீ ஏன் போனீ எண்டு கேக்காதீங்கோ. நம்மள மாதிரி ஆக்கள்தான் இப்போ VIP -விரிவு தெரியும்தானே) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் முந்தியடித்து இரண்டு\nநாளைக்குமுதலே பதிந்துவைத்த டிக்கெட்டுடன் திரையரங்கு போயாச்சு. படத்தைப்பற்றிய பாசிட்டிவான எதிர்பார்ப்புகள் அதிகமாவே இருந்தபோதும் அண்மைக்காலத்தில் அதிகமாக எதிர்பார்த்து VIP show போன படங்கள் ஊத்திக்கிட்டதால் என்னவோ ஒரு கலக்கம். ஆனாலும் படம் தொடங்கியதும் அந்த கலக்கத்துக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது.\nஆரம்பகாட்சியிலேயே சேறுபூசி, முறுக்கு மீசையுடன் அறிமுகமாகிறார் விக்ரம்,தொடர்ந்து அடுத்தடுத்த வினாடிகளில் ஐஸ்வர்யா ராயின் அறிமுகம் இதற்கிடையில் குழப்பமான தொடர்ச்சியற்ற காட்சிப்பிணைப்புகள் ரசிகர்மனத்தில் கதைக்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக. ஐஸ்வர்யாராயின் முதல் காட்சிய���லேயே படகில் வந்து கொண்டிருக்கும் அவரை விக்ரம் படகை மோதி உடைத்து ஆக்ரோஷமாக கடத்தும் காட்சி..\n. படத்தின் கதையோட்டத்தில் முற்கதை பிற்கதைகளின் இணைப்புப்பாலமாக அமையவிருக்கும் இக்காட்சியினோடு இடைநிறுத்தி எழுத்தோட்டம்... தொடர்ச்சியாக பிரம்மாண்டங்களின் பெயர்களை வீரா பாடல் இசை தூக்கி வருகிறது.. ரஹ்மான் பெயர்வந்ததும் விசில்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே பறந்தது..\nதொடர்ந்து துடிப்பான சிரேஷ்ட போலிஷ் அதிகாரியாக பிரிதிவிராஜ் அறிமுகமாகிறார். போலிஷ் அதிகாரிக்கே உரித்தான கம்பீரமான உடல், வசீகரமான முகம். படத்தின் சூப்பர் ஹீரோ இவர்தானோ என்ற பிம்பத்தை மனதில் யோசிக்க வைக்குது.. அப்போது ப்ரிதிவிரஜ்கு வரும் கட்டுப்பாட்டக அறிவிப்பில் அவரது மனைவி கடத்தப்பட்டதாக சொல்லப்பட விக்ரம் கூட்டத்தை நோக்கிய ப்ரிதிவிராஜின் தேடுதல் வேட்டை ஆரம்பமாகிறது. இனிதான் காட்சிகளின் மசாலா கலவை, ஒரே நேரத்தில் பல சம்பவங்களின் கோர்வை, ஒரே காட்சியில் முற்கதை பிற்கதை நிகழ்கதை, ரசிகர்களை சிந்தித்து குழப்பும் காட்சிகள், சீரியஸ் நேர சிரிப்புகள் , கதை சொல்லும் காட்சிகள் என மணிரத்னத்தின் வேலை ஆரம்பமாகிறது..\n'வீரா' பெயரில் ஒரு ஊரின் கதாநாயகன், இல்லை வில்லன், இல்லை சாக்கலேட் ஹீரோ, இல்லை கோபக்காரன் எதுவென்று தனித்து சொல்லமுடியாத, கதைகளில் இயக்குனரால் முடிவாக சொல்லப்படாத பாத்திரம்தான் விக்ரம். கொலை செய்வதற்காக கடத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் ஒரு காட்டு பிரதேசத்தின் நடுவே கடத்திச்செல்லப்படுகிறார். இந்நிலையில் விக்ரமின் தமையனாக இவர்களின் கூட்டத்தலைவனாக பிரபுவின் தோற்றம். அதோடு விக்ரமின் தம்பி கதாபாத்திரமும் பிளஸ் டூ வரை படித்தவராக சித்தரிக்கபடுகிறது. காட்டில் மலை உச்சியொன்றுக்கு கொண்டுவரப்படும் ஐஸ்வர்யாராய் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீராவின் துப்பாக்கி முனைகளில் நிறுத்தப்படுகிறார். ஆக்ரோஷமாய் கொலைவெறியாக பேசி சுடதயாராகும் விக்ரமை கம்பீரமும் கவர்ச்சியும் நிறைந்த வார்த்தைகளால் கட்டிபோட நினைக்கிறார். முடியாது போகவே 'என்னுடைய உயிரை பறிக்கும் உரிமை உனக்கில்லை' என்று சொல்லி அருவி கொட்டும் மலை உச்சியில் இருந்து கீழே சட்டென பாய்கிறார். அனைவரது உள்ளத்தையும் கப்சிப் என்று ஆகிவிட்டது. 'அடிபாவி மவளே' என்று சொல்லி எல்லோர் மனசும் சுர்ர்.. என புல்லரிக்கும் வகையில் மலைவழியே சறுக்கிக்கொண்டு பாய்கிறார்.\nஐஸ்வர்யாராயை தேடும் விக்ரமின் கண்களில் இறுதியாக தென்படுகிறார் ஒரு மர கிளைகளில் சிக்குப்பட்டு மயக்கமுற்றவராக. தொடர்ந்தே கீழே விழும் ஐஸ்வர்யாராயின் காட்சியை அப்படி தத்ரூபமாக படம்பிடித்திருப்பார்கள். இக்காட்சியை பார்க்கும் போதுதான் எதையும் 100% திருப்தியுடன் செய்யும் மணிரத்னத்தின் இயக்கமும், அர்பணிப்புடன் நடித்துள்ள விக்ரம் , ஐஸ்வர்யாராயின் முயற்சியும் புரிகிறது.. அந்த அர்பணிப்புக்கும் கஷ்டத்திற்கும் பல மனங்களின் சத்தமின்றிய கைதட்டலை பெற்றது அந்த காட்சி. இப்படியே சொல்லிக்கொண்டு போனால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் உளறிவிடுவேன்.( அப்டினா இதுக்குமுதல் வியய் பட விமர்சனம் எல்லாம் முழுகதையையும் சொன்னீங்களே எண்டு கேக்கலாம். அது மத்தவங்களும் படத்த பார்த்து கஷ்டப்படகூடாதேண்டுறதுகாக சொல்லுறது.. ஆனா இது மத்தவங்களும் பார்த்து ரசிக்க வேண்டிய யோசிக்க வேண்டிய படம்)\nதொடர்ந்து வரம் காட்சிகளில் ஒய்வு பெற்ற வனத்துறை அதிகாரியாக கார்த்திக்கின் அறிமுகம். அதுவும் சும்மா இல்ல காட்டில் ஐஸ்வர்யாராயை மீட்க தேடிவரும் ப்ரிதிவிராஜின் போலீசுக்கு மரத்துக்கு மரம் தாவி ஆட்டம் காட்டுகிறார். பின்னர் ப்ரிதிவிராஜின் விசேட அதிரடிப்படைகுழு காட்டின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்த கார்த்திக்கையும் அழைத்துக்கொண்டு புறப்படுகிறது. வழியினில் விக்ரம் விதைத்துவைத்த மர்மங்களுடனும் கார்த்திக்கின் நகைச்சுவைகளுடனும் நகர்கிறது காட்சிகள். அதேவேளை மறு புறம் ஐஸ்வர்யாராய் மேல் விக்ரமிற்கு காதல்.. அதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் போராட்டங்கள்.. அருகில் அமிர்தமிருந்தும் அதை தொடக்கூட முடியாது தவிக்கும் விக்ரம்.. என காட்சிகள்... இடைவேளை வரையும் அதை தொடர்ந்தும்...\nபின்னர் ஒரு நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு விக்ரமின் பழிவாங்கல்களுக்கான காரணங்கள் சொல்லபடுகிறது..(இப்போதுதான் ரசிகர்களுக்கும் சொல்லப்படுகிறது பிளாஷ்பாக்) ஒரு ஊரில் சந்தோசமாக வாழ்ந்துவரும் விக்ரம் குடும்பம்... அந்த ஊரில் அவவருக்கு ராவணன் என்று ஒரு பெயரும் உண்டாம்.(ராவணன் நல்லவனா கெட்டவனா கடைசில யோசிப்பம்) யாருக்கும் அடங்காதவன் இவன்.. அனால் அவனை அதட்டும் ��ரே ஆள் இவன் தங்கை ப்ரியாமணி.. இவர்கள் இருவருக்குமிடையிலான சம்பாசனைகளில் இயக்குனர் பாசம் ஊறிய அதட்டல் மொழிகளை பயன்படுத்தி இயல்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதே ஊருக்கு மேலதிகாரியாகவரும் பிரிதிவிராஜ் வீராவை கொல்ல திட்டம் தீட்டுகிறார். இதேவேளையில் ப்ரியாமணிக்கு திருமணம் நிச்சயிக்க படுகிறது.. திருமண நிகழ்வில் திடீரென நுழையும் பிரிதிவிராஜ் விக்ரமை துப்பாக்கியால் சுட்டுவிடவே கதையின் திருப்பங்கள் தொடங்குகிறது.. அவ்விடத்திலிருந்து ஒருவாறாக தப்பிக்க வைக்கப்படுகிறார் விக்ரம். அதனால் போலிஷ் ப்ரியாமணியை விசாரணைக்காக அழைத்து செல்கிறது. இந்நிலையில் ஒரு சம்பாசனையில் ப்ரியாமணியிடம் ப்ரிதிவிராஜின் தம்பிபோன்ற நம்பிக்கைக்குரிய போலிஷதிகாரியால் ''உன் அண்ணா எங்கு இருக்கிறான்'' என கேட்க.. அதற்கு கோபபட்டு சொல்ல முடியாது என்று கூறும் ப்ரியாமணியை அவள் மூக்கை பிடித்து அதை அறுத்துவிடுவேன் என கூறுகிறார் (இக்காட்சியை நான் கூறுவதற்கு காரணம் படத்தின் ஓட்டத்தை நீங்களும் கொஞ்சம் ஊகிக்க வேண்டும் என்பதற்காக).. திரைப்படத்தின் ஒவ்வொரு வினாடி காட்சிகளும் பல விடயங்களை உணர்த்துகின்றன.. பின்னர் போலிஷ் சாவடியில் கற்பழிக்கப்படும் ப்ரியாமணி தற்கொலை செய்துவிடவே நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் ஐஸ்வர்யாராயின் கடத்தலுக்கும் காரணம் சொல்லப்படுகிறது..\nதொடர்ந்துவரும் காட்சிகளில் கார்த்திக் ஐவர்யாரயிடம் தூது வரும் காட்சி, விக்ரமின் படித்த தம்பி அண்ணனிடம் 'அவளை விடுவித்து மேலதிகாரியுடன் இணங்கி போவோமென்' என்று அறிவுரை சொல்லும் காட்சி... பின்னர் சமாதானம் பேச செல்லும் விக்ரமின் தம்பியை ஏமாத்தி பிரிதிவிராஜ் கொன்று விடவே இறுதிகட்ட மோதல் நிகழ்கிறது.. அதில் விக்ரமின் கை ஓங்கிவிடவே ஐஸ்வர்யாராய் தன்கணவனை கொல்ல வேண்டாமென கெஞ்ச அதற்கு விக்ரம் '' நீ இங்கேயே இருந்துவிடுவதாக சொன்னால் உன்கணவன் உயிரை விட்டுவிடுவேன்'' என சொல்ல அதற்கு ஐஸ்வர்யாராயும் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்கிறாள். வீராவும் வானத்துக்கும் தரைக்குமாய் மகிழ்ச்சியில் குதிறான்.. இறுதியில் விக்ரம் ப்ரிதிவிராஜை கொன்றார ஐஸ்வர்யா விக்ரமுடன் சேர்ந்தாரா என்பதை எதிர்பார்கைகளுக்கும் மேலாக சரித்திரம் பிழைக்காமல் அழகாக சொல்லி முடித்திருக்கிறா���் இயக்குனர்.. இதுவரை நான் திரையரங்குகளில் பார்த்த படங்களில் ராவணன் படத்துக்குதான் பட முடிவின் போதும் ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பார்த்திருக்கிறேன்...\nஇத்திரைப்படத்தின் பிளஸ் என்று சொல்லப்போனால் திரைக்கதை அமைப்பு.. அதைப்பற்றி மேலும் கதைக்க தேவையில்லை. அடுத்தபடியான முக்கிய காரணி பின்னணி இசை மற்றும் பாடல்கள்.. பாடல்கள் என்றைக்கோ வெளிவந்து பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்புகின்றன. ரஹ்மான் மீண்டும் தன்னுடைய ஆஸ்காருக்கு முந்திய இன்னிசை மழையை தூவியிருக்கிறார்.அடுத்த விசேசம் பாடல் வரிகள்..அதிலும் என்போன்றோர் வைரமுத்துவின் வரிகளை ரசித்து ரசித்து அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறோம்..\nபடத்தின் அடுத்த சிறப்பம்சமாக சொல்லகூடியது இயற்கைகாட்சிகளையும், சண்டைகாட்சிகளையும், முக்கியமாக மலையிலிருந்து ஐஸ்வர்யா குதிக்கும் காட்சி,தொங்குபாலம் ஒன்றில் விக்ரம் ப்ரிதிவிராஜின் இறுதிகட்ட சண்டை ஆகியவற்றை அற்புதமாக வித்தியாசமான கோணங்களில் பதிவு செய்திருக்கும் மணிகண்டன், சந்தோஷ் சிவன் ஆகியோரின் ஒளிப்பதிவு..\nஅடுத்து படத்தின் கதை. திரைக்கதையை தீட்டியிருபவர் மணிரத்னம். அவ்வாறாயின் கதை வான்மீகி, கம்பருக்குரியது.. அதால கதையை பற்றி ஆராய நம்மயாருக்கும் வயசோ,அறிவோ காணாது.. படத்தில் சுந்தரகாண்டம்,யுத்த காண்டம்,அயோத்திகாண்டம் அடங்கலாக அனுமன் தூது,விபீடணன் தூது என யாதும் உண்டே.\nமற்றது படத்துல கைதட்டல் வாங்கிய சீன்களில ஒண்டை சொல்லாம விட்டுடன். படத்துல பிரபுவின் மனைவியாக வருபவர் நம்ம 'காத்து வாறதுக்கு கதவ துறந்துவிட்ட நடிகை' அவங்க வாற சீன் எல்லாமே கைதட்டலும் விசிலும் காது ஜவ்வ கிளிசுடுது. ஸ்பெசலா சொல்லபோனா ஒரு சீன்ல விக்ரமுக்கு மசாஜ் பண்ணி விடுறாங்க இவங்க அதுக்கு வந்த கதைகளை சொல்லவும் வேணுமா.........அடுத்து திரைக்கதையோடு ஒட்டி அரவாணியாக வாழ்ந்திருக்கும் வையாபுரியும் படத்தில் மற்றுமொரு சிறப்பு...\nமொத்தத்தில் ராவணன் மீளப்புரப்பட்ட ஒரு சரித்திரத்தின் நாயகன். ராவணன் நல்லவனா கெட்டவனா என்பதற்கான விடைகள் யாவற்றையும் இயக்குனர் ரசிகர்களை யோசிக்கும் படி செய்து விட்டார்.. இந்த சரித்திர படைப்பு இன்னொரு முறை பார்க்கப்பட வேண்டியது..பல தகவல்களை திரட்டவும்...சிந்திக்கவும்...\n(மீதி சுவாரசியமான தகவல்களும் விமர்சனங்களும் பின்னூட்டங்களில் தொடர்கின்றன..)\nLabels: சினிமா, திரைவிமர்சனம், மணிரத்னம், ராவணன்\nஇருங்க, நான் முதல்ல படத்தைப் பாத்துடறனே :)\nநிச்சயம் பிடிக்கும் எண்டு நினைக்குறேன். ஆனா தனிய போய் பாருங்க அண்ணா.. பார்த்திட்டு உங்க கருத்துகளை இங்க சொல்லுங்க...\nஉங்கள் விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது...\nநான் முதல்ல படத்தைப் பாத்துடறனே, உங்கள் விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது..\nஅடேய் நானும் உன்னோட தான் சேந்து படத்த பாத்தன்.அடத்திட plus points சொல்லி இருக்கிறாய்.சரி. weak points சொல்லுறதுக்கு ஏன் தயங்கிறாய்.\n*படத்தின் முதல் ஒன்றரை மணித்தியாலம் வைரமுத்துவின் வரிகளுக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்காகவுமே அமைக்கப்பட்டிருந்தது.\nஎதிர்பார்த்தபடி பாடல்கள் அனைத்தும் situation songs ஆக அமைந்திருக்கவில்லை.படம் தொடங்கியதுமே எந்த காரண்முமே இல்லாமல் உசிரே போகுதே பாட்டு இடம்பெற்றிருப்பது இன்னமும் ஜீரணிக்க முடியாததாகவே உள்ளது.\nஇராமாயணத்தில்(குறிப்பிட்ட காண்டத்தில்) இடம்பெற்ற சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதால் அது இராவணன் கதை என்று சொல்ல முடியாது.இது முற்றிலும் வேறுபாடான கதை.\nகதாபாத்திரங்களின் சித்தரிப்புகள் அனைத்தும் வித்தியாசமானவையே.\nவிரும்பினால் அந்த வித்தியாசங்களையும் குறிப்பிட தயார்.....\nகொடுக்கப்பட்ட build up கொங்ஞ்சம் ஓவர்தான்.\nமணிரத்தினமும் சளைத்துவிட்டாரா என்றும் கதைகள் என் காதில் விழத்தான் செய்தன.\nஅன்பான notification.கொல்ல என்Ru இடம்பெற வேண்டியது கொள்ள இன்று type செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.அதை கொஞ்சம் சரிபார்க்கவும்.\nஇந்த ராவணன் மீளப்புரட்டப்பட்ட ஒரு சரித்திரத்தின் நாயகன். திரைக்கதை ராமாயணக்கதை அல்ல. ஆனால் பல இடங்களில் ராமாயணத்தோடு ஒத்துப்போகிறது..இது மணிரத்னம் செய்த தவறல்ல.. நன்கு திட்டமிட்ட திரைக்கதை.. ராமாயணத்தை மீள நினைவுபடுத்தவேண்டும் என்பதற்காக...ராவணன் கதாபத்திரத்தை வேறுபட்ட கோணத்தில் ஆராய வேண்டும் என்பதற்காக தீட்டப்பட்ட திரைக்கதை.. அது மணிரத்னதுக்கு நன்கு வெற்றியும் அளித்துள்ளது...\nதிட்டமிட்டு ஒத்துபோக வேண்டும் என்பதற்காக திரைக்கதையில் நுழைத்த நுட்பங்கள்: 1.வீரா பாத்திரம், ஒரு சகோதரன் (பிரபு) வீரமும் கோபமும் வீராவைபோலவே கொண்டவன், மற்றைய சகோதரன் அவர்கள் கூட்டத்தில் கொஞ்சம் படித்தவன்..தமையனுக்கு சட்ட ஆலோசனைகள் சொல்பவன். ஒரு தங்கை. அதுவும் பாசமான தங்கை...தங்கைக்காக எதுவும் செய்யும் அண்ணன்மார்...இவையாவும் இராவணன் குடும்பத்தை ஞாபகபடுத்த தவறவில்லை.\n2.கார்த்திக் பாத்திரம்-வனத்தை நன்கு தெரிந்தவனாகவும் சேட்டைக்கார ஒருவராகவும் காட்டப்படுகிறது. அதுவும் கார்த்திக் அறிமுகமாகும் காட்சியில் எதற்காக அவர் மரத்துக்கு மரம் குரங்குபோல் தாவுபவனாக காட்டவேண்டும்....மணிரத்னத்திற்கு அந்தளவுக்கு வேறவிதமா சித்தரிக்க முடியவில்லை என்றா நினைக்குறீர்கள். இது மணிரத்னம் திட்டமிட்டு ஒத்துபோக செய்தகாட்சி..\n3.வீராவின் தங்கையை ப்ரிதிவிராஜின் தம்பி போல் சித்தரிக்கப்பட்ட ஒருவனால் உடல் ரீதியாக துன்புறுத்தும் காட்சி..அதுவும் \"மூக்கை அறுத்துவிடுவேன்''என்ற வசனம் அவளை நோக்கி சொல்லபடுகிறது.. ஏன் மணிரத்னத்துக்கு வேருவசனம் கிடைக்கவில்லையா...காரணம் திட்டமிட்டு ஒத்துபோக செய்தது..\n4.இராவணன் ராமனை சீண்டவில்லை சூர்ப்பனகை உடல் புண்படும்வரை.. வீரா ப்ரிதிவிராஜை சீண்டவில்லை அவன் தங்கை மானபங்க படுத்தும் வரை..\nவான்மீகி ஒரு ராமாயணத்தை படைத்தான், அதிலே ராமனை ஒரு சாதாரண மனிதனாக காட்டினான். பின்னர் வந்த கம்பர் வான்மீகி ராமாயணத்தை தழுவி ஆனால் ராமனை தெய்வமாகவும்..சூப்பர் ஹீரோவாகவும் காட்டி திரைக்கதையில் சிலமாற்றங்களை தனக்கேற்றால் போல் செய்து கம்பர் ராமாயணத்தை தீட்டினார். அது வான்மீகி ராமாயணத்தை விட அதிகம் பிரபலம். இன்று மணிரத்னம் இந்த ராவணனை நல்லவனாகவும் ஆனால் சரித்திரம் பிழையாதவாறும் காட்டுவதற்காக தன் திரைக்கதையில் எத்தனையோ யுக்திகளை கையாண்டுள்ளார் அதில் சாதித்தும் காட்டியுள்ளார். ஆனால் மணிரத்னத்தின் உச்சக்கட்ட யுக்தி என்னவென்றால் சாதாரண படமாக யோசிப்பவனுக்கு சாதாரண படமாகவும்..இலக்கியம் சேர்த்து சிந்திப்பவனுக்கு ராமாயணத்தின் பட்டைதீட்டப்பட பெட்டகமாகவும்..தோன்றச்செய்துள்ளார்.\nநல்லா சொல்லி இருக்கிறீர் தம்பி. இப்பவே படம் பார்க்க வேண்டும் போல இருக்கு. ஆனால் படத்தில் குறை படும் படியாக எந்த காட்சியும் இல்லையா\nகூட Votes வாங்கி இருக்கிறீங்கள். Keep it up அண்ணா\nப்ரியாமணிக்கு பருத்திவீரன்க்கு பிறகு மீண்டும்\nமணிரத்தினத்தின் படங்களை சற்று ஆழ நோக்க வேண்டும். நண்பர் ��மரேஷ் சொன்னது போல உசிரே போகுதே பாடல் அந்த situationற்கு உகந்த பாடல் இல்லை என்பது போல் தெரிந்தாலும் படத்தின் பின் பகுதியில் அது சரியான situation இல் தான் பயன் படுத்தப்படுள்ளது என்பது புரிகின்றது. இப்படத்தின் தலையங்கம் ராவணன் என்பதற்காக ராமாயணத்துடன் ஒத்து போவது போல் சிதரிக்கப்பட்டலும் உண்மையில் இப்படம் பல உண்மை சம்பவங்களினை சொல்லுவதக்கு பயன் படுத்தி இருபது அறிய முடிகின்றது. இப்படத்தில் வீரப்பன் கதையை சொல்லமுற்பட்டு இருப்பதுடன்\nஎழ தமிழர் வரலாறும் சிறிது மேலோடி இருப்பது தெரிகிறது. நண்பர் அமரேஷ் சொன்னது போல படத்தின் இடைவேளை வரை படத்தின் எதிர்பர்பிட்கு தகுந்தால் போல் விறுவிறுப்பு இல்லாமல் போனதுடன் வைரமுத்துவின் வரிகளுக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்காகவுமே அமைகப்படிருபது போல் தோன்றுகிறது.\nஉங்கள் ரசனை என்னிடம் இருந்து கொஞ்சம் வேறு பட்டிருக்கலாம்.. நேற்றே நீங்கள் பதிவிட்டதைப் பார்த்தேன். எனினும் நான் என் பதிவை இட்ட பிறகே வைத்தேன்.\nநீங்கள் மிகவும் ஆழ்ந்து ரசித்துள்ளீர்கள் எனப் புரிகிறது. :)\nவிமர்சனப் பதிவுக்கு மீண்டும் ஒரு பின்னூட்ட பதிவா\nநன்றி நண்பர்களே உங்கள் பின்னூட்டங்களுக்கும் வருகைதந்தற்கும்...\nஅனானி ஒருவர் கேட்டிருந்தார் படத்தில் குறை ஏதும் இல்லையா என்று.. நான் போட்டிருக்கும் கண்ணாடி வாயிலாக பார்க்கும் போது 99.9 வீதமான நிறைகளில் குறையேதும் எனக்கு பெரிதாய் தெரியவில்லை :) உங்களுக்கு புலப்ப்படுமிடத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.\n//விமர்சனப் பதிவுக்கு மீண்டும் ஒரு பின்னூட்ட பதிவா\nஎன்ன செய்ய என்னை பொறுத்தவரை இன்னும் நாலு பதிவு ராவணன் பற்றி எழுதலாம் போலிருக்கு ஆனா வாசிகதான் ஆளிருகாங்களோ தெரியல :P\nமிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி வாழ்த்துக்கள்\n(இக்காட்சியை நான் கூறுவதற்கு காரணம் படத்தின் ஓட்டத்தை நீங்களும் கொஞ்சம் ஊகிக்க வேண்டும் என்பதற்காக//ஆ..கா..\nஉனது நண்பன் ஒருவன் said...\nவாசிக்க நாங்கள் இருக்கிறம் தலைவா. ஆனால் Vote போட கொஞ்சம் பஞ்சி,அதான்....\n//விமர்சனப் பதிவுக்கு மீண்டும் ஒரு பின்னூட்ட பதிவா\nஎன்ன செய்ய என்னை பொறுத்தவரை இன்னும் நாலு பதிவு ராவணன் பற்றி எழுதலாம் போலிருக்கு ஆனா வாசிகதான் ஆளிருகாங்களோ தெரியல :P )))\nதம்பி, உங்களைமாதிரி ஆக்கள் இருக்கிறதால, படத்தை ஒண்டுக்கு இரண்டு முறை எல்���ாம் பாக்கவேண்டி இருக்கு....தம்பி.\n@உனது நண்பன் ஒருவன் said...\n//வாசிக்க நாங்கள் இருக்கிறம் தலைவா. ஆனால் Vote போட கொஞ்சம் பஞ்சி,அதான்....//\nvote எல்லாம் தேவல பாஸ் நீங்க வாசிகிறீங்களே அதுவே போதும் :)\n//தம்பி, உங்களைமாதிரி ஆக்கள் இருக்கிறதால, படத்தை ஒண்டுக்கு இரண்டு முறை எல்லாம் பாக்கவேண்டி இருக்கு....தம்பி.//\n:))) இரண்டரை மணிநேராம் வெறுமனே பார்த்துவிட்டு போகவேண்டிய படமல்ல இது ரசித்து ரசித்து ஆராயவேண்டிய படம்.. அதால எத்தன தடவ எண்டாலும் அலுப்படிக்கும் வரை பாக்கலாம்.\nஅருமையான பார்வை. அற்புதமாக எழுதியுள்ளீர்கள். நீங்கள் படத்தை விட இயக்குனரை ரசிப்பவர் என்பது புரிகிறது. பகிர்விற்கு நன்றி\nஉங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா விடுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/category/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac", "date_download": "2020-11-25T03:18:02Z", "digest": "sha1:UIY5IEIVDVGIZYQF5PHFXKPHNUTVX6QZ", "length": 5946, "nlines": 98, "source_domain": "cinema.athirady.com", "title": "சினிமாச் செய்திகள் : Athirady Cinema News", "raw_content": "\nகேலி செய்தவர்���ளுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் சாய் பல்லவி..\nதாமதமாகும் இந்தியன் 2…. 4 ஹீரோக்களுடன் அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகும் ஷங்கர்\nஇயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா..\nபிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா\nதமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அனுமதி..\nசிம்புவிடம் நிறைய மாற்றங்கள் – தங்கை இலக்கியா..\nகொரோனா பாதிப்பு – ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு..\nதனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nமுதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்..\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/01/blog-post_313.html", "date_download": "2020-11-25T03:00:03Z", "digest": "sha1:7L55AKVXEBRLMLPB7BFHSCRZEE6NAIKG", "length": 15676, "nlines": 308, "source_domain": "www.asiriyar.net", "title": "பள்ளிக்கல்வி - மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு. - Asiriyar.Net", "raw_content": "\nHome DSE பள்ளிக்கல்வி - மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு.\nபள்ளிக்கல்வி - மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு.\n1வது மாநில அளவிலான குடியரசு தின 14 வயதிற்குட்பட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் - 2019 - 2020\n* முதலாவது மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் மாணவிகளுக்கு 03 . 02 . 2020 காலையில் 7 . 00 மணியளவில் தொடங்கி 05 . 02 . 2020 முற்பகல் 7 . 00 மணி வரை போட்டிகள் நடைபெறும் . மாணவர்களுக்கு 05 . 02 . 2020 காலையில் தொடங்கி 07 . 02 . 2020 பிற்பகல் வரை நடைபெறும் .\n* மாணவ மாணவியர்களுக்கான அனைத்து குழு விளையாட்டு போட்டிகள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் . மாநில அளவிலான குடியரசு தின குழு போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் அணி மேலாளர்களுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும் . அணி மேலாளர்கள் இல்லாத அணிகள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கபடமாட்டார்கள் .\n* போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுடன் அணி மேலாளராக உக . இ / உ . க . ஆ மட்டுமே மாணவ மாணவிகளுடன் தங்கும் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் . 02 . 02 . 2020 பிற்பகல் 04 . 00 மணி முதல் இரவு 09 . 00 மணிக்குள் வரும் மாணவி அணிகளுக்கு மட்டும் தங்கும் இட வசதி வழங்கப்படும் . அதேபோல் 05 . 02 . 2020 காலை 06 . 00 மணி முதல் அணிகளுக்கு மட்டும் தங்கும் இட வசதி வழங்கப்படும் . இந்நேரத்திற்கு மேல் மாணவ மாணவி அணிகளுக்கு தங்கும் இட வசதி அளிக்கப்படமாட்டாது . 02 . 02 . 2020 பிற்பகல் 12 . 00 மணி முதல் 07 . 02 . 2020 பிற்கல் 06 . 00 மணி வரை மட்டுமே மாணவ மாணவிகளுக்கு இட வசதி வழங்கப்படும் .\n* மாணவ மாணவிகள் தங்கும் இடங்களிலேயே வருகை பதிவு செய்ய வேண்டும் . மாணவ மாணவிகளுக்கு குழு விளையாட்டு போட்டி நடைபெறும் மையங்களில் வருகை பதிவு செய்ய வேண்டும் . தங்கும் இடங்களில் ஒரு அணிக்கு ரூ . 1000 / - வீதம் வைப்பு தொகை செலுத்த வேண்டும் . தங்கள் அணிக்கு போட்டிகள் முடிந்தவுடன் அறையை காலி செய்யும்போது வைப்பு தொகை திரும்ப வழங்கப்படும் . 03 . 02 . 2020 முற்பகல் முதல் 07 . 02 . 2020 பிற்பகல் வரை மட்டுமே மாணவ மாணவிகள் , அணிமேலாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு உணவு வசதி செய்யப்பட்டுள்ளது .\n* பங்கு பெற்றமைக்கான சான்றிதழ்கள் மற்றும் டி - சர்ட் போட்டி பொருப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் . தங்கும் அறைகள் எவ்வித சேதமும் ஏற்படாமல் அணி மேலாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் . சேதாரமாயிருப்பின் வைப்பு தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது .\n* போட்டி நடைபெறும் காலம் குளிர் காலமாக இருப்பதால் போட்டியாளர்கள் தங்குவதற்கு தேவையான கம்பளி , போர்வை , தலையணை , கோப்பை மற்றும் பூட்டு சாவி தங்களுடன் எடுத்து வர வேண்டும் . போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து பள்ளிகளும் பள்ளி நகலான நுழைவு படிவம் , மதிப்பெண் சான்றிதழ் நகல் , ஆதார் அட்டை நகல் , பிறந்த தேதி சான்றிதழ் நகல் , தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன் கொண்டு வருதல் வேண்டும் .\n* போட்டிகளில் பங்���ு பெறும் வீரர் வீராங்களைகள் போட்டிகள் நடைபெறும் மையத்திற்கு போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக இருத்தல் வேண்டும் . உரிய சீருடைகளுடன் போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் . நடுவரின் தீர்ப்பே இறுதியானது . போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்த அணிகள் எக்காரணம் கொண்டும் அன்று இரவு முதல் தங்க அனுமதி இல்லை .\n* நடுவர்கள் கூட்டம் 02 . 02 . 2020 மாலை 6 . 00 மணியளவில் அதியமான் பொறியியல் கல்லூரி , ஓசூரில் நடைபெறும் .\n* அணிமேலாளர் கூட்டம் இரவு 08 . 00 மணியளவில் தங்கும் இடங்களிலேயே நடைபெறும் . போட்டி நடைபெறும் நாட்களில் வளாகத்தில் எந்த ஒரு இடையூம் ஏற்படுத்தாமல் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .\n* போட்டிக்கு ஏற்ற விளையாட்டுச் சீருடையில் மட்டும் மாணவ மாணவியர் அனுமதிக்கப்படுவார்கள் .\n* மேற்காண் அனைத்து தகவல்களையும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் , விளையாட்டில் பங்கேற்கும் அனைத்து வகை பள்ளிகளில் உள்ள வீரர் வீராங்கனைகளுக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .\nபோட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு 03 . 02 . 2020 முதல் 05 . 02 . 2020 முற்பகல் வரை உணவுகள் வழங்கப்படும் . மாணவர்களுக்கு 05 . 02 . 2020 காலை முதல் 07 . 02 . 2020 பிற்பகல் வரை உணவுகள் வழங்கப்படும் .\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய புதிய சிறப்பு விடுப்புகள் - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - செயல்முறைகள்\n\"பணிக்கொடை\" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா \nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் \nதற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் - பெற்றோர் கோரிக்கை படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ep.gov.lk/ta/deptcultureindext/1014-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-5", "date_download": "2020-11-25T03:05:02Z", "digest": "sha1:YDEQ35KIVAPFHMO7HFBXHVGPYE6SXW5U", "length": 8800, "nlines": 94, "source_domain": "www.ep.gov.lk", "title": "மாகாண மட்ட தைப்பொங்கல் விழா - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nபதவி உயர்வு பரீட்சை முடிவுகள்\nநிறைவுற்ற செயல்திட்டங்கள் - 2019 வரை\nநடப்பு செயல்திட்டங்கள் - 2020\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nமாகாண மட்ட தைப்பொங்கல் விழா\nஉலகிற்கு உணவு வழங்கும் விவசாயிகள் தமக்கு நன்மை செய்த சூரியதேவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்றிப் பெருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் சிறப்பாக கொண்டாடி வருகின்றது.\nஇந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் நிகழ்வுகள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ஐ. மு. பு. முத்துபண்டா அவர்கள் தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் மத்திய முகாம் - 02 ஸ்ரீமுருகன் ஆலயத்தில் 2020.01.23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தொடக்கம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nபாரம்பரிய முறையில் கதிரறுத்து, நெல்குற்றி, ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு புதிய பொங்கல் பானையில் பொங்கப்பட்டது. ஆலய பிரதம குருவின் சமய வழிபாட்டுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் மத்திய முகாமின் பல பகுதிகளிலும் இருந்து பொது அமைப்புக்கள், அரச நிறுவனங்கள் சார்பில் பல பொங்கல் பானைகளில் பொங்கல் விழா நடைபெற்றதுடன், பிரதேசத்தின் கலைஞர்களால் பாரம்பரிய கலை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், இலக்கிய ஆற்றுகைகள் என்பவை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு. ளு. ரங்கநாதன் அவர்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. ஜே. அதிசயராஜ் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள், உட்பட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/karaitivu", "date_download": "2020-11-25T02:13:28Z", "digest": "sha1:SGLZWNMQWVFZZXRMAHKZRZQIR6ZVECX5", "length": 45434, "nlines": 143, "source_domain": "www.karaitivunews.com", "title": "காரைதீவு செய்திகள் - Karaitivunews.com", "raw_content": "\n25.11.20- புலமைப்பரிசில் சித்தி ..\nகாரைதீவு இ.கி.மி.பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த கருணாநிதி பிரீதிகா வெளியான 2020ம் ஆண்டு தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவு பிரதேசத்தில் அதிகூடடிய 184புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார். திரு திருமதி கருணாநிதி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியாவார்.\n25.11.20-இரண்டாவது நாளாகவும் காரைதீவில் கடலோர சட்ட விரோத கட்டடங்கள் தகர்ப்பு..\nகாரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு கடலோரத்திலுள்ள சட்டவிரோத கட்டடங்கள் மீன்வாடிகள் (24.11.2020) இரண்டாவது நாளாகவும் கனரகவாகனத்தால் அகற்றப்பட்டன.\nகடலோரத்தில் 25மீற்றருக்குட்பட்ட கட்டடங்களே முதற்கட்டமாக கனரகவாகனத்தால் அகற்றப்பட்டன. இதற்கான உத்தியோகபுர்வ அறிவித்தல்கள் குறித்த மீனவர்களுக்கு ஒரு மாதகாலத்திற்கு முன்னரே பிரதேச செயலகத்தால் அனுப்பப்பட்டிருந்தன.\nஇன்றுகாலை 10மணியளவில் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கரையோரப்பாதுகாப்புத்திணைக்கள அதிகாரி எம்.எஸ்.எ.மகுறூப் காணி உத்தியோகத்தர் இரா.ரமேஸ் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் ஆகியோர் அங்கு சமுகமளித்தனர்.\nஒருசில மீனவர்கள் கட்டடத்தை திடீனெ அகற்றமுடியாது என தவிசாளர் பிரதசசெயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலீடுபட்டனர்.\nஇதனால் அகற்றும்பணி ஒருசில நிமிடங்கள் தடைபட்டிருந்தன. சட்டத்தின்படி அவற்றை அகற்றவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதையடுத்து அதனை அகற்ற இணங்கினார்கள்.\nஇப்பகுதியில் கடலோரப்பாதுகாப்பு வலய எல்லை 65 மீற்றராக இருந்திற்றபோதிலும் கடற்றொழிலுக்கு மிகவும் குந்தகமாக இருக்கக்கூடிய முதல் 25மீற்றருக்குட்பட்ட சட்டவிரோத கட்டடங்களே இன்று இரண்டாவதுநாளாகவும் அகற்றப்பட்டன.\n24.11.20- காரைதீவில் 25மீற்றருக்குட்பட்ட கடலோர சட்ட விரோத கட்டடங்கள் தகர்ப்பு..\nகாரைதீவில் 25மீற்றருக்குட்பட்ட கடலோரசட்டவிரோதகட்டடங்கள் தகர்ப்பு\nமீனவர் மத்தியில் பிரதேசசெயலாளர் தவிசாளர் உறுப்பினர்கள்சமுகம்..\nகாரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு கடலோரத்திலுள்ள சட்டவிரோத கட்டடங்கள் மீன்வாடிகள் (23.11.2020) அகற்றப்பட்டன.\nகடலோரத்தில் 25மீற்றருக்க���ட்பட்ட கட்டடங்களே முதற்கட்டமாக கனரகவாகனத்தால் அகற்றப்பட்டன. இதற்கான உத்தியோகபுர்வ அறிவித்தல்கள் குறித்த மீனவர்களுக்கு ஒரு மாதகாலத்திற்கு முன்னரே பிரதேச செயலகத்தால் அனுப்பப்பட்டிருந்தன.\nஅநேகமான மீனவர்கள் அந்த அறிவித்தலுக்கமைவாக தத்தமது கட்டடங்களை அகற்றியிருந்தனர்.அவ்விதம் அகற்றப்படாத கட்டங்களே நேற்று பிரதேசசபையின் கனரக வாகனங்கள் மூலம் தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டன.\nகாலை 10மணியளவில் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கரையோரப்பாதுகாப்புத்திணைக்கள அதிகாரி எம்.எஸ்.எ.மகுறூப் காணி உத்தியோகத்தர் இரா.ரமேஸ் ஆகியோர் அங்கு சமுகமளித்தனர்.\nகாரைதீவுப்பிரதேசசபையின் மாளிகைக்காடு கிராமத்திலுள்ள உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.பாதுகாப்பிற்காக பொலிசாரும் சமுகமளித்திருந்தனர்.\nஒருசில மீனவர்கள் கட்டடத்தை திடீனெ அகற்றமுடியாது என தவிசாளர் பிரதசசெயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலீடுபட்டனர். இதனால் அகற்றும்பணி ஒருசில நிமிடங்கள் தடைபட்டிருந்தன. சட்டத்தின்படி அவற்றை அகற்றவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதையடுத்து நாளையதினம் அதனை அகற்ற இணங்கினார்கள்.\nஇப்பகுதியில் கடலோரப்பாதுகாப்பு வலய எல்லை 65 மீற்றராக இருந்திற்றபோதிலும் கடற்றொழிலுக்கு மிகவும் குந்தகமாக இருக்கக்கூடிய முதல் 25மீற்றருக்குட்பட்ட சட்டவிரோத கட்டடங்களே நேற்று அகற்றப்பட்டன.\nமாளிகைக்காட்டு கடலோரத்தில் 65மீற்றர் பாதுகாப்புவலயத்துள் சுமார் 60 சட்டவிரோத மீன்வாடிகள் கட்டடங்கள் உள்ளதாகத தெரிகிறது. ஆனால் நேற்றையதினம் 25மீற்றருக்குட்பட்ட 05கட்டடங்கள் கனரகவாகனத்தால் தகர்க்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ச்சியாக 2தினங்களுக்கு இவ்விதம் ஏனைய சட்டவிரோத கட்டடங்கள் 05 அகற்றப்படவுள்ளன.\nஅங்கு இந்தசம்பவத்தின்போது பெருமளவான மீனவர்கள் அங்கு திரண்டிருந்தனர்.\n22.11.20- காரைதீவில் முதலாவது கொரோனா பெண்தொற்றாளி உறுதி..\nகல்முனைப்பிராந்தியத்திலுள்ள காரைதீவு சுகாதாரப்பிரிவில் முதலாவது கொரோனா பெண் தொற்றாளி இனங்காணப்பட்டுள்ளார் என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டா���்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.\nஇவரது மகனுக்கு சிறுநீரகவருத்தமிருந்திருக்கிறது.மேலதிக சிகிச்சைக்காக மகனும் இவரும் கடந்த 14நாட்களுக்கு முன் கொழும்புக்குச் சென்றிருக்கிறார்கள்.\nஅண்மையில் கொழும்பு சென்றுவந்த இந்த இருவருடன் அவரது குடும்பத்தினர் 10பேர் சுய தனிமைப்படுத்துதலுக்குட்படுத்தப்பட்டு நேற்றுமுன்தினம் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.இவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுநீரகப்பாதிப்புக்குள்ளான மகனுக்கு தொற்றில்லை என அறிக்கை கிடைத்துள்ளது.\nபெண் தொற்றாளி (21)பகல் காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகாரைதீவுப்பிரிவில் முதல்முறையாக மாளிகைக்காடு முஸ்லிம் கிராமத்தின் மேற்கு வட்டாரத்தில் ஒருவர் தொற்று இனங்காணப்பட்டதன் மூலம் மொத்தம் 24ஆக உயர்வடைந்துள்ளது என பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியஅதிகாரி டாக்டர் சுகுணன் உறுதிசெய்தார்.\nகல்முனைப்பிராந்தியத்திலுள்ள 13 சுகாதாரவைத்தியஅதிகாரிகள் பிரிவில் இதுவரை கல்முனை தெற்கு(5) திருக்கோவில்(1) இறக்காமம் (6)பொத்துவில்(7) அக்கரைப்பற்று (3) சாய்ந்தமருது (1) ஆகிய பிரிவுகளில் மொத்தமாக 23தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். காரைதீவுடன் இத்தொகை 24ஆக உயர்ந்துள்ளது.\nஇறுதியாக நிந்தவுரில் 10பேரும் ஆலையடிவேம்பில் 14பேரும் பொத்துவிலில் 20பேரும் அக்கரைப்பற்றில் 7பேரும் கல்முனை வடக்கில் 20பேரும் காரைதீவில் 10பேரும் சாய்ந்தமருதில் 20பேரும் பிசிஆர் பிரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.\nஇவர்களில் இருவரைத்தவிர ஏனைய அனைவருக்கும் தொற்றில்லை என்று அறிக்கைகிடைத்தது. அக்கரைப்பற்றில் ஒருவரும் காரைதீவில் ஒருவருமாக இருவர் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்படி கொரோனா முதல் அலையில் 2பேரும் இரண்டாவது அலையில் இதுவரை 24பேருமாக மொத்தம் 26பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என டாக்டர் சுகுணன் மேலும் தெரிவித்தார்.\n20.11.20- காரைதீவு தென்புல வரவேற்புவளையி கட்டுமானப்பணிகள் ஆரம்பம்..\nகாரைதீவின் தென்புல எல்லையில் தடைபட்டிருந்த வரவேற்பு வளையி அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் மீண்டும் நேற்றுமுன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.\nகாரைதீவு பிரதேச���பைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த மனோகணேசனை அணுகி இதற்கான நிதியைப் பெற்றிருந்தார்.\nகாரைதீவு – நிந்தவூர் எல்லையில் அமையவுள்ள இவ்வரவேற்பு வளையியை அமைப்பது தொடர்பில் காரைதீவிலுள்ள துறைசார்ந்த தொழினுட்பநிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளை அழைத்துக்கலந்துரையாடியிருந்தார்.\nஅத்துடன் வீதிஅபிவிருத்திஅதிகாரசபை நீர்ப்பாசனத்திணைக்களம் வளையியின் ஒரு பக்கதூண்கள் அமையும் காணிஉரிமையாளர்கள் போன்றோரின் அனுமதியையும் பெற்றிருந்தார்.\nஇவ்வரவேற்புவளையியிக்கான அடிக்கல்நடும் விழா 2018இல் நடைபெற்றபோதும் சிலஅதிகாரிகளின் பொறுப்பற்றபோக்கினால் கட்டுமானப்பணி தாமதமடைந்துவந்தது. அதாவது கிடப்பில் கிடந்தது.\nதற்போது மீண்டும் இவ்வளையியியை அமைப்பதற்கான கால்கோள் இடும் நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது.\nநிகழ்வில் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ஒப்பந்தக்காரரிடம் கட்டுமானப்பத்திரத்தை வழங்கினர்.\nஅந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வெகுவிரைவில் இதன்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு குறுகியகாலத்துள் பூர்த்தியாக்கப்படவுள்ளது.\n17.11.20- கல்முனை வலயத்தில் 376பேர் புலமைப்பரிசில்சித்தி. கல்முனை பற்றிமாவில் அதிகூடிய 87மாணவர் சித்தி..\nவெளியான தரம்5புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்முனை வலயத்தில் இம்முறை 376மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர் என கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரன் தெரிவித்தார்.\nகல்முனை தமிழ்க்கோட்டத்தில் 114பேரும் கல்முனை முஸ்லிம்கோட்டத்தில் 109பேரும் சாய்ந்தமருதுக்கோட்டத்தில் 60பேரும் நிந்தவூர்க்கோட்டத்தில் 56பேரும் காரைதீவுக் கோட்டத்தில் 37பேரும் சித்தியடைந்துள்ளனர்.\nகல்முனை வலயத்தில் தனியொரு பாடசாலை அதிகூடிய சித்திகளைப் பெற்றதென்றால் அது கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ஆகும்.அங்கு 87மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். அதிகூடிய புள்ளியாக 186புள்ளி பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nவலயத்தில் அதிகூடிய உச்சப்புள்ளி 190 பதிவாகியுள்ளது. அது சாய்ந்தமருதுக்கோட்டத்திலுள்ள சாய்ந்தமருது அல்ஹிலால் மகா வித்தியாலய மாணவரொருவர் பெற்றுள்ளார்.\nஇம்முறை கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட மாணவர் ஆசிரியர் அதிபர்கள் கல்விசார் குழாத்தினர் அனைவருக்கும் பாராட்டுத்தெரிவிப்பதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.\n14.11.20- உகந்தை முருகன் ஆலயத்தில் கொரோனாத் தொற்றிலிருந்து இலங்கைத்திருநாடு மீள்வதற்காக விசேட பிரார்த்தனை..\nகிழக்கிலங்கை வரலாற்று சிறப்பு மிக்க இயற்கை எழில் மிகு பகுதியில் இருந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உகந்தை முருகன் ஆலயத்தில் கொரோனாத் தொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட பிரார்த்தனை வழிபாடு தீபாவளி தினமான இன்றைய தினம்(14.11.2020) அதிகாலை வேளையில் சிறப்பாக நடைபெற்றது.\nபிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nவிசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ உகந்தை முருகன் ஆலயத்தில் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் அதிகாலை 05.30 மணிக்கு நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா),அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்\nஇராணுவ உயர்அதிகாரிகள்,கடற்படை உயர்அதிகாரிகள்,காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத் தலைவர் செ.அருளானந்தன் அம்பாரை மாவட்ட இந்து சமய கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, ஆலய தர்மகர்த்தாக்கள்,காரைதீவு கிராம வாழ் பக்த்தஅடியார்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.\nஇப்பிராத்தனை நிகழ்வானது 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் \"ஆலயதரிசனம்\" நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.\n14.11.20- karaitivunews.comஇன் இனி�� தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\nதூய்மையான தீபாவளி துன்பங்கள் இல்லையினி\nஏழ்மையை ஒழித்தே ஏற்றிடுவோம் தீபமினி\nமத்தாப்புச் சிரிப்பால் மனங்கள் நிறையட்டும்\nமுத்தான நகைப்பில் முழுநிலவு ஒளிரட்டும்\nநித்தமும் இல்லத்தில் மகிழ்ச்சியே நிலவட்டும்\nசித்தமும் சிறந்தே சிந்தனையும் செழிக்கட்டும்\nகரியாகும் தீமையால் அகிலமே மிளிரட்டும்\nஅரியென இளையோர்ச் சீறியே பாயட்டும்\nபரிவோடு பண்பும் பாரினில் பரவட்டும்\nபிரியாமல் உள்ளங்கள் பிணைந்தே இருக்கட்டும்\nமழையோடு பனியும் இதமாகப் பொழியட்டும்\nஅழைக்காமல் மேகமும் கருணையே காட்டட்டும்\nஉழைக்கின்ற உழைப்பாளி உளமும் களிக்கட்டும்\nதழைக்கட்டும் பசுமையும் இயற்கையும் நிலைக்கட்டும்\nபொன்னான நன்னாளைப் பொலிவோடு வரவேற்போம்\nஅன்போடு பெரியோரை வணங்கி மகிழ்ந்திடுவோம்.\nவாசகர்கள் அனைவருக்கும் karaitivunews.comஇன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\n14.11.20- அகத்தில் விளக்கேற்றுவதை உணர்த்தும் தீபாவளி..\nஅகத்தில் விளக்கேற்றுவதை உணர்த்தும் தீபாவளி தீபாவளி இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.\n'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றிஇ இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். தீபத்தில் பரமாத்மாவும் நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.\nஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம்இ பொறாமைஇ தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டுமதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.\nநேபாளம்இலங்கை மியான்மர்சிங்கப்பூர் மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியாசிங்கையில் வாழும் இந்தியர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.\nவாழ்க்கையின் இருளை நீக்கிஇ ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nதீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.\n• இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.\n• புராணக் கதைகளின் படி மாயோனின் இரு மனைவியருள் ஒருவரானஇ நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன். பிறந்த அசுரனின் பெயர் நரகாசுரன் ஆகும். அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். அந்நரகாசுரன் தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டிஇ கிருசுணன் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறான்.\n• கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.\n• இராமாயண இதிகாசத்தில்இராமர் இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.\n• ஸ்கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.\n• 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.\n• மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்துஇ இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.\nபிரதான கதையாக நரகாசுரன் கதையே எடுத்தியம்பப்படுகிறது. அதை சற்று பார்ப்போம்.\nநரகாசுரன் என்ற அரக்கன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இந்த மூவுலகமும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் விருப்பத்திற்கு அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை இருந்தது. தேவர்கள் கூட தன் காலடியில் கிடக்க வேண்டும் என்ற நப்பாசை இருந்தது.\nஇந்த ஆசைகளை நிறைவேற்ற பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தான் நரகாசுரன்.\nஇதனை பார்த்த பிரம்மன்இ தனக்காக தவம் இருந்த நரகாசுரனுக்கு அவன் கேட்கும் வரங்களை அள்ளி அள்ளி கொடுத்தார். ஒரு கெட்டவனுக்கு பதவி கிடைத்தால் எப்படியெல்லாம் பயன்படுத்துவானோ அப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டான் நரகாசுரன்.\nஎல்லோருக்கும் துன���பம் விளைவித்து வந்த நரகாசுரன் தேவர்களையும் முனிவர்களையும் அவன் கொடுமைப்படுத்தினான். அதுமட்டுன்றி தனக்கு வரம் கொடுத்த பிரம்மனை எதிர்த்தே போர் தொடுத்தான் நரகாசுரன்.\nவரத்தை கொடுத்து விட்டு நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறதே என்று புலம்பினார் பிரம்மன். காக்கும் கடவுளான கிருஷ்ண பகவானிடம் தன் குறைகளை கூறி முறையிட்டார்.\nஇதனால் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அணுகி தவம் செய்து பெற்ற வரத்தை தவறான வழியில் செயல்படுத்துவது நியாயம் அல்ல என்று முறையாக சொல்லி பார்த்தார்.\nஆனால் நரகாசுரன் கேட்பதாக இல்லை. தன் விருப்பம் போல் மக்களை கொடுமைப்படுத்தினான். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ண பகவான் நரகாசுரனை போருக்கு அழைத்து தம் சக்கராயுதத்தால் அவனின் உடலை இரண்டாக பிளந்தார்.\nஇறக்கும் நிலையில் இருந்த நரகாசுரன் கிருஷ்ணனின் காலை பிடித்துஇ பகவானே என்னுடைய சாவு கெட்டவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நான் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினான்.\nஇறக்கும் நிலையில் உள்ள எனக்கு ஒரு ஆசை. அதை இப்போது தெரிவிக்கிறேன் என்று சொன்ன நரகாசுரன் கொடியவனாக நான் இறக்கும் இந்நாளை மக்கள் அனைவரும் அல்லல் நீங்கிய நன்நாளாக மங்களகரமான நாளாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டினான்.\nகிருஷ்ண பகவானும் அவ்வாறே அவனுக்கு அருளினார். இதனால் தான் நரகாசுரன் இறந்த நாளைத்தான் இந்துக்கள் தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர் என்று ஜதீகம் கூறுகிறது.\nஇத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து போக வேண்டுமென்றும் அக அழுக்கு இல்லாமல் போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள்.\nநரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை அடையவேண்டுமென்று விரும்பினான். அனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள். அந்த நிலை மாறி அகத்தில் விளக்கு ஏற்றுவோமாக.\n14.11.20- தீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கும் தீபாவளி பண்டிகை..\nதீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கும் தீபாவளி பண்டிகை காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் வாழ்த்துச்செய்தி..\nதீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கும் தீபாவளி பண்டிகை .தமிழர்களுக்கு தித்திப்பான தீபாவளி வா���்த்துக்களை தெரிவித்துள்ளார் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்\nஅவர் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறித்தவாறு தெரிவித்திருந்தார்.\nஅறியாமை என்னும் இருள் நீக்கி வெற்றியையும் ஒளிமயமான சிந்தனையையும் இந்த தீபத் திருநாள் பெற்றுத் தர வேண்டும் என்றும் முற்றிலும் தூய்மையான மனதோடு இந்த தீபாவளியை அனைத்து தமிழர்களும் கொண்டாட தமது இனிமையான வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் நரகாசுரனை வதைத்த தினத்தை வீடுகளில் தீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கி தீபாவளி பண்டிகையாக கொண்டாடும் இத்தருணத்தில் தமிழர்களது பாரம்பரியமான பண்பாடுகளால் நம் திறமைகளை வளர்த்து நாட்டை ஒளி நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்றும் நல்ல மழை பொழிந்து வேளாண்மை செழிப்பாக வேண்டும் என்றும்நமதினத்தின் நலிந்தோர் நலனுக்கான நல்ல பல புதிய திட்டங்கள் வர வேண்டும் எனவும் தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஒட்டுமொத்த தமிழர்களது வாழ்விலும் ஒளிதீபம் ஏற்றி மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் எனவும் உலக மக்கள் தமிழர்களின் செயல் திறனை மெச்சி போற்றும் வகையில் நம்மனைவரதும் வாழ்வு செழிக்க வேண்டும் எனவும் கூறி தனது மனமார்ந்த தீப திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nசமகாலத்தில் உலகமக்கள் எதிர்நோக்கும் கொரோனா உள்ளிட்ட அனைத்துப்பிரச்சினைகளுக்கும் மிகவிரைவில் தீர்வு கிடைக்குமென இன்றைய நாளில் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54703/Players-selected-for-a-mission-to-send-humans-into-space", "date_download": "2020-11-25T03:13:28Z", "digest": "sha1:NPLC3KQCU7XVFFXUJRLRGX7EL6KYSDXD", "length": 7465, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு வீரர்கள் தேர்வு | Players selected for a mission to send humans into space | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு வீரர்கள் தேர்வு\nஇஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு தொடங்கியுள்ளது.\n2022-ஆம் ஆண்டு விண்ணுக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் செயல்பட��த்தப்பட இருக்கிறது. இதற்காக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு தொடங்கியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கான முதல்கட்ட பரிசோதனை நிறைவடைந்திருப்பதாக விமானப்படை அறிவித்துள்ளது. மிகத் தீவிரமான உடல்திறன் தேர்வு, மருத்துவம், மனோதிடம் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்காக ரஷ்யா அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பெங்களூருவில் இன்ஸ்டியூட் ஆப் ஏரோ ஸ்பேஸ் மெடிசன்ஸ் நிறுவனத்தில் பரிசோதனைகள் நடந்தன. தேர்வு செய்யப்படும் 30 வீரர்களில் இருந்து 3 பேர் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.\n\"ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது\" - துணை முதல்வர் பன்னீர்செல்வம்\nசந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் \nநிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு\nபெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n22 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் \nநிவர் புயல் எங்கே கரையைக் கடக்க வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன\n'நிவர்' புயல் Updates: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் என ராணுவம் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது\" - துணை முதல்வர் பன்னீர்செல்வம்\nசந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/cm-inaugurates-16-industries/", "date_download": "2020-11-25T02:48:47Z", "digest": "sha1:J5MGG6N3YA7ECXCGXPJ3M7O3VSVKUQNC", "length": 35560, "nlines": 139, "source_domain": "makkalkural.net", "title": "ரூ.11 ஆயிரத்து 360 கோடியில் 16 தொழில் நிறுவனங்கள்: எடப்பாடி திறப்பு; அடிக்கல் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nரூ.11 ஆயிரத்து 360 கோடியில் 16 தொழில் நிறுவனங்கள்: எடப்பாடி திறப்பு; அடிக்கல்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நாகை, திருப்பூர், கடலூர் உட்பட 11 மாவட்டங்களில்\nரூ.11 ஆயிரத்து 360 கோடியில் 16 தொழில் நிறுவனங்கள்:\n16 ஆயிரத்து 545 பேருக்கு வேலைவாய்ப்பு\nதிருப்பூர், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் கோடியில் கியாஸ் வினியோக திட்டம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (23–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார்.\n10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (23–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து, 10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nதமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.\nஅந்த வகையில், இன்றைய தினம் முதலமைச்சரால் வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட 7 தொழில் நிறுவனங்கள் மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட 9 தொழிற் திட்டங்களின் விவரங்கள் பின்வருவமாறு:–\nவணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் வருமாறு:–\n1. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின், வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி த���ட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு–-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n2. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைதொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பின்லாந்து நாட்டை சேர்ந்த சால்கோம்ப் (Salcomp) நிறுவனத்தின், கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம். பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டி, அப்பகுதியில் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனே இத்திட்டம் ஆகும். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு–-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n3. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில், 70 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கல்பாதி ஏ.ஜி.எஸ். குழுமத்தின் திண்டுக்கல் ரினுவபில் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (பேஸ் – 1) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-–2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n4. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், 37 கோடி ரூபாய் முதலீட்டில் 90 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பவர் கியர் நிறுவனத்தின் மின் உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.\n5. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 12.7 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், முத்ரா ஃபைன் பிளாங்க் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-–2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n6. காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 56.5 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நாஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு–-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n7. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், 22 கோடி ரூபாய் முதலீட்டில் 39 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினை சேர்ந்த பிபிஎல் டெய்டோ நிறுவனத்தின் ஷெல் பியரிங்ஸ் மற்றும் புஷ்ஷிங்ஸ் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு–-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\nஅடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரங்கள் வருமாறு:–\n1. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம். மேலும் இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.கிம், ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிற்பூங்காவில் அமைக்கப்படவுள்ள புதுமை கண்டுபிடிப்பு மையத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.\n2. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 5,512 கோடி ரூபாய் முதலீட்டில், 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் சோலார் மாடூல், செல் உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 27.7.2020 அன்று முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.\n3. திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இன்டகிரேட்டட் சென்னை பிசினஸ் பார்க் (டி.பி. வேர்ல்டு) நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பார்க் திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் அரசு முறைப்பயணமாக துபாய் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு திட்டமாகும்.\n4. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் 300 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கால்பாதி ஏ.ஜி.எஸ். குழுமத்தின் திண்டுக்கல் ரினுவபில் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (பேஸ் – 2) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு– -2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n5. தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 30.11.2019 அன்று முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.\n6. விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை எஸ்.எஸ்.எஸ்.எஸ். எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனத்தின் எர்த் பிரேக்கிங் எக்யூப்மெண்ட்ஸ் உற்பத்தி திட்டம். இதன் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பெண் பொறியாளர்கள் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.2 ஆயிரம் கோடியில் கியாஸ் வினியோக திட்டம்\n7. திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அதானி கியாஸ் நிறுவனத்தின் சிட்டி கியாஸ் டிஸ்ரிபூஷன் திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு–-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n8. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிலிப்ஸ் கார்பன் பிளாக் நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டம்.\n9. கோயம்புத்தூர் மாவட்டம், கள்ளப்பாளையத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அக்வாசப் என்ஜினியரிங் நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 27.7.2020 அன்று முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.\nமுதலமைச்சரால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்ட 9 திட்டங்களில், முதலமைச்சர் அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தப்படும் 1,000 கோடி ரூபாய் முதலீட்டிலான ஒரு திட்டமும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2 திட்டங்களும் அடங்கும். மேலும் இதே மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 6 திட்டங்களின் வணிக உற்பத்தியும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன.\n2019-–ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, முதலமைச்சர் முன்னிலையில் 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்��ட்டன. இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களையும் சேர்த்து, 85 திட்டங்கள், அதாவது 27.96% திட்டங்கள், தமது வணிக உற்பத்தியை ஏற்கனவே துவங்கிவிட்டன. மேலும் 187 திட்டங்கள், அதாவது 61.51% திட்டங்கள், பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில், 89.47% (அதாவது 272/304) திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் 28 ஆண்டுகள் பயணம்\nதமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் 1992–ம் ஆண்டு துவக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அந்நிறுவனத்தின் பங்களிப்பை விவரிக்கும் வகையில், முதலமைச்சரால் இன்று ஒரு குறும்படம் வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகை\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2019–-2020–ம் நிதி ஆண்டுக்கான பங்கு ஈவுத்தொகையான 14 கோடியே 66 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய்க்கான வரைவுக் காசோலையினை முதலமைச்சரிடம் இன்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவசண்முக ராஜா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆன் லைனில் பிரதோஷ வழிபாடு\nமின்சாரம், சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோக்கள்: எடப்பாடி துவக்கி வைத்தார்\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்\nTagged @CMOTamilNadu, @MCSampathOffl, அதானி கியாஸ், அமைச்சர் எம்.சி. சம்பத், இன்டகிரேட்டட் சென்னை பிசினஸ் பார்க், எடப்பாடி திறப்பு; அடிக்கல், எஸ்.எஸ்.எஸ்.எஸ். எக்யூப்மெண்ட்ஸ், கல்பாதி ஏ.ஜி.எஸ்., காற்றாலை மின் உற்பத்தி, கியாஸ் வினியோக திட்டம், சால்கோம்ப், சிட்டி கியாஸ் டிஸ்ரிபூஷன், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், திண்டுக்கல் ரினுவபில் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், தொழில் நிறுவனங்கள், நாஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட், நோக்கியா, பவர் கியர், பிபிஎல் டெய்டோ, பிலிப்ஸ் கார்பன் பிளாக், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முத்ரா ஃபைன் பிளாங்க், மோட்டார் உதிரி பாகங்கள், விக்ரம் சோலார், வீல்ஸ் இந்தியா, ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம்ஸ், ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட்\nஇருதயத்தில் 2 வால்வு பழுதானவருக்கு ஆபரேஷன் இல்லாமல் சிறு துளையிடும் சிகிச்சை மூலம் புதிய வால்வு பொருத்தி சாதனை\nசென்னை, செப். 16 சண்டிகாரை சேர்ந்த 55 வயது நபர் கனடாவில் வசித்து வருகிறார். அவருக்கு இருதயத்தில் 2 வால்வுகளில் பிரச்சினை இருந்தது. அவர் பெருநாடி வால்வு குறுகல் பிரச்சினை, இருதயத்தில் உள்ள மிட்ரல் வால்வானது இறுக்கமாக மூடாததால் ஏற்படும் ரத்தத்தின் பின்னடைவு மிட்ரல் வால்வில் கால்சியம் படிவு ஆகியவற்றின் காரணமாக கடுமையாக அவதிப்பட்டார். ஜெய்பூரில் உள்ள இட்டர்னல் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இங்கு இருதய நோய் நிபுணரும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மவுண்ட்சினாய், மற்றும் […]\nகாமாட்சியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் மயில்\nகாஞ்சீபுரம், செப். 3–- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களில் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வு நடவடிக்கையாக தமிழக அரசு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியளித்தது. இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சன்னதி திறக்கப்பட்டதையொட்டி, அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணியளவில் சுமார் […]\nசர்வதேச சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பாராட்டு\nகாஞ்சீபுரம், நவ.18 – சர்வதேச சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வாழ்த்தி பாராட்டினார். கடந்த ஆண்டு (2019) கோயம் புத்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தேர்வான மாணவர்களுக்கான சர்வதேச சிலம்ப போட்டியானது இந்த ஆண்டு மே மாதம் மலேசியாவில் நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இப்போட்டியானது ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த சர்வதேச சிலம்பம் போட்டி யில் காஞ்சீபுரம் அஸ்வின் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை […]\nபுறநகர் மின்சார ரெயில்களை மீண்டும் இயக்க அனுமதி: மத்திய ரெயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதேவர் சிலைக்கு இன்று முதல் நவம்பர் 1ந் தேதி வரை 13 கிலோ தங்கக் கவசம்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:50:20Z", "digest": "sha1:YAEN3EKTUAY3YJ6EICSIHJSJNOJ6TSNE", "length": 69200, "nlines": 124, "source_domain": "padhaakai.com", "title": "எம்.கோபாலகிருஷ்ணன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபதாகை – நவம்பர் 2020\nகாலச்சுவடு வெளியிடும் பாவண்ணன் சிறுகதை தொகுப்பின் முன்னுரை\nஉலகமொழிகளின் மகத்தான இலக்கியங்கள் யாவுமே மனித உறவுகளின் மர்மங்களைக் களையவும் கண்டுணரவுமே தலைப்படுகின்றன. மனித உறவுகளின் ஒளிமிகு வடிவெங்களென தாய்மையும் காதலும் கருணையும் பிரகாசிக்கும்போது அவற்றின் மறுபக்கமாகக் கயமையும் துரோகமும் வன்மமும் அச்சுறுத்துகின்றன. பல சமயங்களில் மேன்மைகளின் முகப்பூச்சுடன் சிறுமைகளே கோலோச்சுகின்றன. மனிதனின் மனம் ஏற்கும் பாவனைகள் பலவும் முன்னுதாரணங்கள் அற்றவை. தனித்துவமானவை. அச்சத்தையும் பயங்கரத்தையும் விதைப்பவை. உறவுகளை அது அணுகும் விதம் வகுத்திட இயலாத சிக்கல்களைக் கொண்டது. மனித மனதின் இருளினூடே எப்போதும் பயணிக்கு��் கலை கண்டடைய விழைவது, அந்த இருளில் எங்கேனும் புதைந்திருக்கும் ஒளியின் சிறு துகளையே. அக்கினிக் குஞ்சுபோல மீச்சிறு உரு கொண்டபோதும் அவ்வொளியே இருளைப் போக்கவல்லது. கருணை எனும் அவ்வொளியே மனிதனைப் பிற உயிர்களின்று தனித்துவப்படுத்துகிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஆன்மிக ஞானம் அவ்வொளியிலிருந்து பிறந்ததே. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ் மெய்யியல் அதிலிருந்து தளைத்ததே.\nஉலகெங்கிலும் உள்ள மதங்களும் மார்க்கங்களும் ஞானிகளும் ஆன்மிகவாதிகளும் மனித வாழ்வின் உய்விற்கு வழியாக உபதேசித்திருப்பது கருணையின் பல்வேறு விதமான பாதைகளையே. அத்தகைய கருணையின் ஒளிகொண்டு உருவான உறவுகளின் சித்திரங்களே பாவண்ணனின் சிறுகதை உலகம்.\n1980களில் வேலையின்மை என்பது ஒரு சமூக அடையாளமாகவே இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரிகள் பலரும் வேலையின்மையின் பொருட்டு இடம்பெயர நேர்ந்தது. குடும்பத்தைப் பிரிவது என்பது அதுவரையிலும் யோசித்திராத ஒன்று. ஆரம்பக்கல்வி முதலே விடுதிகளில் குழந்தைகளை ஒப்படைத்துவிடும் இன்றைய நாகரிகம் தொடங்கியிராத காலம் அது. பசியோடும் வறுமையோடும் போராடி, படித்து, பெரும் போராட்டத்துக்குப் பின் கிடைத்த வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்கும் சந்தர்ப்பத்தில் ஆளாக்கிய அப்பாவும் அம்மாவும் அருகிலிருக்க மாட்டார்கள். மொழி அறியாத ஊரில் முகம் தெரியாதவர்களோடு பகிர்ந்துகொள்ளும் அறையின் தனிமையில் மனம் திரும்பத் திரும்ப ஊரையும் உறவுகளையுமே நாடியோடும்.\nஇதே காலகட்டத்தில்தான் தமிழ் இலக்கியத்தில் சிறுபத்திரிக்கைகளின் எழுச்சியும் நிகழ்ந்தது. தீபம், கணையாழி தொடங்கி ஏராளமான சிறுபத்திரிக்கைகள் அங்கங்கே தோன்றி மறைந்தபடியே இருந்தன. இங்கே இனி, நிகழ், மீட்சி என நீண்ட பட்டியல் உண்டு. தமிழ்ச் சிறுகதையாளர்களின் வரிசையில் புதிய பெயர்கள் பலவும் இடம்பெறத் தொடங்கியதும் இப்பத்திரிக்கைகளின் வழியாகவே. பம்பாயிலிருந்து நாஞ்சில் நாடனும் ஹைதராபாத்திலிருந்து சுப்ரபாரதிமணியனும் பெங்களூரிலிருந்து பாவண்ணனும் எழுத்தின் வழியே தொலைவையும் இழந்த மனிதர்களையும் மீட்க முனைந்தார்கள். பிறந்து வளர்ந்த ஊரும் அதன் மனிதர்களும் சூழல்களும் வாசனையோடும் நிறங்களோடும் அவர்களின் கதைகளா���ின. வேறிடத்தில் வேற்று மனிதர்களின் நடுவில் இருந்து இழந்துபோன உறவுகளை நினைவுகளை எழுத்தின் வழியாக மீட்டெடுக்க முனைந்தனர். ரயில்வே ஸ்டேஷன், ஆலமரம், ஏரிக்கரை, வேலங்காடு, தென்னந்தோப்பு என கிராமத்தில் ஓடியாடிக் குதூகலித்த இடங்களும் சுக்குக்காப்பிக்காரர், ஆப்பக்காரக் கிழவி, குதிரைவண்டித் தாத்தா, தோட்டக்காரப் பெரியவர், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கிராமத்துப் பெரிய மனிதர்கள், எளியவர்கள், ஏழைகள் என்று பல்வேறு தரப்பட்ட மனிதர்களும் வாழ்வில் தாம் கண்டு, அனுபவித்த அவமானங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், வறுமை, அகங்காரம், பொறாமை, விரோதம், தடுமாற்றம், தவிப்பு என உணர்வுகளும் மேலெழுந்து கதையுலகை நிறைத்திருந்தன.\nபாவண்ணனின் முதல் சிறுகதை தீபம் இதழில் 1982ஆம் ஆண்டில் வெளியானது. எந்தத் தொகுப்பிலும் சேர்க்கப்படாத அக்கதையின் பிரதிகூட இப்போது கைவசம் இல்லை. 1987ஆம் ஆண்டில் முதல் சிறுகதைத் தொகுப்பு “வேர்கள் தொலைவில் இருக்கின்றன” காவ்யா வெளியீடாக பிரசுரம் பெற்றது. அவருடைய பதினாறாம் சிறுகதைத் தொகுப்பான ‘பாக்குத் தோட்டம்’ 2014ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. 33 ஆண்டுகால நீண்ட சிறுகதைப் பயணத்தில் பாவண்ணன் எழுதியுள்ள கதைகளின் எண்ணிக்கை 184.\nமேலோட்டமாகப் பார்த்தால் இத்தொகுப்பு பாவண்ணனின் 33 ஆண்டுகால சிறுகதைப் பயணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணங்கள் என்றே பொருள்கொள்ள முடியும். உண்மையில் இது ஒரு தலைமுறையின் பயணம். சிக்கல்களும் புதிர்களும் நிரம்பிய உறவுகளினூடாக நிகழ்ந்திருக்கும் கரடுமுரடான பயணம். இதன் பாதையில் தொடர்ந்து வரும்போது பாவண்ணனின் பயணத்தை மூன்று நிலைகளாக வகுத்துவிட முடியும். ஒன்று, இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு. நமது வாழ்வின் அதிமுக்கியமான மையமாகிய இந்த உறவிலிருந்து மனிதன் எத்தனை விலகி வந்திருக்கிறான் என்பதையே இன்றைய இயற்கைச் சீரழிவுகளும் புவியியல் மாற்றங்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இயற்கையுடனான மனிதனின் உறவு இயல்பானது. தன்னிச்சையானது. எளிமையானதும்கூட. அன்றாடம் நாம் காணும் மரங்கள், செடிகள், பூக்கள், பறவைகள், விலங்குகள், வானத்தின் நிறங்கள், காற்றின் விதங்கள் என்று அனைத்துமே அந்த உறவின் வெளிப்பாடுகளே. இன்று நம் நினைவில் மட்டுமே எஞ்சி நிற்கும் மரங்களின், பறவைகளின், பூக்கள��ன் எண்ணிக்கையை யோசித்துப் பார்த்தாலே இன்றைய வாழ்வு இயற்கையிலிருந்து எத்தனை தொலைவு விலகி வந்துள்ளது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு என்பது வாழ்வின் ஒரு அம்சமாக இருந்தது என்பதையே பாவண்ணனின் கதைகள் அழுத்தமாகச் சுட்டி நிற்கின்றன. அவரது கதைகளில் இடம்பெறும் நிலமாகட்டும் பறவைகளாகட்டும் தாவரங்களாகட்டும் அனைத்துமே சூழல்களை நிறுவுவதோடு நின்றுவிடாது கதாபாத்திரங்களின் மனவோட்டத்தோடு சேர்த்து அடையாளப்படுத்துமளவுக்கு முக்கியத்துவம் கொண்டுள்ளன. அவரது கதைகள் பலவற்றின் தலைப்புகளுமே இதை அடையாளப்படுத்துகின்றன (ஒற்றை மரம், இரண்டு மரங்கள், நெல்லித்தோப்பு, செடி, தனிமரம்) மண்ணின் மீதான பற்றுதலும் மனிதர்களின்பாலான பந்தமும் இயற்கையுடனான மனித உறவின் நீட்சியே.\nபாவண்ணனின் சிறுகதை உலகின் அடுத்த படிநிலை மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு. கிராம அமைப்பு என்பதே ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து அல்லது அனுசரித்து வாழும் ஒரு முறையை வகுத்திருந்தது. மனிதர்களுக்கு இடையேயான உறவு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. இதிலிருந்தே சமூகத்தின் பல மதிப்பீடுகள் கிளைத்தன. சமூகத்தின் எளிய மனிதர்களைக் கரிசனையுடன் காணும் பார்வை இத்தகைய உறவின் ஊற்றிலிருந்தே உருவாகிறது. இயற்கையுடனான உறவிலிருந்து விலகி வந்துவிட்டது போலவே இன்று சக மனிதனுடனான உறவிலிருந்தும் நாம் மெல்லமெல்ல விலகி நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொண்டோம். ‘பசிக்குதுப்பா’ என்று உடல் வளைத்துச் கெஞ்சலுடன் யாசித்து நிற்கும் மூதாட்டியையோ சிறுமியையோ சிறிதும் பொருட்படுத்தாது சிக்னல் விளக்கில் கண்வைத்துக் காத்திருக்கும் சுரணையற்ற தன்மையை நாம் அடைந்துவிட்டோம்.\nமனித உறவுகள் ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்டவை. தீராத மர்மங்களையும் திகைப்பூட்டும் சமரசங்களையும் உலகின் நிருபிக்கப்பட்ட சமன்பாடுகளுக்குள் சிக்காத விநோதங்களையும் தொடர்ந்து முன்வைத்தபடியே இருப்பவை. பாவண்ணனின் பல கதைகளும் உறவின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் உள்ளீடாகக் கொண்டவை (பலி, கையெழுத்து, வரிசை, வதை, அடுக்கு மாளிகை, உறவு, முள், கூட்டாளிகள், மரம், கழிமுகம்) விசாலமான பார்வையும் ஈரமான அணுகுமுறையுமே புறவுலகின் ஒவ்வொரு அசைவையும் அர்த்தப்படுத்துபவையாக இருக்கமுடியும். முன்முடிவுகள் இல்லாத, எவர்பொருட்டும் சாய்வற்ற பார்வையைக் கொண்டு அணுகும்போதே உறவுகளின் பரிமாணங்களை அவற்றின் எல்லா சாத்தியங்களுடனும் கண்டடைய முடியும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தம்மளவிலான நியாயங்களை முழுமையாக முன்வைப்பதன் மூலமே பூரணமான புரிதலை அடையமுடியும்.\nஅடுத்தவர் மீதான கரிசனத்தை வைத்தே அன்றாட பாடுகளுக்காக மனிதர்கள் ஏற்கும் பாரங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். எளிய மனிதர்கள் ஒவ்வொரு பொழுதுக்கும் வாழ்வைக் கடத்த மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் சொல்லி மாளாதவை. அடைக்கலம், வெளியேற்றம், வண்டி, பயணம், சாயா, வழி, நொண்டிப் பறவைகள், வதைபடும் தினங்கள், சிலுவை, மீரா, சாட்சி, கீரைக்காரி, சட்டை, முடியவில்லை, பாம்பு, நெருப்பு வளையங்கள் உள்ளிட்ட கதைகளின் வழியே அவ்வாறான சில அபூர்வமான சித்திரங்களைப் பாவண்ணன் நுட்பமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். வெறுமனே வேடிக்கை பார்ப்பவனின் சித்தரிப்பாக நின்றுவிடாமல் அவர்களது வலியையும் இருப்பையும் உள்ளார்ந்த அக்கறையுடன் புரிந்துகொள்ளும் முனைப்பு இக்கதைகளைச் செறிவாக்கித் தந்துள்ளன.\nமூன்றாவது நிலை இயற்கையுடனான உறவிலிருந்தும் மனிதர்களுடனான உறவிலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு தனிமனிதனாக மட்டுமே சுருக்கிக்கொண்டிருக்கும் நிலை. நம்மைச் சுற்றி நாம் காணும் பெரும்பான்மை வாழ்வு தனிமனிதனை மையப்படுத்தியதே. தன்னைச் சுற்றி நிகழும் உலகைக் கவனிக்கத் தேவையுமில்லை, பொழுதுமில்லை. மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் தொலைத்துவிட்டு சுயநலத்துடன் இன்றில் இப்பொழுதில் மட்டுமே ‘இருந்து’கொண்டிருக்கும் நவீன வாழ்வின் அவசரச் சித்திரங்களாய் அமைந்த கதைகள் அடையாளம், பாதுகாப்பு, அடைக்கலம், மீரா, காலத்தின் விளிம்பில் போன்றவை.\nஅடுத்தவர் மீதான அக்கறையில்லாத வாழ்வு என்பது அனைவரின் மீதும் இன்று நிர்ப்பந்திக்கப்பட்ட ஒன்று. நவீன தொழில் நுட்ப வசதிகளும் அனைத்துத் தனி அடையாளங்களையும் பொது அடையாளங்களுக்குள் கரைத்துவிடும் உலகளாவிய போக்கும் நம்மை அப்படி வழி திருப்புகின்றன. இருப்பினும் சிலர் தனித்துவத்துடன் உலகின் அனைத்துப் போக்குகளுக்கு நடுவிலும் தமக்கான குணம் மாறாமல் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையோர் அபூ��்வமானவர்கள். பிரயாணம், கூடு, வைராக்கியம் போன்ற கதைகளில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட தனித்துவங்களுடன் உலகப் பொது நியதியிலிருந்து தம்மை விலக்கிக்கொண்ட மனிதர்கள். இப்படிப்பட்டவர்களை நம்மால் ஒருகணம் வியப்புடன் பார்க்கவும் நம்மால் இப்படியெல்லாம் இருக்க முடியாதுப்பா என்று அவசரமாய் விலகிவிடவுமே முடிகிறது.\nதெருவில் கூடிவிளையாட முடியாத ஒரு தலைமுறைதான் அடுத்த வீட்டுக்காரனைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறையில்லாமல் தான், தன் சுகம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறது. விளையாட்டும் வேடிக்கையும் துள்ளலும் மிக்க சிறுவர்களின் உலகம் மிக எளிமையானது. ஒப்பனைகளற்றது. அன்றாடங்களின் நெருக்கடிகளிலிருந்தும் அவஸ்தைகளிலிருந்தும் நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்வது சிறுவயது நினைவுகளின் நிழல்களிலேயே. உப்பு, கூண்டு, சின்னம், ராஜண்ணா, வெளியேற்றப்பட்ட குதிரை போன்ற கதைகளில் கோலி, பம்பரம், கிட்டிப்புள், சடுகுடு, தாயம், சுங்கரைக்காய், ஏழாங்காய், பல்லாங்குழி போன்ற எண்ணற்ற சிறுவயது விளையாட்டுக்கள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. இன்றைய சிறுவர்களின் உலகம் இழந்துவிட்ட புறவுலகின் அழகுகளை, தோழமையின் ஆழங்களை இக்கதைகள் ஏக்கத்துடன் சுட்டி நிற்கின்றன.\nஇந்த மூன்று நிலைகளையும் கடந்து நிற்கும்போது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் முறைமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியுள்ளது. இந்த மதிப்பீடுகளுக்கும் அறங்களுக்கும் உதாரணமாகக் காட்டப்படும் காவிய மாந்தர்களை, சரித்திரச் சம்பவங்களைப் புதிய கோணத்தில் அணுகி விமர்சிக்கவேண்டிய தேவையும் உருவாகிறது. கடந்த காலம் மீள்பார்வைக்கு உட்படுகிறது. நாம் நன்கறிந்த புராண மாந்தர்களையும் இதிகாச நிகழ்வுகளையும் இன்றைய பார்வையில் அணுகும்போது புதிய திறப்புகளும் புரிதல்களும் சாத்தியமாகின்றன. அன்னை, கண்கள், வெள்ளம், தங்க மாலை, திரை, புதிர், ஏவாளின் இரண்டாம் முடிவு, ஏழுலட்சம் வரிகள், அல்லி, ரணம், சுழல், வாசவதத்தை, முற்றுகை ஆகிய கதைகளின் வழியாக பாவண்ணன் காட்டும் சரித்திர நிகழ்வுகள் புதிய கேள்விகளுடன் முன் நிற்கின்றன. காவியங்களும் இதிகாசங்களும் எப்போதும் புதிய வாசிப்புக்கும் பொருள்படுத்தலுக்கும் விமர்சனங்களுக்கும் விரிவான அளவில் இடம் தருபவை. காலம் தாண்டியும் தம்மளவில் அவை கொண்டிருக்கும் செறிவும் இடைவெளிகளுமே அத்தகைய பார்வையை சாத்தியப்படுத்துகின்றன.\nசமூகத்தின் ஓர் அங்கமாக இருந்த மனிதன் அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு தனித்தவனாக, தனக்கான உலகத்தில் தான் மட்டுமே இருக்கும்போது அவன் மீது இரண்டுவிதமான அழுத்தங்கள் உருவாகின்றன. தனது கடந்த காலம் அவனுள் உருவாக்கி வைத்துள்ள வாழ்க்கை சார்ந்த பார்வையை, மதிப்பீடுகளை அவனால் முற்றிலும் உதறிவிட முடியவில்லை. அதேசமயத்தில் இன்றைய நவீன வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்கேற்ப எதையும் பொருட்படுத்தாதவனாக தன்னை நிறுவிக்கொள்ள வேண்டிய தேவைக்கும் ஆட்பட்டிருக்கிறான். இந்த இரண்டுக்கும் நடுவில் சரிகளும் தவறுகளும் இடம் மாறி குழப்பமான ஒருநிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்த அழுத்தம் அவனை நோய்மையில் கொண்டு தள்ளுகிறது.\nநவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் இணையாக அதன் அசுரத்தனமும் நோய்களின் பெருக்கமும் பெரும் சவால் விடுத்தபடியேதான் உள்ளன. மரணத்தை வெல்லும் முனைப்பும், முடியாதபோது அதை ஒத்திப்போடும் முயற்சியுமே மருத்துவத்தின் சாத்தியம். எல்லாவற்றையும் தாண்டி விடைகாண முடியாத புதிரென மரணம் பல புதிய நோய்களின் வழியாகத் தன்னைப் புதிய வடிவில் வெளிப்படுத்திய வண்ணமே உள்ளது. பூனைக்குட்டி, நித்யா, அழைப்பு உள்ளிட்ட கதைகளில் காணும் நோய்மையின் விநோதங்கள் நவீன வாழ்வைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.\nபாவண்ணனின் ஆரம்பகாலக் கதைகள் பலவும் உறவுகள், சகமனிதர்கள், நண்பர்கள், அன்றாட வாழ்வின் சுமைகள் அதன் வலிகள் என்று அன்றைய காலகட்டத்தின் கறுப்பு வெள்ளைப் படங்களாக அமைந்துள்ளன. சொந்தங்களை சொந்த மண்ணை நீங்கிய மனம் அவற்றின் ஒவ்வொரு அங்கத்தையும் மன அடுக்கிலிருந்து ஒவ்வொன்றாய்த் தொட்டெடுத்து மீட்டிப் பார்க்கும் பேரனுபவமே கதைகளாகியுள்ளன. வேர்கள் தொலைவில் இருக்கின்றன, வெளியேற்றம், நேற்று வாழ்ந்தவர்கள் என்று தலைப்புகளே துயரம் சுமந்து நிற்கின்றன. ஆனால் காலம் மெல்ல மெல்ல இந்தப் பார்வையை முன்னகர்த்துகிறது. தொலைந்துபோன அல்லது தொலைவும் வேறிடமும் பிரித்து வைத்திருக்கும் உறவுகளை அருகிலிருக்கும் மனிதர்களிடம் கண்டடைய முனைகிறது மனம். உறவுகளிடம் தளையத் துடிக்கும் ���னம் பற்றுகோல் தேடி அலைந்து எல்லா உறவும் எமதுறவே எனும் பேரனுபவத்தை அடைகிறது. நவீன வாழ்க்கை நமக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை அதன் விளைவுகளைக் காட்சிப்படுத்தத் தொடங்குகிறது. உறவுகள் சார்ந்தும் மதிப்பீடுகள் சார்ந்தும் வாழ்வின் பார்வை மாற்றம் பெறுகிறது.\nஉடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலுமாக விலகிய இயந்திரமயமான வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டே யிருக்கின்றன. ஆனால் இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையுடன் ஒன்று மட்டும் தீவிரத்துடன் அதிர்ந்தபடியே உள்ளது. இப்பயணம் முழுக்க அது தன் வலிமையை இழக்கவில்லை. தடம் மாறவில்லை; தடுமாறவுமில்லை. சக மனிதர்களின் மீதான அக்கறையும் இயற்கையின் மீதான கரிசனமும் கூடிய ஆன்மிகமே அது. அந்தப் பிரதேச எல்லைகளையும், மொழி வேற்றுமைகளையும் இன பேதங்களையும் கடந்த அந்த ஆன்மிகத்தின் குரல் பாவண்ணனின் கதை உலகம் முழுக்கத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை இழிவுகளுக்கும் அழிவுகளுக்கும் பிறகும் இவ்வுலகம் வாழத்தகுந்ததாக அமையும், அதற்கான சாத்தியங்கள் மனித மனத்தில் குடிகொண்டிருக்கின்றன என்ற பலத்த நம்பிக்கையை மனிதனுக்குள் மனிதனை மட்டுமே காணும் தூய ஆன்மிகத்தின் வழியாக பாவண்ணனின் கதைகள் அழுத்தமாகப் பறைசாற்றியபடியே உள்ளன.\nPosted in எம்.கோபாலகிருஷ்ணன், பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ், முன்னுரை and tagged எம்.கோபாலகிருஷ்ணன், காலாண்டிதழ், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கி��ுஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ���ீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங��கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்���ா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுத��ும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1309791", "date_download": "2020-11-25T03:03:45Z", "digest": "sha1:FKF7L4KYAK3ODRJOHYCILN43AUDLGE3B", "length": 8248, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை ஆப்பிரிக்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை ஆப்பிரிக்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:50, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n2,086 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n\"'''இலங்கை ஆப்பிரிக்கர்''' எ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n03:25, 5 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n07:50, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHK Arun (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"'''இலங்கை ஆப்பிரிக்கர்''' எ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n'''இலங்கை ஆப்பிரிக்கர்''' என்போர் [[இலங்கை]]யில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவர். இலங்கையில் [[பிரித்தானியா|பிரித்தானியக்]] குடியேற்றக் காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு பல்வேறு பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அப்படியே இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒன்றி வாழ்பவர்களாவர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டத்தின்]], [[சிரம்பியடி]] பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் [[மட்டக்களப்பு]] மற்றும் [[திருகோணமலை]] மாவட்டங்களிலும் உள்ளனர்.\n|group = இலங்கை காப்பிலி\n|region1 = [[வடமேற்கு மாகாணம், இலங்கை|வடமேற்கு மாகாணம்]]\n|languages = இலங்கை காப்பிலி மொழி, சிங்களம், தமிழ், இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி\n|religions = ஆரம்பத்தில் [[இசுலாம்]], [[உரோமன் கத்தோலிக்கம்]], [[பௌத்தம்]]\n|related = மொசாம்பிக், [[பரங்கியர்]], [[சிங்களவர்]], [[இலங்கைத் தமிழர்]]\n'''இலங்கை காப்பிலி''' அல்லது '''இலங்கை காபிர்''' (''Sri Lankan Kaffirs'', [[போர்த்துக்கீச மொழி]]: cafrinhas, {{lang-si|කාපිරි}}) எனப்படுவோர் [[16ம் நூற்றாண்டு]]க் காலப்பகுதியில் [[போர்த்துக்கேயர்]]கள் [[இலங்கை]]யைக் கைப்பற்றி ஆண்ட போது, [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளுர் மக்களுடன் கலந்து கொண்ட இனத்தவரைக் குறிக்கும். இவர்களின் முன்னோர்களாக ஆப்பிரிக்கர்களும் போர்த்துக்கேய வணிகர்களும் காணப்படுகின்றனர். இவர்கள் பேசியது போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆப்பிரிக்க) கிரியோல் மொழியாக இருந்தபோதிலும், தற்போது [[சிங்களம்|சிங்களமே]] இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது. புகழ்பெற்ற '[[பைலா]]' என்ற இசை ஆட்டத்திலிருந்து 'கப்ரிஞ்சா' மற்றும் 'மஞ்சா' என்னும் அவர்களது ஆடல் பண்பாட்டுத் தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/sanjay-dutt-maanayata-dutt-sophie-choudry-among-others-at-manish-malhotras-dinner-party/videoshow/61878299.cms", "date_download": "2020-11-25T03:27:29Z", "digest": "sha1:IPI2KQHIWJZUQT6LZS2YAS2NFBRQPYJG", "length": 4115, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : சினிமா\nRIP வருத்தப்படாத வாலிபர் சங்கம் தவசி காலமானார்\nசரம் மாறியாக வறுத்தெடுத்த Suchitra கமலே ஆடிப் போயிட்டார...\nரம்யா - சோம் Love Track இப்படி போகுதா\nLosliya அப்பா எப்படி இறந்தார்\n2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2020/04/29/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-helpful-hints-10-po/", "date_download": "2020-11-25T01:53:18Z", "digest": "sha1:I6KOK5S4Q6EYB4VOTKWNOWDSNZGET4TE", "length": 11445, "nlines": 236, "source_domain": "tamilandvedas.com", "title": "உதவிக் குறிப்புகள்! – 10 -HELPFUL HINTS – 10 (Post No.7897) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:\nகுறிப்பு எண் 98 : Efforts\nகுறிப்பு எண் 99 : Pray\nகுறிப்பு எண் 103 : Try\nகுறிப்பு எண் 107 : Work\nகுறிப்பு எண் 108 : Work\nகுறிப்பு எண் 109 : Work\ntags – உதவிக் குறிப்புகள்\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2842020 (Post No.7896)\nஹிந்தி படப் பாடல்கள் – 21, நான்கு பாடல்கள்-(2) (Post No.7898)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/india/34", "date_download": "2020-11-25T02:19:35Z", "digest": "sha1:DWRKR5FS2H4LFAHMAWJEON7SYEJD5EEY", "length": 9775, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 25, 2020\nலத்தீன் அமெரிக்கா : இடதுசாரி வெற்றிப் பயணங்கள் முடிவதில்லை\nஇடதுசாரி என்கிற முத்திரையில் அதிகாரத்திற்கு வருகிற கட்சிகள் எல்லாமே முழுமையானவை அல்லதான். ஆனாலும் நிகழ்வுப் போக்கில் மாற்றம் வெளிப்படுகிறது....\nபிலிப்பைன்சில் லாரி விபத்தில் 19 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், லாரியில் பயணித்த 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.\nபிலிப்பைன்ஸில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸில் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபாகிஸ்தான்: uரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nபாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.\nபாகிஸ்தான்: ரயில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 46 பேர் பலி\nபாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏ��்படுத்தி உள்ளது.\nஇந்நாள் அக்டோபர் 31 இதற்கு முன்னால்\n1517 கிறித்தவ மறுசீரமைப் பின் தொடக்கமாகக் குறிப் பிடப்படும் ‘95 குறிப்புகள்’ என்பதை மார்ட்டின் லூதர் வெளியிட்டார்\nபிரான்ஸ் மசூதியில் துப்பாக்கிச் சூடு - இருவர் படுகாயம்\nபிரான்ஸில் உள்ள மசூதி ஒன்றில் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிலப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதெற்கு பிலிப்பைன்சில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிரெக்சிட் நடவடிக்கையை ஜனவரி 31- வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்\nநவ.5க்குள் போனஸ் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்\nஅரசு அதிகாரிகள் உறுதியளித்தபடி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்\nசதாப்தி எக்ஸ்பிரஸை ரத்து செய்யக் கூடாது பி.ஆர். நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்\nசேலம் உருக்காலையை தனியாருக்கு விற்காதே அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா\nநவ.26 பொது வேலைநிறுத்தம், மறியலில் பங்கேற்க மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி அழைப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க போராட்டம் வெற்றி காவிரி - சரபங்கா நீரேற்ற திட்டத்தை நீரோடை வழியே அமலாக்க உறுதி\nமருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த ஊத்துக்குளி அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு\n30 ஆண்டுகளாக வஞ்சிக்கப்படும் உளித் தொழிலாளர்கள் நிவாரணம் கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்\nதெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/10114/", "date_download": "2020-11-25T01:57:36Z", "digest": "sha1:6TT576S6HWIDZ3LX4NJC2NE32ED5NPKV", "length": 4870, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "பிகினி உடையில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை சைத்ரியா ரெட்டி – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / பிகினி உடையில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை சைத்ரியா ரெட்டி – புகைப்படம் இதோ\nபிகினி உடையில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை ச���த்ரியா ரெட்டி – புகைப்படம் இதோ\nபெங்களூரு பெண்ணான சைத்ரா ரெட்டி கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். ஆனால் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.\nஅவரை ஒரு குடும்ப பெண்ணாகபார்த்த ரசிகர்கள் அண்மையில் இவர் ஜீ குடும்ப விருதுகளில் உடுத்திவந்த உடை அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.\nஇந்நிலையில் சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nசமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்தார் என்பது குறிப்பிட தக்கது.\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா – புகைப்படம் இதோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-25T01:34:53Z", "digest": "sha1:MOBM6ST4U45ZHZ2VCRXSNZA2M3775EAF", "length": 11091, "nlines": 163, "source_domain": "vithyasagar.com", "title": "கவிமாமணி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவித்யாசாகருக்கு சிறப்பு விருது – 2011\nPosted on ஜனவரி 22, 2011\tby வித்யாசாகர்\nஎன் எழுதுகோல் விருதிற்காக எழுதியவை அல்ல. ஆயினும் இப்படி ஒருவன் இருக்கிறேன் என்பதை தெரிந்துக் கொண்டு நம் படைப்புக்களையும் நம்பிக்கையோடு வாங்கி படிக்கமட்டும் ஒரு விருது போன்ற சம்பவம் அவசியப் பட்டிருந்தது விவரத்திற்கு இங்கே சொடுக்கி பாருங்கள்.. http://mukilpublication.blogspot.com/2011/01/2011.html பெருத்த நன்ற��களுடன்… வித்யாசாகர்\nPosted in அறிவிப்பு\t| Tagged award, இலக்கியசெம்மல், கவிமாமணி, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், விருது, vidhyasagar, vithyasagar\t| 7 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapluz.com/ponmagal-vantha-movie-trailer-tranding-in-youtube/", "date_download": "2020-11-25T02:05:50Z", "digest": "sha1:J3Q7L54E446F7DNL75BJM3VNAMH4TWG6", "length": 10791, "nlines": 59, "source_domain": "www.cinemapluz.com", "title": "இணைதளத்தில் கலக்கி வரும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் படத்தின் டிரைலர் - CInemapluz", "raw_content": "\nஇணைதளத்தில் கலக்கி வரும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் படத்தின் டிரைலர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்க���்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.\nஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.\nஇதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை * இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான, முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜோதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சன் டிவி, கே டிவி, ஸ்டார் விஜய் டிவி, சன் நியூஸ், சிஎன்என் நியூஸ் 18 தமிழ், ஜீ தமிழ் உட்பட முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பானது. இதோடு சேர்த்து, ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. 24 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது.\n*பார்க் தரவுகளை வைத்து மதிப்பிடப்பட்ட சராசரி பார்வையாளர்களின் அடிப்படையில்\nநேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.\nஅவரது மகள் வெண்பா ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியா கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடிப் பிடித்து சரி செய்கிறார��. மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமானப் புதிராக இந்த வழக்கு விரிகிறது. பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை நிலைநாட்ட அசராது நிற்கிறார்.\n2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் என அட்டகாசமான நடிகர்கள் நிறைந்துள்ளனர். 200-க்கும் அதிகமான நாடுகளில், பிரத்யேகமாக ப்ரைம் உறுப்பினர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் ‘பொன்மகள் வந்தாள்’ ஸ்ட்ரீமிங்கில் காணக்கிடைக்கும்.\n#PonmagalVandhalOnPrime, ப்ரீமியர் மே 29 அன்று. அமேசான் ப்ரைம் வீடியோவில் மட்டும்.\nPrevசட்ட சமூகங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்கள் அனைவரும் தமிழ் நீதிமன்ற அறை த்ரில்லர், பொன்மகல் வந்தலின் டிரெய்லரைப் பாராட்டுகிறார்கள்\nNextஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…\nஇயக்குனர் டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசென்டிரா நடிக்கும் திரைப்படம் “ப்ளாஷ் பேக்”\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திகில் த்ரில்லர் மானே எண் 13 இன் ட்ரெய்லரை வெளியிடுகிறது\nகனடா நாட்டில் கலக்கும் தமிழ் பாடகர் செந்தில் குமரன்\nநடிகை விமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்\nஅதுல்யா ரவியின் பந்தாவால் புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர் பாம்பையே பயன்படுத்தி உள்ளனர். வனத்துறை அதிகாரி விளக்கம்..\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160208-651.html", "date_download": "2020-11-25T01:39:11Z", "digest": "sha1:PXN26NEFGBCVJ4TUWLQ7QUUAJMWIDEWS", "length": 10901, "nlines": 104, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "9 மாத உச்சத்தில் தங்கம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n9 மாத உச்சத்தில் தங்கம்\nபயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக பங்ளாதேஷை சேர்ந்த கட்டுமான ஊழியர் சிங்கப்பூரில் கைது\nதடுப்பூசி விநியோகத்தில�� இந்தியாவுக்கு முன்னுரிமை: சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்\nமலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19\nநிவர் புயல்: 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகள், தமிழகத்தில் பொதுவிடுமுறை\nவறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\nசிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன\nசிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரி மீது கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டுகள்\nவர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு\nபைடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புதல் அளித்த டிரம்ப்\n9 மாத உச்சத்தில் தங்கம்\nதங்கத்தின் விலை நேற்று முன் தினம் ஒன்பது மாதத்தில் இல் லாத உச்சத்தைத் தொட்டது. ஜனவரி மாத இறுதியிலிருந்தே ஏறி வந்த தங்கத்தின் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக சனிக்கிழமை உயர்ந்தது. இந்த ஆறு நாட்களில் மட்டும் இந்தியச் சந்தையில் 620 ரூபாய் உயர்ந் தது. உலகச் சந்தையில் ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலையில் 1.5 விழுக்காடு உயர்வு கண்டு $1,173.50 ஆனது. இந்தியத் தலைநகர் டெல்லி யில் ஆபரணமல்லாத சொக்கத் தங்கத்தின் விலை 30 ரூபாய் உயர்ந்து பத்து கிராம் 27,700 ரூபாய்க்கு விற்கப்பட்டது.\nஅதேபோல 99.5 விழுக்காடு சுத்த தங்கத்தின் விலை 27,550 ஆனது. இந்த நிலவரம் கடந்த ஆண்டு மே 19ஆம் தேதிக்கு பிறகு சனிக்கிழமை காணப்பட் டது. விலை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nஅடிதடி காட்சிகளில் தைரியமாக நடித்த நந்திதா ஸ்வேதா\nபிரதமர் லீ: எதிர்காலத்தின் மீது உலகம் கவனம் செலுத்த வேண்டும்\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்��ு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\n2 சிங்கப்பூரர்கள் சென்ற விமானம் மலேசிய நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது\nகொவிட்-19: ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியை எதிர்பார்த்து இருக்கும் உலக நாடுகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/man-taking-video-while-women-bathing", "date_download": "2020-11-25T03:15:39Z", "digest": "sha1:HW5LPOCBYL27NPKYW3FKOKZDBHUPFFX4", "length": 6803, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "மகள் குளிக்கும் போது திடீரென கேட்ட சத்தம்..! செல்ஃபோனுடன் ஓடிய மர்மநபர்..! செல்போனை பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..! - TamilSpark", "raw_content": "\nமகள் குளிக்கும் போது திடீரென கேட்ட சத்தம்.. செல்ஃபோனுடன் ஓடிய மர்மநபர்.. செல்போனை பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..\nஇளம் பெண் குளித்து கொண்டிருப்பதை வீடியோ எடுத்த இளைஞரை பெண்ணின் தாய் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் வினோத். ஆட்டோ ஓட்டிவரும் இவர் அயனாவரம் பகுதியில் தங்கியுள்ளார்.\nஇந்நிலையில், வினோத் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் இருக்கும் பெண் ஒருவ��் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நான் எனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் அயனாவரத்தில் வசித்துவருகிறான்.\nநேற்று எனது முதல் மகள் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தபோது பாத்ரூமுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்றுபார்த்தபோது பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் வினோத் என்ற இளைஞர் ஓட்டை வழியாக தனது மகள் குளிப்பதை வீடியோ எடுத்து கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.\nஉடனே வினோத்திடம் சண்டையிட்டு அவரிடம் இருந்த செல்போனை தான் பறித்துவைத்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து வினோத்தின் செல்போனை சோதித்த போலீசார் அதில் வீடியோ இருப்பதை உறுதி செய்தனர்.\nஇதனை அடுத்து வினோத் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅழகு தேவதைபோல் மரத்தடியில் மாஸ்டர் நாயகி.. கவிதைகளால் வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..\nசன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்ன காரணம்\n தினந்தோறும் மாஸ்டர் பட நடிகர் செய்துவரும் மாஸான காரியம்\n ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய பீச்சில் துள்ளி குதிக்கும் வேதிகா.. சின்ன குழந்தைனு நினைப்பு.. வைரலாகும் புகைப்படம்\nநிவர் புயல் நாளை கரையை கடப்பதை பார்க்க வேண்டுமா..\nதயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபுதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..\n கண்கலங்கி பாகுபலி நடிகர் வெளியிட்ட ஷாக் நியூஸ்\nகேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல் ஆவேசத்துடன் சீறிய பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilinside.com/2016/04/blog-post_23.html", "date_download": "2020-11-25T01:49:07Z", "digest": "sha1:XGWVTME3LZN727T7J3T43JCQY27VRCFE", "length": 4025, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "சாலையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த விபரீதம்: அசுர வேகத்தில் வந்த கார் வாலிபர் மீது மோதிய காட்சி -வீடியோ - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / சாலையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த வி��ரீதம்: அசுர வேகத்தில் வந்த கார் வாலிபர் மீது மோதிய காட்சி -வீடியோ\nசாலையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த விபரீதம்: அசுர வேகத்தில் வந்த கார் வாலிபர் மீது மோதிய காட்சி -வீடியோ\nசாலையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த விபரீதம்: அசுர வேகத்தில் வந்த கார் வாலிபர் மீது மோதிய காட்சி -வீடியோ\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2017/11/07/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-11-25T03:17:02Z", "digest": "sha1:NR6XLWHNBM2MGYMGELAN6XGPFM7TKWQU", "length": 11961, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமெய் ஞானிகளின் ஞான உணர்வுகளை நீங்கள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம்\nமெய் ஞானிகளின் ஞான உணர்வுகளை (ஞான வித்துக்கள்) நீங்கள் “பதிவு செய்ய வேண்டியதன் அவசியம்”\nமகரிஷிகளின் உடல்களில் விளைந்த உணர்வுகள் விளைய வைத்த உணர்வின் வித்துக்கள் இன்றும் நமக்கு முன் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.\nஅதனை நாம் எல்லோரும் எளிதில் பெற முடியும்.\nஆனால் உங்களுக்குக் கதையாக ஏதோ வேடிக்கையாகச் சொல்லி “சாமி பெரியவர்…” என்று என்னைப் புகழ்ந்து விட்டுப் போவதற்கு இல்லை.\n1.அவருக்கு அவர் குருநாதர் கொடுத்தார்..\n2.அந்தச் சக்தி நமக்கு யார் கொடுப்பார்கள்\n2.அவரின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கினேன்.\n3.அவர் உணர்வின் தன்மை எனக்குள் ��திவு செய்தேன்.\n4.மீண்டும் நான் குருவை நினைவு கொண்டேன்.\nகுருநாதர் பதிய வைத்த உணர்வை மீண்டும் எண்ணும் போதுதான் அவர் கற்றுணர்ந்த உணர்வின் சத்தும் அவருக்குள் விளைய வைத்த நிலையும் அவர் அறியாது தீமைகளை நீக்கிய நிலையும் எனக்குள் வருகின்றது.\nஅவரை நினைக்கும்போது அந்த உணர்வுகள் எனக்குள் அது கவரும் நிலை வருகின்றது.\nஅந்தப் பாதை தெரியவேண்டும் அல்லவா…\n1.மின் அணுவின் – உயிரணுவின் தோற்றமும்\n என்ற நிலையை அவர் உபதேச வாயிலாக எனக்குத் தெளிவுற உணர்த்தினார்.\nஉபதேசத்தின் உணர்வின் அருளை அவர் காட்டிய உணர்வினை இன்று யாம் பேசுவதை ஒன்றும் அறியாத “MIC…” காந்தப் புலனில் பூசிய முலாம்கள் இந்த உணர்வின் தன்மைகளைப் பதிவாக்கி\n1.மீண்டும் காந்த ஊசியை இணைத்த பின்\n2.திருப்பி நமக்குப் பதில் சொல்கின்றது விஞ்ஞான அறிவு.\nநாம் இதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் நினைவில் கொண்டு வர வேண்டும் என்றும் விஞ்ஞான அறிவால் கண்டுணர்த்தப்பட்ட நிலைகள்தான் இப்போது பதிவு.\nMIC மூலமாக யாம் பேசுவதை பல மடங்கு (AMPLIFIER) பெருக்கி ஆயிரம் பேர் இருந்தாலும் தெளிந்த நிலைகள் கேட்கும் நிலைகளுக்கு விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ளது.\nஇதைப் போலத் தான் அகண்ட அண்டத்தின் நிலைகளுக்குள் நுண்ணிய அலைகளாக மறைந்த நிலைகள் இருந்தாலும் அதனின் உணர்வின் அதிர்வின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தவர்கள் மெய்ஞானிகள்.\nகண்டுணர்ந்து அதற்குள் மறைந்த நஞ்சினை ஒடுக்கி நஞ்சினை ஒடுக்கும் உணர்வாக ஒளியின் சுடராகத் தனக்குள் விளைய வைத்தது மெய் ஞானிகள்.\nஅவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் போது மீண்டும் நினைவு கொள்ளுங்கள்.\n1.நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.\n2.பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும்.\n(அது என்ன கேட்டுக் கொண்டா இருக்கிறது…\nமரம் செடி கொடி தன் உணர்வுக்குள் பதிவு செய்த பின் தன் மணத்தின் தன்மை கொண்டு காற்றில் இருப்பதைத் தன் மணத்தால் எடுத்துத் தன்னைப் பாதுகாத்து கொள்கிறது.\nதன் இனமான உணர்வின் தன்மையைக் காற்றில் இருந்து தன் உணவாக நுகர்ந்து அதை உட் கொள்கின்றது.\n அதனில் தோன்றிய உணர்வின் அறிவுதான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.\nஎந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றமோ அதில் உருவான உணர்வுகள் அதனின் அறிவின் ஞானமாக நமக்குள் வருகின���றது.\nஅதைப் போன்று தான் நமக்கு மெய் ஞானிகளைப் பற்றியோ மகரிஷிகளைப் பற்றியோ ஒன்றும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த ஞானிகளின் (ஞான வித்தை) உணர்வுகளைப் படித்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டேயிருந்தால் போதும்.\nஇது உங்களுக்குள் விளைந்து அந்த ஞானிகளின் செயலாக உங்களை மாற்றும்.\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://itsoftwarehouse.com/blog/2020-03-16/the-importance-of-being-online-for-companies.html?lang=ta", "date_download": "2020-11-25T01:36:19Z", "digest": "sha1:EIAOTTX2DZBV73UULFOMRDOFVA7ZBGUZ", "length": 12684, "nlines": 225, "source_domain": "itsoftwarehouse.com", "title": "Blog - நிறுவனங்களுக்கு ஆன்லைன் இருப்பது முக்கியத்துவம் ப>", "raw_content": "\nடிஜிட்டல் வயது தொடர்பாக, ஆன்லைன் ஒரு நிறுவனம் சுயவிவர, வலைத்தளம், வலைப்பதிவு மற்றும் ஒரு...\nநிறுவனங்களுக்கு ஆன்லைன் இருப்பது முக்கியத்துவம் ப>\nவெளியிடப்பட்ட 16 மார்ச் 2020 இருந்து IT'S Software House\nஇன்றைய சந்தையில் வாழ விரும்பினால் அடிப்படை ப>\nடிஜிட்டல் வயது தொடர்பாக, ஆன்லைன் ஒரு நிறுவனம் சுயவிவர, வலைத்தளம், வலைப்பதிவு மற்றும் ஒரு இ-காமர்ஸ் தளம் (முன்னுரிமை நான்கு) உடன் முன்னிலையில் நீங்கள் உங்கள் வணிக மற்றும் செய்ய முடியும் சிறந்த விஷயங்களை ஒன்றாகும் உங்கள் வாடிக்கையாளர்கள். உங்கள் நிறுவனத்தின் போட்டி இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்த, வாடிக்கையாளர்களுக்கும் எளிதாக உங்கள் வலைத்தளத்தில் மற்றும் ஒரே கிளிக்கில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அனைத்து தகவல்களை அறிய முடியும் இருக்க வேண்டும். அது ஒரு ஆன்லைன் இருத்தல் முக்கியமாக கருதப்படுகிறது மிகையாகாது உள்ளது:\nஒரு சாத்தியமான வாடிக்கையாளர் ஒரு பொருள் அல்லது சேவை பற்றி மேலும் தகவல் வேண்டும் போது, நீங்கள் வாய்ப்பு ஆன்லைன் தேடல்களை செய்ய. அது விலை சரிபார்த்து ஒரே கிளிக்கி��் அனைத்து சேவைகளையும் ஒப்பிட்டு ஒரு சுலபமான வழியாகும். கூகிள் தேடல் அவர்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் கொடுக்க வேண்டும்.\nஉங்கள் நிறுவனம் சாத்தியமானளவு கூடுதலான வாசகர்களை அடைய அனுமதிக்கிறது வலுவான>\nஇணைய தளம் மற்றும் நிறுவனம் இணைக்கும், நீங்கள் அதிவேகமாக உங்கள் உள்வரும் போக்குவரத்து மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க முடியும். நிறுவனம் தெரியும் ஆனால் சாத்தியமுள்ள பாதிக்கப்பட்ட வேண்டாம் யார் மக்கள் உங்கள் நிறுவனத்தின் அணுக செய்கிறது ஏனெனில் இது.\nநீங்கள் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் காட்ட அனுமதிக்கிறது நீங்கள் எளிதாக தூண்டுகிறது மற்றும் காண்பிக்கப்படுகிறது வாடிக்கையாளர்கள் வட்டி பராமரிக்க\nமுடியும் உங்கள் தொழில் என்ன சலுகைகள் மற்றும் பகிர்ந்து சாட்சியங்களை அல்லது மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களின் வெற்றி கதைகள். அது மக்கள் சலுகைக்கும் நீங்கள் வேண்டும் என்ன தெரியப்படுத்த இது சுலபமான வழியாகும். ஒரு சில எளிய கிளிக்குகளில், உங்கள் வாடிக்கையாளர்கள் நீங்கள் வேலை என்ன பார்க்க முடியும்.\nஉருவாக்குதல் வேகமான மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல் ஆன்லைன் முன்னிலையில் ஒரு எளிய ஆனால் உங்கள் நிறுவனத்திற்கான ஆர்வமுள்ள மக்கள் ஈர்க்க பயனுள்ள வழி\n. நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மீதான உங்கள் வலைப்பதிவில் இலவச பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரம் செய்யலாம். மேலும் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்கள் எளிதாக தங்கள் நண்பர்கள் அனைவருடனும் உங்கள் வணிக பற்றி பலருக்கும் அனுமதிக்கும் சமூக ஊடகங்களின் \"காமானாலிட்டியைக்\" ஆகும்.\nஉதவுகிறது உருவாக்க உறவுகள் வலுவான> சமூக ஊடக உறவுகள் கட்டி அடிப்படையாக கொண்டவை\n. அவர்கள் நீங்கள் இணைக்க வாய்ப்பு கொடுக்க மற்றும் உங்கள் இலக்கு பார்வையாளர்களை தொடர்பு மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்க. உண்மையான நேரத்தில் உங்கள் வாடிக்கையாளர்களுடன் ஊடாடுவதற்கு, நீங்கள் உங்கள் பிராண்ட் உள்ள விசுவாசம் மற்றும் நம்பிக்கை உருவாக்க முடியும்.\nநீங்கள் உடனடியாக தீர்மானத்தை புகார்கள் மற்றும் / அல்லது வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தவும் உங்கள் வாடிக்கையாளரின் கருத்துக்குப்\nஉடனடியான அணுகல் உதவுகிறது கையில் எந்த பிரச்சினைகளை தீர்க்க.\nஎன��ன வேலை என்ன உங்கள் வலைத்தளத்தில் மற்றும் சமூக மீடியாவின்\nகண்காணிப்பு மெட்ரிக்ஸ் கணக்குகள் இல்லை நீங்கள் மதிப்புமிக்க தகவல் பெற அனுமதிக்கிறது பார்க்கவும். என்ன வேலை என்ன விரிவாக வேலை செய்யாது பார்க்க முடியும் இருப்பது நீங்கள் உங்கள் வர்த்தகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்பாடுகள் செய்ய அனுமதிக்கிறது.\n ஒரு வலுவான ஆன்லைன் இருப்பு உங்கள் வணிக ராக்கெட் வேகத்தில் விலையேறும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. இந்த மிகவும் சக்திவாய்ந்த மார்க்கெட்டிங் கருவி பயன்படுத்த தொடங்குவதற்கு முன், நீங்கள் மேலும் தடங்கள் மற்றும் வளர்ப்பின் உருவாக்க முடியும். அதை போல் ஆன்லைன் சேவைகள் மற்றும் உங்கள் வேலையில் ஒரு திருப்புமுனை வழங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது. பி>\nஆன்லைன் நடவடிக்கைகள் எஸ்சிஓ ப>\nசந்தைப்படுத்தல் சமூக ப> மூலம்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newip.icu/category/party", "date_download": "2020-11-25T01:55:32Z", "digest": "sha1:E6F5VNOFOHCKGL3PSYKTWRNXF6L4TIQT", "length": 5838, "nlines": 55, "source_domain": "newip.icu", "title": "காண்க பெண்கள் ஆபாச திரைப்படங்கள், xxx videos online உள்ள சிறந்த மற்றும் பிடித்த இருந்து கவர்ச்சியாக வகை கட்சி", "raw_content": "\nதொகுப்புகள் தனியார் வீட்டில் செக்ஸ்\nசலவை இயந்திரத்தில் உள்ள கூம்பை கருங்காலி ஆபாச வீட்டில் மட்டுமே நான் விரும்புகிறேன்\nஜெசிகா ரெக்ஸுடன் விடுமுறை ஆசிரியர் குழாய் டிக் சக் ஃபக் ஆக இரவு உணவு மாறுகிறது\nஒரு தமிழ் முகப்பு செக்ஸ் வீடியோ டிபி ஆர்கியில் இரண்டு கவர்ச்சியான அழகானவர்கள்\nபெரிய மார்பகங்களுடன் கூடிய தேசி முகப்பு செக்ஸ் ரெட்ஹெட் அழகு கணவனால் பிடிக்கப்படுகிறது\nfosters வீட்டில் கற்பனை நண்பர்கள் ஆபாச home xxx, வீடியோ home கவர்ச்சி வீடியோ redtube வீட்டில் tamil வீட்டில் செக்ஸ் tamilhomesex www xnxx com முகப்பு 1 www xnxx com முகப்பு 2 xnxx வீடு xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx ஹாம் xxnx வீட்டில் xxx, வீட்டில் ஆபாச xxx, வீட்டில் மனைவி அமெச்சூர் ஆபாச அமெச்சூர் செக்ஸ் அமெச்சூர் வீட்டில் ஆபாச ஆசிய வீட்டில் ஆபாச ஆப்பிரிக்க வீட்டில் ஆபாச இலவச வீட்டில் ஆபாச உண்மையான வீட்டில் ஆபாச உண்மையான வீட்டில் செக்ஸ் உண்மையான வீட்டில் செக்ஸ் உண்மையான வீட்டில் செக்ஸ் வீடியோக்கள் கருப்பு வீட்டில் ஆபாச கிராமத்தில் ஜோடி செக்ஸ் குளிப்பது வீட்டில் ஆபாச சிறந்த வீட்டில் ஆபாச சிவப்பு குழாய் வீட்டில் ஆபாச சீன வீட்டில் ஆபாச செக்ஸ் வீடு டீன் ஆபாச வீட்டில் தனியா வீடியோக்கள் தமிழ் முகப்பு செக்ஸ் தமிழ் முகப்பு செக்ஸ் வீடியோ தமிழ், வீட்டில் செக்ஸ் தமிழ், வீட்டில் செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு வீட்டில் மனைவி செக்ஸ் வீடியோக்கள் தேசி முகப்பு செக்ஸ் தேசி முகப்பு செக்ஸ் வீடியோ தேசி வீட்டில் ஆபாச தேசி வீட்டில் செக்ஸ் தேசி வீட்டில் செக்ஸ் வீடியோ தேசி வீட்டில் மனைவி செக்ஸ் பிரிட்டிஷ் ஆபாச வீட்டில் புதிய கிராமத்தில் செக்ஸ் பெண்ணின் வீட்டில் ஆபாச முகப்பு கொள்கையும் ஆபாச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2019/09/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-11-25T01:45:14Z", "digest": "sha1:VOQBWELIVCMWMF7AJ6PU2OKFA6YTNSBM", "length": 51112, "nlines": 132, "source_domain": "padhaakai.com", "title": "விருந்து – பானுமதி சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபதாகை – நவம்பர் 2020\nவிருந்து – பானுமதி சிறுகதை\nஒரே சந்தோஷ இரைச்சலாகக் கேட்கிறது.தலை தீபாவளி அமர்க்களம்.நிறைய உறவினர்கள் வந்திருக்கிறார்கள்.குழந்தைகள் சிரிப்பும் போட்டியுமாக நீண்ட நடைபாதையில் நூலைக்கட்டி ட்ரெயின் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.மாலையில் இருக்கிறது பெரும் வெடிகளும், மற்றவையும்.சற்று புறநகர்ப்பகுதியென்பதால் கட்டுப்பாடுகள் அதிகமில்லை.யதேச்சையாக அடிச்சட்டத்தின் முனைக்கு எப்படியோ நழுவி வந்து விட்ட பெற்றோரின் படத்தைப் பார்த்தேன்.வழக்கமான புன்னகைதான் காணப்பட்டது;நாம் சிரிக்கும்போது சிரிக்கவும்,அழும் போது அழவும்,நம் வேதனைப் பெருமூச்சுக்களை விலக்கவுமாக அந்தப் புகைப்படங்கள் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்அடுக்குகளில் தேடி நலுங்கும் நினைவுகள்.\nசர்க்கரை ஜீரா வாசனை மூக்கைத் துளைக்கிறது.கல்லுரலில் ஆட்டி ‘ரெட்’டில் விழுதாக விழுந்து சுழிக் கோலங்களாகத் தூக்கலான நெய்யில் பொரிந்த மினுமினுப்பான செம்பவழ ஜாங்கிரிகள் அந்த ஜீராவில் முக்குளிக்கின்றன.”ம்ம்ம்… என்ன பேச்சு அங்க, மளமளன்னு ஆகட்டம்” என்று இராமகிருஷ்ணனின் குரல் கரகரவென்றுக் கேட்க���றது.கோட்டை அடுப்பில் அனல் தகதகத்துக்கொண்டிருக்கிறது.திறந்த வெளியில் மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய பக்ஷண வேலை ஊரையே மணக்கச் செய்கிறது.வெல்லமும், ஏலமுமாகத் தனியாகக் காற்றில் மிதந்து வந்து என்னையும் உள் இழுத்துக் கொள்ளேன் என்கிறது.வெல்லப்பாகில் தேங்குழலைப் போட்டு மனோகரம் செய்யும் வாசம் நாவில் நீர் ஊறச் செய்கிறது.பெரும் தேய்க்கரண்டிகளில் கடலை மாவுக் கரசலை ஊற்றி இலாகவமாக மற்றொரு கரண்டியால் பூந்தி தேய்க்கிறாள் ருக்குமணி.அவள் வேலை செய்வதே தெரியவில்லை;ஒரு சத்தமுமில்லை, ஒரு பொருள் சிந்தியது என்பதுமில்லை.வருடத்தில் ஒன்பது மாதம் இந்த அனலில் தான் வேகிறாள் அவள்;அவள் நிறம் அதனால் மங்கிவிடவில்லை.மூன்று மாதங்கள் எங்கே காணாமல் போகிறாள் என்பது யாரும் அறியாத இரகசியம். கிட்டத்தட்ட அந்த நேரத்தில் இராமகிருஷ்ணனும் இருப்பதில்லை.ஊருக்கு அவல் அவர்கள். பெருந்தலைகள் அவர்களுக்கு மணமுடிக்கப் பார்க்கையில் மறுத்துவிட்டார்களாம்.இத்தனைக்கும் கல்யாணம் ஆகாதவர்கள்தான் அவர்கள் இருவரும்.எப்படியோ போகட்டும்,கைபாகம் இப்படி அமைவது அபூர்வம் என்று ஊரும் விட்டுவிட்டது.\n“‘லாடு’ நூறு போறும், பூந்தி பருப்புத் தேங்காய் ஒரு ஜோடி,சின்னக் கூட்டுல முந்திரிப்பருப்பு,மாலாடு ஒரு நூறு,மிக்ஸர் ஐம்பது கிலோ,ஓமப்பொடி இருபது கிலோ,அம்மணி, நிலக்கடல தீயறது பாரு,எறக்கு, எறக்கு,பாதுஷாக்கு வெண்ண போட்டு பிசிஞ்சியா,மெத்து மெத்துன்னு இருக்கணும், ஜீராவுல ஊறி லேயர் லேயரா வாய்ல கரையணும்.என்னடா மணி, பராக்கு பாக்கற;பஜ்ஜி ரெடியா,எங்க பாக்கட்டம்,நன்னா மாவுல தோய்ச்சுப் போட்றா,உன் தள்ளு வண்டில போட்ற மாரி போடாதே,சுப்பு, கேசரிக்கு ஊத்தச் சொன்னா அடுப்ல சிந்தறயே நெய்ய;கண்ல ரத்தம் வரதுடா; சோமூ, எத்தன காப்பி குடிப்ப, பித்தம் ஏறிடும்,அப்றம் வேலயே செய்யாம அழிச்சாட்டியமா சம்பளம் மட்டும் கேப்ப.மீனாட்சி, சிரிச்ச வரைக்கும் போறும்,சட்னியைப் பதமா அரைச்சு எடு;அடேய்,ஜானு,கொள்ளிவாய் மாரி எரியறது அடுப்பு, விறக வெளில இழுத்து தணிடா,சுட்டுக்காதே,என்னடா, முணுமுணுக்கற-சுட்டாலும் உறைக்காத தொழிலாஅது சரி, நாம படிச்சதுக்கு கலெக்டர் உத்யோகம் கொடுப்பா பாரு”\nஅவர் ஓயாது ஏவிக்கொண்டிருப்பதும்,அவர்கள் நமட்டுச் சிரிப்பில் அதைக் கடந்து போவதும் ஒரு அ���கான நாடகமாகத் தோன்றும்.அந்தக் குரல் என் அம்மாவிடம் பேசும்போது எப்படித்தான் வேறுபடுமோ\n“மாமி,கொஞ்சம் டேஸ்ட் பண்ணிச் சொல்றேளாபச்சக் கப்பூரம் திட்டம் நீங்கதான் மாமி;வேற யாரும் இவ்ளோ கச்சிதமாப் போட மாட்டா.மினுமினுன்னு பஜ்ஜி இருக்கு,தொட மாட்டேங்கறேளேபச்சக் கப்பூரம் திட்டம் நீங்கதான் மாமி;வேற யாரும் இவ்ளோ கச்சிதமாப் போட மாட்டா.மினுமினுன்னு பஜ்ஜி இருக்கு,தொட மாட்டேங்கறேளேஎங்க கடேசிக் கொழந்தைஆனை புகுந்த தோப்பாட்டம் எல்லாத்லயும் புகுந்து பொறப்படுவான்.”\n‘அவன் சாப்டாலே நான் எடுத்துண்ட மாரி,ராமா’\nஅந்தக் கடைசி குழந்தைக்கு பதினைந்து வயது.ஒரே நேரத்தில் அவன் வகை வகையான தின்பண்டங்களை ருசித்து ருசித்துச் சாப்பிடுவதைப் பார்க்கையில் அப்பா தானே சாப்பிடுவது போல் மகிழ்வார்.தன் மூன்று வயதில் தந்தையை இழந்தவர் அவர்.தானே சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்ததும் தான் இளமையில் இழந்ததையெல்லாம் எங்களுக்குத் தந்தார்.\nநான் தலையைச் சிலுப்பிக் கொண்டேன்.ரெடி மிக்ஸ் இனிப்பு மாவு,பஜ்ஜி மாவு,வாசமற்ற, திடமற்ற எண்ணை,மூன்று தினங்களுக்கு முன்பே வாங்கி குளிர்ப்பெட்டியில் அடைக்கப்படிருந்த காய்கள்,சமையல் சுவையூட்டிகள்,எல்லாவற்றிற்கும் மேலாக முகத்தில் அறையும் மோனம்..\n“மாமி, உங்க மாப்ள, சம்பந்தியெல்லாம் வந்துட்டா போலருக்கே கொரல் கேக்கறதே”\nஅம்மாவும்,அப்பாவும் அவர்களை வரவேற்ற விதம் அத்தனை அருமை,கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாத உள்ளார்ந்த வரவேற்பு; எங்கள் சொந்தங்களே ஐம்பது பேரிருக்கும்,வந்தவர்கள் ஒரு பத்து பேர். தலை தீபாவளிக்குக் கல்யாணக் கூட்டம்;வந்தவர்கள் முதல் பந்தியில் சாப்பிட்டார்கள்;ருக்குமணியின் கைவண்ணத்தில் வாயில் மணத்த சின்ன வெங்காயச் சாம்பாரும்,உருளைக் கறியும், டாங்கரும் அவர்களால் மறக்க முடியவில்லை.நாங்கள் சாப்பிட்டு பட்டாசு வெடிக்கப் போய்விட்டோம்.\nஆனாலும், சாப்பாடு பரிமாறப்படும் ஒலியும், கரகரத்தக் குரல்களும் எங்களை மீண்டும் உள்ளே இழுத்தன.அத்தனை சமையல் ஆட்களையும் கூடத்தில் அமர வைத்து அம்மா பரிமாறிக் கொண்டிருந்தார்.அப்பா ஆனந்தப் புன்னைகையோடு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.அதிலும் மிக ஆச்சர்யமாக ருக்குமணி ராமகிருஷ்ணன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.அவள் கை இயல்பாக அவர் இலையிலிருந்து வடையை எடுத்துக்கொண்டது.\nஅவர் அம்மாவைப் பார்த்தார்-கண்களில் கண்ணீர்; “மாமி,அன்னபூரணி நீங்க,எங்க அன்னத்துக்கும்,எள்ளுக்கும், தண்ணிக்கும் வழி பண்ணிட்டேள்.யாரு செய்வாமாமாவும் நீங்களும் ஆயுசுக்கும் கொழந்த குட்டிகளோட நன்னா இருக்கணும்;என்ன நீங்க சமயக்காரனா பாக்கல;ஏழையாப் பாக்கல,உறவோ, நட்போ அதுக்கும் மேலயோ,நன்னாயிருக்கணும் நீங்க.”எல்லோரும் சந்தோஷத்தில் அழுதோம்.\nகடந்து வந்த பாதையில் முட்கள் இல்லாமலில்லை;கைகள் கோர்த்து கடக்கும் மனதும் வலுவும் இருந்தது.இத்தகைய சிந்தனைகள் சிறிது மகிழ்வு, பிறகு யதார்த்தம் தான் நிற்கும்.ஆம், நேரமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும்.மூடியும், பிடியும் கொண்ட அந்த அகல பேஸினில் குலோப் ஜாமூனை சர்க்கரைச் சாறுடன் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்கும்;குழைவாக வடித்த சாதத்தில், சிறிது பாலுடன், தயிரும், பாலாடையும்,தயிராடையும்,கொஞ்சம் வெண்ணயும் சேர்த்து மையப் பிசைந்து,மாதுளை முத்துக்களைத் தூவி,சின்ன சம்புடத்தில் தயிர் சாதம்;மேல் அலமாரியிலிருந்து நேற்றே எடுத்து சுத்தம் செய்த அந்தப் பெரிய ‘ஹாட்கேஸில்’ பிஸிபேளாபாத்;கூடையில் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டுவிடலாம்.’பிரின்ஸ்’ வீட்டிற்கு நேரத்தில் போய்விடவேண்டும்.\nஇந்த எண்ணங்களினூடாகச் சிரிப்பும் வந்தது. எங்கள் குடும்பமே பட்டப்பெயர் வைப்பதில் பெயர் பெற்றவர்கள்.கடைசிப் பையன்,என் தம்பி,அப்பாவிற்கு மிகப் பிரியமானவன்,அவன் எது செய்தாலும், அவருக்குச் சரியென்றுதான் படும்.அதனால், அவரையே ’ராயல்’ என்று அழைத்தவர்கள் நாங்கள்.அவன் பெயர் ஸ்ரீதர் என்பதே மறந்து போய்,அவனை ‘யுவராஜா’ என்று சொல்வதைப் போல் ‘பிரின்ஸ்’ என்றே அழைத்தோம்.’பிரின்ஸ்’ இப்போது ‘ராயல்’ ஆகிவிட்டான்.ஆனால், அவன் குடும்பத்தில் மொத்தமே மூவர்தான்.இப்போது விருந்தென்பது அவர்களுடன் சேர்ந்து உண்பதுதான்.\n← இறுகிய மௌனம் – விஜயகுமார் சிறுகதை\nமஞ்சள் வெயிலில் மிளிரும் நீர்த்திவலைகள் – பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த்திவலைகள்’ சிறுகதை தொகுப்பு குறித்து மு.கோபி சரபோஜி →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மு���வரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) ���ைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழி���ி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகில���் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் த���ாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/tag/kancheepuram-jain-cars-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2020-11-25T01:41:22Z", "digest": "sha1:ZPB76RZ5KOD6FQQTTKAU3LFJZJFVIZ2O", "length": 2223, "nlines": 31, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Kancheepuram Jain Cars Pvt Ltd Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nJain Cars நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு\nRead moreJain Cars நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு\nகாஞ்சிபுரத்தில் உங்களுக்கு வேலை நிச்சயம்\nRead moreகாஞ்சிபுரத்தில் உங்களுக்கு வேலை நிச்சயம்\nதிருவாரூர் மாவட்டத்தில் அரசு வேலை தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை\nTANUVAS – யில் 10th, 12th படித்தவருக்கு அரசு வேலை வாய்ப்பு 162 காலிப்பணியிடங்கள்\nசென்னையில் Field Service Technician பணிக்கு ஆட்கள் தேவை\nசேலத்தில் Technician Trainee பணிக்கு ஆட்சேர்ப்பு\nSSLC படித்தவர்களுக்கு Sales Executive வேலை வாய்ப்பு 30 காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-kona-and-toyota-fortuner.htm", "date_download": "2020-11-25T02:47:32Z", "digest": "sha1:D2YRPYRXZP66EI2HLB2MKGDU7D47YSJK", "length": 33679, "nlines": 730, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கோனா vs டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஃபார்ச்சூனர் போட்டியாக கோன��� எலக்ட்ரிக்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் பிரீமியம் இரட்டை டோன்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் trd 4x4 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் அல்லது டொயோட்டா ஃபார்ச்சூனர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 23.75 லட்சம் லட்சத்திற்கு பிரீமியம் (electric(battery)) மற்றும் ரூபாய் 28.66 லட்சம் லட்சத்திற்கு 2.7 2டபிள்யூடி எம்டி (பெட்ரோல்). கோனா எலக்ட்ரிக் வில் - (electric(battery) top model) engine, ஆனால் ஃபார்ச்சூனர் ல் 2755 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கோனா எலக்ட்ரிக் வின் மைலேஜ் - (electric(battery) top model) மற்றும் இந்த ஃபார்ச்சூனர் ன் மைலேஜ் 15.04 கேஎம்பிஎல் (டீசல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் Yes No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் No Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூ��ிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் No Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் சூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்மரைன் ப்ளூதுருவ வெள்ளை இரட்டை டோன்துருவ வெள்ளை பாண்டம் பிரவுன்அவந்த் கார்ட் வெண்கலம்வெள்ளை முத்து படிக பிரகாசம்சூப்பர் வெள்ளைஅணுகுமுறை கருப்புசாம்பல் உலோகம்வெள்ளி உலோகம்+2 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nVideos of ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஒத்த கார்களுடன் கோனா எலக்ட்ரிக் ஒப்பீடு\nடாடா நிக்சன் போட்டியாக ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஹூண்டாய் டுக்ஸன் போட்டியாக ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 போட்டியாக ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி போட்டியாக ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஃபார்ச்சூனர் ஒப்பீடு\nபோர்டு இண்டோவர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஎம்ஜி gloster போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன கோனா மற்றும் ஃபார்ச்சூனர்\nFortuner பெட்ரோல் இந்தியாவில் ஒரு அரிய உடல் மீது பெட்ரோல் SUV உள்ளது. டீசலுக்கு...\nடொயோட்டா ஃபார்ட்டியூனர் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. 2020 இல் அறிமுகமாக வாய்ப்புள்ளது\nடொயோட்டா முகப்பு மாற்றப்பட்ட மாதிரியுடன் சூரிய மேற்புற திரையை சேர்க்கும் என நாம் எதிர்பார்க்கலாம்...\nடொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு முயற்சி செப்டம்பர் 2019 விற்பனையில் முதலிடத்தில் உள்ளன\nஇந்த பிரிவில் ���று மாடல்கள் இருப்பதால், அவை ஒவ்வொன்றும் கடந்த மாதத்தில் எவ்வாறு செயல்பட்டன என்பதைப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Grand_i10_Nios/Hyundai_Grand_i10_Nios_AMT_Magna.htm", "date_download": "2020-11-25T03:05:12Z", "digest": "sha1:JCGFJ47JMIXBCPEIEGBBVZKIPHAL5WF7", "length": 44569, "nlines": 697, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் Grand ஐ10 Nios AMT மேக்னா\nbased on 168 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்கிராண்ட் ஐ 10 நியோஸ்ஏஎம்டி மேக்னா\nகிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா மேற்பார்வை\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா Latest Updates\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா Colours: This variant is available in 9 colours: டைபூன் வெள்ளை, அக்வா டீல் இரட்டை டோன், உமிழும் சிவப்பு, ஆல்பா ப்ளூ, துருவ வெள்ளை இரட்டை டோன், அக்வா ப்ளூ, துருவ வெள்ளை, டைட்டன் கிரே மெட்டாலிக் and அக்வா டீல்.\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ், which is priced at Rs.6.60 லட்சம். மாருதி ஸ்விப்ட் ஏஎம்பி விஎக்ஸ்ஐ, which is priced at Rs.6.66 லட்சம் மற்றும் மாருதி பாலினோ டெல்டா சிவிடி, which is priced at Rs.7.76 லட்சம்.\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா விலை\nஇஎம்ஐ : Rs.14,478/ மாதம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 எல் kappa பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்��ரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2450\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவி�� வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா நிறங்கள்\nதுருவ வெள்ளை இரட்டை டோன்\nஅக்வா டீல் இரட்டை டோன்\nCompare Variants of ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஏராCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் மேக்னா corp editionCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐ corp editionCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n18.5 கிமீ / கிலோமேனுவல்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n18.5 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் வகைகள் ஐயும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா படங்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் படங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் வீடியோக்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ்\nமாருதி ஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ\nமாருதி பாலினோ டெல்டா சிவிடி\nமாருதி டிசையர் விஎக்ஸ்ஐ ஏடி\nஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ட���ஸ்\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ அன்ட் 1.2\nரெனால்ட் டிரிபர் ரஸ்ல் easy-r அன்ட்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் செய்திகள்\nஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸின், உயர்-சிறப்பம்சம் பொருந்திய அஸ்டா வகையில் ஏஎம்டி விருப்பத்தைப் பெறுகிறது\nஅடிப்படை-சிறப்பம்சம் பொருந்திய எரா வகையைத் தவிர, மற்ற 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திர வகைகள் அனைத்தும் இப்போது ஏஎம்டி விருப்பத்துடன் வருகின்றன\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் ஹாட்-ஹேட்ச் வகை வந்துவிட்டது\nகிராண்ட் ஐ10 நியோஸின் ஆற்றல் வாய்ந்த பதிப்பு இந்தியாவில் ஹாட்-ஹாட்ச் பிரிவில் ஹூண்டாயின் நுழைவைக் குறிக்கிறது\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் & டீசல் MT மைலேஜ்: ரியல் vs கிளைம்ட்\nசமீபத்திய ஹூண்டாய் ஹேட்ச்பேக் உண்மையில் எவ்வளவு எரிபொருள் திறன் கொண்டது\nஹூண்டாய் கிராண்ட் i10, கிராண்ட் i10 நியோஸ் கிட்டத்தட்ட காத்திருப்பு காலம் இல்லை\nஉங்களுக்கு பிடித்த மிட்-சைஸ் ஹேட்ச்பேக்கை வீட்டிற்கு கொண்டு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: படங்கள்: உட்புறம், சிறப்பு அம்சங்கள் மற்றும் பிற\nஹூண்டாயின் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக்கின் சமீபத்திய தலைமுறையைப் பற்றி விரிவாகப் பாருங்கள்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி மேக்னா இந்தியாவில் விலை\nமும்பை Rs. 7.59 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.88 லக்ஹ\nசென்னை Rs. 7.52 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.70 லக்ஹ\nபுனே Rs. 7.69 லக்ஹ\nகொல்கத்தா Rs. 7.22 லக்ஹ\nகொச்சி Rs. 7.84 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/tnrd-erode-recruitment-2020-apply-for-17-junior-draughting-officer-post-006654.html", "date_download": "2020-11-25T03:09:56Z", "digest": "sha1:XENLZLPXYPSUK3N5YXWNLOETXLLPHKD2", "length": 14224, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஈரோடு மாவட்டத்தில் கொட��டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! | TNRD erode Recruitment 2020, Apply for 17 Junior Draughting Officer Post - Tamil Careerindia", "raw_content": "\n» ஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள Junior Draughting Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- ஈரோடு\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 17\nடிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Erode.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Erode.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n17 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n18 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/175814?_reff=fb", "date_download": "2020-11-25T03:00:59Z", "digest": "sha1:EREWFJJP7ANZ3ESY7AOTNAGXG7UDIRMI", "length": 7083, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் பட சாதனையை முறியடிக்கும் பிகில்.. முன்னணி தியேட்டரில் முன்பதிவில் பிரம்மாண்டம்! - Cineulagam", "raw_content": "\nசூரரை போற்று செய்த சாதனை அப்போ மூக்குத்தி அம்மன் டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ\nபிரபு தேவாவுடன் இருந்த காதல் முறிவுக்கு பின் நடிகை நயன்தாரா கொடுத்த முதல் பேட்டி இது தான், வீடியோவுடன் இதோ..\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nமெகா ஹிட்டடித்த சூர்யாவின் சூரரைப் போற்று தொலைக்காட்சியில்- எப்போது தெரியுமா\nசூரரைப் போற்று பட வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சூர்யாவை தாக்கும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் ரசிகர்கள்\nநீங்க பேசுனா வாய்ல இருந்து அந்த வார்த்தை தான் வருது.. சனமிடம் சுயரூபத்தை காட்டும் சம்யுக்தா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nமீண்டும் சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்... எதிர்பாராததை எதிர்பாருங்கள் அடுத்த வாரம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபிரபல தயாரிப்பாளரின் திருமணத்தில் தல அஜித்.. வெளியானது வீடியோ..\nதளபதி விஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஅஜித் பட சாதனையை முறியடிக்கும் பிகில்.. முன்னணி தியேட்டரில் முன்பதிவில் பிரம்மாண்டம்\nபிகில் படத்தின் முன்பதிவு தற்போது துவங்கி நடந்துவருகிறது. முன்பதிவு துவங்கும் சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடுகின்றன.\nசென்னையில் பிரபல திரையரங்கமான ரோகிணியில் பிகில் முன்பதிவில் டிக்கெட்டுகள் மிக விறுவிறுப்பாக விற்றவருகிறது. முதல் ஷோ துவங்கும் முன்பே முதல் நான்கு நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும் என அந்த தியேட்டர் மேனேஜர் தெரிவித்துள்ளார்.\nமேலும் விவேகம் முன்பதிவு சாதனையை பிகில் நிச்சயம் முறியடித்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019/story20190516-28551.html", "date_download": "2020-11-25T02:08:12Z", "digest": "sha1:DIXQSEEHQCUWQQDQIRL6DS423X3QPJK5", "length": 10273, "nlines": 104, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தொழிலதிபர் கொலை: பெண் கைது, இந்திய தேர்தல் 2019 செய்திகள் - தமிழ் முரசு 2019 India Election news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதொழிலதிபர் கொலை: பெண் கைது\nபயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக பங்ளாதேஷை சேர்ந்த கட்டுமான ஊழியர் சிங்கப்பூரில் கைது\nதடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை: சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்\nமலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19\nநிவர் புயல்: 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகள், தமிழகத்தில் பொதுவிடுமுறை\nவறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\nசிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன\nசிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரி மீது கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டுகள்\nவர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு\nபைடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புதல் அளித்த டிரம்ப்\nதொழிலதிபர் கொலை: பெண் கைது\nமும்பை: தொழில் போட்டி காரணமாக ஆரிப் சேக் என்ற தொழிலதிபர் தானே பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பிரசாந்த் சாங்கே உள்ளிட்ட நான்கு பேர் இவரை கடத்திச் சென்று கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.\nபோலிஸ் விசாரணையின் போது குஜராத்தில் பதுங்கி இருந்த பிரசாந்த் சிக்கினான். இதையடுத்து ஒரு பெண் உட்பட மேலும் மூன்று பேர் கைதாகி உள்ளனர். ஒரு பெண்ணும் படுகொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nரஜினி உடல்நிலை: மக்கள் தொடர்பாளர் விளக்கம்\nவிடுப்பை விட்டுக்கொடுத்து நன்கொடைக்குப் பங்களிப்பு; என்டியு ஊழியர்கள் அருஞ்செயல்\nபொய்யான பாலியல் வன்கொடுமை புகாரால் சிறை சென்ற இளைஞருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nபேரறிவாளன் விடுதலை குறித்து சிபிஐ\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/04/blog-post_28.html", "date_download": "2020-11-25T02:25:56Z", "digest": "sha1:PWRL2OPPAMIQBG4PFNR3K7PQNJ5D6WHW", "length": 3889, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கொரோனா தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கொரோனா தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கொரோனா தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்\nநாட்டில் கொரோ��ா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் வீரியம் இதுவரை தணியவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nதற்போதைய நிலைமையில் இந்த வைரஸ் சமூகத்தில் பரவலடையாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஊடகங்களுக்கு நேற்று (18) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/09/14232923/1687594/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-11-25T03:20:16Z", "digest": "sha1:HP5QZCILKZCRWXBGVBYRNFXAOFXI332O", "length": 8753, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(14/09/2020) ஆயுத எழுத்து -சூர்யாவின் நீட் எதிர்ப்பு : அக்கறையா..? அவமதிப்பா..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(14/09/2020) ஆயுத எழுத்து -சூர்யாவின் நீட் எதிர்ப்பு : அக்கறையா..\nபதிவு : செப்டம்பர் 14, 2020, 11:29 PM\nசிறப்பு விருந்தினர்களாக : பிரசன்னா, திமுக/கோவை சத்யன், அதிமுக/தமிழ்மணி, வழக்கறிஞர்/அஸ்வத்தாமன், பாஜக\n* நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு துணை நிற்பேன்“\n* நீதிமன்ற நடவடிக்கையை குறிப்பிட்டு விமர்சித்த சூர்யா\n* நீதிமன்ற அவமதிப்புக்கு பரிந்துரைத்த நீதிபதி\n* “சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்“\n* ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்\n* “நீட் மரண இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்கும்“\n* அரசுக்கு அறிவுரை சொன்ன உயர்நீதிமன்றம்\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற��றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\n(24/11/2020) ஆயுத எழுத்து - நேற்று 7.5% இட ஒதுக்கீடு - நாளை 7 பேர் விடுதலை \nசிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் || விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் || கண்ணதாசன், திமுக || புகழேந்தி, அதிமுக\n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் எந்தப் பக்கம் \n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் எந்தப் பக்கம் \n(22/11/2020) ஆயுத எழுத்து - பாஜகவோடு அதிமுக : பலமா...\nபுகழேந்தி, அதிமுக || மனுஷ்யபுத்ரன், திமுக || கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || அய்யநாதன், பத்திரிகையாளர்\n(21/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரசு பயணமா \nசிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பா.ஜ.க || ஜவகர் அலி, அதிமுக || சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/34424--2", "date_download": "2020-11-25T02:23:53Z", "digest": "sha1:C5MQG736CGCKQ2HLKFQTVFYFTI6NZAMG", "length": 10454, "nlines": 246, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 21 July 2013 - MBA - மூன்றெழுத்து மந்திரம் | Management of Business administration, career, interviews,", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nவருமான வரித் துறை... நோட்டீஸ் வந்தால்\nபணத்தை நிர்வகிக்கும் பக்குவம் இல்லை\nகல்விக் கடன்... கரெக்ட் ரூட்\nஎங்களுக���கு யாரும் போட்டி இல்லை\nஆடித் தள்ளுபடி... மெய்யா, பொய்யா\nஷேர்லக் - திங்கட்கிழமை உஷார் \nஏற்றத்தில் இன்ஃபோசிஸ்... இனியும் தொடருமா\nசரியும் மதிப்பு... 62 ரூபாயை நோக்கி..\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nடிரேடர்ஸ் பக்கங்கள் : அடிப்படை சரியில்லாத ஏற்றம் \nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nநாணயம் ஜாப்: கவனித்து செய்தால் காலத்துக்கும் இருக்கலாம்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nநகை அடமானம்... குறைவான வட்டி சாத்தியமா..\nமுக்கிய புத்தகம் : சரியான முடிவெடு\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/104099", "date_download": "2020-11-25T02:08:02Z", "digest": "sha1:GVEYP5WSFJPPDGPNBMHEXMT5CAYEMCCQ", "length": 8776, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "மாமியாரை அடித்து கொன்றுவிட்டு தீயிட்டு கொளுத்திய மருமகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவன்!", "raw_content": "\nமாமியாரை அடித்து கொன்றுவிட்டு தீயிட்டு கொளுத்திய மருமகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவன்\nமாமியாரை அடித்து கொன்றுவிட்டு தீயிட்டு கொளுத்திய மருமகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவன்\nராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29). தம்பதியுடன் தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் அகமதாபாத்தில் வசித்து வந்தனர். மாமியார் மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராம் நிவாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் நிகிதா, ரேகா இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.\nராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29). தம்பதியுடன் தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் அகமதாபாத்தில் வசித்து வந்தனர். மாமியார் மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராம் நிவாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் நிகிதா, ரேகா இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.\nஅப்போது 4 மாத கர்ப்பமாக இருந்த நிகிதாவை பார்த்து ரேகா அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கணவர் தான் காரணம் எனவும், மாமனாருடன் தவறான தொடர்பை நிகிதா வைத்துள்ளார் எனவும் கூறினார்.\nஇது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த நிகிதா மாமியார் ரேகாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.பின்னர் உடல் மீது தீ வைத்துள்ளார், இருவரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீபக்குக்கு போன் செய்து அது பற்றி கூறினர்.\nஉடனடியாக வீட்டுக்கு வந்த தீபக் உள்ளே சென்று பார்த்த போது ரேகா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததோடு அவர் எரிக்கப்பட்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.மேலும் படுக்கையறையில் உட்கார்ந்திருந்த நிகிதா தான் கொலை செய்யவில்லை என கூறினார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நிகிதாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்\n2.5 ��ோடி ரூபாய் மதிப்பிலான காரைக் கொளுத்திய நபர் –\nபுங்குடுதீவில் பூசகர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்\nஜப்பானில் பெண்கள் உட்பட 9 பேரை கொடூரமாக கொன்றுவிட்டு உடல்பாகங்களை சேமித்து வந்த இளைஞன்\nகொடூரமான தமிழ் பெண் ஒருவர் குறித்த செய்தி; அடுத்தடுத்து பலியெடுத்த கோரம்\nகொடூரமான தமிழ் பெண் ஒருவர் குறித்த செய்தி; அடுத்தடுத்து பலியெடுத்த கோரம்\nபாகிஸ்தானில் வாய் பேச இயலாத டீன் ஏஜ் சிறுமியை 4 மாதங்களாக பாலியல்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/singala/97371", "date_download": "2020-11-25T02:25:23Z", "digest": "sha1:FKWJC7ZSNKQMT5CHXXQMLODI35BZTWWO", "length": 7148, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "உலக செய்திகள்இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு- இரண்டு நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு", "raw_content": "\nஉலக செய்திகள்இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு- இரண்டு நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு\nஉலக செய்திகள்இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு- இரண்டு நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு\nதீவு நாடான இலங்கையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த ஜூன் 28 ஆம் தேதி கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதிவுலப்பிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இரு நகரங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேவேளை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணை சந்தித்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள், தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கேற்ப செயல்பட வேண்டும் எனவும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n49 பேருக்கு கொரோனா தொற்று – பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nகுவைத்தில் 40 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா – தூதரகம் மூடப்பட்டது\nயாழ். குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்லத் தடை\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vidhyascribbles.blogspot.com/2010/07/blog-post_23.html", "date_download": "2020-11-25T02:57:50Z", "digest": "sha1:GZYOFK2JE4OAQVA4AXRP3I5PCLBCOYH3", "length": 22858, "nlines": 305, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: நான் யார் தெரியுமா?", "raw_content": "\nபதிவுலகத்தில் நான் எப்படிப்பட்டவர் என்ற தொடர் பதிவுக்கு விதூஷக்கா கூப்பிட்டிருக்காங்க. ஓய்ய்ய்ய்ய்ய்ய். நாங்கள்லாம் யார் தெரியும்ல என சவுண்ட் விட நானும் களத்தில் குதிச்சாச்சு. கமான் கொஸ்டீன் மீ. கொஸ்டீன் மீ..\n1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\n2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nசிங்கம் எங்க போனாலும் சிங்கம் தான். அதே மாதிரி நான் இங்கயும் வித்யா தான்:)\n3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.\nஅந்த மங்களகரமான நிகழ்வை (நாசமாப் போக என நீங்கள் சொல்வது எனக்கு கேக்குது) இதோடு நூத்தி நாப்பது தடவை எழுதியாச்சு. இங்கன போய் படிச்சு பார்த்துக்கோங்க.\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nஆங் அப்படியே செஞ்சி பிரபலமாயிட்டாலும். இன்னும் கொஞ்சம் பெட்டராய் சொல்லனும்னா “எனக்கு இந்த விளம்பரமே பிடிக்காதுங்க. நான் என் மனநிறைவுக்காக எழுதறேன். ஹிட்ஸ், கமெண்ட்ஸ் எல்லாம் முக்கியமில்ல”. (இதான் சாக்குன்னு கமெண்ட் போடாம போனீங்க பூச்சாண்டிக்கிட்ட புடிச்சிகுடுத்திடுவேன்).\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஎழுதற முக்கால்வாசி மேட்டர் நம்ம சொந்தக் கதை சோகக் கதைதான். ஏன்னு கேட்டா யோசிச்சு எழுதற அளவுக்கு சரக்கு லேது. விளைவுகள் ஏற்படுமளவிற்கு நான் எதையும் (இங்கு) யாரிடமும் பகிர்வதில்லை.\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவு���ளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nநான் எழுதற மொக்கைக்கெல்லாம் காசு கொடுப்பாங்களா\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஒன்ன வச்சிக்கிட்டே ஒன்னும் முடியல. இதுக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளுது. இதுல இன்னொன்னு. ஹுக்கும்.\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nகோபம் நிறைய ஏற்படுவதுண்டு. தவறுகளை சுட்டிக்காட்டும் அளவிற்கு எனக்கு யாருடனும் பழக்கமில்லை. ஒருமுறை பட்டதே போதுமென தோன்றுகிறது. (நட்பைப் பொறுத்தவரை பதிவுலகத்திற்காக என் உலகத்தை திறப்பதற்கு ரொம்பவே தயக்கமாய் இருக்கிறது. I know i'm wrong here. Still i've my own reasons). நான் எழுத வந்தது ரிலாக்சேஷனுக்காக. அதை மட்டும் பார்த்தால் போதும் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது. அதையும் மீறி சில நிகழ்வுகள் எரிச்சலடைய செய்கின்றன. I act as a blind, deaf n dumb in blogdom during serious issues.\nபொறாமை நிறைய பேரின் எழுத்தைப் பார்த்து. மொக்கை, சீரியஸ், இலக்கணம் என நிறைய விஷயங்களில் பலரைப் பார்த்து வியந்திருக்கிறேன். நீயும் இருக்கியே என்ற எண்ணம் ஏற்படும். அந்த லிஸ்ட் கொஞ்சம் பெரிசு.\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nஹி ஹி. என்னை எழுதுன்னு சொன்ன என் தம்பிதான் (அடிக்க தேடாதீங்க. அவன் பதிவுகலத்தை விட்டு எஸ்ஸாயிட்டான்). என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் பாராட்டுவாங்க. ஆனாலும் எப்படி இப்படி உன்னால அடக்கி வாசிக்க முடியுதுன்னு கலாய்ச்சிக்கிட்டே இருப்பாங்க. காங்க. இப்பல்லாம் கமெண்ட் வரதே பெரிய விஷயமா இருக்கு. பதிவர்களில் எப்போதாவது விக்கி உரையாடியில் பதிவு நல்லாருக்குன்னு பாராட்டுவார். நோட் பண்ணுங்க எப்போதாவது. ஏன்னா நான் எப்பவாவது தான் நல்லா எழுதறேன்.\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.\nஒன்னியும் தெரிய வேணாம். தெரிஞ்ச வரைக்கும் போதும். 2016ல சி.எம் ஆனதுக்கப்புறம் அவங்கள எனக்கு நல்லா தெரியுமேன்னு யாராச்சும் சிபாரிசுக்கு வந்துட்டா. என்னதான் கொடை வள்ளலா இருந்தாலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு வேணுமல்லவா. ஆகவே தோழர்களே....\nஇதை கண்டினியூ பண்ண நான் கூப்டறது\n\"No time for blog\" என அலப்பறை பண்ணும் ராஜி\n“பிரபல பதிவர்” விக்னேஷ்வரி (விக்கி நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்கள\nபிரபலமாக்கிட்டேன். அமவுண்ட் சீக்கிரம் செட்டில் பண்ணிடுங்க)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nவித்யா : ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க....\n//நட்பைப் பொறுத்தவரை பதிவுலகத்திற்காக என் உலகத்தை திறப்பதற்கு ரொம்பவே தயக்கமாய் இருக்கிறது. ( . .'. . .. . .'. . . .)\nநான் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலை போலிருக்கு :(\nயம்மா... முடில தாயீ. :)\nஆஹா... வித்யாசமான ஆனால் உண்மையான பதில்கள்..\nநக்கலா வித்யாசமா கொஞ்சம் சென்னை தமிழில்.. Nice.\nயம்மா... முடில தாயீ. ///\nஉங்களுக்கு கமெண்ட் போட்டா இந்த மாதிரி Error வருது.\nஅமெரிக்க 'ஏய்' காதிபத்திய சதி\nஒவ்வொரு பதிலையும் உங்கள் தனித்துவ ஸ்டைலில் சொல்லி இருப்பது கலக்கல்\nஹையோ ஹையோ..சிரிப்பா வருது வித்யா..சூப்பர்..\nநன்றி விஜய் (யாம் பெற்ற இன்பம்).\nநன்றி விதூஷ் (இதுக்கே இப்படி சொன்னா எப்படி. அடுத்த கவுஜ உங்களுக்கு சமர்ப்பணம் பண்றேன் இருங்க).\n//ஒன்ன வச்சிக்கிட்டே ஒன்னும் முடியல. இதுக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளுது. இதுல இன்னொன்னு. ஹுக்கும்.\nவித்யா டச்சோட பதில்கள். ரசித்தேன்\n///சிங்கம் எங்க போனாலும் சிங்கம் தான். அதே மாதிரி நான் இங்கயும் வித்யா தான்:)///\n////ஒன்ன வச்சிக்கிட்டே ஒன்னும் முடியல. இதுக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளுது. இதுல இன்னொன்னு. ஹுக்கும்.\nஅப்ப இன்னொன்னு திரங்க தள்ளுன நாக்கு தான உள்ள போயிடும் ஹி..ஹி..\nயம்மா... முடில தாயீ. ///\nஅண்ணே ஆடோவிலே அனுப்பி வையுங்க\n2011 முடிஞ்சு எல்லோரும் 2016 க்கு குறிவைக்கிறீங்களா நடத்துங்க முதல்வரானால் பதிவர்களுக்கு வரிவிலக்கு உண்டா \nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...\nஹா ஹா ஹா...சூப்பர் (எதுக்கும் இப்பவே ஐஸ் வெச்சுப்போம்... பின்ன.. சொன்ன மாதிரி சி எம் ஆய்ட்டா உதவுமல்ல... ஹி ஹி ஹி...)\nநன்றி நசரேயன் (சார்ஜ் நீங்க தருவீங்களா).\nபதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nமதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்த��ன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2020/09/01/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2020-11-25T02:21:56Z", "digest": "sha1:LDVHQ7IVZY7ESDQ3KV4XJB6KCXTOBC2L", "length": 11587, "nlines": 116, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனித உடலுக்குத்தான் பல நிலை கொண்ட அமில சக்தியும் காந்த சக்தியும் கலந்த நிலை நிறைந்துள்ளது. இவ்வுடலுடன் பல அணுக்களின் நிலையும் ஏறி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலையும் குண நிலையும் உண்டு.\nநம் ஆத்மாவை நாம் செயல்படுத்திடும் நிலை கொண்டு\n1.எந்த நிலைக்குகந்த எண்ண சக்தியை ஈர்க்கின்றோமோ\n2.அந்த நிலைக்குகந்த சக்தியுடன் கூடிய நிலைகளை எல்லாம் இவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்திடலாம்.\nஇன்றைய செயற்கையில் விஞ்ஞான நிலைப்படுத்தி இரசாயன முறையில் பல செயல்களைச் செய்கின்றனர்.\n1.ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவும் ஒன்றுடன் ஒன்றைச் சேர்க்கவும்\n2.பல நிலைகளை இன்றைய விஞ்ஞானத்திலும் செயலாக்குகின்றனர்.\nவிஞ்ஞான சக்திக்கும்… மெய் ஞான சக்திக்கும்… அனைத்திற்குமே… இக்காற்றிலிருந்து நமக்குக் கிடைத்திடும் சூரியன் அளித்திட்ட அமில சக்தி கொண்டுதான் இவ்வுலக சக்திகள் செயல்படுகின்றது.\nஅதன் மூலம் நம் ஆத்மாவின் துணையினாலே..\n1.நம்முள்ளே அனைத்து சக்தியையும் ஈர்த்துச் செயல் கொண்டிடும் “உன்னத தெய்வீக அருள் கொண்ட நாம்…”\n2.இன்றைய கலியில் மிகவும் ஈன நிலையில் அடிமை கொண்ட பேராசையில்\n3.இக்குறைந்த வாழ் நாட்களை விரயம் செய்தே வாழ்கின்றோம்.\nஇதை ஏன் சொல்கிறோம் என்றால்… இன்றைய விஞ்ஞானத்தில் கண்டிட்ட சக்தியின் நிலைக்கு மேலே “இவ்வாத்மாவின் சக்தியை ஈர்த்தே…” பல நிலைகளை ஒவ்வொருவரும் செயலாக்கிட முடியும்.\nபண்டைய க���லம் தொட்டே பல ரிஷி நிலை கொண்ட தேவர்கள் எல்லோரும் அவர்கள் இப்பூமியில் வாழ்க்கையுடன் வாழ்ந்திட்ட நாட்களில்… அவர்களால் உணர்த்தப்பட்ட… பதிவு செய்வித்த அனைத்து உண்மை நிலைகளையுமே… இன்றுள்ள இக்கலியின் எண்ணத்திற்கு செயல்படுத்திட முடியாத வண்ணம் பல நிலைகள் மறைக்கப்பட்டன.\nநம் எண்ண நிலையை ஒரு நிலை கொண்டிட்டால் அவர்களின் துணையுடனே பல நிலைகளை நாம் இன்று பெறலாம்.\nதாவரங்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு தாவரமும் ஒரே நிலை கொண்ட சக்தியைத்தான் (அமிலம்) ஈர்த்து வளர்கின்றது. சில வகைத் தாவரங்களின் நிலையுடன் சில அமிலங்களைக் கலக்கும் போது இப்பூமியில் இருந்து நாம் எடுத்திடும் கனி வளங்களைப் போன்ற பல வகை உலோகங்களை நாம் செய்திடலாம்.\nதங்கம் தாமிரம் ஈயம் செம்பு இப்படிப் பல நிலைகள் நாமே செய்திடலாம். செய்து என்ன பயன்… இப்பேராசையை வளர்க்கும் நிலைதான் ஏற்படும்.\nதாவரங்களைப் போன்றே சில ஊரும் நிலை கொண்ட அட்டை என்னும் இன வர்க்கத்தை உடைய புழுவும் இன்னும் சில புழுக்களும் ஒரே அமில சக்தியை ஈர்க்கும் நிலையுடையதாக உள்ளன.\nஅந்த அட்டைப் புழுவின் நிலையெல்லாம் தாமிர சக்தியை ஈர்த்து வளர்ந்த நிலை. இவ்வுலகினில் இப்படிப் பல நிலைகள் உள்ளன. எத்தகைய விஷத்தையும் எடுத்திடும் தாவர வர்க்கங்கள் பல உள்ளன.\nஅனைத்து நிலைகளுக்கும் குறிப்பு நிலைகள் நம் சித்தர்களால் பதியச் செய்து மறைக்கப்பட்டுள்ளன.\nஅது எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற சாதாரண நிலையில் அந்த எண்ணத்தின் நிலைக்கு நாம் அடிமைப்பட்டிடலாகாது என்பதற்காக… “பல நிலைகளை மறைத்தே வெளிப்படுத்துகின்றோம்…\n1.இம் மனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை உணர்த்திடவே\n2.சில குறிப்புகளை இங்கே வெளிப்படுத்தினோம்.\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/cambridge-english-signs-mou-with-chrysalis-for-learning-and-assessment/", "date_download": "2020-11-25T01:53:29Z", "digest": "sha1:WNMRFD4ECEUARTTAN3IQIYDT4SZ3SQQ7", "length": 13837, "nlines": 105, "source_domain": "makkalkural.net", "title": "கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி பயிற்சிக்கு கிரிசாலிஸ் நிறுவனத்துடன் கூட்டு – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி பயிற்சிக்கு கிரிசாலிஸ் நிறுவனத்துடன் கூட்டு\nகேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி பயிற்சிக்கு கிரிசாலிஸ் நிறுவனத்துடன் கூட்டு\nஇங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கேம்பிரிட்ஜ் அசெஸ்மெண்ட் இங்கிலீஷ், புதுமையான கற்றல் முறைகளை வழங்கும் சென்னையைச் சேர்ந்த கிரிசாலிஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது என்று அதன் தெற்காசிய மண்டல இயக்குனர் டி.கே. அருணாச்சலம் தெரிவித்தார்.\n‘‘கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் கடந்த சில வருடங்களாக ஆங்கிலமொழி கற்றலில் முனைப்புடன் கவனம் செலுத்தி வருகிறது; பள்ளிகளில் புதுமையான கற்றல் முறைகளை வெற்றிகரமாக வழங்கிக் கொண்டிருக்கும் கிரிசாலிஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம்” என்றார் டி.கே. அருணாச்சலம்\nஇன்றைய கல்விச்சூழலில் உள்ள சவால்களை கடந்து, பள்ளிக்கல்வியில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி வரும் கிரிசாலிஸ், ஒவ்வொரு மாணவருக்குள்ளும் இருக்கும் மனிததிறன்களை வெளிக்கொணருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுமார் 19 ஆண்டுகளாக அதிநவீன ஆராய்ச்சி மற்றும் புதுமையான செயல்பாடுகளோடு இயங்கிவரும் கிரிசாலிஸ்-ல் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.முறையான மாற்றத்தை உருவாக்கும் திங்க்ரூம் திட்டத்தை 900-த்திற்கும் அதிகமான பள்ளிகளுக்கு வழங்கி, கிரிசாலிஸ் அந்த பள்ளிகளோடு இணைந்து செயலாற்றியுள்ளது.\nஇந்த பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் இடைவெளியற்ற தொடர் கற்றலுக்காகவும், மாணவர்களின் சமூக மற்றும் உணர்வு சார்ந்த நலன்களை உறுதி செய்யவும் கிரிசாலிஸ் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது என்று கிரிசாலிஸ் நிறுவனர் சித்ரா ரவி தெரிவித்தார்.\nடிஜிட்டல், இன்டர்நெட் வசதிகொண்ட விருதுநகர் காமராஜர் என்ஜினியரிங் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்\nஇந்தியன் வங்கியில் மீனவர்களுக்கு மானியத்துடன் குறைந்த வட்டியில் கடனுக்கு கிசான் கார்டு\nசுய தொழில் துவங்க மகளிர் மேம்பாட்டுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மைக்ரோ பைனான்ஸ் அ���ைப்பு\nTagged கிரிசாலிஸ், கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி பயிற்சி, டி.கே.அருணாச்சலம்\nலட்சுமி விலாஸ் வங்கி இயக்குநர் குழுவுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல்\nபுதுடெல்லி, செப். 29 லட்சுமி விலாஸ் வங்கியின் அன்றாட விவகாரங்களை கவனிக்க அமைக்கப்பட்ட 3 தனிப்பட்ட இயக்குநர்களைக் கொண்ட குழுவுக்கு ரிசர்வ் வங்கி கடந்த 27ந் தேதியன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து லட்சுமி விலாஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மீட்டா மக்ஹான் இந்த குழுவின் தலைவராக செயல்படுவார். மேலும், சக்தி சின்ஹா, சதீஷ் குமார் கல்ரா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். இந்த இயக்குநர் குழு இடைக்காலத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியின் […]\n‘கோவை அன்னபூர்ணா புட்ஸ்’ 3 ஆண்டுகளில் 350 விநியோகஸ்தர்கள் ரூ.200 கோடி வர்த்தக இலக்கு\n53 ரக மசாலா பொடி விற்பனை மூலம் ‘கோவை அன்னபூர்ணா புட்ஸ்’ 3 ஆண்டுகளில் 350 விநியோகஸ்தர்கள் ரூ.200 கோடி வர்த்தக இலக்கு கொரோனா காலத்திலும் ரூ.70 கோடிக்கு மசாலா விற்று சாதனை நிர்வாக இயக்குனர் விஜய் பிரசாத் பெருமிதம் சென்னை, செப். 7– கோவை வடவள்ளி பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மசாலா பொடி தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ அன்னபூர்ணா புட்ஸ். இது, தனது வர்த்தகத்தை விரிவாக்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து […]\nஉடல் எடை குறைப்புக்கு ஜெம் மருத்துவமனையில் நாளை வரை இலவச மருத்துவ ஆலோசனை\nஉடல் எடை குறைப்புக்கு ஜெம் மருத்துவமனையில் நாளை வரை இலவச மருத்துவ ஆலோசனை முதல்வர் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் ஆபரேஷன் சென்னை, அக்.15 பெருங்குடி எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் குண்டானவர்க ளுக்கு இன்றும், நாளையும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. உடல் எடை குறைப்பு ஆபரேஷனை முதல்வரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் செய்யலாம். கேஸ்ட்ரோஎண்ட்ராலஜி, லேப்ரோஸ்கோபிக் மற்றும் ரொபோடிக் அறுவை சிகிச்சைகளில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான ஜெம் மருத்துவமனை இதன் மூலம் உடற்பருமன் […]\n“பொருளாதாரத்தில் மாற்றம்” கருத்தரங்கு: மாணவர்கள் சொந்தமாக தொழில் துவங்க வலியுறுத்தல்\nஇந்திய – லக்சம்பர்க் வர்த்தக தொடர்புகள் மேம்பட புதிய ஒப்பந்தங்களுக்கு வாய்ப்பு\nரூ.500 க்கு பீ���் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2018/04/25/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4/", "date_download": "2020-11-25T02:21:05Z", "digest": "sha1:HMBHGXT4BQLW6YE6D7A3QMMDK3WCJ36Z", "length": 10493, "nlines": 214, "source_domain": "sathyanandhan.com", "title": "அமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← உயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள்\nமனசாட்சியைத் தட்டும் ஒரு வாட்ஸ் அப் காணொளி →\nஅமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு\nPosted on April 25, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு\nதேன்மொழி சௌந்தரராஜன் என்னும் இளைஞர் அமெரிக்காவிலும் நாம் ஜாதி பார்க்கிறோம். ஆசிய மக்களிடையே இது இருக்கிறது என்னும் கள ஆய்வு முடிவுகளை ஒட்டி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்துள்ளார். அதற்கான இணைப்பு ———————— இது.\nநான் இதுவரை மூன்று மாதங்களே அமெரிக்காவில் இருந்திருக்கிறேன். இதை உறுதி செய்வது எனக்கு இயலாத ஒன்றே. அங்கே உள்ள வழிபாட்டுத் தலங்கள் எதிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. வாழும் இடங்களில் பிரச்சனை வர வாய்ப்பே இல்லை. அமெரிக்காவில் நீங்கள் சத்தம் வராமல் உங்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டும். எனவே ஒரே வாய்ப்புப் பணி இடம் மட்டுமே. தேன்மொழியும் அதை���்தான் குறிப்பிடுகிறார். எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயம் இனம் மற்றும் தன் நாட்டு மக்களுக்கு உதவும் அடிப்படையில் சீனர்கள் பற்றி நிறையவே புகார் உண்டு. சீனர்களும் மெக்ஸிகோ மக்களும் மட்டுமே உடலுழைப்பு வேலைகள் செய்பவர்கள். இந்தியர்கள் யாரும் அப்படி இல்லை. மெக்ஸிகோ மக்களின் சொந்த நாடு கலிபோர்னியா, நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு.\nமற்றொன்றைக் குறிப்பிட்டே இதை முடிக்க வேண்டும். மொழி வாரியாக நாம் அங்கே பிரிந்தே இருக்கிறோம். பல அமைப்புகள் மொழிவாரியானவையே. மொழி பேதம் பார்க்கும் போது ஜாதி பேதம் பார்க்காமல் நாம் விட்டு விடுவோமா என்ன\nஇந்தியாவின் பெயருடன் ஜாதி முறையே சேர்த்து, பள்ளிக்கூட வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இருப்பதைத் இந்தியா என வரும் இடங்களில் தெற்கு ஆசியா என மாற்ற வேண்டும் என ஒரு குழு முனைந்து தோற்றது என்னும் செய்திக்கான இணைப்பு ——————— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged அமெரிக்கா, அமெரிக்காவில் இந்தியக் குடிமக்களின் ஜாதி பேதம், கலிபோர்னியா, தேன்மொழி சௌந்தரராஜன். Bookmark the permalink.\n← உயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள்\nமனசாட்சியைத் தட்டும் ஒரு வாட்ஸ் அப் காணொளி →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-11-25T02:31:19Z", "digest": "sha1:AOQ563RBKPR4DKZKVN3WQCX2SRWJOXRC", "length": 16763, "nlines": 222, "source_domain": "sathyanandhan.com", "title": "தன்னம்பிக்கை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on May 29, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர��களுக்கு நன்றி.\nPosted in காணொளி\t| Tagged உழைப்பு, சாதனை, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, தமிழ் ஹிந்து, கருத்துச் சித்திரம், கார்ட்டூன், காணொளி, நம்பிக்கை, வாட்ஸ் அப்\t| Leave a comment\nவாழ்க்கை லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க 27 அனுபவக் குறிப்புகள்\nPosted on April 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in நாட் குறிப்பு\t| Tagged இன்று இந்த நிமிடம் வாழ்வது, கவலையின்றி வாழ்தல், கவலையில்லா வாழ்வு, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, பிறர் சொல்லும் வழி போகத் தேவையில்லை, மகிழ்ச்சியாய் வாழும் வழி, மன அழுத்தம் தீரும் வழி, வயோதீகம் ஒரு சுமையல்ல, வாழும் வழி, வெற்றி\t| Leave a comment\nஅச்சம் தவிர் – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் நெஞ்சுரம் மிக்க உரை – காணொளி\nPosted on January 18, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅச்சம் தவிர் – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் நெஞ்சுரம் மிக்க உரை – காணொளி திரைப்படங்களில் நாம் சினிமாத்தனமான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கும் போது நிஜத்தில் யாரும் இல்லை என்றே நினைப்போம். இந்தக் காணொளியில் ”கடமையைச் செய்ய விடாமல் தடுக்கும் மேலதிகாரி அல்லது அரசியல்வாதி யாரைப் பார்த்தும் அஞ்சாதீர்கள். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் நமக்குக் … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged ஊழல் ஒழிப்பு, காணொளி, காவல் துறையின் நேர்மை மிக்க அதிகாரி, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, பெண் அதிகாரியின் தன்னம்பிக்கை, பெண் அதிகாரியின் நெஞ்சுரம், வாட்ஸ் அப்\t| Leave a comment\nபலவீனங்கள் பலங்களாக முடியும் – காணொளி\nPosted on December 6, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, பலங்கள், பலவீனங்கள்\t| Leave a comment\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே : அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அதிமுக, சுயமுன்னேற்றம், ஜெயமோகன், தன்னம்பிக்கை, திமுக, திராவிடக் கட்சிகள், வாட்ஸ் அப் காணொளி, விவசாயிகள் தற்கொலை\t| Leave a comment\nபோராடி வென்றவர்களின் மன உறுதி, தன்னம்பிக்கை, வ���டாமுயற்சி -காணொளி\nPosted on August 13, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged அக்ஷய் குமார், அப்துல் கலாம், அமிதாப் பச்சன், ஆபிரஹாம் லிங்கன், ஆர் கே ரவ்லிங், எடிசன், ஐன்ஸ்ட்டின், காணொளி, சச்சின் டெண்டுல்கர், சாண்டர்ஸ், சார்லி சாப்ளின், சில்வேர்ஸ்டெர் ஸ்டாலோன், சுயமுன்னேற்றம், டிஸ்னி, தன்னம்பிக்கை, திருபாய் அம்பானி, தோனி, பில் கேட்ஸ், போர்க்குணம், மெஸ்ஸி, ரஜினிகாந்த், வாட்ஸ் அப், விடா முயற்சி, வெற்றி, வெற்றிக்கு அடிப்படை, வெற்றியாளர்கள், ஷாருக் கான், ஸ்டீவ் ஜாப்ஸ்\t| Leave a comment\nஅப்துல் கலாமுக்கு நினைவாலயம் – புகைப்படங்கள்\nPosted on July 26, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅப்துல் கலாமுக்கு நினைவாலயம் – புகைப்படங்கள் எளிய, கிராமப்புறப் பின்னணியில் சிறுபான்மை மதத்தவராய்ப் பிறந்த அப்துல் கலாம், எந்த ஒரு இளைஞரும் முன்னுதாரணமாய்க் கொள்ள வேண்டிய உயரிய பண்புகளுடன் வாழ்ந்தார். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, நன்னம்பிக்கை, அறிவுத் தேடல், விஞ்ஞானத்தில் பூரண ஈடுபாடு, தேசப் பற்று , பெரியன கனவு காணல் என பட்டியலிட்டுக் கொண்டே … Continue reading →\nPosted in அஞ்சலி\t| Tagged அப்துல் கலாம், அப்துல் கலாம் நினைவாலயம், அறிவுத் தேடல், கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தேசப் பற்று, நன்னம்பிக்கை, பெரியன கனவு காணல், ராமேஸ்வரம், விஞ்ஞானத்தில் பூரண ஈடுபாடு\t| Leave a comment\n80 சதவீத உடல் ஊனத்துடன் பன்முகக் கலைஞராகத் திகழும் இளைஞர்\nPosted on July 21, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, போர்க்குணம், மனோதைரியம், விடா முயற்சி, வெற்றிக்கு வழி வகுக்கும் மன உறுதி, வெற்றியாளர்\t| Leave a comment\nஆத்திரமும் பதட்டமும் உண்டாக்குவோரை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் \nPosted on July 12, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆத்திரமும் பதட்டமும் உண்டாக்குவோரை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் – காணொளி கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மட்டையாளர் அல்லது பந்து வீச்சாளரை ஆத்திரமூட்டி நிலைகுலையச் செய்யும் மோசமான திட்டம் ஓன்று உண்டு. பல வீரர்கள் அதில் உணர்ச்சி வசமாகி தோல்வி அடைவார்கள். நிஜ வாழ்க்கையிலும் ஒருவர் நம்மைப் பதட்டப் படுத்தும் போது நாம் அதை … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அமைதி, ஆத்திரம், காணொளி, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, மனச் சமநிலை\t| Leave a comment\nவிடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி\nPosted on June 9, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி அலிபாபா என்னும் விற்பனை இணையத்தால் சீனாவின் பணக்காரர்களில் முதலிடம் பிடித்த ஜாக் மா வறிய குடும்பப் பின்னணியில் இருந்து போராடி உயர்ந்தவர். லட்சக்கணக்கில் பொறியாளர் ஆண்டுதோறும் வெளிவந்து நூற்றுக்கணக்கில் கூட தொழில் முனைவோர் இல்லாத நம் நாட்டுச் சூழலில் இளைஞர்களுக்கு இவரது … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அலிபாபா, கனவு, காணொளி, சீன, சுயமுன்னேற்றம், ஜாக் மா, தன்னம்பிக்கை, லட்சியம், விடாமுயற்சி, வெற்றி\t| Leave a comment\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1309793", "date_download": "2020-11-25T03:27:25Z", "digest": "sha1:YTT7TMLG2NDTJV4RF77ASCJL5N4B3GIZ", "length": 5023, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை ஆப்பிரிக்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை ஆப்பிரிக்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:55, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n543 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n07:51, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHK Arun (பேச்சு | பங்களிப்புகள்)\n07:55, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHK Arun (பேச்சு | பங்களிப்புகள்)\n'''இலங்கை ஆப்பிரிக்கர்''' என்போர் [[இலங்கை]]யில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவர். இலங்கையில் [[பிரித்தானியா|பிரித்தானியக்]] குடியேற்றக் காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு பல்வேறு பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அப்படியே இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒன்றி வாழ்பவர்களாவர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வ��ிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டத்தின்]], [[சிரம்பியடி]] பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் [[மட்டக்களப்பு]] மற்றும் [[திருகோணமலை]] மாவட்டங்களிலும் உள்ளனர்.[[http://www.tamilwin.com/show-RUmryBRcNWgry.html இலங்கையில் ஆபிரிக்கர்கள்\nஇலங்கை மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்களது இன அடையாளமான, ஆப்பிரிக்க வம்சாவளியினராக அல்லாமல், சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுவதாகவும் செய்திகள் காணப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE-2/", "date_download": "2020-11-25T02:51:27Z", "digest": "sha1:FFQ4TAJQF6GIWG5CDPN6PIQVGC4QTUDK", "length": 6290, "nlines": 70, "source_domain": "tamilpiththan.com", "title": "இலங்கையில் கொரோனா வைரஸால் 2வது நபர் உயிரிழந்துள்ளார்! அவர் சென்ற இடம் குறித்து வெளியாகிய தகவல்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News இலங்கையில் கொரோனா வைரஸால் 2வது நபர் உயிரிழந்துள்ளார் அவர் சென்ற இடம் குறித்து வெளியாகிய தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸால் 2வது நபர் உயிரிழந்துள்ளார் அவர் சென்ற இடம் குறித்து வெளியாகிய தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸால் 2வது நபர் உயிரிழந்துள்ளார் அவர் சென்ற இடம் குறித்து வெளியாகிய தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 64 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 122 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉயிரிழந்த நபரின் குடும்பத்தில் 11 உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 8ம் திகதி சுப நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக யாழ்��்பாணம் சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசீனாவில் மருத்துவரை கொ(ன்று) சாப்பிட்ட தாதி\nNext articleகொரோனாவால் முடங்கியது திரையுலகம்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு..\nஇலங்கையில் சிறுமியை பா(லிய)ல் து(ஷ்)பிரயோகம் செய்த 10 இளைஞர்கள்..\nதங்க நகைகள், காணி உறுதிப் சம்மந்தாமான பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற பொருட்களை தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தல்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/producer-dhananjayan-about-suriya/132900/", "date_download": "2020-11-25T01:56:21Z", "digest": "sha1:OS6QAYIW67KN6UG2KTFVQ5MUAHKA4QYX", "length": 8321, "nlines": 132, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Producer Dhananjayan About Suriya | Tamil Cinema News", "raw_content": "\nHome Latest News சூர்யா நடித்த 24 படமும் ஹிட்டு தான்.. தமிழ் சினிமாவின் டாப் 3 நடிகர் –...\nசூர்யா நடித்த 24 படமும் ஹிட்டு தான்.. தமிழ் சினிமாவின் டாப் 3 நடிகர் – பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்.\nசூர்யா நடித்த 24 படமும் ஹிட்டு தான் என பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nProducer Dhananjayan About Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மற்றும் அவருடைய திரைப்பயணம் குறித்து பேசியுள்ளார்.\nசூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் உழைப்பு மிகவும் அதிகம், அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்துள்ளார்.\nமேலும் சூர்யா நடித்த 24 படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்ற படங்கள் தான். அவர் தமிழ் சினிமாவின் டாப் 3 நடிகர் என நான் பலமுறை கூறியுள்ளேன் என பேசியுள்ளார்.\nமேலும் தளபதி விஜய் மற்றும் அஜீத் ஆகியோர்களை போல சூர்யாவிற்கு என தனி ஸ்டைல் உள்ளது. வெற்றி தோல்வி என எது வந்தாலும் இவர்கள் மூவரையும் அசைக்கக் கூட முடியாது என தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் பேசியுள்ளார்.\nஅவர் நமக்கு அளித்த பேட்டியின் முழு வீடியோ இதோ\nசூர்யா Carrier-ல இதுவரை நடக்காத ஒரு விஷயம் – @Dhananjayang Reveals Secrets\nPrevious articleசிவானியுடன் பாலா செய்த காதல் லீலை.. இத பார்த்துட்டு சுச்சியால எப்படி சும்மா இருக்க முடியும் – வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்.\nNext articleஓவர் ரொமான்டிக் மோடில் பாலாஜி மற்றும் சிவானி – வெளியான வீடியோ.\nஇதுவரை சூரரை போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா\nபாலிவுட் படங்களையும் ஓரங்கட்டிய சூர்யா.. தீபாவளி ரேஸில் கலக்கிய டாப் 10 திரைப்படங்கள் – ரசிகர்களை உற்சாகப்படுத்திய லிஸ்ட் இதோ.\nநான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான் – பிரபல இயக்குனருக்கு நன்றி கூறிய சூர்யா.\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nBB4: இனிமே என்ன அக்கான்னு கூப்பிடாத Balaji.., சரி Archana..\nLIVE: சென்னையை பதம் பார்க்கும் Nivar புயல் மழை..\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/10/18095618/1266686/Nokia-110-feature-phone-launched.vpf", "date_download": "2020-11-25T03:14:12Z", "digest": "sha1:QIVISMFM3H4LZZ6FCKC7NZYSITMFOEGK", "length": 7782, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nokia 110 feature phone launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 18, 2019 09:56\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே மொபைல் போன் நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 2720 ஃப்ளிப் 4ஜி போன் மாடல்களுடன் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.\nதற்சமயம் இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 110 (2019) மாடலில் 1.77 இன்ச் QQVGA கலர் டிஸ்ப்ளே, SPRD 6531E பிராசஸர், 4 எம்.பி. ரேம், 4 எம்.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங���கப்பட்டுள்ளது.\nநோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள் கொண்டு இயங்கும் நோக்கியா 110 (2019) மாடலில் பில்ட்-இன் எஃப்.எம். ரேடியோ, எம்.பி.3 பிளேயர், ஸ்னேக் கேம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் பிரைமரி கேமரா, 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nநோக்கியா 110 (2019) சிறப்பம்சங்கள்:\n- 1.77 இன்ச் 160x120 பிக்சல் QQVGA கலர் டிஸ்ப்ளே\n- நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள்\n- 4 எம்.பி. ரேம்\n- 4 எம்.பி. இன்டெர்னல் மெமரி\n- சிங்கில் / டூயல் சிம்\n- மைக்ரோ யு.எஸ்.பி. 2.0\n- 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nநோக்கியா 110 (2019) மாடல் ஓசன் புளு, பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 18 ஆம் தேதி துவங்குகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nஅடுத்த வாரம் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nடூயல் கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\n4ஜி வசதியுடன் உருவாகும் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nநோக்கியா 4ஜி பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nதரைவழி தொலைபேசியில் இருந்து செல்போன் எண்ணுக்கு பேச புதிய நடைமுறை\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஅதிரடி பரிசு தொகையுடன் ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்த ஸ்னாப்சாட்\nபுதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/40281/konjam-konjam-official-trailer", "date_download": "2020-11-25T02:59:45Z", "digest": "sha1:7PYEY3UXGNTDLWXJ3HCNVV6RYKSHM4SU", "length": 4058, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "கொஞ்சம் கொஞ்சம் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகொஞ்சம் கொஞ்சம் - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅச்சமின்றி - டிரைலர் 1\nமலையாள ரீ-மேக்கில் இணைந்து நடிக்கும் அப்பா, மகள்\nசமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வெற்றிப் பமாக அமைந்த படம் ‘ஹெலன்’....\nஅருண் விஜய் படத்தின் ரிலீஸ் தேதி\n‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...\nGK சினிமாஸில் மீண்டும் ‘ராட்சசி’\nஅறிமுக இயக்குனர் S.Y.கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க, சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம்...\nராட்சசி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் - ஜோதிகா படம் பூஜை\nமக்கள் செல்வன் வீடியோ பாடல் - Junga\nலோலிகிரியா பாடல் உருவான விதம் - Junga\nஜூங்கா - டைட்டில் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/trichy-districts-cadres-raised-issue-to-cm", "date_download": "2020-11-25T03:31:36Z", "digest": "sha1:OYEYZRDCM323I6GBHO5IVRQDRTK6X4DJ", "length": 18343, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "``திருச்சில நடக்கிறத கொஞ்சம் கவனிங்க..!\" - நிர்வாகிகள் புகாரால் பதறிய எடப்பாடி | Trichy districts cadres raised issue to CM", "raw_content": "\n``திருச்சியில நடக்கிறதைக் கொஞ்சம் கவனிங்க..\" - நிர்வாகிகள் புகாரால் பதறிய எடப்பாடி\n`கட்சிக்கு எதிரான வேலைகள் செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்... அது உறுதி' என்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\n``அம்மா இருந்தபோது திருச்சி நம்முடைய கட்டுப்பாட்டிலிருந்தது. கொஞ்சமாவது திருச்சியில் என்ன நடக்கிறது என்று விசாரியுங்கள்\" என்று ஆலோசனைக்கூட்டத்தில் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் எடப்பாடியிடமும் ஓ.பி.எஸ்ஸிடமும் புகார்களைக் கொட்டியிருக்கிறார்கள். இரண்டுபேரும் இந்த விஷயங்களை அதிர்ந்துபோய் கேட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது என்று தலைமைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம்.\nஅ.தி.மு.க-வில் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 56 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து நேற்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nநேற்று காலையில் நடைபெற்ற கூட்டத்தில் கரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகை, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்க��ைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாலை ஒவ்வொரு மாவட்டத்துக்கு நேரம் கொடுத்து கட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் அமரவைத்திருந்தார்கள்.\nதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் குமார், புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல், சிவபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குள் உள்ளே சென்றிருக்கிறார்கள்.\n``அம்மா இருக்கும்வரையில் திருச்சி அ.தி.மு.க-வினர் கட்டுப்பாட்டிலிருந்து. ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தி.மு.க-வினர் வசம் சென்றுகொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் இங்குள்ள கோஷ்டி பூசல்கள்தான்\" என மெல்ல மெல்ல மா.செ.குமார், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஆரம்பித்தார்கள்.\n`என்ன சொல்கிறீர்கள். தெளிவாகச் செல்லுங்கள்' என ஓ.பி.எஸ் சொல்ல, அப்போதுதான் மனக்குமுறலைக் கொட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ``திருச்சி மாநகர மாணவரணி மாவட்டச் செயலாளராகவும் ஒருங்கிணைந்த மாவட்ட ஆவின் பெருந்தலைவராக இருக்கும் கார்த்திகேயனால்தான் மாவட்டமே சீரழிந்துகொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் பல உள்ளடி வேலைகளைச் செய்து ஒற்றுமையாக இருக்கும் கட்சியினர் இடையே கலகம் செய்து வருகிறார். திருச்சியில் இருக்கும் இவருடைய தம்பிக்காக உண்மையாக உழைக்கக்கூடிய பல தொண்டர்களை பலிகிடா ஆக்கிக்கொண்டிருக்கிறார்.\nரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை நான்தான் திருச்சிக்கு டிஸ்ட்ரிபூட் எடுத்திருக்கிறேன். இதை எடுத்துக்கொடுத்தே முதல்வர் எடப்பாடியோட மகன்தான். அவரும் நானும் நெருங்கிய கூட்டாளிகள். என்னுடைய காரியங்களை அவர் மூலமாக முதல்வரிடம் சாதித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அதிகாரிகள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை கோடி கோடியாகச் சம்பாதித்திருக்கிறார். அத்தோடு வேலுமணியும் தங்கமணியும் நான் சொல்வதைத்தான் கேட்பார்கள். உனக்கு என்ன பதவி வேண்டும் என்று ஒழுங்காக இருக்கும் நிர்வாகிகளைக் கெடுப்பதோடு திருச்சியை கூறுபோடுகிறார்\" என்று புகார் அடுக்கியிருக்கிறார்கள். இந்த புகார் எடப்பாடிக்கே அதிர்ச்சி கொடுத்ததாம்.\nஅதைத்தொடர்ந்து வளர்மதியும் மாநகர் மா.செ.குமார் மீது பல புகார்களை அள்ளி வீசியிருக்கிறார். அதையும் முழுமையாகக் கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் ஆதரவாளர்கள் சிலர், புறநகர் மாவட்டச் செயலாளர் ரெத்தினவேல், எந்தப் பொது நிகழ்ச்சிகளுக்கும் அமைச்சர்களை வரவிடுவதில்லை என்று குற்றம் சொல்ல அதற்குக் குறுக்கிட்ட வைத்திலிங்கம், \"அரசு நிகழ்ச்சிகளுக்கு அவர் எப்படிப் பொறுப்பாக முடியும். குற்றச்சாட்டு சொல்வதைச் சரியாகச் சொல்லுங்கள்\" என முகத்தைக்காட்ட, கப்சிப் என்று அமைதியாகியிருக்கிறார்கள்.\nஅதைத் தொடர்ந்து, என்.ஆர்.சிவபதி தன் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒன்றிணைந்துக்கொண்டு கட்சிக்கு எதிராகப் பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார். அத்தோடு என் மாமாதான் முதல்வர். நான் எம்.பி தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் எனக்குக் கண்டிப்பாக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் எனச் சொல்லிக்கொண்டு திரிகிறார். இவருக்கு பிடிக்காத நிர்வாகிகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறார். கழகத்துக்கு கெட்டபெயரை ஏற்படுத்துகிறார்.\nதிருச்சியில் அன்பில் மகேஷும் கே.என்.நேருவும் தி.மு.க இளைஞரணியை எப்படிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் இளைஞரணியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல என்ன செய்திருக்கிறார் என அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே சிவபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.\nமுதலில் இவருக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்\" என வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புகார் சொல்லியிருக்கிறார்கள். இதற்குப் பதில் சொல்ல என்.ஆர்.சிவபதி முற்பட்டபோதும், எடப்பாடி அதற்கு மறுத்துவிட்டராம். `கட்சிக்கு எதிரான வேலைகள் செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்... அது உறுதி' என்றிருக்கிறார்.\nஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி\nஅதேபோல் வருகின்ற `ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் வர இருக்கிறது. இப்போதிலிருந்தே கட்சி வேலையைச் செய்யத்தொடங்குங்கள். அத்தோடு கட்சி பலவீனமாக உள்ள பகுதிகளைக் கணக்கெடுங்கள். அங்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதைப் பட்டியல் எடுத்துக்கொண்டு கொ��்சம் கொஞ்சமாக நிறைவேற்றுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது போல் நகராட்சித்தேர்தலில் நடந்துவிடக் கூடாது. இதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்\" என தெம்பூட்டும் விதத்தில் பேசி அனுப்பியிருக்கிறார் எடப்பாடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/fine-arts-students-new-initiative-in-tanjore-gets-appreciation", "date_download": "2020-11-25T03:22:03Z", "digest": "sha1:D3GORHWD7E4RFGKICKWKLNJEY7OMYQRX", "length": 10649, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "`பெரியகோயில் குடமுழுக்கு!' -ஓவியக் கல்லூரி மாணவர்கள் கைவண்ணத்தில் வண்ணமயமாகும் தஞ்சை சுவர்கள்| Fine arts students new initiative in tanjore gets appreciation", "raw_content": "\n' -ஓவியக் கல்லூரி மாணவர்கள் கைவண்ணத்தில் வண்ணமயமாகும் தஞ்சை சுவர்கள்\nதஞ்சாவூர் நகர சுவர்களில் அழகிய ஓவியங்கள்\nபொன்னியின் செல்வன் நாவலைக் காட்சிப்படுத்தக்கூடிய ஓவியங்கள், சிவ தாண்டவம், மாமன்னன் ராஜராஜ சோழனின் கம்பீர தோற்றம், தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகள், தலையாட்டி பொம்மை, வயல்வெளிகள் போன்ற ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.\nபெரிய கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, தஞ்சாவூர் நகர சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்கள் கும்பகோணம் ஓவியக்கல்லூரி மாணவ, மாணவிகள். பெரியகோயிலுக்கு வரக்கூடிய பொதுமக்களை இந்த ஓவியங்கள் கவர்ந்திழுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.\nதஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nகலையின் மீதான தாக்கத்தினாலும், சிவ பக்தியினாலும்தான் மாமன்னன் ராஜராஜ சோழன், உலகமே வியக்கக்கூடிய கலைப்பொக்கிஷமாக தஞ்சை பெரியகோயிலை கட்டி எழுப்பினார். இதனால்தான் இக்கோயிலில் ஆன்மிகமும் கலைநயமும் சேர்ந்து மிளிர்கிறது.\nகும்பகோணம் ஓவியக்கல்லூரி மாணவர்கள், தஞ்சை நகர சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அசத்தினார்கள். பெரியகோயில் கட்டுமான வேலைகள் நடைபெற்றபோது, அதை மாமன்னன் ராஜராஜசோழன் பார்வையிடுவது போன்ற ஒவியங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. தற்பொழுது பெரியகோயில் குடமுழுக்கை முன்னிட்டும், தஞ்சாவூர் நகர சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து வருகிறார்கள். தற்போதைய தஞ்சாவூர் ஆட்சியர் கோவிந்தராவ் இந்த ஓவியங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.\nகும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த ஒரு மாதமாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொன்னியின் செல்வன் நாவலைக் காட்சிப்படுத்தக் கூடிய ஓவியங்கள், சிவ தாண்டவம், மாமன்னன் ராஜராஜ சோழனின் கம்பீரத் தோற்றம், தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகள், தலையாட்டி பொம்மை, வயல்வெளிகள் உட்பட 170-க்கும் அதிகமான ஓவியங்கள், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.\n`எவ்வளவு அழகு தஞ்சை பெரிய கோயில்' - தீயணைப்பு வாகனத்தின் உதவியால் மெய்சிலிர்த்த மக்கள்\nதஞ்சைக்கு வரும் வெளியூர் மக்கள், இந்த ஓவியங்களைக் காண, அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவைகளில் இருந்து பெரிய கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே இந்த ஓவியங்களை கண்டுகளிக்கலாம். நள்ளிரவில் கொட்டும் பனியிலும், பகலில் கொளுத்தும் வெயிலிலும் ஓவியக் கல்லூரி மாணவ மாணவிகள் மிகுந்த அர்ப்பணிப்போடு, இந்த ஓவியங்களைப் படைத்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=116124", "date_download": "2020-11-25T02:17:22Z", "digest": "sha1:A6F5CDUHYPN5AWZSF3SXRAE2P22ET6QJ", "length": 17822, "nlines": 107, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த IOB வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்; ஐகோர்ட்டு உத்தரவு - Tamils Now", "raw_content": "\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம் - மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பாஜக ஆட்சி அமையும்;மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு - சென்னை மெட்ரோ ரெயில் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு - தமிழகத்தில் இன்று 1,557 பேருக்குக் கொரோனா; சென்னையில் 469 பேர் பாதிப்பு:17 பேர் உயிரிழந்துள்ளனர் - ‘நிவர் புயல்’ எதிரொலி; தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nகல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த IOB வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்; ஐகோர்ட்டு உத்தரவு\nகல்விக்கடன் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிக்கும் வங்கிகளுக்கு சென்னை ஐகோர்ட் பாடம் புகட்டியது\nகல்விக்கடன் வழங்காமல் ஏழை விவசாயியின் மகளை அலைக்கழித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் ஆர்.முத்தழகி. இவர் 2011-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தார். முத்தழகி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் கிளை மேலாளரிடம் கல்விக்கடன் கேட்டு 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி விண்ணப்பம் செய்தார்.\nஎந்த பதிலும் வராததால் 2012-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி நினைவூட்டல் கடிதமும் கொடுத்தார். ஆனாலும் வங்கி மேலாளர் பரிசீலிக்கவில்லை. இதையடுத்து ஐகோர்ட்டில் முத்தழகி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்விக்கடன் கேட்டு முத்தழகி கொடுத்த விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார்.\nஆனால், இந்த உத்தரவை எதிர்த்து வங்கி மேலாளர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த வங்கி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nசொத்து உத்தரவாதம் கூட இல்லாமல் கோடீஸ்வர தொழில் அதிபர்கள் தரும் உத்தரவாத கடிதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் கொடுக்கிறது.\nநாடு முழுவதும் பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளுக்கு கடன் வழங்கும்போது வங்கி நிர்வாகம் பலவிதமான அளவுகோலை பின்பற்றுகின்றன. ஏழை மாணவர்கள் கல்வி கற்க அவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசு, ரிசர்வ் வங்கி உத்தரவுகளை வங்கி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.\nஇதனால் தங்களுக்கு தண்டனை கிடைக்குமே என்றுகூட அவர்கள் கவலைப்படுவதில்லை. இதற்கு சரியான உதாரணமாக இந்த வழக்கு திகழ்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அதுவும் ஒரு ஏழை விவசாயியின் மகளை கல்விக்கடனுக்காக அலைக்கழித்துள்ளனர்.\nஇந்த மாணவிக்கு கடன் கொடுப்பது குறித்து பரிசீலிக்கும்படி தனி நீதிபதி 2012-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேவையில்லாமல் வங்கி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாமல் இழுத்தடிப்பதற்காக வங்கி நிர்வாகம் இப்படி செயல்பட்டுள்ளது.\nஏற்கனவே ஐகோர்ட்டில் இமயமலைபோல வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணட���த்தது மட்டுமல்லாமல், தற்போது அந்த மாணவி 2015-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டதால் இந்த மேல்முறையீட்டு வழக்கே பயனற்று போய்விட்டது என்றும் கூறுகிறது.\nவங்கி நிர்வாகம், கடனை கொடுக்காமல் இழுத்தடித்தது மட்டுமல்லாமல், ஏழை மாணவிக்கு நீதியும் கிடைக்காமல் செய்துவிட்டது. தற்போது அந்த மாணவியின் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.\nகடனை திருப்பித் தராதவர்கள் என்ற பட்டியலில் கல்விக்கடன் வாங்கியவர்கள் அதிகம் இல்லை என்று எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பித்தராமல் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது ரூ.250 கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ளது. இதை கணக்கிட்டால் ரூ.48 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பாக்கி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஆனால், கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகங்கள் மறுக்கின்றன. விஞ்ஞானி, டாக்டர், என்ஜினீயர் என்று உயர்ந்தநிலைக்கு வரவேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூட நிதி கிடைப்பது இல்லை. இளைஞர்களுக்கு வழங்கப்படும் கல்வி, தேசத்தின் அழியாத சொத்தாகும். அவர்களது கல்வி அறிவு தேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. இதை வங்கிகள் புரிந்துகொள்ள வேண்டும்.\nமேல்முறையீடு செய்யும் உரிமையை தவறாக பயன்படுத்தியும், மக்களின் வரிப்பணத்தையும், ஐகோர்ட்டின் நேரத்தை வீணடித்தும், இந்த மேல்முறையீட்டு மனுவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.\nஏழை மாணவிக்கு கல்விக்கடன் வழங்காமல் இழுத்தடித்ததற்காக வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறோம். இந்த தொகையை 2 வாரத்துக்குள் மாணவி முத்தழகிக்கு வங்கி நிர்வாகம் வழங்கவேண்டும்.\nஇவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.\nIOB வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு கல்விக்கடன் 2018-02-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்; குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம்\nடிக்டாக் செயலிக்கு தடை – ஐகோர்ட்டு உத்தரவுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தள்ளிவைப்பு\n8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த மக்கள் மீது மனிதஉரிமை மீறப்பட்டதா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு\nபாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு\nமதுபானக் கடைக்கு எதிராக போராடிய 21 பேர் மீதான வழக்கு ரத்து\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வு\nநிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கொரோனா பாதித்து உயிரிழந்தார்.\nநாளை மாலை ‘நிவர் புயல்’ புதுச்சேரியை கடக்கும்: பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=120282", "date_download": "2020-11-25T01:38:17Z", "digest": "sha1:5VEBDSBPFHZWRYOCOQ65Q67A3NFXMR55", "length": 13017, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகஜா புயலுக்கு 49 பேர் பலி - Tamils Now", "raw_content": "\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம் - மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பாஜக ஆட்சி அமையும்;மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு - சென்னை மெட்ரோ ரெயில் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு - தமிழகத்தில் இன்று 1,557 பேருக்குக் கொரோனா; சென்னையில் 469 பேர் பாதிப்பு:17 பேர் உயிரிழந்துள்ளனர் - ‘நிவர் புயல்’ எதிரொலி; தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nகஜா புயலுக்கு 49 பேர் பலி\nதமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன\nகடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.\nசாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பல ஊர்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள். நாகை மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.\nஏராளமான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. பல்லாயிரக்கணக்கான வாழை மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் நாசமாயின.\nபுயல் கரையை கடந்தபோது, நாகப்பட்டினம், காரைக்கால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. பல படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சில படகுகள் கவிழ்ந்தும், சில படகுகள் தூக்கி வீசப்பட்டும் நாசமாயின.\nபுயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.\nபுயல்-மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் தமிழகம் முழுவதும் 49 பேர் பலியாகி உள்ளனர்.\nதஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.\nமேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர்.\nபுயல்-மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டன. சாய்ந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.\nஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்\nகஜா தஞ்சை திருவாரூர் நாகை புதுக்கோட்டை 2018-11-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉ.பி யை போல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பேர் உயிரிழப்��ு\nசுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி நாகையில் திரண்ட மீனவர்கள்\nதிருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு; கச்சா எண்ணெய் வயலில் பரவியதால் பரபரப்பு\nகுடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க முயற்சி அதிமுகவுக்கு மனசாட்சி இல்லை\nதஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனம் ரத்து; உயர்நீதிமன்றம் ஆணை\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதிமறுப்பு.எஸ்.பி.யை மிரட்டிய பாஜக மாற்றக்கோரி அமித்ஷாவுக்கு கடிதம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வு\nநாளை மாலை ‘நிவர் புயல்’ புதுச்சேரியை கடக்கும்: பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்பு\n7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனு; அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nஅரசு மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eluvannews.com/2020/06/blog-post_56.html", "date_download": "2020-11-25T01:33:01Z", "digest": "sha1:FPQFGQYOGLWHTVIPHDPPABYB5EURWNL6", "length": 10768, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பில் திண்மக்கழிவுகளில் இருந்து மின்சக்தி எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பில் திண்மக்கழிவுகளில் இருந்து மின்சக்தி எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை\nமட்டக்களப்பில் திண்மக்கழிவுகளில் இருந்து மின்சக்தி எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் தின்மக்கழிவுகளிலிருந்து மீள்சுழற்சி மூலம் மின்சக்தி மற்றும் எரிபொருட்களான பெற்றோல், டீசல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான புதிய திட்டம் ஒன்று ஆராயப்பட்டு வருகின்றுது.\nகனடா அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் இத்திட்டம் இந்திய ஊடாக கொழும்பு மாநகர சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைவு முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முதலாக அமுல்ப்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது மட்டக்களப்பில் பரீட்சாத்த திட்டமாக நடைமுறைப்படுத்துவது சம்மந்தமான கலந்துலையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது திண்மக்கழிவுகளிலிருந்து இத்திட்டத்தினூடாக மின்சக்தியையும், பெற்றோல் மற்றும் டீசலினையும் பெற்றுக் கொள்ளமுடியுமென டபிலியூ. ரீ.டெக் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான சந்தனம் பிச்சை விளக்கமளித்தார். அத்துடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துளைப்புகளை வழங்குமாறும் அவர் அரசாங்க அதிபரைக் கேட்டுக் கொண்டார்.\nமேலும் அராசங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்துத் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சேகரிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளை சூழலுக்குப் பாதிப்பின்றி முறையாக அகற்றுவதில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற திட்டங்களின் மூலம் திண்மக்கழிவுகளினூடாக சக்திகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கமுடியுமென அவர் தெரிவித்தார். மேலும் இலங்கையில் முதன்முதலாக அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பரீட்சாத்த திட்டத்தை மட்டக்களப்பில் நடைமுறைப் படுத்தவிருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன் இத்திட்டம் தொடர்பான திட்ட வரைபு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.\nஇவ்விசேட கலந்துரையாடலில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான சந்தனம் பிச்சை நெவில் மெல்ரோய்இ அல்பிரட் சம்பத்,டபிலியூ. ரீ. டெக் நிறுவனத்தின் இணைப்பாளர் பீ. குமார ரத்னம், மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுத...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:08:06Z", "digest": "sha1:HBWFQ4NYHFGC47U56YM2RRV2COYRQJHF", "length": 15268, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "சங்கத் தமிழ்மக்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சங்கத் தமிழ்மக்கள் ’\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய் கேள், இனி.. இப்பாடலில் புலவர், சிவபெருமான் ஆடும் மூன்று வகைத் திருத்தாண்டவங்களைக் கூறுகிறார். அனைத்தயும் அழிக்கும் ஸம்ஹார காலத்தில் ஆடுவது கொடுகொட்டி எனும் தாண்டவம். திரிபுரத்தை அழித்த போது ஆடியது பாண்டரங்கம் எனும் தாண்டவம். ப்ரம்மனின் சிரத்தைக் கொய்து ஆடியது காபாலம் எனும் தாண்டவம்.. ஔவைப்பிராட்டியார், தனக்கு மூப்பில்லாத வாழ்வு தரும் அரிய நெல்லிக்கனியை வழங்கிய அதியமான் நெடுமானஞ்சியின்... [மேலும்..»]\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nபதிற்றுப்பத்து நூலின் கடவுள் வாழ்த்தில், சிவபிரானின் செம்மேனி வண்ணமும், அளவில்லா ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடு கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும், ��வன் அருளின் செவ்வியும்,பிறவும் கூறி வியந்து போற்றுகிறார் புலவர். \"கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்\" என்கிறது புறநானூறு. \"நச்சுக்கறை அழகுசெய்ய விளங்கும் திருக்கழுத்தை உடைய பெருமானான அவரின் திருநுதலில் விளங்கும் சிறப்புமிக்க நெற்றிக்கண் போலத் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் மாறனே\" என்று பாண்டியன் நன்மாறனைப் போற்றுகிறது ஓர் பாடல். சோழர் தம்... [மேலும்..»]\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\nதமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது... கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள்... [மேலும்..»]\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபொய்க் குற்றம் சாட்டிப் பரதனைக் கொல்வித்தவன் இப்பிறப்பில கோவலனாகப் பிறந்தான். பரதன் மனைவி அந்நிய நாட்டில் பட்ட துயரத்தைத்தான் அவள் சாபப்படி கோவலன் மனைவியாகிய நீ அனுபவித்தாய்'.... ... கழிந்த பிறப்பில் செவ்விய மனம் இல்லாதோருக்கு, அக்காலத்துச் செய்த தீவினை வந்து பலிக்கும் காலத்தில் இப்பிறப்பில் செய்த நல்வினை வந்து உதவாது. இந்தத் தீவினை பலிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ அந்த நல்வினை அதற்குரிய நற்பலனைத் தருமே அன்றி முன்செய்த தீவினையை இப்பொழுது செய்த நல்வினை அழிக்காது. புண்ணியபலனையும் பாவத்தின் பலனையும் தனித்தனியே அனுபவித்துக் கழிக்க வேண்டுமேயன்றி அவை ஒன்றையொன்று ஒழியா என்பது மதுராபுரித் தெய்வம் கூறியதன் கருத்து. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிப��்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வை\nபோரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்\nநாட்டிற்குத் தேவை நல்ல தலைமை\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nபாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4\nபோற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nசெவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nசிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்\nவீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\n[பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://animal-tv.org/ta/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%AE", "date_download": "2020-11-25T02:04:09Z", "digest": "sha1:DVRNYWNK7FQOF5GJ5HI7LY3TLESL76MS", "length": 5744, "nlines": 16, "source_domain": "animal-tv.org", "title": "பல் வெண்மை 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை!", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைதசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைதூங்குமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைஅழகான கண் முசி\nபல் வெண்மை 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை\nநான் ஒரு பல் மருத்துவர் அல்ல, ஆனால் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக நான் பல் மருத்துவத்தை பயின்று வருகிறேன். மிகவும் அடர்த்தியான, கடினமான அல்லது அணிந்திருக்கும் பற்களுக்கு சிகிச்சையளிப்பதில் மற்றும் சரிசெய்வதில் எனது நிபுணத்துவம் உள்ளது.\nசில தயாரிப்புகள் பற்களுக்குள் எலும்பு பொருட்கள் (டென்டின் போன்றவை) உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகின்றன. அவை டென்டினின் அடர்த்தியை அதிகரிக்கும். தயாரிப்புகள் மற்ற எலும்பு பொருட்களின் உற்பத்தியையும் தூண்டுகின்றன. இவற்றில் எலாஸ்டின், புரதங்கள் மற்றும் பற்களி��் காணப்படும் பிற தாதுக்கள் அடங்கும். நீங்கள் முதல் முறையாக பயனராக இருந்தால், அதை மெதுவாக எடுத்து, உங்கள் சொந்த அனுபவத்தையும் தீர்ப்பையும் பயன்படுத்தி உங்களுக்கான சிறந்த தயாரிப்பை தீர்மானிக்க பரிந்துரைக்கிறேன். எனது பற்களை வெண்மையாக்கும் தயாரிப்புகளைப் பற்றி மேலும் அறிய நீங்கள் எனது வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம். எனது பற்கள் எவ்வாறு வெண்மையாக்கப்படுகின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து எனது தனிப்பட்ட வலைத்தளத்தைப் பார்வையிடவும். உங்கள் பற்களை வெண்மையாக்குவது பற்றிய பிற வலைத்தளங்களிலும் என்னிடம் தகவல் உள்ளது. என்னால் பயன்படுத்தப்பட்ட வெண்மையாக்கும் பொருட்கள்: பல் வெண்மையாக்கும் பற்பசை ஒரு வெண்மையாக்கும் கரைசல் (சோடியம் ஃவுளூரைடுடன் உமிழ்நீரை கலப்பதன் மூலம் தயாரிக்கப்படும் பேஸ்ட்) மற்றும் ஒரு பற்பசை (சோடியம் ஃவுளூரைடு, ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம் பாஸ்பேட் மற்றும் / அல்லது அலுமினிய ஹைட்ரைடு). ஃவுளூரைடு சோடியம் ஃவுளூரைடில் உள்ளது. இது பற்களை வெண்மையாக்கவும், ஈறுகளைத் தடுக்கவும் உதவும்.\nஉங்கள் பற்களை வெண்மையாக்குவதில் Zeta White சிறந்தவர் என்பதை நிரூபிக்கிறது, ஆனால் என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2017/12/16/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2020-11-25T01:30:53Z", "digest": "sha1:ZQ2REMPWWS4B2J4YW5J7TEQL5HHYFKJS", "length": 11957, "nlines": 121, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் புருவ மத்தியில் இணைத்தாலும் சரி மற்றவர்கள் புருவ மத்தியில் இணைத்தாலும் சரி அது “மிகப் பெரிய ஆயுதமாக…” விஷ்ணு தனுசாகி தீமைகளை ஒளியாக்குகின்றது.\nமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் புருவ மத்தியில் இணைத்தாலும் சரி மற்றவர்கள் புருவ மத்தியில் இணைத்தாலும் சரி அது “மிகப் பெரிய ஆயுதமாக…” விஷ்ணு தனுசாகி தீமைகளை ஒளியாக்குகின்றது.\nஒருவர் நம்மிடம் கோபம் வேதனை போன்ற உணர்வுடன் தாக்கிப் பேசும் பொழுது நம் நல்ல உணர்வுடன் அது சேர்ந்து கொள்கின்றது.\nஅப்படிச் சேர்ந்து கொண்டவுடன் அதைச் சரிக்கட்ட வேண்டும் என்ற நிலையில் அவர் உடலிலிருந்து (கோபமான நிலைகளில��) வந்தவுடன் “இரு நான் பார்க்கின்றேன்…” என்று சமப்படுத்தும் நிலைகளில் சண்டையிடுகின்றோம்.\nஅப்படித் தாக்கும் உணர்வு வரும் பொழுது நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம்.\nகாளி கோவிலுக்குச் சென்றால் நாம் புலியையா பலியிடுகின்றோம்…\n காளிக்கு முன்னாடி புலி. கோப உணர்வைச் சுவாசித்தால் நமக்குள் காளியாக மாறி இரு… உன்னை நான் பார்க்கின்றேன் என்று ருத்ரதாண்டவம் ஆட வைக்கின்றது இந்த உடலான சிவம்.\nநம் உடலுக்குள் போய் நல்ல குணங்களால் உருவான அணுக்களைக் கொல்லும் அணுக்களாக மாறுகின்றது. அதாவது\n1.நம் உடலில் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம் என்று அர்த்தம்.\n2.அதைக் காட்ட காளி கோவிலில் காளிக்கு முன்னாடி புலியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.\nநல்ல குணங்கள் பலியானவுடன் ருத்ரதாண்டவம் ஆடுகின்றோம். இது போய் நம் இரத்தத்தில் கலக்கின்றது. கலந்த பின் நம் நல்ல குணங்களைக் கொல்ல ஆரம்பிக்கின்றது.\nநம்மைத் தாக்கியவரைக் கொல்ல வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இது சிவ தனுசு. இந்த வீரிய உணர்வு கொண்டு வலுவாகத் தாக்கப்படும் பொழுது வீழ்ச்சி அடைகின்றது.\nஅப்பொழுது இதை வெல்லக் கூடியது எது அதைத்தான் அங்கே இராமாயணத்தில் சீதாராமன் விஷ்ணு தனுசை எடுக்கின்றான்.\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.\nநம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று\n1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி\n2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று\n3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.\n4.அப்பொழுது நமக்குள் கோபம் உண்டாகும் நிலை அடங்குகின்றது.\nநம் உடலிலுள்ள இரத்தங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கலந்தவுடன் கோப உணர்வின் வீரியத் தன்மை அடங்குகின்றது.\nபரசுராமன் சிவ தனுசை எடுத்தான் அதனால் தோல்வி அடைந்தான். இராமாயணத்தில் இவ்வளவு அழகாகக் கூறியிருக்கின்றார்கள்.\nஅருள் உணர்வுகளைப் புருவ மத்தி வழியாகச் சுவாசித்து உடலுக்குள் செலுத்துதல் வேண்டும். இது தான் விஷ்ணு தனுசு. இதைத்தான் இராமன் விஷ��ணு தனுசை எடுத்துப் பரசுராமனைத் தோற்கடித்தான் என்பது.\nமீண்டும் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி இனிப் “பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்…” என்பதையே இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.\n2.உடல் பெறும் உணர்வைக் கொண்டு தான் நாம் தாக்குகின்றோம்.\nஅதற்கு மாறாக பிறவி இல்லா நிலை அடைந்த\n1.மெய் ஞானிகளின் உணர்வை தனுசாக ஆயுதமாக எடுத்துத் தாக்கும் பொழுது\n2.அதனின் பலன் இருவருக்குமே ஒளியாக மாறும்\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2020/06/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86/", "date_download": "2020-11-25T01:55:06Z", "digest": "sha1:NXWSNVIUPDUDPY6CVQJLHFXFPVRRMI6H", "length": 8596, "nlines": 112, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநாம் இட வேண்டிய ஆக்கினை…\nநாம் இட வேண்டிய ஆக்கினை…\nஉயர்ந்த உணர்வுகளை அகஸ்தியன் பெற்றான். அவன் பெற்ற வழியிலேயே தான் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம்.\nஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குத்தான் காடுகளுக்குள் அழைத்துச் சென்றார் நம் குருநாதர்.\n1.காட்டிற்குள் அகஸ்தியன் போன இடங்களில்…\n2.எங்கேயெல்லாம் அவன் உணர்வுகள் பதிவாகியிருக்கின்றதோ\n3.அங்கெல்லாம் போகச் சொன்னார் குருநாதர்.\nஅவன் எடுத்துக் கொண்ட நிலைகள் பார்த்தால் மலை உச்சியில் உட்கார்ந்து இருக்கின்றான் அகஸ்தியன். அந்த இடத்தில் பார்த்தால் மேகங்களைக் கூட்டிக் குவித்து நீராக மேலே உச்சியிலே உருவாகிறது.\nஅதனால் தான் அகஸ்தியருக்குக் கையிலே கமண்டலத்தைக் கொடுத்துக் காண்பித்தார்கள். “முதலில் ஜீவ சக்தி ஆனது இது மிகவும் முக்கியம்…\nஅந்த மாதிரி இடங்களை எல்லாம் குருநாதர் காண்பித்ததனால் யாம் தெரிந்து கொண்டு அவ்வப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.\n1.சொல்வதோடு மட்டுமல்ல… உங்களிடம் இந்த கவனத்தைப் பதிவு செய்து\n2.அந்த அகஸ்தியன் நிலைக்கே உங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.\nஅந்த அகஸ்தியன் பெற்ற வழிகளிலேயே இந்தக் காற்றிலிருந்து “நல்லதைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்…”\nஅப்படிப் பெறக் கூடிய தகுதியை நீங்கள் பெறுவதற்காக வேண்டித்தான் அடிக்கடி இதை உபதேசிப்பது. எம்முடைய (ஞானகுரு) பிரார்த்தனையும் இது தான்.\nஏனென்றால்… இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்த உடலுக்கு நாம் சொந்தமல்ல…\n1.உயிரை நாம் சொந்தமாக்கிக் கொண்டே போக வேண்டும்.\n2.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையாக\n3.நாம் என்றும் ஒளியான நிலைகளைச் சொந்தமாக்க வேண்டும்… அது தான் முக்கியம்.\nஆகையினால் இதே மாதிரி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளையும் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.\nவாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பம் எது வந்தாலும்…\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டு\n2.”இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நாம் ஆணையிட வேண்டும்.\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/topic/kollam", "date_download": "2020-11-25T02:31:05Z", "digest": "sha1:JLBZHZHHYWCGNGFEBKY3J46QHRL5L7IA", "length": 6670, "nlines": 73, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kollam News, Videos, Photos, Images and Articles | Tamil Nativepalnet", "raw_content": "\nமதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா\nமதுரை மாவட்டம் என்றாலே பெரும்பகுதி ஆன்மீகத் தலங்களுக்காக புகழ்பெற்றதாக இருப்பது நாம் அறிந்த ஒன்று தான். மதுரைவாசிகள் இயற்கை அம்சங்கள் நிறைந்த பச...\nகொல்லத்திலிருந்து செல்ல 3 அற்புதமான இடங்கள்\nகேரளாவின் முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகவும் அதே சமயம் ஒரு இயற்கை எழிற்பிரதேசமாகவும் அறியப்படுகிற இந்த அச்சன்கோயில், அதன் அருகிலுள்ள அமிர்தப...\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nவரலாற்று சிறப்பு ���ிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை. 1873-ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொட...\nஅந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...\nஅமைதியாக இருந்து ஆளையே விழுங்குவதில் மனஅழுத்தம் முக்கியமானது. தற்போதைய அவரச சூழ்நிலையில் அனைவருக்கும் மன அழுத்தமானது ஏதோ ஒரு பாகம் போலவே உடனிருக...\nதெனிந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் ஏராளமான சுற்றுலாத்தளங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் பல ஆயிரம் கிலோ மீட்டர் விரித்து வைத்த பச்சைப் பாய...\nபுட்டு கடலை மணத்துடன் தனிவழியில் கோவை - குமரி : நீண்ட தூர சாலைப்பயணம் செல்வோம் #புதியபாதை 3\nநீண்ட தூர பயணங்கள் நம்மை எப்போதும் சோர்வடையச் செய்துவிடும் என்று நிறையபேர் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. உங்களின் ஈடுபாடுதான் உங்...\nகுழந்தைகளுடன் செல்ல வேண்டிய அருமையான குளுமையான கோடை கால சுற்றுலாத்தலங்கள்\nபரீட்சைகள் எல்லாம் முடிந்து வீட்டு வாண்டுகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. சென்ற ஆண்டுகளை விடவும் இந்த வருடம் வெப்பம் வாட்டிவதைக்கிறது. இர...\nதென்மலா சூழல் சுற்றுலாவை பற்றிய சுவையான தகவல்கள்\nஇந்தியாவிலேயே மிக அழகான இயற்கை எழில் சூழ்ந்த இடமென்றால் அது கேரளா தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கேரளாவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/what-is-5-point-plan-for-resolving-india-china-border-standoff-in-ladakh/articleshow/78051383.cms", "date_download": "2020-11-25T02:27:53Z", "digest": "sha1:UTCVHUORSN3NPI563O7MD5LNYV3YR3BJ", "length": 15907, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "S Jaishankar: அதென்ன 5 அம்ச திட்டம் எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வருமா எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வருமா - வம்பிழுத்த சுவாமி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅதென்ன 5 அம்ச திட்டம் எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வருமா எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வருமா\nஇந்திய - சீன எல்லையில் நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 5 அம்ச திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஷ்ய தலைவர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ம��நாடு நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இருநாட்டு எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இருவரும் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளைப் பின்பற்றி 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி,\n1 - இந்திய - சீன உறவை மேம்படுத்தும் வகையில் இருநாட்டு தலைவர்களுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைப் பின்பற்றி நடப்பது என்று ஜெய்சங்கர் மற்றும் வாங் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். பிரச்சினையை ஏற்படுத்தும் எந்தவொரு விஷயத்தை இனி அனுமதிக்கக் கூடாது.\n2 - எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் இருநாடுகளுக்கும் நல்லதல்ல. எனவே இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும். விரைவாக படைகளை பின்வாங்கிக் கொள்ள வேண்டும். இரு படைகளுக்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும். எல்லைப் பதற்றத்தை தணிக்க வேண்டும்.\n3 - இந்திய மற்றும் சீன எல்லை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி நடப்போம். இதன்மூலம் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு விவகாரமும் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nசீனாவிற்கு செம ஷாக்; மலைகளில் விறுவிறுவென ஏறிய இந்திய ராணுவம் - மொத்தமா மாட்டிக்கிச்சு\n4 - இருதரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் தகவல்தொடர்பு ஆகியவை சிறப்பு பிரதிநிதித்துவ வழிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும். எல்லை விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளுக்கு இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.\n5 - எல்லையில் நிலவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து புதிய நம்பிக்கையை விதைத்து அமைதியை நிலைநாட்டவும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டறிக்கையை சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ர��� தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பதில் ட்விட் செய்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உங்களுடைய கூட்டறிக்கையை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தந்தால் நன்றாக இருக்கும். அதன்மூலம் லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் 1993க்கு பிறகு அல்லது ஏப்ரல் 18, 2020க்கு பிறகாவது சீனப் படைகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றனவா என்று தெரிந்து கொள்வேன்.\nபடைகளை விலக்கிக் கொள்வது என்பது ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை முறையாக பின்பற்றுகிறோம் என்று அர்த்தமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். தனது சொந்த கட்சியின் செயல்பாடுகளை சரமாரியாக விமர்சிப்பதில் சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டு வருவது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவா செம ஸ்லோவாம் - நிர்வாகமே சொல்லிடுச்சு செம ஸ்லோவாம் - நிர்வாகமே சொல்லிடுச்சு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஷாங்காய் வாங் யி லடாக் பாஜக ஜெய்சங்கர் சுப்பிரமணியன் சுவாமி எல்லை விவகாரம் S Jaishankar india china border issue 5 அம்ச திட்டம்\nதமிழ்நாடுபிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம், நிவாரணம் கொடுங்க: உதயநிதி ஸ்டாலின்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுநிவர் புயல் எதிரொலி: உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை... வங்கிகள் இயங்காது\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nதிருநெல்வேலிபேருந்து நிலையமே இல்லாத நெல்லை... தவிக்கும் பொதுமக்கள்\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/160864", "date_download": "2020-11-25T01:48:59Z", "digest": "sha1:JMRTXD5BWB7WUY4PRTM2W2RBVM4KBRAU", "length": 7273, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்திற்காக பெண் ஆட்டோ டிரைவர் செய்துள்ள விஷயம் - இணையத்தில் வைரலாகும் அவர் வெளியிட்ட வீடியோ - Cineulagam", "raw_content": "\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\n44 வயதில் ஆண் குழந்தை மகனால் மாறிய ஊர்வசியின் சோகம்... இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nசூரரைப் போற்று பட வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சூர்யாவை தாக்கும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் ரசிகர்கள்\nசூரரை போற்று செய்த சாதனை அப்போ மூக்குத்தி அம்மன் டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ\nபிரபு தேவாவுடன் இருந்த காதல் முறிவுக்கு பின் நடிகை நயன்தாரா கொடுத்த முதல் பேட்டி இது தான், வீடியோவுடன் இதோ..\nபுடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nநீங்க பேசுனா வாய்ல இருந்து அந்த வார்த்தை தான் வருது.. சனமிடம் சுயரூபத்தை காட்டும் சம்யுக்தா\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\nகால் செண்டராக மாறிய பிக்பாஸ் வீடு... அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பாலாவின் சரமாரியான பதில்\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழ���ிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஅஜித்திற்காக பெண் ஆட்டோ டிரைவர் செய்துள்ள விஷயம் - இணையத்தில் வைரலாகும் அவர் வெளியிட்ட வீடியோ\nநடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் முதல் பெண் ஆட்டோ டிரைவர் சரோஜாவும் ஒருவர்.\nஅவர் அஜித் மீது கொண்ட அன்பால் அவருக்கு ஒரு ஓப்பனிங் சாங் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் ஆட்டோவிலேயே சென்னை வந்து தலயின் படத்தில் ஆரம்ப பாடல் எழுத வாய்ப்பு கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் தல ரசிகர்கள் அனைவரும் தனக்கு ஆதரவு தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅனைத்து #தல ரசிகர்களும் இதை கட்டாயம் பாருங்கள் தமிழ்நாட்டின் முதல் ஆட்டோ ஒட்டும் பெண்மனி பாசத்திற்குரிய அக்கா சரோஜா அவர்கள் தல,க்காக Opening Song எழுதி வைத்துஇருக்கார்கள் இந்த #தல ரசிகைக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை இந்த வீடியோவை பகிரவும்🙏🙏🙏 pic.twitter.com/JlpE4utikB\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiavaasan.com/2015/03/blog-post_24.html", "date_download": "2020-11-25T02:08:04Z", "digest": "sha1:Y66JKMBNDSFULR2UAITFHRCGUTZRB46B", "length": 20468, "nlines": 171, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: ஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும் !", "raw_content": "\nஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும் \nஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும்\nஅவ்வளவு அழகு பாட்டி வீட்டு முற்றம்.\nநடுவே தொட்டி என்று மற்றவர்களாலும் முத்தம் என்று ரவியாலும் சொல்லப்படும் முற்றம்.\nதூண்களைப் பிடித்துக்கொண்டு, நண்டும் சிண்டுமாக எப்போதும் பத்து உருப்படிகள் விளையாடிக் களித்த இளமைப் பருவங்கள்.\nஇந்தப் பால்யம்தான் எவ்வளவு வேகமாகக் கடந்துபோய் விடுகிறது.\nஅதிலும், இந்தப் பெண்கள் பால்யம் தொலைப்பதில் ஆண்களைவிட எவ்வளவு வேகம்\nஎனக்கென்னவோ, பெண்கள் எல்லாவற்றிலுமே ஆண்களைவிடக் கொஞ்சம் வேகமாகவும் அவசரத்தோடுமே செயல்படுவதாகப் படுகிறது.\nஇளையராஜா என்றொரு அசுரன் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த நேரம்.\nலட்சுமிக்கு எப்போதும் காற்றில் எந்தன் கீதம் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே பூக்கட்டுவத�� ரொம்பப் பிடிக்கும்.\nதாழ்வாரத்துத் தூணில் சாய்ந்துகொண்டு கிறங்கிப்போய் அவள் பாடிக்கொண்டிருக்கும்போது ரவிக்கு ஒரு குறுகுறுப்பு மனதுக்குள் ஓடும்.\nஅப்போதுதான் கல்லூரி வாசலைத் தட்டும் வயது. இப்போதுபோல் டிவி, இணையம் என்று பரந்து திறந்த ஜன்னல்கள் இல்லாத உலகம்.\nஎல்லாமே இலை மறை காய்மறை என்றே கற்றுக்கொள்ள வேண்டிய நிலை.\nஅப்போதே, லக்ஷ்மியின் விழிகள் ஏதோ சொல்வதுபோல் தெரியும்.\nஇதை சமவயதுத் தோழன் அத்தை மகன் மனோவிடம் சொன்னபோது, கற்பழிக்க வந்த வில்லனைப் பார்ப்பதுபோலப் பார்த்தான்.\nவிடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் காலையில் எல்லோரும் ஆற்றுக்குக் குளிக்கப்போவதுதான் வழக்கம் வேலியோரப் பூக்களும், குளித்து நீர் சொட்ட நடந்துவரும் ஈர உடை தேவதைகளும் நடக்கும் தூரத்தை வண்ணமாக்கும்.\nதிடீரென்று, ஆற்றுக்குப் போவதைவிட, அருகிருக்கும் வாய்க்காலுக்கே போகலாம் என்று இழுக்க ஆரம்பித்தான் ரவி.\nஒரு அதிகாலை விடியலில் முற்றத்தில் சுகமாக உறங்கிக்கொண்டு இருந்தவனின் போர்வைக்குள் நுழைந்த விரல்கள் அவன் இதழ் கிள்ள, காதருகே கிசுகிசுத்தது குரல் “வாய்க்காலுக்கு குளிக்கப் போலாமா\nஎன்னவென்று புரிந்து கண்விழிக்கும்போது, நிழலாய்க் கடந்துபோனது உருவம்.\nஎன்ன என்று புரிந்து விதிர்த்துப் போய் எழும்போது, ஒன்றுமே தெரியாததுபோல் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் லட்சுமி. \"பத்துமணிக்கு வாய்க்காலுக்குப் போகணும் அத்தை. ஒரு மூட்டை துணி இருக்கு துவைக்க.\"\nகதை வசனம் ஒன்னும் புரியாத விஜயலட்சுமித் தாயார், “அதை ஏண்டி எங்கிட்ட சொல்லறே நான் வீட்டில்தான் குளிப்பேன், வேணும்னா உங்க பெரியம்மா வருவாங்க, அவங்கள கூப்பிட்டுப் பாரு”ன்னு சொல்ல,\n“இல்லத்தே, பக்கத்து வீட்டு ராணி கூடப்போறேன். சரியா பத்துமணிக்கு, பத்துமணிக்கு அத்தை” என,\n“இங்க வந்து எதுக்கு ஏலம் விட்டுக்கிட்டு இருக்கே, அங்க பாரு எங்க வீட்டுல எல்லாம் இன்னும் போர்வைக்குள்ளேயே உருளுதுக”.\nசொல்லிக்கிட்டே, உத்தேசமாக எதோ ஒரு மண்டையில ஒரு தட்டு தட்டி, “டேய், எல்லாப் பசங்களும் எந்திருச்சுத் தொலைங்கடா, மணி எட்டாச்சு. காப்பிக் கடைய முடிச்சு, இட்லி வடிச்சுக் கொட்டவே பொழுதாயிரும்” ன்னு ஒரு சத்தம் போட,\nபோறபோக்குல ரவியைக் காலால ஒரு எத்து எத்தி, “இப்படி எழுப்பணும் அத்தை, இந்�� சோம்பேறிப் பசங்கள” அப்படின்னு சொல்லிக்கிட்டே போய்ட்டா\nபேயறஞ்ச மாதிரி உட்கார்ந்திருந்த ரவி, ஹால் கடிகாரம் எட்டுமுறை அடிக்க, பதறிப்போய் எழுந்தான்.\nஅடேய் பாவிகளா, எல்லாரும் எழுந்திருங்கடா மணி எட்டாச்சுன்னு உலுக்க, பளார்ன்னு ஒன்னு விட்டான் மணிவண்ணன். “எட்டுமணிக்கே என்னடா உனக்கு அவசரம் லீவுலகூட தூங்க விடமாட்டேங்குது நாயி” ன்னு காலைத் தூக்க, ஆரம்பிச்சது அன்னைக்கான ஆட்டம்.\nவழக்கம் போல, எல்லாப் பயலும் லோட்டா நிறைய காப்பி வாங்கிக் குடிச்சதோ, வரிசையா பல்தேச்சு முடிச்சு ஆளுக்கு அரை டசன் இட்லி முழுங்கியதோ, ரவிக்கு உறைக்கவே இல்லை.\nஎப்படா குளிக்கப் போகலாம்ன்னு எட்டாவது தடவை கேட்டப்போ,\nஇடுப்புல பக்கெட்டோட லட்சமி உள்ளே வந்தாள்.\n“அண்ணா, இந்த மாமாவீட்டுப் பசங்களோட சேர்ந்து சோம்பேறி ஆகாதீங்க. போய் குளிக்கற வேலையைப் பாருங்க”ன்னு\nவாய் மனோகரனிடம் பேசியது. கண் ரவியைக் கொஞ்சியது.\nலட்சுமி போன பத்தாவது நிமிடம், எப்படியோ எல்லோரையும் திரட்டிக்கொண்டு வாய்க்காலுக்கு லட்சுமி தேடி நெடும்பயணம்.\nபோகும் வழியில் ஒரு மனிதர், பாவம் வெளியூர் போல, கண்ணில் தவிப்போடு, போயும்போயும் ரவியிடமா கேட்கவேண்டும்,\n“தம்பி, இங்கே யூரின் போற எடம் எங்க இருக்கு”\nவாய்க்காலுக்குப் போகும்வரைக்கும் வயிறு கிழியும் சிரிப்பு, வழியே அதிர்ந்தது\nஆனால், வழியில் செட்டியார் வீட்டுக் கதவைத் தட்டி, ஆச்சியிடம் சொல்லி, அந்த மனிதரைக் கொல்லைக்கு அனுப்பியபிறகே நடக்க ஆரம்பித்தான்\nஇருக்குமிடத்தைக் கலகலப்பாக வைத்துக்கொள்ளும் கலையில் நிபுணன்.\nசட்டென்று எல்லோரிடமும் சிநேகிக்கும் பேச்சு.\nதெருவில் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் பெரும்பகுதி நேரம் கிச்சனில்தான் வாசம். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆப்தன் - லட்சுமியைத் தவிர, யாரிடமும் கண்கள் அலையாமல் பேசும் குணம்.\nஅது என்னவோ, லட்சுமியைப் பார்க்கும்போது மட்டும் கண்கள் சொன்னபேச்சைக் கேட்பதில்லை.\nலட்சுமிக்கும் இவன் கண்களைத் தொடர்வதில் கூச்சமில்லை.\nமுறைப் பெண் என்பதைத் தாண்டி எப்போதும் இவனை முறைக்கும் பெண்.\nவிடுமுறைக்கு ரவி எப்போது வருவான், எந்த நேரம் எங்கிருப்பான் என்பது லட்சுமிக்கு மனப்பாடம்.\nஎந்த வீட்டுக்குள் ரவி நுழையவும், அத்தை, பெரியம்மா என்று ஏதாவது அழைத்துக்கொண்டு தற்செயலாக ரெண்டாவது நிமிஷம் லட்சுமி உள்ளே நுழையவும் சரியாக இருக்கும்.\nசின்னஅத்தை வீட்டில் இருட்டு நடையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது தற்செயல்தான் என்று முதல்முறை ரவி நம்பிக்கொண்டிருந்தான்.\nஅடுத்தடுத்து மோதல்களும், கன்னத்தில் பதிந்த ஈரமும்தான் ரவிக்கு அந்த வீட்டின் நடையை சொர்க்கமாக்கியது.\nஆனால் அன்றைய பொழுதை சூடாக்க அது போதுமானதாகவே இருந்தது.\nஇந்தச் சின்னச் சின்னக் கள்ளத்தனம் இன்று தைரியமாக வாய்க்காலுக்குக் கூப்பிட்டிருக்கிறது.\nபோன வேகத்தில் துணி துவைக்கவும், முங்கு நீச்சல் போட்டி வைக்க்கவுமாக அமளி துமளிப் பட்டதில், ரவியும் லட்சுமியும் நடு வாய்க்காலில் இறங்கி மூழ்கியதை யாரும் கவனிக்கவில்லை.\nபத்து நிமிடம் கழித்து மனோகரன்தான் கேட்டான்,\nவீங்கிய உதட்டைத் துடைத்துக்கொண்டே லட்சுமியைப் பார்த்தவாறே சொன்னான்- “மீன் கடிச்சுடுச்சுடா\n“ஆமா மாமா, கொஞ்சம் பெரியமீன்தான் கடிச்சிருக்கு, பசியோட இருந்திருக்கும்போல” - இது குறும்புச் சிரிப்போடு லட்சுமி.\nபாவம் அப்பாவி மனோகரன் “ஏம்மா, உன்னையும் கடிச்சுடுச்சா, எங்க கடிச்சது” என்ற கேள்விக்கு அவள் முகம் ஏன் அப்படி சிவந்தது என்று புரியாமல் விழித்தான்\nஒரு மணி நேரக் குளியலுக்குப்பின் திரும்பி வரும்போது யாரோ ஒருத்தன் கேட்டான்,\n“ரவி, நீ துணி தொவைச்சத நான் பார்க்கவே இல்லை\nஅந்த விடுமுறையில் பத்து நாளும், ரவி துணியை யார் துவைத்துத் தந்தார்கள் என்றும்,\nசில நிமிடங்கள் இரண்டுபேர் மட்டும் அத்தனை பேர் கண்ணில் எப்படி மண்ணைத் தூவினார்கள் என்றும்,\nபாவம் அந்த அப்பாவி விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தெரியவே இல்லை.\nவிடுமுறையின் கடைசி நாள் குளித்து முடித்து வந்து வீட்டில் தலை துவட்டும்போது, பக்கத்து வீட்டில் லட்சுமியின் அம்மா, ரவியின் அத்தை, சத்தம்போடுவது துல்லியமாகக்கேட்டது\n“ஏண்டி, புத்தம்புது மைசூர் சந்தன சோப்பை வாய்க்காலில் விட்டுவிட்டு, யாரோட ஹமாம் சோப்பையோ எடுத்துக்கிட்டு வந்திருக்கே, கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடி, அந்த சோப்பைத் தூக்கி ஏறி”.\nஇரண்டு வருடம் கழித்து, கல்லூரி விடுமுறையில் வேலூர் வந்த ரவிக்கு,\nலட்சுமி தன ஒருமாதக் குழந்தையைக் காட்டியவாறே கொஞ்சம்கூட சலனமே இல்லாமல் சந்தோசமாகத்தான் சொன்னாள்\nரவிதான் பாவம், அந்த மைசூர�� சாண்டல் சோப்பை ஏறத்தாழ ஐந்து வருடத்துக்குமேல் பத்திரமாக வைத்திருந்தான்.\nஆனால், ஹமாம் சோப்பை மட்டும் ஏனோ அதற்குப்பின் அவன் உபயோகிக்கவே இல்லை\nஇளையராஜா & ராஜா ரவிவர்மா\nஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும் \nநேற்றைய என் பதிவுக்கு எதிர்வினையும் பதில்களும்\nதாது வருடத்துப் பஞ்சமும், நில ஆக்கிரமிப்புச் சட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/09/28183700/1920740/Sarathkumar-insists-SB-Balasubramaniam-should-be-given.vpf", "date_download": "2020-11-25T02:57:38Z", "digest": "sha1:7YVTYWNCKZGDNR73SFXFSPICT45WJEUN", "length": 7790, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sarathkumar insists SB Balasubramaniam should be given an award for musicians", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇசை கலைஞர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் விருது வழங்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்\nபதிவு: செப்டம்பர் 28, 2020 18:36\nஇசை கலைஞர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.\nஇசை கலைஞர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 6 தேசிய விருதுகள் பெற்று, 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தனது இசையால் இவ்வுலகில் சிரஞ்சீவியாக வாழ்கிறார்.\nஅவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்து அங்கீகரிக்கும் வகையில், அவர் வாழ்ந்து மறைந்த அவருடைய இல்லம் அமைந்துள்ள மகாலிங்கபுரம், காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை சூட்டி தமிழக அரசு கவுரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும், சாதனையாளர்கள் பெயரில் தமிழக அரசு வழங்கி வரும் அவ்வையார் விருது, டாக்டர் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது போன்று சரித்திரத்தில் தனது பெயர் பதித்த இசை ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரால் இசை கலைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்க ஆவன செய்ய வேண்டும்.\nSarathkumar | SB Balasubramaniam | tn govt | சரத்குமார் | எஸ்.பி.பாலசுப்பிரமணியம் | தமிழக அரசு\nபுயல், மழை பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்க ஒன்றிணைவோம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nகடற்��ரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்- போலீசார் வேண்டுகோள்\nநிவர் புயல் எதிரொலி- சென்னையில் அதிகளவு மழை\nதேனி அருகே போலி டாக்டர் கைது\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nமறைந்த எஸ்.பி.பி.யின் நினைவாக பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nமக்கள் கொண்டாடிய செழுமையான கலைஞர் -எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு சத்குரு இரங்கல்\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nஎஸ்பிபி மறைவிற்கு விஜய் நேரில் அஞ்சலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/vaigai-dam-reaches-66-feet-1st-phase-flood-warning-in-5-districts-including-madurai/", "date_download": "2020-11-25T03:21:37Z", "digest": "sha1:PN6HVGQA6JOQP5GNLKIRBJTFNAY4RHWR", "length": 13840, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "நிரம்பும் வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிரம்பும் வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவைகை அணை நிரம்பி வருவதால், தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகேரளாவில் பெய்து வரும் மழை காரணமாவும், கடந்த சில நாட்களாக வைகை அணைக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை கொட்டி வருவதாலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.\nதேனி மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது\nஏற்கனவே கடந்த ஆண்டு வைகை அணை தனது முழு கொள் அளவான 71 அடியை எட்டிய நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டி உள்ளது.\nஇதன காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்���ட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nஅணையின் நீர்மட்டம், 66 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68 அடியை தொட்டதும் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடி ஆனதும் 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும்.\nஇன்று காலை அணையின் நீர் மட்டம் 66.01 அடியாக இருந்தது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு 2,510 கன அடி நீர் வருகிறது. பாசனத்துக்காக 1,460 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.\nதேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினரால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nடிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன ஆணை ரத்து இந்த சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது இந்த சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது வைகோ ஏழை மாணவியை ஏமாற்றிய “நீயா நானா” கோபிநாத்\nPrevious சர்ச்சை: தகுதி இல்லாத “இதயக்கனி” விஜயனுக்கு எம்.ஜி.ஆர். விருது அளிக்கப்பட்டதா\nNext சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பும் துணை போன அதிமுக திமுக கட்சிகளும்: அறப்போர் இயக்கம் அதிரடி வீடியோ\nதமிழகத்தில் இன்றும் நாளையும் எங்கெங்கு கன மழை பெய்யும் தெரியுமா\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் ���ாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஅறிவோம் தாவரங்களை – உசிலை மரம்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் எங்கெங்கு கன மழை பெய்யும் தெரியுமா\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/08/10232141/1595100/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-11-25T02:59:25Z", "digest": "sha1:CADXVG7J5OMWEYWTBJFZ7E2X6IWT52T5", "length": 6334, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(10.08.2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...\nசிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக\n(29/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : போகாத ஊருக்கு வழி சொல்கிறாரா ரஜினி \n(29/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : போகாத ஊருக்கு வழி சொல்கிறாரா ரஜினி \nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\n(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா \nசிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்\n(01/11/2020) ஆயுத எழுத்து - தா��ாள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா\n(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா தவறான முடிவா - சிறப்பு விருந்தினர்களாக : சரவணன் எம்.எல்.ஏ-திமுக // தனியரசு எம்.எல்.ஏ-கொ.இ.பே // கோவை செல்வராஜ்-அதிமுக // ரவீந்திரநாத்-மருத்துவர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/election/delhi-election-aam-aadmi-party-set-to-retain-power", "date_download": "2020-11-25T03:26:21Z", "digest": "sha1:YAMGU2AGYDT3EZU5XBCWBB6EUXRZU5O6", "length": 18365, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "”மூன்றாவது முறையாக டெல்லி அரியணையில் கெஜ்ரிவால்”.. ஆம் ஆத்மி மகுடம் சூடியது எப்படி? |Delhi election... Aam Aadmi Party set to retain power", "raw_content": "\nடெல்லியில் மூன்றாவது முறையாக அரியணையில் கெஜ்ரிவால்... ஆம் ஆத்மி மகுடம் சூடியது எப்படி\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி அமோகமாக வென்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, கடந்த முறை போலவே அருதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் அமரவிருக்கிறது ஆம் ஆத்மி.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற இமாலய வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பா.ஜ.க தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவருகிறது. தேசியக் கட்சியாக வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டு, டெல்லிக்குள்ளே சுருங்கிப்போனது ஆம் ஆத்மி. 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த டெல்லியில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாமல்போனது.\nஎனவே, டெல்லி தேர்தல் மூன்று கட்சிகளுக்கும் முக்கியமானதாகவே பார்க்கப்பட்டது. ஆட்சியைத் தக்கவைத்துவிட வேண்டும் என ஆம் ஆத்மியும், ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என பா.ஜ.க-வும், இழந்த செல்வாக்கை மீட்டுவிட வேண்டும் என காங்கிரஸும் போட்டியிட்டன. கருத்துக் கணிப்புகளுமே ஆம் ஆத்மி அருதிப் பெரும்பான்மையோடு வெற்றிபெறும் என்றும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ், முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் என்றும் தெரிவித்தன.\nகருத்துக் கணிப்புகளின்படியே ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது. பா.ஜ.க-வின் வாக்கு வங்கி, கடந்த தேர்தலைவிடவும் அதிகரித்திருந்தாலும் அதிக இடங்களில் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி ஐந்து சதவிகிதத்துக்கும் கீழ் சென்றுள்ளது.\nபா.ஜ.க வலையில் சிக்காத கெஜ்ரிவால்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடங்கி சி.ஏ.ஏ வரை தேசிய விவகாரங்களையே பா.ஜ.க டெல்லி தேர்தல் பிரசாரத்தில் முன்னிறுத்தியது. சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தான் தூண்டிவிடுவதாக பா.ஜ.க குற்றம் சாட்டியிருந்தது. பா,ஜ.க-வின் எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி முக்கியத்துவம் தரவே இல்லை.\nகடந்த ஐந்து ஆண்டுகளில், டெல்லியில் மேம்படுத்தப்பட்ட அரசுப் பள்ளிகள், புதிதாகத் தொடங்கப்பட்ட மொஹல்லா சுகாதார நிலையங்கள் போன்ற வளர்ச்சித் திட்டங்களையே தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி விவாதப் பொருளாக முன்னிறுத்தியது. கடந்த தேர்தல்களில் காங்கிரஸை வாட்டிவதைத்த காமன்வெல்த், 2ஜி போன்ற எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டுகளும் ஆம் ஆத்மி மீது எழுப்பப்படவில்லை என்பதும் அதற்கு ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்கப்பட்டது.\nசி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள், உத்தரப் பிரதேசத்தை அடுத்து டெல்லியில்தான் அடக்குமுறை கொண்டு கையாளப்பட்டது. ஜாமியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதமும், ஜே.என்.யூ-வில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலும் அனைத்து எதிர்க்கட்சிகளாலும் கண்டிக்கப்பட்டன. ஆனால், டெல்லியை ஆளுகின்ற ஆம் ஆத்மி, இந்த விவகாரங்களிலிருந்து விலகியே நின்றது. ஜாமியா, ஜே.என்.யூ-வுக்கு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வந்தபோதிலும் கெஜ்ரிவாலோ அல்லது ஆம் ஆத்மியைச் சேர்ந்த மற்ற தலைவர்களோ அங்கு செல்வதைத் தவிர்த்தனர்.\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக 50 நாட்களாக ஷாகின் பாக் பகுதியில் நடைபெற்றுவரும் போராட்டத்துக்கு, காங்கிரஸும் ஆம் ஆத்மியும் நிதியுதவியளிப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. ஷாகின் பா போராட்டத்துக்கு பாகிஸ்தான் ஆதரவோடு ஆம் ஆத்மி பிரியாணி வழங்குவதாக, யோகி ஆதித்யநாத் டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது பேசியிருந்தார்.\n`பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - எடப்பாடியின் அதிரடிக்குப் பின்னால் அக்கறையா... அரசியலா\nஆனால், இதற்குப் பதிலடிகொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், ''போராட்டம் தொடர்ந்து நீடித்திருக்க பா.ஜ.க தான் காரணம். காவல்துறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்திருந்தால், இரண்டு மணி நேரத்தில் ஷாகின் பாக் போராட்டத்தை அப்புறப்படுத்தியிருப்போம்” என்றார்.\nடெல்லியில் மொஹல்லா சுகாதார நிலையங்கள் அமையப்பெற்ற கிட்டத்தட்ட 40 தொகுதிகளில், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சித் திட்டங்களை மையப்படுத்திய ஆம் ஆத்மியின் பிரசாரம் வெற்றி பெற்றிருப்பதற்கு இதுவும் ஒரு சான்று.\nதேசிய அளவில் காங்கிரஸ் சி.ஏ.ஏ-வை மூர்க்கமாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க வீசிய இந்துத்துவ வலையில் சிக்காமல் உள்ளூர் விவகாரங்களிலே ஆம் ஆத்மி கவனம் செலுத்தியதும் அதன் வெற்றிக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.\nபா.ஜ.க - காங்கிரஸில் பல மூத்த தலைவர்கள் இருந்தபோதிலும் டெல்லி தேர்தலில் அந்தக் கட்சிகளின் சார்பில் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படவில்லை. இதைக் குறிவைத்தே டெல்லிக்கு முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு விவாதிக்கத் தயாரா என்று கெஜ்ரிவால் பா.ஜ.க-வுக்கு சவால் விட்டிருந்தார். இதுவும் ஆம் ஆத்மிக்கு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.\n1998-க்குப் பிறகு, டெல்லியில் ஆட்சி அமைக்க முடியாமல் பா.ஜ.க தவித்துவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் அதன் வாக்கு சதவிகிதம் கிட்டத்தட்ட 10% வரை உயர்ந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும், மக்கள் ஒரே மாதிரி வாக்களிப்பதில்லை என்பது சமீபத்திய தேர்தல் முடிவுகளில் தெளிவாகியிருந்தது. நாட்டின் அனைத்து எல்லைகளிலும் தடம்பதித்துவிட்ட பா.ஜ.க-வுக்கு தென்னிந்தியாவும் தலைநகர் டெல்லியுமே தலைவலியாக இருந்துவருகின்றன.\nவரலாறு காணாத பின்னடைவில் காங்கிரஸ்:\nகாங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி ஐந்து சதவிகிதத்துக்கும் குறைந்துள்ளது. ஷீலா தீக்ஷித்துக்குப் ���ிறகு, டெல்லியில் காங்கிரஸுக்கு பிரபலமான முகமே இல்லை என்கிற கருத்தைப் பல காங்கிரஸ் தலைவர்களும் தெரிவித்துவருகின்றனர். வலுவாக இருக்கின்ற மாநிலங்களில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இழந்துவருகிறது. அனைத்து நிலைகளிலும் வலுவிழந்துவிட்ட கட்சியை, அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டும் என்கிற கருத்தும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/021119-inraiyaracipalan02112019", "date_download": "2020-11-25T01:48:35Z", "digest": "sha1:XTI7SSAFM6WFY24OIBM5RCWA4QW63IMS", "length": 8923, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.11.19- இன்றைய ராசி பலன்..(02.11.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை தவிர்த்து சிந்தித்து செயல்படுவீர்கள். தவறுகளை புரிந்து திருத்திக் கொள்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். முன்னேற்றமான நாள்.\nரிஷபம்:இன்று முழுவதும் சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிலும் அவசரப்பட்டு செயல்பட வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிருங்கள். உத்தி யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டி காட்ட வேண்டாம். உங்கள் பிச்சினைகள் பற்றி கவலைக்கு உள்ளாவீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்\nமிதுனம்:கணவன் மனைவியிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய் வழி உறவினரால் மதிக்கப் படுவீர்கள். மற்றவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். நன்மைகள் கூடும் நாள்.\nகடகம்:வழக்குகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிரிக்கும். உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வெற்றிக்கனியை ருசிப்பீர்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைபெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். உயரதிகாரிகள் உங்களுக்கு அணுகூலமாக இருப்பார்கள். வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிக ரிக்கும். கூட்டாளிகளின் ஒத்து ழைப்பு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள���.\nகன்னி:எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பழைய வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். அவ்வப்போது மன அமைதி இழந்து காணப்படுவீர்கள். யோகா, தியானம், ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். உத்தியோகத்தில் உயர்வு இருக்கும். தெய்வ அனுகூலம் பெறும் நாள்.\nதுலாம்:முயற்சிகளில் முன் னேற்றம் ஏற்படும். உங்களின் இனிமையான அணுகுமுறையால் மற்றவர் களிடம் நல்ல நட்புணர்வு வள ரும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை களை திட்டமிட்டு வெற்றிகரமாக முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளால் உயரதிகாரிகளை கவருவீர்கள். நல்லன நடக்கும் நாள்.\nதனுசு:வீண் பதட்டத்தையும், மன குழப்பத்தையும் தவிருங்கள். மற்றவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். பணிச்சுமை அதிகரிப்பதால் அதிகப்படியான நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உத்தி யோகத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு தடைகளும் உண்டாகும்.. பிள்ளைகள் பிடிவாதமாக இருப் பார்கள். வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அநாவசிய செலவுகளை தவிருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் பேசுங்கள். நன்கு சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்\nகும்பம்:உங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையும். பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும். உத்தியோ கத்தில் புகழ்கூடும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்:உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தக்க தருணத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிகரமாக அமையும். உங்கள் ஆளுமை அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கிய ஆலோசனைகளை தருவார்கள். துடிப்புடன் செயல்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/030320-inraiyaracipalan03032020", "date_download": "2020-11-25T01:53:29Z", "digest": "sha1:3N5LD6BJK6ULZN2SR572U436B7YKYGJS", "length": 9634, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "03.03.20-இன்றைய ராசி பலன்..(03.03.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள்.\nரிஷபம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்: எதையும் திட்டமிட்டுச் செய்யப்பாருங்கள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும் உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.\nகடகம்:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.\nசிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களைத் தவறாக நினைத்துக் கொண்டு வந்தவர்களில் மனம் மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீரகள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகன்னி: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.\nதுலாம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சில���ற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிம்மதி உண்டாகும் நாள்.\nதனுசு:எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள் .\nமகரம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகும்பம்:பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகள் திரும்பும் நாள்.\nமீனம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/140718-inraiyaracipalan14072018", "date_download": "2020-11-25T02:06:03Z", "digest": "sha1:QP3VEA4TIPO2TSFQKZLGXA4SCI2NIA3C", "length": 9139, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "14.07.18- இன்றைய ராசி பலன்..(14.07.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விய��பாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். போராட்டமான நாள்.\nசிம்மம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமன ப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். கோபம் குறையும். கைமாற்றாக ���ாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமகரம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமீனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sivakasikaran.com/2010/03/blog-post_6864.html", "date_download": "2020-11-25T02:10:35Z", "digest": "sha1:Y5IMC2QNJHZGXOMPHIA2XUAKALGTPQAT", "length": 25519, "nlines": 254, "source_domain": "www.sivakasikaran.com", "title": "அந்நியன் படம் ஏன் ஓடவில்லை? - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஇயக்குனர் ஷங்கரின் மற்ற \"கருத்து கந்தசாமி\" படங்கள் அளவிற்கு அந்நியன் ஏன் ஓடவில்லை என்று நான் பல முறை நினைத்திருக்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. 'அடுத்தவன் டவுசர் கிழிஞ்சுருக்குன்னு' சொன்ன கிண்டலடிச்சு கை தட்டி சிரிக்கும் நாம் (நானும் தான்) 'உன் டவுசரும் கிழிஞ்சு தான் மக்கா இருக்கு' என்று யாரவது சொன்னால் அதை மூடி மறைத்துக்கொண்டு அடுத்தவன் டவுசரை பற்றி மட்டுமே பேசுவோமே, அந்த கதை தா���் இந்த படத்திற்கு நிகழ்ந்தது.\nஅவர் 'ஜென்டில்மேன்' என்று ஒரு திருடன் போலீஸ் கதை எடுத்து, நாட்டில் நடக்கிற எல்லா அக்கிரமத்துக்கும் அரசியல்வாதி தான் காரணம்னு மதுபாலா தொப்புள அர்ஜுன் நோன்டுற கேப்புல சொல்லிருப்பாரு. அத நாம ஆஹா ஓஹோ னு கை தட்டி ஹிட் ஆக்குனோம்; ஏன்னா அரசியல்வாத்திய பத்தி கரக்ட்டா காட்டிருக்கர்னு சொல்லிட்டோம்.\nகாதலன் படத்த விட்ருவோம், பொழச்சு போட்டும். மூனாவதா 'இந்தியன்' அப்டின்னு ஒரு படம் எடுத்தார். கொள்கைக்காக மகனையே கொல்ற அப்பான்னு ரொம்ப புதுசான தங்கப்பதக்கம் கால லைன். அதுல வர்மம், சுதந்திரப்போராட்டம், லஞ்ச ஒழிப்புன்னு அழகா திரைக்கதை 'பின்னிருப்பார்'. \"அரசு ஊழியன் லஞ்சம் வாங்குறனால தான் நம்ம நாடு சின்ன சின்ன நாடு குட்டி குட்டி தீவெல்லாம் விட பின்தங்கி இருக்குன்னு\" சொன்னார். நம்ம தமிழகத்தின் உலக நாயகன் அதுக்காக தேசிய விருதுல்லாம் வாங்குனாரே அந்த படத்தையும் வசூல் சாதனை ஆக்குனோம். ஏன்னா ஒரு அரசு அலுவலகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு காமிச்சாரே அதனால தான். 'ச்சே இந்த அரசு ஊழுயர் எல்லாம் எவ்வளவு மோசமானவங்க அந்த படத்தையும் வசூல் சாதனை ஆக்குனோம். ஏன்னா ஒரு அரசு அலுவலகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு காமிச்சாரே அதனால தான். 'ச்சே இந்த அரசு ஊழுயர் எல்லாம் எவ்வளவு மோசமானவங்க\nகொஞ்ச நாள் கழிச்சு ஜீன்ஸலாம் கழட்டி வச்சுட்டு 'முதல்வன்' னு ஒரு படம் எடுத்தார். ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒழுங்காக இருந்தால், அவருக்கு கீழுள்ள அமைச்சர், ஊழியன், என்று எல்லோரும் உருப்படியாக மாறி ஒரு நாடே விளங்கிடும் என்று தில்லாக சொல்லி மதுரையில் மட்டும் அண்ணனிடம் மாட்டிக்கொண்டார். சரி, அது வேற கதை. நம்ம மேட்டருக்கு வருவோம். 'இப்போ தான் த நம்ம நாடு ஏன் முன்னேரலன்னு தெரியுது. காமராஜருக்கு அப்பறம் ஒரு பயலும் உருப்படியா வரல அதான். இல்லேனா, நம்ம நாடு எப்பவோ சிங்கப்பூர் அளவுக்கு போயிருக்கும்' என்று தினமலர் (சந்திரபாபு நாயுடு ஷங்கர கூப்பிட்டு விருந்து வச்சத அவங்க தான பப்ளிக்குட்டி பண்ணுனாங்க) படித்துக்கொண்டு தெளிவாக பேசினோம்.\nஇந்த வரிசைல அடுத்து யாரடா குத்தம் சொல்லலாமுன்னு அவர் யோசிச்சு ஒரு தப்பான முடிவெடுத்துட்டார். ஆமா, படம் பாக்க வரவனையே, 'டாய் உன் மேல தான் தப்பு' அப்படின்னு சொன்ன எவன் கேப்பான் அதிலும் பெரிய தவறு காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக் தொறந்தது தப்புன்னு அவர் சொன்னத கேட்டு, இத்தன நாள் தண்ணியடிச்சுட்டு, கை தட்டிட்டு, இருந்தவனை கடுப்பாக்கிடுச்சு. 'கோவிலுக்கு போகாம போனத்தையா தூக்கிட்டு போறது புது வண்டில அதிலும் பெரிய தவறு காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக் தொறந்தது தப்புன்னு அவர் சொன்னத கேட்டு, இத்தன நாள் தண்ணியடிச்சுட்டு, கை தட்டிட்டு, இருந்தவனை கடுப்பாக்கிடுச்சு. 'கோவிலுக்கு போகாம போனத்தையா தூக்கிட்டு போறது புது வண்டில என்னடா ராம் குமாரு கொடுமையா இருக்கு என்னடா ராம் குமாரு கொடுமையா இருக்கு' என்று என் அம்மா என்னிடம் கேட்டார்.\nமொகரையில அடிக்குற மாதிரி 'நே தாண்டா நாடு முன்னேறாததுக்கு காரணம்' என்று ஒரு குடிமகனிடம் சொன்ன உடன் அவன் கோபத்தைப்பார்த்தீர்களா அவரின் மற்ற சமூகப்படங்களுக்கு நிகராக அந்நியன் ஓடவில்லை.\nநம்மால் நம் தவறை அடுத்தவர் சுட்டிக்காட்டுவதை ஏற்க முடியவில்லை. பிறர் மீதே குற்றம் சுமத்தப்பழகிவிட்டோம். சிறு வயதில் கடைக்கு போகச்சொல்லும் அம்மாவிடம் \"அப்போ எனக்கு அம்பது காசு குடு\" என்று கேட்கும் போதே லஞ்சம் ஆரம்பித்து விடுகிறதே சில வீடுகளில் அம்மாவே லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை கடைக்கு அனுப்புவார்கள். இப்போது அரசுத்துறை மட்டும் அல்ல, எங்கும் லஞ்சம் தான். நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்; அப்போது கொத்தனார் ஒரு கடையை குறிப்பிட்டு அங்கு தான் சிமென்ட், செங்கல், கம்பி எல்லாம் வாங்க சொல்லுவார். அதே போல் ஆசாரி ஒரு குறிப்பிட்ட கடையில் தான் மரம் வாங்க சொல்லுவார். ஏன் இப்படி சில வீடுகளில் அம்மாவே லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை கடைக்கு அனுப்புவார்கள். இப்போது அரசுத்துறை மட்டும் அல்ல, எங்கும் லஞ்சம் தான். நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்; அப்போது கொத்தனார் ஒரு கடையை குறிப்பிட்டு அங்கு தான் சிமென்ட், செங்கல், கம்பி எல்லாம் வாங்க சொல்லுவார். அதே போல் ஆசாரி ஒரு குறிப்பிட்ட கடையில் தான் மரம் வாங்க சொல்லுவார். ஏன் இப்படி இந்த கடைகளில் இருந்தெல்லாம் கொத்தனாருக்கும், ஆசாரிக்கும் கமிஷன் வரும் அதனால் தான். சம்பளத்த விட்டு இப்படி சம்பாதிக்க நெனச்சா அப்பறம் எப்படி வேலைய ஒழுங்கா பாக்குறது\nஇது சும்மா ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி தான் எல்லோரும் அவர் அவர் தொழிலில் இருக்கிறோம். இதை ஒருவர் குற்றம் என்று சொல்லி மிக பிரம்மாண்டமாக படமாக எடுக்கும் போதும் நமக்கு குற்ற உணர்வு வராமல் கோபமே வருகிறது. இப்போது புரிகிறதா அந்நியன் ஏன் ஓடவில்லை என்று\nஹா ஹா...இது தான் காரணமா....\nஆனா அந்நியன் படத்தை சென்னையில்\nநூறு நாட்கள் ஒட்டினார்கள் நண்பா.....\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nசசிகுமாரைய��ம் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nஎங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்...\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஅமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்\n - ஓர் சைக்காலஜிக் அலசல்..\nநித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2010-10-28-03-20-10/74-10025", "date_download": "2020-11-25T01:51:35Z", "digest": "sha1:4DEHW3MRBEFGXHLZK4B4L5FM7LQEFYXW", "length": 9460, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாடுகள் வெட்டும் கழிவுகள் வீசப்படுவதால் மக்கள் அசௌகரியம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை மாடுகள் வெட்டும் கழிவுகள் வீசப்படுவதால் மக்கள் அசௌகரியம்\nமாடுகள் வெட்டும் கழிவுகள் வீசப்படுவதால் மக்கள் அசௌகரியம்\nகல்முனை இறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்டத்துக்கு அண்மையில்லுள்ள வீதியில் மாடுகள் வெட்டும் கழிவுகளை இடுவதனால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.\nஇறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள 456 குடும்பங்கள் பயன்படுத்தும் வீதியிலிருந்து சுமார் 20 மீற்றர் தூரத்தில் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளின் கழிவுகளை போடுவதனாலும் களஞ்சியப்படுத்துவதனாலும் அப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதுடன்இ நோய்கள் பரவும் அபாய நிலை காணப்படுவதாக அங்கு வாழ்கின்ற மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக இந்த வீட்டுத்தின் கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் அங்கத்தவர்கள் பல தடவைகள் கல்முனை மாநகரசபைக்கு முறைப்பாடு செய்தும் இன்று வரை எந்த நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை எனக்கூறி வேதனை அடைகின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகரசபையின் பிரதி மேயர் ஏ.ஏ. வஸீரிடம் கேட்டபோது, எங்களுக்கு இப்போதுதான் இந்தப்பிரச்சினை தெரியவந்துள்ளது. இதற்குரிய நடவடிக்கையினை விரைவில் மேற்கொள்ளுவோம் எனக் கூறினார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nமுடக்கிய பிரதேசம் மீண்டும் முடக்கப்படலாம்\n‘போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புறக்கணிப்பு’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/2010-11-16-04-54-13/62-11236", "date_download": "2020-11-25T02:48:04Z", "digest": "sha1:YSJ3SXEAS7S42CFMMQYEKJ64T3TX6XQL", "length": 6729, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்... TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுக���ை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிந்தனை சித்திரம் இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்...\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபேருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/15220-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:46:52Z", "digest": "sha1:5HU2FPFNCFJQPMZS5SMFCGGOLF7MM4PU", "length": 41309, "nlines": 409, "source_domain": "www.topelearn.com", "title": "விரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்!", "raw_content": "\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் முன்னணி வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.\nஇதற்கான மொபைல் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇதன்படி கூகுள் தேடலுக்கான பெறுபேறுகளை யூடியூப் அப்பிளிக்கேஷனூடாகவும் மேற்கொள்ளக்கூடிய வசதி தரப்படவுள்ளது.\nஇதன் ஊடாக வீடியோக்களை மாத்திரமன்றி இணைய இணைப்புக்களையும் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடி��ும்.\nஇதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசில பயனர்களுக்கு இவ் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பிரபல இணையத்தளம் ஒன்று குறித்த வசதியினை காண்பிக்கக்கூடிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றினை பகிர்ந்துள்ளது.\nஇதேவேளை iOS மற்றும் Android பயனர்கள் இவ் வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nவட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான தங்களது அமைப்பி\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்த ஜோ\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜனாதிபத\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nடிக் டாக் அப்பிளிக்கேஷனை விற்பனை செய்யும் முயற்சியை கைவிட்டது பைட் டான்ஸ்\nஅமெரிக்காவில் தடையை எதிர்நோக்கியுள்ள டிக் டாக் அப்\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nமுக தழும்புகளை விரைவில் போக்க வேண்டுமா வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nபொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nமுலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள்\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nவீடியோ கொன்பரன்ஸ் வசதியை இலவசமாக தரும் கூகுள்\nதற்போது உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கப்பட்டுவரும் இ\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nசாம்சுங்கின் Galaxy A51 5G கைப்பேசி விரைவில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந��ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nசாம்சுங் நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட்\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\n2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை ப\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்ச��் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்���ேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nதெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீனா\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபத��யாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nஉடலில் பல்வேறு நன்மைகளை தரும் தாமரை விதைகள் சாப்பிட்டு பயன்பெறுங்கள்\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள் 2 minutes ago\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம் 2 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி 3 minutes ago\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application 3 minutes ago\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி 3 minutes ago\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு 4 minutes ago\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்\n12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன உடைந்த கடிகாரம்\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/10/22/57698/", "date_download": "2020-11-25T01:32:52Z", "digest": "sha1:EP43ETX5KUP3TEGRXPTAJZVCZQXARTOZ", "length": 8034, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "களுத்துறை மாவட்டத்தில் மேலும் 6 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ November 24, 2020 ] சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\n[ November 24, 2020 ] தற்போதைய காலநிலை நிலவரம்\tஇலங்கை செய்திகள்\n[ November 24, 2020 ] கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\n[ November 24, 2020 ] மட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\n[ November 24, 2020 ] உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு : அதை யாராலும் தடுக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்களுத்துறை மாவட்டத்தில் மேலும் 6 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் 6 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nகளுத்துற��� மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 06 கிராம சேவையாளர் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅகலவத்தை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அகலவத்தை, கொரொக்கொட, பேரகம, தாபிலிகொட, கெகுலந்தர வடக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெல்லன கிராம சேவையாளர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒவிட்டிகல, பதுகம, பதுகம புதிய குடியேற்றம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nகளுத்துறை மாவட்டத்தில் நேற்று (21) 17 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்தார்.\nபட்டதாரிகளின் பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nபுலிகள் அமைப்பின் அரசியல் பிரிவால் இயக்கப்பட்ட சம்பந்தன் – பாராளுமன்றில் சரத் வீரசேகர\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nகிளிநொச்சிக்கு பேரூந்தில் இருமியபடியே வந்த பெண்ணுக்கு கொரோனா\nவெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்வதற்காக காதலை துறக்கும்படி வற்புறுத்திய குடும்பம் – தூக்கில் தொங்கினார் யாழ் யுவதி\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nதற்போதைய காலநிலை நிலவரம் November 24, 2020\nகிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nஉறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு : அதை யாராலும் தடுக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி November 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nagarathinamkrishna.com/2012/08/18/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2020-11-25T03:00:27Z", "digest": "sha1:BJDSFRGZGBZOYUKC2NOSOO4A2KTKKHJI", "length": 29539, "nlines": 209, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "எழுத்தாளனென்ற முகவரி-2 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -ஆகஸ்டு -17\nநாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-3 →\nPosted on 18 ஓகஸ்ட் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nமிகபெரிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கிறபோது, அவர்களின் வாக்கிய அமைப்புகளை கவனியுங்கள், தேர்வு செய்யும் சொற்களை அவதானியுங்கள். ஒரு காட்சியை அல்லது சம்பவ விவரணையை அளிப்பதில் நம்மிடமிருந்து அவர்கள் எங்கனம் வேறுபடுகிறார்கள் என்பதை அவர்களுடைய படைப்பை வாசிக்கிறபோது கண்டுணர முடியுமெனில் எழுத்து நமக்கு வசப்படக்கூடுமென நம்பலாம். இது நம்பிக்கை மட்டுமே. ஆனால் அந்த இடத்தைப்பெறுவதற்கு அவர்கள் கொடுத்த விலையென்ன என்று நாம் பார்க்கவேண்டும். அது மந்திரத்தால் விழுந்த மாங்காய் அல்ல, கடின உழைப்பால் பெற்றது.\nஎவராவது வட்ட செயலாளரைப்பிடித்து கலைமாமணி வாங்கிவிடலாம், உரையில் வைத்து பணம்கொடுத்தால் சில தினசரி செய்திகளில் இடம் பெற்றுவிடலாம், அவரை இவரை பார்த்து தொலைகாட்சியில் பத்து நிமிடம் வந்து போகலாம், சாகித்ய அகாடமியில் யாரையாவது பிடித்து ஏதாவது செய்து ஒரு பரிசைவாங்கிவிடலாம் என்பது போன்ற ‘லாம்’கள் ஒரு நாள் அலுத்துபோகும். உண்மையான எழுத்தாளனைக்கண்டதும் பதற்றத்துடன் இந்த லாம்களையெல்லாம் உதறிவிட்டு எழுந்து நிற்கவேண்டிவரும் இப்பணிவுக்கு அசலான படைப்பாளியிடம் நமக்குள்ள மரியாதையைக்காட்டிலும் விலைகொடுத்துவாங்கிய புகழ்தரும் கூச்சமே காரணம்.\nஎந்த மொழியாக இருப்பினும் மூத்த எழுத்தாளர்களெனச் சொல்லப்படுகிறவர்களின் வெற்றிக்கு மூன்று காரணங்கள் இருப்பதாக ஜான் ஜேக்ஸ் (John Jakes) என்ற அமெரிக்க எழுத்தாளர் சொல்கிறார். அவர் கூறும் மூன்று கர்த்தாக்கள்: Practice, Persistence Professionalism.\n1. Practice: சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்��ம் என தமிழில் சொலவடை இல்லையா அதையே Practice எனபெயரிட்டு ஜேக்ஸ் இன்றியமையாதது என்கிறார். எழுத்திற்கு புதியவராக இருந்தாலும், பதிப்பித்தவுடனே விற்பனையில் சூடுபிடிக்கும் எழுத்தாளர் என்ற தகுதியை எட்டிப்பிடித்தவரென்றாலும் காலக்கெடுவினை வரையரை செய்து எழுதுவது நம்மை வளர்க்க உதவுமாம். அக்காலவரையரை நாளாக இருக்கலாம், வாரமாக இருக்கலாம் அல்லது மாதமாக இருக்கலாம். ஒரு முறை காலக்கெடுவைத் தீர்மானித்தபிறகு செயலில் இறங்குவது பயிற்சியில் அடுத்த கட்டம். திட்டமிட்டபடி எழுதி முடிக்கவேண்டும். வள்ளுவன் கூறுவதைப்போல எண்ணியது கைகூட திண்ணியராகவும் இருக்கவேண்டும். எழுதும் வரம் பிறவியில் ஒரு சிலருக்கு அமைந்திருக்கலாம், உழைத்தால் பெறமுடியுமென்பது ஜேக்ஸ் தரும் உத்தரவாதம்.\nதொடர்ந்து எழுதிப்பழகுவது நம்மை வளர்த்துக்கொள்வதற்கான கடவு சீட்டு. எத்துறையில் கடுமையான பயிற்சியைக் கைகொள்ளுகிறோமோ அத்துறையில் நம்மை அறியாமலே மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருப்போம் என்கிறார். அவ்வாறான பயிற்சி எளிதானதல்ல என்பதையும் ஜேக்ஸ் மறுப்பதில்லை. சொந்த அனுபவத்தை சாட்சியம் அளிக்கிறார். அவர் பிள்ளைகள் வளரும் பருவத்தில், ஓர் இரவிற்கு இரண்டரை மணிநேரத்திலிருந்து மூன்று மணி நேரம் எனவைத்து வாரத்திற்கு மூன்று இரவுகள் எழுதுவாராம். ஒரு பக்கம் விளம்பரத்தொழில், இன்னொருபக்கம் குடும்பத் தலைவன் இரண்டிற்கும் தாம் தலைவன் என்ற வகையில் நிறைவேற்ற பணிகள் இருந்தன, எனினும் தவறாமல் எழுதுவாராம். திடீரென்று வீட்டில் யாரேனும் சுகவீனமுற்றாலோ, அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருந்தாலோ அன்றிரவு திட்டமிட்டபடி எழுத முடியாதுபோனாலுங்கூட வேறொரு இரவில் உட்கார்ந்து அவ்வாரத்திற்கென திட்டமிட்டிருந்த பணியை முடிக்கும் வழக்கத்தினை ஜேக்ஸ் கொண்டிருந்தேன் என்கிறார். தினந்தோறும் எழுதுவதென்று தீர்மானம் செய்து அத்தீர்மானத்தை விடாது நிறைவேற்றினாலொழிய ஓர் வெற்றிகரமான எழுத்தாளனாக நம்மால் வலம் வர முடியாதென்பது அவரின் கருத்து. எழுத்தாளனென்று பெயரெடுத்தால் போதும் என்கிற நினைப்பிற்கும், வெற்றிகரமான எழுத்தாளனாக வரவேண்டுமென்ற ஆசைக்குமுள்ள பேதம் ஜேக்ஸை பொறுத்தவரை, பின்னதற்கு நிறைய எழுதிப்பழகவேண்டும்.\n2. Persistense: ஜேக்ஸின் செயல்முறை திட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றிருப்பது சோர்விலனாக இருத்தல். இன்றைக்கு வாசகர்களின் தேர்வுக்கொப்ப தினசரிகள், சஞ்சிகைகள் இருக்கின்றன. இது எழுதுபவர்களுக்கும் பொருந்தும். உங்கள் எழுத்தை சுதந்திரமாக பதிவுசெய்யவும் கூடுதலாக கவனம் பெறவும் விரும்பினீர்களெனில் இருக்கவே இருக்கின்றன இணையதளங்கள். எழுதும் உத்வேகத்திற்கும், அயர்வுறாது தொடர்ந்து இயங்க நினைக்கும் உங்கள் ஆர்வத்திற்கு ஒத்துழைக்கவும் இவை உதவுகின்றன. ஆனால் அறுபது எழுபதுகளில் எழுதவந்த படைப்பாளிகளை யோசித்துப்பாருங்கள். எந்தப்பின்புலமும் இல்லாது வெற்றிபெற்ற எழுத்தாளர்களை நினைவு கூருங்கள். அவர்களின் வெற்றிக்குப்பின்னே ஜேக்ஸ் கூறுவதுபோல அயராத உழைப்பு இருந்தது. முன்பெல்லாம் வாரசஞ்சிகைகளுக்கு வெள்ளைதாள்களை வாங்கி, பிறருக்கு படிக்க ஏதுவாக பொறுமையுடன் எழுதியதை நகலெடுத்து, திரும்பப்பெறுவதற்கும் போதிய தபால் தலைகளுடன் கூடிய உறையைவைத்து, சில சஞ்சிகைகள் நமக்கல்ல என்பதை புரிந்து, எங்கே நம்முடைய ஜம்பம் பலிக்குமென யோசித்து அனுப்பிவிட்டுக் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். பெண்கள் எனில் சொல்லவே வேண்டாம். அவர்கள் கூடுதலாக பாவப்பட்ட ஜென்மங்கள். முதலில் அவர்கள் எழுத உட்காரவே இருட்டறைக்குள் ஒதுங்கவேண்டும். இவைகளெல்லாம் ஓரளவு வசதிபடைத்த நடுத்தர மற்றும் முன்னேறிய சமூகத்திற்கு வாய்த்தது. சாமான்யனென்றால் அதுகூட இல்லை. உங்கள் படைப்பு எடுபடாமல் போனதற்குக் பல காரணங்கள் இருக்கலாம். அறிமுகமில்லாத பெயரெனில் அக்கறை கொள்ளமாட்டார்கள்; அதிட்டமிருந்து படிக்கப்படநேர்ந்தாலும் அன்றைக்கு அந்த உதவி ஆசிரியனின் மன நிலையைப்பொறுத்தும் உங்கள் தலைவிதி அமையலாம். படைப்பு நிராகரிக்கப்பட பெரும்பாலும் எழுத்தைத் தவிர்த்து வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்பதுதான் உண்மை. சார்த்ரு தொடங்கி நம்ம ஊர் எழுத்தாளர்வரை இப்படி ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் உலகிலுண்டு. மேற்கத்திய உலகில் உங்கள் சரக்கு அசலான சரக்கு எனில் நிச்சயமாக விலைபோகும். தமிழில் இரண்டும் நடக்கிறது. உண்மையும் பொய்யும் கலந்தே விலைபோகும். தமிழ்நாட்டில் இலக்கியத்திலுங்கூட அரசியலுண்டு. சிபாரிசு முன்நிற்கிறது. பணத்தாலும் நைச்சியம் செய்தும் பெற்றவை நம்மை அதிக நாட்கள் தாங்கி நிற்காது. சிலர் என்னிடம் பேசும்பொழுது கூசாமல் தங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். சுயபுராணங்கள் அதிகரிக்கிறபோது எனக்கு குமட்டிக்கொண்டுவரும். பத்திரிகையாளர்கள் இதழியல், பதிப்பாளர்கள் அனைவருமே பொய்யைக் கூவி விற்பவர்கள் அல்ல, எனது பத்தாண்டுகால எழுத்து அனுபவத்தில் அறியவந்த உண்மை, நல்ல எழுத்துக்கு ஆதரவு எப்போதுமுண்டு, கௌரவர்கள் கும்பலில் பாண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு நமது எழுத்தைக்கொண்டுபோகவேண்டும், நீங்களும் நேர்மையாளராக இருந்தால்.\n3. Professionalism இதைத் தமிழில் தொழிற் திறம் அல்லது துறைமைத் திறம் எனக் கொள்ளலாம். தொழிற்திறம் என்பதென்ன தொழிற்துறை நவீனமென்பது உற்பத்தியை உழைப்பு அல்லாது வேறுகாரணிகளைக்கொண்டு அதிகரித்தல் என்ற அறிவியலின் கீழ் வந்திருக்கிறது. ஆககூடிய உடலுழைப்பு, ஆககூடிய அறிவித்திறன் என்று அமைந்தாலே வெற்றியை ஈட்டித் தருமா தொழிற்துறை நவீனமென்பது உற்பத்தியை உழைப்பு அல்லாது வேறுகாரணிகளைக்கொண்டு அதிகரித்தல் என்ற அறிவியலின் கீழ் வந்திருக்கிறது. ஆககூடிய உடலுழைப்பு, ஆககூடிய அறிவித்திறன் என்று அமைந்தாலே வெற்றியை ஈட்டித் தருமா சென்ற பகுதியில் கூறியதுபோல நெட்வொர்க் வைத்திருந்தால் வெற்றி பெற்றுவிடலாமா. தான் ஒரு நல்ல எழுத்தாளனென்று இந்த நெட்வொர்க் ஆசாமிகள், கூமுட்டைகளிடம் தெரிவிக்கலாம், உழைத்து வெற்றிபெற்றிருக்கிற மற்றொரு எழுத்தாளனிடம் கூச்சமில்லாமல் சொல்லமுடியுமா சென்ற பகுதியில் கூறியதுபோல நெட்வொர்க் வைத்திருந்தால் வெற்றி பெற்றுவிடலாமா. தான் ஒரு நல்ல எழுத்தாளனென்று இந்த நெட்வொர்க் ஆசாமிகள், கூமுட்டைகளிடம் தெரிவிக்கலாம், உழைத்து வெற்றிபெற்றிருக்கிற மற்றொரு எழுத்தாளனிடம் கூச்சமில்லாமல் சொல்லமுடியுமா தொழிற்திறமென்பது இதைச் செய், அதைச் செய்யாதே (Do or Don’t) என்பதால் ஈட்டுவதல்ல.\nஜேக்ஸிற்கு படைப்பாளிக்குரிய தொழில்திறமென்பது ஒரு நாடக ஆசிரியனிடமிருந்து கற்றுக்கொள்வது. எழுதிய நாடகத்தை ஒத்திகை பார்ப்பது தேவையெனில் சிலகாட்சிகளை நீக்கவும், வசனங்களை துண்டிக்கவும், பாத்திரங்களை அகற்றவும் ஏன் அறவே நாடகத்தை கிழித்துப்போட்டுவிட்டு முற்றிலுமாக புதியதொன்றை எழுதவதற்காகவுமென நினைக்கவேண்டும். நாடக ஆசிரியனுக்கு நண்பர்களாக வந்திரு��்கிற பார்வையாளர்களை முன்வைத்து மேற்கண்ட மாற்றங்களை கொண்டுவர இயலும். இவ்வாய்ப்பு படைப்பாளிக்குக் கிடைப்பதில்லை. அவனுடைய பார்வையாளர்கள் (வாசகர்கள்) முகமற்றவர்கள். தூரத்திலிருந்து படைப்பு, கைத்தட்டலை ஏன் இழந்ததென யோசிக்கக் கடமை பட்டவன். மெய்பார்ப்பில் தவறா, பதிப்பாசிரியரின் தவறா, நாவலுக்கு பெயரிட்டதில் குறையா என்பதுபோன்ற இரண்டாம் தர ஐயங்களை அறவே ஒழித்துவிட்டு எழுத்தில் நாம் என்னகுறை வைத்தோம் என்ற தெளிவு வேண்டும். நாடக ஆசிரியனுக்கு கிடைக்கும் ‘ஒத்திகை நேர பார்வையாளன்’ எழுத்தாளனுக்கு பதிப்பாளர் மூலமாகக் கிடைக்கிறது. ரசனையுள்ள பதிப்பாளர்களை தேர்வு செய்தல் நலம் அவர்கள் சுயநலத்தின் அடிப்படையில் சில குறைகளைச்சுட்டிக்காட்டினாலும் திருத்திக்கொள்ளுதல் அவசியம். பொதுவாக வளர்ந்த எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்துவிடுவார்கள். அவர்கள் வெள்ளைத் தாள்களைக்கொடுத்தாலும், பிரசுரிக்கவும் அதைவாசித்து பின் நவீனத்துவம் எனவும் ஆட்களுண்டு. ஆனால் வளரும் நிலையில் இருக்கிற நம்மைப்போன்றவர்கள், பாரபட்சமற்ற விமரிசினங்கள் வரின் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாமே விமர்சகனாக இருந்தும் எழுத்தில் குறைகண்டு திருத்தி எழுதலாம். இந்த அனுபவம் எனது முந்தைய இரண்டு நாவல்களுக்கு ஏற்படவில்லை. திண்ணையில் வெளிவரும் எனது மலைபேச்சு நாவலுக்கும் கைவசம் சந்திதியா பதிப்பகம் அனுப்பவிருக்கும் பிரதிக்கும் நிறைய வேறுபாடுகளிருக்கின்றன. பிறர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் எழுத்தாளன் தமது படைப்பின் முதல்வாசகனாக இருந்து திருப்தியுற்றால் அப்படைப்பு வெற்றிபெறுமென மனதார நம்புகிறேன்.\n← பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -ஆகஸ்டு -17\nநாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-3 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇலங்கு நூல் செயவலர் : க. பஞ்சாங்கம் – 3 : – பெண்ணியல் கோட்பாடுகள்\nஇலங்குநூல் செய வலர்: க. பஞ்சாங்கம் -2\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nமொழிவது சுகம் ஜூலை 30, 2020 : மாத்தாஹரி – எமிலி – ஹரிணி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/517746", "date_download": "2020-11-25T03:22:03Z", "digest": "sha1:ILBHGPUQRVCKK7SGKIQEO5YYFCAZOVUR", "length": 5780, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:26, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்\n18:24, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n(→தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்)\n18:26, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n(→விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்)\n====விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்====\nவிக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களும் நேரடியாகவே தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் தரவேற்றப்பட முடியும். இது மேற்குறிப்பிட்டது போலவே இணைப்பு கொடுக்கப்படலாம். ஆனால் படத்திற்கான தலைப்பை நாம் தமிழில் மாற்றிவிட முடியும். உதாரணத்துக்கு, [[தொற்றுநோய்]] என்ற கட்டுரையில், 'நோய்க்கடத்தல்' என்ற பகுதியில் வரும் முதலாவது படம் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டு பின்னர் உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.]
\n'''Image:OCD handwash.jpg|thumb|right|தொற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கியமான முறைகளில் ஒன்று கைகளை கழுவுதல்'''.
\nஇந்தப் படிமத்தின் இலக்கு பெயர் '''Image:OCD handwash.jpg''' என்று விக்கிமீடியா பொதுமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை ஆங்கிலக் கட்டுரையில் பதிவேற்றம் செய்தபோது, பின்வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்..
\nஇதில் நாம் படிமத்திற்கான கட்டுரையில் கொடுக்கப்படும் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் பதிவேற்றம் செய்துள்ளோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/how-to-be-a-star-athlete-and-loving-parent-mary-kom-s-advice-to-virat-kohli-021922.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T01:35:48Z", "digest": "sha1:EMLGUY2Z3L6CL7PBII6GZXZEIJ63JHPK", "length": 14987, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "மேரி கோமை பின்பற்ற விருப்பம் தெரிவித்த விராட் கோலி... என்ன காரணம் | How To Be A Star Athlete And Loving Parent -Mary Kom's Advice To Virat Kohli - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nNZL VS WI - வரவிருக்கும்\n» மேரி கோமை பின்பற்ற விருப்பம் தெரிவித்த விராட் கோலி... என்ன காரணம்\nமேரி கோமை பின்பற்ற விருப்பம் தெரிவித்த விராட் கோலி... என்ன காரணம்\nஷார்ஜா : குத்துச்சண்டை வீராங்கனையாகவும் 4 குழந்தைகளின் தாயாகவும் சிறப்பாக செயல்பட்டு வருபவர் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.\nஅவரிடம் இருந்து எவ்வாறு சிறந்த பெற்றோராகவும் சிறந்த வீராங்கனையாகவும் இருப்பது என்பதை பின்பற்ற விரும்புவதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சிக்காக மேரி கோமிடம் பேசிய அவர், அவர் இந்த இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பது குறித்து பாராட்டு தெரிவித்தார்.\nஐபிஎல் 2020 சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் விராட் கோலி. அந்த அணிக்காக இதுவரை 200 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள விராட் கோலி, இதுவரை கோப்பையை கைப்பற்றவில்லை. இந்நிலையில், இந்த முறை அணியின் மற்றும் ரசிகர்களின் கோப்பை கனவை பூர்த்தி செய்யும் முயற்சியில் உள்ளார்.\nகடந்த மாதத்தில் தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விராட் கோலி, வரும் ஜனவரியில் குழந்தையின் வரவு குறித்தும் அறிவித்தார். இதையடுத்து அவர்கள் மட்டுமின்றி அவர்களது ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமிடம் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, அவர், வீராங்கனையாகவும், 4 குழந்தைகளின் தாயாகவும் சிறப்பாக செயல்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.\nநிகழ்ச்சியில் பேசிய 6 முறை உலக சாம்பியனும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவருமான மேரி கோம், விராட் கோலி தம்பதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய கேரியரை தான் சிறப்பாக எதிர்கொள்ள தன்னுடைய கணவரும் குழந்தைகளும் சிறந்த முறையில் தனக்கு உதவுவதையும் அவர் எடுத்துக் காட்டினார்.\nரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசி��.. இவர்கள் தான் காரணமா\nரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்.. சிக்கிய இந்திய அணி.. ஆஸி. தொடரில் பெரும் பின்னடைவு\nஅசர வைத்த பிசிசிஐ... அதிர்ச்சியில் ரசிகர்கள்.. முதல் 2 டெஸ்டில் ரோகித், இஷாந்த் விளையாட முடியாது\nஐபிஎல்லுல சரியா செய்யலன்னா கேப்டன்ஷிப்ப மாத்தணுமா... கம்பீரின் கருத்துக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி\nலிஸ்டில் தமிழக வீரர் பெயர்.. கோலி டாப். 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்\nவிராட், ரோகித் இல்லாதது வெற்றிடத்த ஏற்படுத்தும்... ஆனா அதை நிரப்ப திறமையான வீரர்கள் இருக்காங்க\nகோலி நல்ல கேப்டன்தான்.. ஆனா ரோகித்.. என்னதான் சொல்ல வர்றீங்க காம்பிர்\nகலங்கிய இளம் வீரர்... ஆறுதல் அளித்த கேப்டன்... வலிமையை கொடுத்த அறிவுரை\nஇந்தியாவுக்காக உலக கோப்பையை கேப்டன் வெற்றி கொள்வாரு... இது நடக்கும்... ஆரூடம் சொன்ன ஹர்பஜன்\nராகுல் டீம் குளோஸ்.. கதற விட்ட கோலி.. கடைசி வரை நின்ற அஸ்வின்.. சைலன்ட்டாக நடந்த மேட்ச்\nசரியான முடிவைத்தான் எடுத்துருக்காரு... இதை நினைச்சு அவர் பின்னாடி சந்தோஷப்படுவாரு\nபயிற்சி முக்கியம் பிகிளே... வலிமைக்கு வலிமை கூட்டிய விராட் கோலி... ஆக்ஷனை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்\n9 hrs ago புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\n9 hrs ago தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\n9 hrs ago முக்கிய தலைங்க இல்லாத டெஸ்ட் அணி... மாற்று வீரரை முன்னதாக தேர்வு செய்த பிசிசிஐ...\n12 hrs ago ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nNews கொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்பட��\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஒரு நியாய தர்மம் வேணாமா மிரள வைத்த ஐபிஎல் அணி..ஆடிப் போன பிசிசிஐ\nகடந்த பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரரை அறிவிக்க உள்ளது ஐசிசி.\nரோஹித் சர்மா, இஷாந்த் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nஎன்னோட Best-ஆ வெளியே கொண்டுவர Best Team தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/commonwealth-games", "date_download": "2020-11-25T03:21:23Z", "digest": "sha1:DCZ3K6KKE5HOEZX3CBMJOI5A425AHC7B", "length": 4865, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் ரூ.5,000 பே பேலன்ஸ்; பெறுவது எப்படி\nநான் இதை ஆரம்பிக்கல... என்னால் எந்த குழப்பமும் இல்ல: கொந்தளித்த மேரி கோம்\nடோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று இர்பான் சாதனை\nதர வரிசைப் பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடம்\nஇன்று பதக்கம் வென்று அசத்திய இந்திய வீரர்கள்\nகாமன்வெல்த்: தங்கம் வென்ற தமிழன் சதீஷ் சிவலிங்கம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற கிருஷ்ணா பூனியா ராஜஸ்தானில் வெற்றி\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற கிருஷ்ணா பூனியா ராஜஸ்தானில் வெற்றி\nWomen's T20: காமன் வெல்த் போட்டியில் இணைக்கப்பட உள்ள கிரிக்கெட் - இனி என்ன குஷி தான்\nபால் கறக்கும் வீடியோவை வெளியிட்ட தங்க மங்கை\nபால் கறக்கும் வீடியோவை வெளியிட்ட தங்க மங்கை\nபால் கறக்கும் வீடியோவை வெளியிட்ட தங்க மங்கை\nடைமண்ட் லீக் தடகளத்துக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி\nஇந்திய பளு தூக்குதல் வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் தோல்வி\nதங்க மங்கை மணிகா பத்ராவுக்கு அர்ஜுனா விருது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/188356?ref=archive-feed", "date_download": "2020-11-25T03:01:36Z", "digest": "sha1:4I3L2NDNVB7W2BNTQNM5YBIAM6LRXNFO", "length": 8271, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிதாக அமைக்கப்பட்ட கிண்ணியா பேருந்து நிலையத்தின் இன்றைய நிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலிய���\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிதாக அமைக்கப்பட்ட கிண்ணியா பேருந்து நிலையத்தின் இன்றைய நிலை\nகிண்ணியாவில் மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியின் பழைய வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் இதுவரைக்கும் திறக்கப்படாமை குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nஇரு வருடங்கள் கடந்தும் புதிய பேருந்து நிலையத்திற்கான வேலைகள் முடிக்கப்பட்டும் இன்னும் திறக்கப்படாமையினால் போக்குவரத்தில் பஸ் தரித்து நின்று செல்வதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அமைச்சரினால் இதற்கான அடிக்கல் நடப்பட்டடது.\nஎனவே இப் பேருந்து நிலையத்தை அவசரமாக திறக்குமாறும் மக்களுக்கான போக்குவரத்துக்கான அரச தனியார் பஸ்களை முறையாக தரித்து நின்று செல்வதற்கு இலகுபடுத்தி தருமாறு மக்கள் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/13663-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:44:37Z", "digest": "sha1:IG756TP2QCAJMWCGM6E4PFMOPGTZNW5B", "length": 41690, "nlines": 408, "source_domain": "www.topelearn.com", "title": "இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்", "raw_content": "\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை ட்ராக் செய்யக்கூடியதாக இருக்கின்றமை பெரும் அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது.\nஎனினும் இப் பிரச்னைக்கு மொஸில்லா நிறுவனம் ஏற்கனவே தீர்வு ஒன்றினை வழங்கியிருந்தது.\nஇதன்படி 20 சதவீதமான பயர்பாக்ஸ் உலாவிப் பயனர்கள் தம்மை ட்ராக் செய்வதில் இருந்து பாதுகாப்பினை பெற்றிருந்தனர்.\nஆனால் தற்போது அனைத்து பயனர்களும் ட்ராக் (Track-கண்காணித்தல்) செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கக்கூடிய வசதியை மொஸில்லா நிறுவனம் வழங்கியுள்ளது.\nஇம் மாதம் 3 ஆம் திகதி அறிமுகம் செய்திருந்த 69 வது பயர்பாக்ஸ் பதிப்பிலேயே இவ் வசதியினை மொஸில்லா நிறுவனம் விஸ்தரித்துள்ளது.\nஇப் புதிய பதிப்பினை நிறுவிக்கொண்டாலே போதும் குறித்த வசதி தானாகவே அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nவட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான தங்களது அமைப்பி\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்த ஜோ\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜனாதிபத\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்த�� போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nதற்போது உலக அளவில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nதைராய்டுக்கு இனி மருந்தே வேண்டாம்...இதை சாப்பிட்டாலே போதும்\nதேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கர\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவ���க்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nசுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி\nஎல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேர\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\n இதனை சரி செய்ய சில எளிய நாட்டு மருத்துவ முறைகள் இதோ\nஇன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்ச\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள���\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nWhatsApp குரூப்பில் இனி அனுமதி இல்லாமல் யாரையும் இணைக்க முடியாது\nவாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இண\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nகருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை...\nநாம் முக அழகிற்காக எவ்வளவே வழிமுறைகள் இன்று வரையில\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nயூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற முடியாது\nஉலகளவில் முன்னணியில் திகழும் வீடியோ பகிரும் தளமாக\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\n��ேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஇனி குரல்வழி குறுஞ்செய்திகளை இன்ஸ்டாகிராமில் அனுப்பலாம்\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் பிரம்மாண\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nவீரர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விதிகளை கடுமையாக்கிய ஐசிசி\nகிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கட\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி 25 seconds ago\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application 59 seconds ago\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி 1 minute ago\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு 2 minutes ago\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nதற்போதைய உலக செல்வந்தர்கள் பட்டியலில் கார்லோஸ் ஸ்லிம் முதலிடம்\nஐஸ்கிரீம் சாப்பிட்டால் அதிகம் உயிர் வாழ முடியும் ஆய்வில் தகவல் 3 minutes ago\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்\n12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன உடைந்த கடிகாரம்\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yaavarum.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-25T02:11:21Z", "digest": "sha1:AM4RGKKPWMNXW4EXOMM3D5KGORTEFPQU", "length": 23275, "nlines": 238, "source_domain": "www.yaavarum.com", "title": "பேச்சி - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nரமேஷ் ரக்சன் கதைகள் – 07 – பேச்சி\n(ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி)\n“எழவு சனியன் ஒருநாளு வீட்ல இருக்கலாம்னா கூட மனசு வரமாட்டேங்குது”\n“அந்த வெங்கபய வேற சும்மா இருக்க மாட்டேங்கான்…”\nதென்னை ஓலையில் தட்டி செய்து கட்டியதில் அமைந்திருக்கும் பேச்சியின் வீடு. மழைக் காலங்களில் ஒழுகாமலிருக்க, சூளையில் செங்கல் நனையாமல் போர்த்தப்பட்டு கந்தலான தார்பாய்கள் கூரையின் மேல் போட்டு கொடுத்திருந்தார்கள். நழுவி விழுந்து விடாமல் இருபக்கங்களிலும் கயிறு போட்டு, அதில் செங்கற்கள் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும்.\nதெற்கு நோக்கியிருக்கும் பேச்சியம்மாளின் வாசலையொட்டி, கிழக்கு பக்கம் ஒரு திண்ணை, மேற்கு பக்கம் ஒரு திண்ணை அமைந்திருக்கும். வானவில் வளைவு போல மாட்டுச்சாணம் கொண்டு திண்ணையில் மொழுகி விட்டிருப்பாள் பேச்சி. தரைநோக்கி திண்ணை மடங்குமிடத்தில் சாரைப்பாம்பு ஓடுவதுபோல, மூன்றுவிரல் கொண்டு நெளிவுகள் இருபக்கமும் நீட்டிவிட்டிருப்பாள்.\nஇப்படித்தான் வீட்டிற்குள்ளும், ஐந்து அடுக்கு வளைவும் ஒவ்வொரு வளைவுக்கு இடையே இருவிரல் நெளிவு, என ஒரு ஓவியம் போல இருக்கும் பேச்சியின் வீடு.\nமேல் பக்கம் இருக்கும் திண்ணையில் அடுப்பும், கீழ் பக்கமிருக்கும் திண்ணையில் விறகும் அடுக்கி வைத்திருப்பாள். விறகின் நடுவில் சரியான ஒரு வெட்டு விழுந்ததும், இடது கையால் அரிவாளை பிடித்துக் கொண்டு வலது கையால் கட்டைகொண்டு அடித்து. அன்றைய சமையலுக்கான விறகினை கீறி முற்றத்தில் போட்டுவிட்டு, வடு மாங்காய் பொறுக்கக் கிளம்பினாள் பேச்சி.\n“ஏ புள்ளோ என் மொவா ரெண்டு மாங்கா கேட்டா வரும் போது தந்துட்டு போறியா துட்டு வேணாலும் தாரமக்கா”\n“புள்ள உண்டானவள கண்ணுல காட்டி காட்டி தெனமும் வாங்கிடுங்க…துட்டுலாம் ஒன்னும் வேணாம் ஒங்கமொவளுக்கு குடுத்ததா நெனச்சிகிடுதேன்”\nஆற்றின் அந்தப்பக்கம் கேட்பாரற்று நிற்கும் இரண்டு மா மரங்களிலிருந்து காற்றில் விழும் வடுக்களை எடுத்து வந்து, அருகிலிருக்கும் பள்ளிக்கூடத்தில் மிட்டாய் விற்கும் பாட்டியிடம் கொடுத்து விட்டால் சாய்ங்காலம் விற்ற காசு எவ்வளவு என கணக்கு கொடுத்துவிடும்.\n“பாட்டிக்கு ஊறுகாய் போட மாங்காய் கமிஷன்”\nஒரு வாரத்திற்குள்ளாகவே பாட்டியின் கணக்கில் சுரண்டல் இருப்பதாய் பொறி தட்டவும், மாங்காயை தானே நீளமாக சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி வத்தல்பொடி உப்பும் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொடுத்து விடுவாள் பேச்சி. அதற்காகத்தான் பொழுது விடியும் முன்னமே ஆற்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.\n“ஏட்டே… ஒங்க அம்மகாரி பாக்க வந்தாளா\n“அவா ஏன் என்ன பாக்கவரா அந்தால போக்கெடுத்து போனவ தான்…”\n“மொவ நெனப்பு இல்லாமலா இருக்கும் வந்துடுவா”\n“புது புருசன் கெடச்ச பவுசு இப்போதைக்கு போவாது” வாங்கி வச்ச கடனுக்கு நாந்தாஞ் சாவணும்”\nபேச்சியின் அம்மா களத்தில் வேகமாய் கல் அறுப்பாள். ஒரு நாளைக்கு 2000 செங்கல் வீதம் ஒரு சூளையில் அடுக்கும் கல்லில் பாதிக்கு மேல் பேச்சியின் அம்மாவினுடையதாகத் தான் இருக்கும். முத்தம்மாள் வேலையின் வேகத்தை அறிந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் 30000/- முன் பணமாய் கொடுத்து, இப்போது இருக்குமிடத்திற்கு அழைத்து வந்தார் சூளையின் முதலாளி.\n“இங்கன நல்லா தான சம்பளம் தாராறு பொறவு எதுக்கு போற” முத்தம்மாளோடு தங்கி வேலை பார்க்கும் பெண்மணி ஒருத்தி கேட்ட கேள்வி இது.\n“அந்த மால்ல(செங்கல்சூளை) 30000/- வட்டியில்லாம தாரேங்குறான். இவளுக்கு இப்பவே நக சேத்தா தானா நாலஞ்சி வருசம் கழிச்சினாலும் கெட்டிகுடுக்க முடியும்\n“நகரேட்டு வேற ஏறிட்டே போவுது… சீட்டுகீட்டு போட்டாலும் அது வுழுறதுக்குள்ள கூட ஆயிரம் ரூவா சொல்லுவான்”\n“எதும் காண்ட்ராட் ஆளு மாட்டாமலா போயிடுவான் ஓம்மொவா இப்பவே எடுப்பா தான இருக்கா ஓம்மொவா இப்பவே எடுப்பா தான இருக்கா\n“ஒன்னியமாதிரி கூட்டி அடைக்க சொல்லுதியாக்கும்”\nஎட்டாம் வகுப்பு பாதியில் பேச்சி பெரியமனுசி ஆனதும் பள்ளியிலிருந்து நிறுத்தியிருந்தாள் முத்தம்மாள். களத்தில் அறுத்த கல்லில் பிசிறு சீவி ஒரு பக்கமாய் நிறுத்தி வைப்பது தான் அப்போதைக்கு பேச்சியின் வேலை. எதிர் வீட்டிலிருப்பவளின் பேச்சு எதுவும் சரியாக இல்லாததால் முன்பணத்தை வாங்கிய கையோடு மகளுக்கு கம்மலும் வளையலும் வாங்கிவிட்டு ஊர் மாற��யிருந்தாள்.\nபேச்சிக்கு கல் அறுக்கத்தெரியாது என்பதாலும், தினமும் சூளையில் கல் ஏற்றும் வேலை இருக்காது என்பதாலும், போன வாரம் தான் காண்ட்ராக்ட் எடுத்து அதன் மூலமாக ஊர் ஊராக சென்று சூளையில் கல் அடுக்கி கொடுக்கும் மாரியிடம் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.\nமுந்தினநாள் மாலை வேலை முடியும் நேரத்தில் எல்லோருக்கும் நாளை எங்கு வேலை என்பதை சொல்லி அனுப்பிவிடுவார் கான்ட்ரக்டர். பஸ் ஏறி போகக்கூடிய தூரம் எனில் அரசமூட்டில் கூடி பின்னர் அனைவரும் ஒன்றாய் செல்வது வழக்கம்.\nஒரே ஊர்காரர்களாக இருந்தாலும் இதுவரையிலும் பேசிப்பழகிடாத மூக்கன், இரண்டு நாளைக்கு முன்னதாக புதிதாய் கல் அடுக்கச்சென்ற சூளையில் பேச்சிக்கு அறிமுகமாகியிருந்தான்.\n“பொழுதுக்கும் சாப்பாடு கெழங்கு தானா\n“செம்மண்ல பொரட்டி எடுத்த கெழங்கு மாதிரி சிக்குனு இருக்கியே அதான் கேட்டுகிட்டேன்”\nஓலைபிறையிலிருந்து ஈரம் காய்வதற்கு என முன்னமே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பச்சை செங்கல்லை சூளைக்கு அனுப்ப, ஒரு தோளுக்கு நான்கு கல் வீதம் தூக்கிவிடும் ஆண்களில் மூக்கனும், சுமப்பதில் பேச்சியும் ஒருத்தியாய் நின்றதில் தான் இந்த விவாதம் நடந்து முடிந்திருந்தது.\nஇரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் பக்கம் பக்கமாய் கேட்டிருந்ததால் பெரிதாய் பொருட்படுத்தாமல் மறு நாளும் வேலை சென்றதில் தான் அந்த விபரீதம் நடந்தேறியது. மூக்கனிடம் தோளில் கல் வாங்கும் போதெல்லாம், பேச்சியின் மார்பை உரசிக்கொண்டே இருந்தான்.\nமூக்கனிடம் செல்லாமல் வேறு ஆட்களிடம் கல் வாங்கிச்சென்றாலும், பத்து நடைக்கு ஒரு தடவையாவது அவன் கைக்குச்செல்ல வேண்டிய நிலைவர, சரியாய்ப் பயன்படுத்திக்கொண்டிருந்தான். இப்படி பயமின்றி துணிச்சலுடன் பேச்சியின் மேல் கை வைப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது.\nமலைபோல் குவிந்து கிடக்கும் களிமண்ணையும் செம்மண்ணையும் பதமாய்க் குழைத்து கல் அறுக்கும் களத்தில் இடைவெளி விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு கைவண்டியில் வைத்து குவித்து வைத்துவிட்டுப்போகும் செம்பட்டையனுடன் தான் மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஓடிப்போயிருந்தாள் பேச்சியின் அம்மா.\nஇன்னைக்கு எப்படியாவது வேலைக்கு செல்லாமல் இருந்துவிட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லியவாறே காரணம் கிடைக்கா���ல் மாங்காய் பொறுக்கி விட்டு சீமஉடைகள் நிறைந்த ஆற்றின் ஓரம் ஒதுக்குப் புறமாய் காலைக் கடனை ஆற்றோரமாய் முடித்துவிட்டு கால் நனைக்க அமருகையில் மூக்கனின் குரல் கேட்டது பேச்சிக்கு.\n“ஓ பேச்சி…ஆம்பளயாள் சட்டய போடாம இன்னைக்கு தாவணில வா என்ன”\nகடவாய் பற்களில் வேப்பங்குச்சியை ஒதுக்கிச் சவித்து பிழிந்த சாற்றினை ஆற்றிற்குள் துப்பியவாறு பேச்சியிடம் சொன்னான் மூக்கன்.\n“இருட்டு நேரம் தான” என்று தன்னைத்தானே சமாதானம் சொல்லிப் பார்த்தும் அடங்காத மனதின் சுமை தாங்காமல் கீழ்தாடை வலிக்கும் அளவிற்கு அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தவள், சூளையில் முதல் தரமற்ற செங்கல், லோடு ஏற்றும் போது உடைந்த செங்கற்கள் என தன் கைக்குள் அடங்கும் வரை கையிலெடுத்து வெளியே போடத் துவங்கினாள் பேச்சி.\nஒவ்வொரு முறையும் சூளையிலிருந்து கற்களை வெளியே எடுத்துக் கொண்டு போடும் போதும் அந்தக்குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.\n“ஓ பேச்சி…ஆம்பளயாள் சட்டய போடாம இன்னைக்கு தாவணில வா என்ன”\nநான்கு கற்கள் மட்டுமே அடங்கும் கைகளில், ஐந்தானது, ஆறானது… மூக்கன் சொன்ன வார்த்தையின் சுமை ரணமாகிக் கொண்டிருந்தது. விறகுகள் எரிந்து தணிந்து பரவிக் கிடக்கும் சாம்பலைப் பார்க்கப்பார்க்க சிதை மூட்டியது போலிருந்தது பேச்சிக்கு.\nகைகள் ஏந்தி நின்ற செங்கற்களை நழுவ விட்டாள். இடது கால் பெருவிரல் நகம் பெயர்ந்து இரத்தம் பீறிடத் துவங்கியது…\nPrevious articleஈரம் படரும் இருள் தடம்..\nதேவதா… உன் கோப்பை வழிகிறது..\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.blog/2006/12/15/tamil-film-songs-2006-best/", "date_download": "2020-11-25T01:49:59Z", "digest": "sha1:XPNEKXECCOEHHOS2LR6KFYUK3ORCN765", "length": 68982, "nlines": 790, "source_domain": "snapjudge.blog", "title": "Tamil Film Songs – 2006 Best | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on திசெம்பர் 15, 2006 | 37 பின்னூட்டங்கள்\nலேலாக்கு :: ஆதி (வித்யாசாகர்)\nகோலிகுண்டு கண்ணு :: எம் மகன் (வித்யாசாகர்)\nசித்திரையில் என்ன வரும் :: சிவப்பதிகாரம் (வித்யாசாகர்)\nரகசியமானது காதல் :: கோடம்பாக்கம் (சிற்பி)\nஏதோ நினைக்கிறேன் :: தலைநகரம் (டி இமான்)\nஆணும் பெண்ணும் :: உயிர் (ஜோஷுவா ஸ்ரீதர��)\nகண்ணனை நினைக்காமல் :: நீ வேணுண்டா செல்லம் (தினா)\nசரச லோக :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)\nகண்கள் தேடுதே :: மனதோடு மழைக்காலம் (கார்த்திக் ராஜா)\nஉருகுதே மருகுதே ஒரே பார்வையாலே :: வெயில் (ஜிவி பிரகாஷ் குமார்)\nஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)\nகற்க கற்க :: வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)\nகாதலைப் பிரிக்க காதலர் போடும் திட்டம்தான் :: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (யுவன் ஷங்கர் ராஜா)\nவாள மீனுக்கும் :: சித்திரம் பேசுதடி (பாபு)\nஏதேதோ எண்ணங்கள் வந்து :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)\nநெஞ்சாங்கூட்டில் :: டிஷ்யூம் (விஜய் ஆண்டனி)\nதையத்தா :: திருட்டுப் பயலே (பரத்வாஜ்)\nகண்ணை விட்டு :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)\nபூப்பறிக்க நீயும் :: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (தேவி ஸ்ரீபிரசாத்)\nஇது என்ன வாழ்க்கை :: ஆச்சார்ய (ஸ்ரீகாந்த் தேவா)\nலூசுப் பெண்ணே :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)\nஆடலுடன் பாடலும் சுகம் பத்து\nநம்ம காட்டுல :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)\nஎம்மாடி ஆத்தாடி :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)\nஅருவா மினுமினுங்க :: வெய்யில் (ஜிவி பிரகாஷ் குமார்)\nஎங்க ஏரியா :: புதுப்பேட்டை (யுவன் ஷங்கர் ராஜா)\nசங்கு தாரை தப்பட்ட :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)\nஆ சொன்னா அயனாவரம் :: கொக்கி (தினா)\nஒரே முறை தப்பு :: ஈ (ஸ்ரீகாந்த் தேவா)\nநூறு நூறு :: தலைமகன் (பால், ஸ்ரீகாந்த் தேவா)\nஒவ்வொரு பிள்ளையும் :: வட்டாரம் (பரத்வாஜ்)\nநெருப்பே சிக்கி முக்கி நெருப்பே ::வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)\nகீரை வெதப்போம் :: திருப்பதி (பரத்வாஜ்)\nநியூ யார்க் நகரம் :: சில்லென்று ஒரு காதல் (ஏ ஆர் ரெஹ்மான்)\nசுடும் நிலவு :: தம்பி (வித்யாசாகர்)\nகிங்கிணி மிங்கிணி :: கிழக்குக் கடற்கரை சாலை (பால்)\nஇசையமைப்பாளர்களும் இடம் பெற்ற எண்ணிக்கையும்\nயுவன் ஷங்கர் ராஜா – 7\nஸ்ரீகாந்த் தேவா – 3\nஹாரிஸ் ஜெயராஜ் – 2\nஜிவி பிரகாஷ் குமார் – 2\nசபேஷ் – முரளி – 2\nதேவி ஸ்ரீபிரசாத் – 1\nவிஜய் ஆண்டனி – 1\nடி இமான் – 1\nஜோஷுவா ஸ்ரீதர் – 1\nகார்த்திக் ராஜா – 1\nஏ ஆர் ரெஹ்மான் – 1\nDivya | 1:24 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\nசரியான தரவரிசையினை பாடல்களுக்கு அளித்துள்ளீர்கள்.\nAnonymous | 1:24 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\nஏங்க வேட்டையாடு விளையாடு படத்தில் காட்டிக்கொடுக்கி���தே விழிகளிரண்டும் பாடல் உங்களுக்கு கேட்க பிடிக்கலையா. எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு.\nAnonymous | 1:25 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\nஏங்க வேட்டையாடு விளையாடு படத்தில் காட்டிக்கொடுக்கிறதே விழிகளிரண்டும் பாடல் உங்களுக்கு கேட்க பிடிக்கலையா. எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு.\nBoston Bala | 1:45 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\nஅகில், மஞ்சள் வெயில் மாலையிலே-யும் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்\nBoston Bala | 1:46 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\n(அவசரத்தில், ‘கண்ணை விட்டு’ பாடல் தவறாக இடம்பெற்றுவிட்டது :-()\nDivya | 4:36 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\nபாட்டிற்க்கான ராகா.காம் லிங்க்கும் அளித்திருந்தால், தர வரிசையில் உள்ள பாடலகளை ரசிக்க இலகுவாகயிருந்திருக்குமோ\nSyam | 5:59 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\nஅண்ணே..என்னோட பிளாக்கு லின்க் குடுத்து இருக்கீங்க…ரொம்ப டாங்ஸ்ங்க….ஆன ஆங்கிலேயர்னு ஒரு உள்குத்து குத்தி இருக்கீங்களே…நானும் என்ன பன்றதுனே தெரியல…தமிழ்மனம் போன அவுக தமிழ்ல இல்லனு சொல்றாங்க…google adsense போனா அவுக இது தமிழ்ல இருக்கு we are not supporting tamil at this time னு சொல்றாங்க…நான் தான் என்ன பண்ணுவேன்…\nSyam | 5:59 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\nன்னா…இதுல எங்க பழைய தலைவி நமீதாவோ இல்ல புது புரட்சி தலைவி இலியானாவோ வர பாட்டு ஒன்னு கூட இல்லயே… 🙂\nஇது நீங்களாக வரிசைப் படுத்தியதா அல்லது ஏதாவது கருத்துக் கணிப்பின் முடிவுகளா \nBoston Bala | 6:03 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\n—ராகா.காம் லிங்க்கும் அளித்திருந்தால், —\nView Albums2006 – Music India OnLine-இல் இதைத் தொகுப்புகளாகப் பகிர (அப்படியே உங்களுடையதாக இறக்குமதியும் செய்ய) வசதி இருக்கிறது. அவ்வாறு கொடுத்து விட எண்ணியுள்ளேன்.\nநினைவூட்டலுக்கு நன்றி. (யாருக்காவது பயன் இருக்குமோ என்னும் அலட்சியம் மேலிட்டிருந்தது. நீங்கள் வினவியது பூஸ்ட் ஊட்டுகிறது. சிறப்பு நன்றிகள்)\nBoston Bala | 6:05 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\n—ஏதாவது கருத்துக் கணிப்பின் முடிவுகளா —\nகருத்துக் கணிப்பில் எனக்கு நம்பிக்கை லேது 😛 (நான் கெலித்தால் மாற்றுக் கருத்து கொள்ளலாம் 😉\nஇது தனி விருப்பப் பட்டியல்.\nBoston Bala | 6:13 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\n—பழைய தலைவி நமீதாவோ —\nபச்சக்குதிர NDF ஆதரவு பெற்ற படம்தானே\nநான் பாடல் மட்டுமே கேட்கப் பெற்றேன். ஏற்கனவே ‘உள்ளே வெளியே’, இவன், புதுமைப்பித்தன் என்று அடிபட்டது முத���் காரணம்; நண்பர்கள் கடுமையான எச்சரிக்கை இரண்டாம் காரணம்…\nஇருந்தாலும் ‘சங்கு தார தப்பட்டை’ & சரச லோக பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது\n—இலியானாவோ வர பாட்டு —\nஇலியானா மேல் கிராஃபிக்ஸ் கரப்பான் பூச்சி ஊர விட்டு ஒரு பாட்டு வந்திருந்தது. (இந்த மாதிரி உவ்வேக்களால்தான், பாடல் பதிவை பார்க்காமல், கேட்பதுடன் நிறுத்திக் கொள்வது. அதனால், ‘கேடி’ அவுட்)\nதெலுங்குப் பாடல் அவ்வளவாகக் கேட்காததாலும் இலியானா மிஸ்ஸிங் இன் ஆக்சன் ஆகிப் போகிறார்.\nBoston Bala | 6:14 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\n—நான் தான் என்ன பண்ணுவேன்… —\nஇருப்பதோ ஒரு ப்ளாக்… இரண்டு மனம் கேட்டேன் ஸ்டைலில் பாட்டா படிக்கறீங்க :))\nSyam | 6:32 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\n//அவசியம் மாற்றி விடுகிறேன் //\nரொம்ப நன்றிங்க…நீங்களாவது புரிஞ்சுகிட்டீங்களே 🙂\nSyam | 6:33 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\n//—பழைய தலைவி நமீதாவோ —\nபச்சக்குதிர NDF ஆதரவு பெற்ற படம்தானே\nநான் பாடல் மட்டுமே கேட்கப் பெற்றேன். ஏற்கனவே ‘உள்ளே வெளியே’, இவன், புதுமைப்பித்தன் என்று அடிபட்டது முதல் காரணம்; நண்பர்கள் கடுமையான எச்சரிக்கை இரண்டாம் காரணம்…\nஇருந்தாலும் ‘சங்கு தார தப்பட்டை’ & சரச லோக பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது\n—இலியானாவோ வர பாட்டு —\nஇலியானா மேல் கிராஃபிக்ஸ் கரப்பான் பூச்சி ஊர விட்டு ஒரு பாட்டு வந்திருந்தது. (இந்த மாதிரி உவ்வேக்களால்தான், பாடல் பதிவை பார்க்காமல், கேட்பதுடன் நிறுத்திக் கொள்வது. அதனால், ‘கேடி’ அவுட்)\nதெலுங்குப் பாடல் அவ்வளவாகக் கேட்காததாலும் இலியானா மிஸ்ஸிங் இன் ஆக்சன் ஆகிப் போகிறார்.\nதலைவரே…நான் தான் கேனப்பய எதோ கேட்டேனு சொல்லி…அத போய் பெரிசா எடுதுக்கிட்டு இவ்வளவு தூரம் விளக்கம் சொல்லி இருக்கீங்க…அது சரி பெரிய மனுசன் பெரிய மனுசன் தான்… 🙂\n01. நியூயார் நகரம் – ஜில்லென்று ஒரு காதல்\n02. ஏதோ ஏதேதோ – பட்டியல்\n03. மஞ்சள் வெயில் – வேட்டையாடு விளையாடு\n04. முகிலினமே – அமிர்தம்\n05. காற்றில் ஓர் வார்த்தை – வரலாறு\n06. போகப் போக – பட்டியல்\n07. அறியாத வயசு – பருத்தி வீரன்\n08. கண்னை விட்டு – பட்டியல்\n09. சித்திரயில் – சிவப்பதிகாரம்\n10. கோலிகுண்டு கண்டு – எம் மகன்\n11. சும்மா கிடந்த – தம்பி\n12. தையத்தா – திருட்டுப் பயலே\n13. மணமகளே – அரண்\n14. அழகா அழகா – இருவர் மட்டும்\n01. கிட்டே நெருங்கி – டிஷ்யூம்\n02. டேய் நம்�� மேளம் – பட்டியல்\n03. நம்ம காட்டுல – பட்டியல்\n04. எங்க ஏரியா – புதுப்பேட்டை\n05. சீனி சக்கர – வரலாறு\n06. வாழ மீனுக்கும் – சித்திரம் பேசுதடி\nசிறந்த படம்: புதுப்பேட்டை (அடுத்தது பட்டியல்.)\nசிறந்த இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா (பட்டியல், புதுப்பேட்டை)\nசிறந்த பாடகர்: ஏ.ஆர்.ரகுமான் (நியூயார்க்)\nசிறந்த பாடகி: ஷ்ரேயா (முன்பே வா என் அன்பே வா)\nசிறந்த இயக்குநர்: செல்வராகவன் (புதுப்பேட்டை)\nசிறந்த நடிகர்: தனுஷ் (புதுப்பேட்டை) மற்றும் பரத் (பட்டியல்)\nசிறந்த நடிகை: யாருமில்லை. 🙂\nசிறந்த அறிமுக இசையமைப்பாளர்: பவதாரிணி (அமிர்தம்)\nBoston Bala | 6:56 முப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\n(வெளியாகாத படங்கள் என்று பருத்தி வீரனைத் தவிர்த்து விட்டேன்.)\nஎல்லாமே தலையாட்டி (அட… நான் எப்படி தவறவிட்டேன் என்று சில இடங்களில் நினைக்க வைக்கும்) கலக்கல் தேர்வு.\nசிறந்த பாடகர்: ஏ.ஆர்.ரகுமான் (நியூயார்க்)\nஒத்துக்கவே முடியாது வாத்யாரே :-(((\nஇயக்குநர் ஏற்றி விடுகிறார் என்பதற்காக, நல்ல பாடல்களை இசையமைப்பாளரே பாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வைரமுத்துவும், வாலியும், பா விஜய்யும் நானேதான் பின்னணி கொடுப்பேன் என்பது போல் சில சமயம் அதீதமாக சென்று இவர்கள் படுத்துகிறார்கள்.\nஇன்னொருவரை வைத்து ஒலிக்க விட்டிருந்தால், மேலும் பரிமளித்து, ரசித்திருக்கக் கூடிய பாடலை, தன்னுடைய உச்சஸ்தாயி, ஏற்ற இறக்கப் போதாமையினால் தவறவிட்டு விட்டதாக நினைக்கிறேன்.\npadippavan | 4:38 பிப இல் திசெம்பர் 16, 2006 | மறுமொழி\nசெல்லாது.செல்லாது. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு. எங்கள் 2006 வருட தானைத்தலைவி பாட்டு இல்ல.\n//சில சமயம் அதீதமாக சென்று இவர்கள் படுத்துகிறார்கள்.\nVicky | 9:05 பிப இல் திசெம்பர் 17, 2006 | மறுமொழி\nமுன்பே வா லிஸ்டிலயே இல்ல. நியூயார்க் நகரம் ஏ.ஆர் பாடினது “கொடுமை கொடுமையே”ங்கிறீங்க …\nஆறுதல் பரிசுல கீரை வெதப்போம்க்கு இட ஒதுக்கீடு.. வரலாறுக்கு no permission\nரஹ்மான் மேல அப்படி என்ன கோபம் 😉\nமத்தபடி வழக்கம்போல் கலக்கல் Format. கலக்கல் List.\nமிகச்சிரத்தையுடன் ஏ ஆர் ரஹ்மானை தவிர்க்க முயன்று இருப்பது தெரிகிறது…\nஎன்னாங்கணா…ஏ ஆர் ரஹ்மான் உங்களுக்கு பாட சான்ஸ் கொடுக்கலாயா\n//இயக்குநர் ஏற்றி விடுகிறார் என்பதற்காக, நல்ல பாடல்களை இசையமைப்பாளரே பாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.//\n—எங்கள் 2006 வருட தானைத்தலைவி —\n‘வடு���ாங்கா ஊறட்டும்’ மாதிரி எந்தப் பாடலும் அமையவில்லையே : P\n(மௌனம் பேசியதே பாடல்கள் அருமையாக இருந்ததற்கு, யுவனை நடிக்க (பாடவும்தான்) வைத்தது மிக முக்கிய காரணம் ; )\n—ஆறுதல் பரிசுல கீரை வெதப்போம்க்கு இட ஒதுக்கீடு.. வரலாறுக்கு no permission—-\nகோபம் எல்லாம் ஒண்ணும் இல்லீங்க.\n1. ரோஜா, திருடா திருடா என்று ஒவ்வொரு பாடலுமே வெரைட்டி காட்டியவர் மீண்டும் வாரமாட்டாரா என்னும் ஏக்கம்\n2. ரெஹ்மான் எங்கேயோ போயிட்டார். நான் இன்னும் வளரவேயில்லையே மம்மீ : )\n3. கேயெஸ் ரவிக்குமாருக்கு இசை அமைக்கிறார். பேரரசுவுக்கு இசை அமைப்பதில்லையே என்னும் வருத்தம் : P\n—ஏ ஆர் ரஹ்மான் உங்களுக்கு பாட சான்ஸ் கொடுக்கலாயா\nமாணிக்க விநாயகம் மாதிரி கட்டை குரலும் கொண்டு, விஜய் யேசுதாஸ் மாதிரி இளமைத் ததும்பும் உருக்கும் வாய்ஸும் கொண்டு, திப்பு/கார்த்திக் போல் எல்லா ஹீரோவுக்கும் பொருந்தி, ஹரிஹரன் போல் ஆட்டமும் துள்ளமும் கொண்ட குரலாச்சே அது…\nஎமெஸ்வீ போல் தேர்ந்தெடுத்தப் பாடல்களை, தனக்கும் சௌகரியப்படுத்தும் விதத்தில்தானே பாடுகிறார்\nஅருமையான அலசல்.. உங்களின் சில கருத்துகளோடு ஒத்துப் போகிறேன்.\nஆனா நீங்க ரஹ்மானே பற்றி சொன்ன கருத்துக்கு முரண்படுகிறேன்.\nVicky | 2:00 பிப இல் திசெம்பர் 18, 2006 | மறுமொழி\n// 2. ரெஹ்மான் எங்கேயோ போயிட்டார். நான் இன்னும் வளரவேயில்லையே மம்மீ : )\n3. கேயெஸ் ரவிக்குமாருக்கு இசை அமைக்கிறார். பேரரசுவுக்கு இசை அமைப்பதில்லையே என்னும் வருத்தம் : P\nஒரு doubt. இப்ப தேன்கூடு போட்டிக்கு பின்னூட்டமெல்லாம் allow பண்றாங்களா 😉\nநல்ல ரசனை வாத்தியாரே உங்களுக்கு\nஅப்படியே தமிழ் வலையுலகின் டாப் 10 வார்த்தைகளையும் வரிசைப்படுத்திடுங்க….\njvenga | 1:51 பிப இல் ஜனவரி 4, 2007 | மறுமொழி\n//ரகசியமானது காதல் :: கோடம்பாக்கம் (சிற்பி)\nதையத்தா :: திருட்டுப் பயலே (பரத்வாஜ்)//\nஇந்த இரண்டு பாட்டும் நிச்சயம் இருக்கும் என்று நினைத்தேன் \n—தமிழ் வலையுலகின் டாப் 10 வார்த்தைகளையும்—\nமுயற்சிக்கிறேன். சமீபத்தில் படித்த செய்தி (Wired News: Best Blogfights of 2006) மாதிரி, சிறந்த விவாதங்களைக் கூடத் தொகுக்கலாம் : )\n—உங்களின் சில கருத்துகளோடு ஒத்துப் போகிறேன்.—\nரெஹ்மான் சிவாஜியிலாவது மீண்டும் தன்னுடைய அசல் தூள் கிளப்பலுக்கு வருவார் என்று நம்புவோம் ; )\nஓ… உங்களுக்கு சிலது விருப்பமில்லையா\n* பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டி��் கொண்டது;\n* அனுராதா ஸ்ரீராம், டி ராஜேந்தர் என்று கவர்ச்சிப் பாடகர்கள் கொண்டது;\n* திரைப்படம் கண்ட பிறகு முணுமுணுக்க ஆரம்பித்தது;\n* கவிஞர் கவிதையாக தென்பட்டது…\nஇவ்வளவுதான் என்னுடைய தேர்வுக்கு காரணங்க்ள் : )\n—இந்த இரண்டு பாட்டும் நிச்சயம் இருக்கும் என்று நினைத்தேன்—\nதங்கள் அனுமானத்துடன் ஒத்துப் போகிறேன்\nஏதாவது பாடலை எதிர்பார்த்து, தவறவிட்டிருக்கிறேனா\n2006 டாப் டென் தமிழ் திரைப்பாடல்கள் « இசை – Top 10 Tamil Songs – Jeeva\nPingback: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nவைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்\nKutti Revathi: குட்டி ரேவதி\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« நவ் ஜன »\n@happyselvan பழைய மலையாளப் படம் அவார்டு படம் தூர்தர்ஷனில் பார்த்தது அதில் வீட்டு வாசலில் மாடு வந்து விடும். குடும்… twitter.com/i/web/status/1… 2 days ago\nRT @tskrishnan: நண்பர்களுக்கு..கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் போன்ற பெருமகனார்கள் தொட்ட சப்ஜெக்ட். ஒரு பறவைப் பார்வையாக மூன்… 2 days ago\nஒரு தவறு ஏற்��ட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.loudoli.com/2019/01/actiondash-mobile-data-dashboard.html", "date_download": "2020-11-25T03:13:04Z", "digest": "sha1:5MEHIPJGNRIVMHGWCJ4V2YRWWI4QO4CN", "length": 5449, "nlines": 40, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: ActionDash - Mobile data Dashboard", "raw_content": "\nctionDash ஆனது உங்கள் பயன்பாட்டில் உங்கள் பயன்பாட்டிலும் அறிவிப்பு பயன்பாட்டிலும் ஆழமான, காட்சி நுண்ணறிவுகளை உங்களுக்கு வழங்கும் பயன்பாடு அம்சம்.\nActionDash டிஜிட்டல் வெல்லிங் பயன்பாட்டை ஒரு தொடக்க புள்ளியாக எடுத்துக்கொள்கிறது, பின்னர் அது ஆழமாக நுண்ணறிவு மற்றும் பயனுள்ள தனிப்பயனாக்கங்களுடன் பெரிதும் அதிகரிக்கிறது, மேலும் அது அனைத்து Android பயனர்களுக்கும் கிடைக்கும்.\nநீங்கள் Instagram ஐ பயன்படுத்தி செலவழிக்க எவ்வளவு நேரம் ஆர்வமாக உள்ளீர்கள் எத்தனை WhatsApp அறிவிப்புகள் கிடைக்கும் எத்தனை WhatsApp அறிவிப்புகள் கிடைக்கும் சாதனம் அமர்வு நேரத்தைப் பற்றிய விவரங்கள் சாதனம் அமர்வு நேரத்தைப் பற்றிய விவரங்கள் ActionDash இந்த அனைத்து நுண்ணறிவுகளையும் உங்களுக்கு வழங்குகிறது.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nமிகவும் மேம்பட்ட இலவச கிளவுட் 3D மாடல் ஸ்கேனர் மற்றும் AR (ஆக்மென்ட் ரியாலிட்டி) கருவி. உங்கள் தொலைபேசியை ஒரு 3D கேமராவாக மாற்றவும், இது ...\nJioCinema: Movies TV Originals இது ஒரு திரைப்படத் தேதி அல்லது ஸ்லீப்ஓவர் அல்லது ஒரு குடும்பம் ஒன்றாக இருந்தாலும், அதையெல்லாம் ஜியோச...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSound Amplifier ஒலி பெருக்கி உங்கள் Android சாதனத்திலிருந்து ஆடியோவை மேம்படுத்துகிறது, ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி கேட்கும் தெளிவை மேம்...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/23025948/1996473/PM-Narendra-Modi-Urges-People-To-Follow-Covid-Protocols.vpf", "date_download": "2020-11-25T02:49:41Z", "digest": "sha1:ZXTT2H7IKEO6ZJFMDX5WJ67NRSHE4XQK", "length": 9700, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Narendra Modi Urges People To Follow Covid Protocols During Durga Puja", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி துர்கா பூஜையை கொண்டாடுங்கள் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nபதிவு: அக்டோபர் 23, 2020 02:59\nகொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி துர்கா பூஜையை கொண்டாடுங்கள் என்று மேற்கு வங்காள மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.\nமேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் 5 நாள் கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, கொல்கத்தாவில், கிழக்கு மண்டல கலாசார மையம் ஏற்பாடு செய்த துர்கா பூஜை கொண்டாட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nபின்னர், அங்கு கூடியிருந்த மக்களிடையே காணொலி காட்சி மூலம் பேசினார். முதலில், வங்காள மொழியில் சில வார்த்தைகள் பேசினார். அவர் பேசியதாவது:-\nஇந்த ஆண்டு துர்கா பூஜை, கொரோனா காரணமாக, குறைந்த அளவிலேயே கொண்டாடப்படுகிறது. ஆனாலும் உற்சாகத்துக்கு குறைவே இல்லை.\nகொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி துர்கா பூஜையை கொண்டாட வேண்டும். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.\nசக்தியின் வடிவமாக துர்கா வழிபடப்படுகிறார். அத்தகைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கற்பழிப்பு குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும்வகையில் சட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் உஷாராக இருக்கிறோம்.\nஇந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் துர்கா பூஜை பிரதிபலிக்கிறது. வங்காளத்தின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் உணர்த்துகிறது.\nசுதந்திர போராட்டத்தில் மேற்கு வங்காள மக்களின் பங்களிப்பு அதிகம். அதுபோல், இங்கு தோன்றிய தலைவர்களும், சீர்திருத்தவாதிகளும் நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி உள்ளனர்.\n‘தற்சார்பு இந்தியா’ என்ற இலக்கை அடைவதில், இந்தியாவுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் திறன், மேற்கு வங்காளத்துக்கு இருக்கிறது.\nமேற்கு வங்காளத்தில் 10 பந்தல்களில் துர்கா பூஜை கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nஅவரது காணொலி உரை, மாநிலம் முழுவதும் 294 சட்டசபை தொகுதிகளிலும் 78 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு உள் அடங்கிய அனைத்து பகுதிகளிலும் நேரடியாக ஒளிரப்பு செய்யப்பட்டது.\nமறைந்த நடிகர் அம்பரீசின் நினைவு மண்டபம்- வெண்கல சிலை திறப்பு\nகர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம்: டி.கே.சிவக்குமார்\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nஅரசு பள்ளிகளை தத்தெடுப்பது நாட்டிலேயே முன்மாதிரி திட்டம்: எடியூரப்பா\nகர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nபிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/05/212-EAdxj0.html", "date_download": "2020-11-25T01:55:31Z", "digest": "sha1:PCBDO2FDPJAF5AOMULB7ZQUXKGA62AHO", "length": 12184, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "விருத்தாசலம், வேப்பூர், தொழுதூர் பகுதிகளில் தனிமை படுத்தபட்ட 212 கோயம்பேடு தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பபட்டனர்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nவிருத்தாசலம், வேப்பூர், தொழுதூர் பகுதிகளில் தனிமை படுத்தபட்ட 212 கோயம்பேடு தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பபட்டனர்\nதனிமை படுத்தபட்ட கோயம்பேடு தொழிலாளர்கள் 212 பேர் இன்று வீட்டிற்கு அனுப்ப பட்டனர்.\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கோயம்பேடு மார்கட் மூடப்பட்டவுடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினார்கள் அப்படி திரும்பியவர்களை அவர்கள் வசிக்கும் தாலுக்கா பகுதிகளில் தனிமை படுத்தபட்டனர்\nகடலூர் மாவட்டம், வேப்பூர் ஜெயப்பிரியா பள்ளி, விருத்தாசலம் கல்லூரி விடுதி, தொழுதூர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2 ந் தேதி வந்த தொழிலாளர்களை தனிமைபடுத்தி வைத்திருந்தனர் அவர்கள் 14 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று 212 தொழிலாளர்களுக்கு சார் ஆட்சியர் பிரவ���ன்குமார் தலைமை அரிசி, காய்கறி, மற்றும் மளிகை பொருட்கள் கொடுத்த அவர்களது வீட்டிற்கு அனுப்ப பட்டனர், வீட்டிற்கு சென்றும் மேலும் 15 தங்களை தாங்களே தனிமை படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார்\nஅப்போது வட்டாட்சியர்கள் விருத்தாசலம் கவியரசு, வேப்பூர் கமலா, திட்டக்குடி செந்தில்வேல் மற்றும் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவதுறை அலுவலர்கள் உடனிருந்தனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/kushpoo-tweet-about-delhi-election-results-create-controversy", "date_download": "2020-11-25T02:47:01Z", "digest": "sha1:V3A22DCDX2NSDROBZLGCGA363F3HSNKY", "length": 13193, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`கூகுளில் தேடுங்கள், காங்கிரஸ் எங்கே எனத் தெரியும்!'- குஷ்புவை கொந்தளிக்கவைத்த நெட்டிசன்கள் | kushpoo tweet about delhi election results create controversy", "raw_content": "\n`கூகுளில் தேடுங்கள், காங்கிரஸ் எங்கே எனத் தெரியும்'- குஷ்புவை கொந்தளிக்கவைத்த நெட்டிசன்கள்\nகாங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும் என அதிரடியாகப் பேசியிருக்கிறார் குஷ்பு.\n`டெல்லியில் ஏன் காங்கிரஸ் தோற்றது என்று தோல்வி குறித்துப் பேசாமல் ஆம் ஆத்மியின் வெற்றியை காங்கிரஸார் கொண்டாடுவது ஏன்' என பிரணாப் முகர்ஜி-யின் மகள் கடுமையாகச் சாடியிருக்கும் நிலையில், செய்தி தொடர்பாளர் குஷ்புவும் ட்விட்டர் பக்கத்தில், ``நாம் போகும் பாதை சரியா என்றால் இல்லையென நான் சொல்வேன். கட்சியில் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும்\" எனப் பகிரங்கமாகக் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.\nஇக்கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில் ட்விட்டரில் அவருக்கும் அவரது பாலோயர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் கடுமையாக நடந்துகொண்டிருக்கிறது.\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் ரேஸில் காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவியது. பா.ஜ.க மீதான அதிருப்தியைக் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வாக்குகளை அறுவடை செய்யும் என அதிகமாகப் பேசப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் நடந்ததோ வேறு. தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது. பா.ஜ.க-வும் சில தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி இருந்த இடமே தெரியவில்லை. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.\nபா.ஜ.க 8 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். இது, காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம், கட்சியின் தோல்வி குறித்துப் பேசாமல் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் அந்தக்கட்சிக்கு டெல்லி மக்கள் அளித்த ஆதரவு குறித்து பேசியதைக் கட்சியினரே ரசிக��கவில்லை.\nதேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்துப் பேசாமல், ஆம் ஆத்மியின் வெற்றியும் அந்தக் கட்சிக்கு டெல்லி மக்கள் அளித்த ஆதரவு குறித்து ப.சிதம்பரம் பேசியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பிரணாப் முகர்ஜியின் மகள் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார்.\nஇந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், ``டெல்லியில் காங்கிரஸுக்காக எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் நசுக்கப்பட்டுவிட்டது. நாம் போதுமானதைச் செய்கிறோமா, நாம் சரியானதைச் செய்கிறோமா, நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றே பெரிதாகப் பதில் வரும்.\nநாம் இப்போதே பணியைத் தொடங்க வேண்டும். இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது. அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும். ஆனால், மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜகக் கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி\" என்று தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளது.\nஇந்த நிலையில் குஷ்புவை ட்விட்டரில் பின்தொடரும் பாலோயர் ஒருவர், `கூகுளில் தேடிப் பாருங்கள் காங்கிரஸ் எங்கிருக்கிறது என்று தெரியவரும்' என்று பதில் போட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த குஷ்பு, `உங்களது மூளையை ப்ரஷ் பண்ணிக் கழுவிட்டு வாருங்கள். மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கெல்லாம் போய்ப்பாருங்கள். அங்கு காங்கிரஸ் யார் என்று சொல்வார்கள்'' என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/search/label/SALM", "date_download": "2020-11-25T01:44:21Z", "digest": "sha1:EDXNP4FR5TQZOMR42I6ADDWVDVZZNLFK", "length": 7114, "nlines": 309, "source_domain": "www.asiriyar.net", "title": "Asiriyar.Net: SALM", "raw_content": "\n\"செயல்வழி கற்றல்\" உருவானது எப்படி புரட்சி அல்ல இது - அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த ஒரு கலெக்டரின் முயற்சி இது\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nபள்ளிகள் திறப்பு ���ுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய புதிய சிறப்பு விடுப்புகள் - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - செயல்முறைகள்\n\"பணிக்கொடை\" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா \nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் \nதற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் - பெற்றோர் கோரிக்கை படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_226.html", "date_download": "2020-11-25T02:00:39Z", "digest": "sha1:YFAI5VMDOWOTEPHIZEUGQVVCIDITOCKX", "length": 8049, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இப்படி இருக்க பசங்களை தான் புடிக்கும்..\" - சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை..! - வைரலாகும் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Archana Harish \"இப்படி இருக்க பசங்களை தான் புடிக்கும்..\" - சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை..\n\"இப்படி இருக்க பசங்களை தான் புடிக்கும்..\" - சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை..\nஅர்ச்சனா மாரியப்பன், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nநடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தில் தான் அறிமுகமானார். இதன் பிறகு அசைவம் படத்தில் நடித்தார்.\nஅதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான \"வாலு\" திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.\nமேலும், சில படங்களிலும் நடித்துள்ளார். சீரியல் படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தினால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து டிக்டாக் வீடியோவை பகிர்ந்து வருவார்.\nஅந்த வகையில், தற்போது தாடி வச்ச பசங்கள தான் புடிக்கும் என கூறி ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.\n\"இப்படி இருக்க பசங்களை தான் புடிக்கும்..\" - சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை.. - வைரலாகும் வீடியோ..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇணையத்தில் தீயாய் பரவும் பிக்பாஸ் கேப்ரியலாவின் அந்த மாதிரி வீடியோ - உறைந்து போன ரசிகர்கள்..\nஅம்மா ஆன பிறகும் அடங்காத எமி - ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..\n\"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..\n\"சூரரைப் போற்று\" வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல - போட்டு உடைத்த அபர்ணா முரளி..\n\"அந்த காட்டேரிகளை F*kc பண்ண சொல்லுங்க..\" - கிழிந்த உடையில் கிக் ஏற்றும் அமலாபால்..\n\"இது தொடையா.. இல்ல, வாழைத்தண்டா..\" - ரம்பா-வை மிஞ்சிய கேத்ரீன் தெரேசா..\n\"என்ன ஓவியா இதெல்லாம்...\" - வெறும் ப்ராவில் படு மோசமான கவர்ச்சி - வைரலாகும் வீடியோ...\n\"இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்ல சேத்துட்டீங்களேடா அப்ரண்டீஸ்களா..\" - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nவெறும் முண்டா பனியனில் உள்ளாடை தெரிய போஸ் - இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்ட சுஜி பாலா..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇணையத்தில் தீயாய் பரவும் பிக்பாஸ் கேப்ரியலாவின் அந்த மாதிரி வீடியோ - உறைந்து போன ரசிகர்கள்..\nஅம்மா ஆன பிறகும் அடங்காத எமி - ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..\n\"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/06/blog-post_8.html", "date_download": "2020-11-25T01:34:29Z", "digest": "sha1:F4UY6C3T2ANGQWE34EQTT4MPKI67VYMC", "length": 5446, "nlines": 112, "source_domain": "www.tnppgta.com", "title": "'ஆன்லைன்' வகுப்புக்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு!", "raw_content": "\nHome'ஆன்லைன்' வகுப்புக்கான பாதுகாப்பு வழிமுற���கள் வெளியீடு\n'ஆன்லைன்' வகுப்புக்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு\nஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், சைபர் குற்றங்களில் சிக்காமல், எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்திஉள்ளது.\nஏழு கோடி பேர்கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, பள்ளிகளை\nதிறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூன், 1 முதல், 'ஆன்லைனில்' வகுப்புகள் துவங்கியுள்ளன. பல பள்ளிகள், ஆன்லைன் வகுப்புகளை, தினமும் நடத்தி வருகின்றன.\nஇந்தியாவில் தற்போதைய நிலையில், ஐந்து முதல் ஏழு வயதுக்கு உட்பட்டவர்கள், ஏழு கோடி பேர், ஆன்லைனில் பாடங்களை படிக்க, மொபைல் போன்களை பயன்படுத்துவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, சிறுவர் - சிறுமியர், சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகி விடாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்காக, மத்திய அரசின் சார்பில், ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிஜிட்டல் பிரதியை, www.ncert.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.\nFLASH NEWS-ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு..\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nஊக்க ஊதிய சார்பான அரசாணைகள் -ஒரே தொகுப்பில்- PDF FILE\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/girl-survived-by-life-cells-umbilical-cord/", "date_download": "2020-11-25T03:00:17Z", "digest": "sha1:5MLHSYCA654EDQHWCSZXGQB7J526ER2Z", "length": 15939, "nlines": 110, "source_domain": "makkalkural.net", "title": "7 வயது சிறுமி ‘லைப் செல்’ தொப்புள் கொடி ரத்த வங்கி உதவியால் உயிர் பிழைத்தார் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\n7 வயது சிறுமி ‘லைப் செல்’ தொப்புள் கொடி ரத்த வங்கி உதவியால் உயிர் பிழைத்தார்\nஅபூர்வ ரத்த சோகையினால் பாதித்த\n7 வயது சிறுமி ‘லைப் செல்’ தொப்புள் கொடி ரத்த வங்கி உதவியால் உயிர் பிழைத்தார்\nஅபூர்வ வகை ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட 7 வயது இளம் சிறுமி, ‘லைப் செல்’ தொப்புள் கொடி ரத்த சேமிப்பு வங்கியி���் சமூக பொது ஸ்டெம் செல் பிரிவு மூலம் தொப்புள் கொடி பெறப்பட்டு மாற்று பதியம் செய்யப்பட்டு உயிர் பிழைத்தார். இத்தகவல் லைப் செல் நிர்வாக இயக்குனர் மயூர் அபயா தெரிவித்தார்.\nகுழந்தையின் தந்தை தஸ்நீம் போகரி, மயூர் அபயாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரத்தைச் சேர்ந்த இச்சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, ரத்தவியல், புற்றுநோயியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சைக்கான லோட்டஸ் இன்ஸ்டிடியூட்டின் முதுநிலை மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு, இரட்டை யூனிட் தொப்புள் கொடி ரத்த மாற்றுப்பதிய சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.\nபொருத்தமான எலும்பு மஜ்ஜையை தானமளிப்பவர்கள் இல்லாத காரணத்தினால் இந்த மாற்றுப்பதிய சிகிச்சை, குறிப்பாக சவால் மிக்கதாக இருந்தது. பொருத்தமான யூனிட்டுகளை பொது தொப்புள் கொடி ரத்த வங்கிகளிடமிருந்து பெறுவதற்கான செலவும் மிக அதிகமாக இருந்திருக்கும்.\nலைப் செல் கம்யூனிட்டி பேங்கின் (சமூக வங்கி) உறுப்பினர்களான இச்சிறுமியின் பெற்றோர்கள் இக்குழந்தையின் உடன்பிறப்பு 50% (4/8) மட்டுமே பொருத்தமானதாக இருப்பது கண்டறியப்பட்டதற்குப் பிறகு பொருத்தமுள்ள இரு தொப்புள் கொடி ரத்த யூனிட்டுகளை வழங்குமாறு வேண்டுகோளை முன்வைத்தனர்.\nதொப்புள்கொடி ரத்த மாற்றுப் பதியத்திற்கான தேவையை பூர்த்தி செய்யக்கூடிய இரு உயர்தர பொருத்தங்கள் (⅞) லைப்செல் கம்யூனிட்டி பேங்கின் பதிவகத்தில் கண்டறியப்பட்டன. பொருத்தமான இந்த யூனிட்டுகளை வேறு கூடுதல் கட்டண செலவின்றி, பெற்றோர்கள் பெற முடிந்தது என்பது இதில் முக்கியமானது. இல்லையெனில், ஒரு யூனிட்டிற்கு ரூ.45 லட்சத்துக்கும் குறைவில்லாத கட்டணத்தொகையை செலுத்த வேண்டியிருந்திருக்கும். என்றார்.\nமயூர் அபயா, அதிர்ஷ்டவசமாக இச்சிறுமியின் குடும்பம், லைப்செல்லின் கம்யூனிட்டி பேங்கின் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தனர். இதனால் பொருத்தமான ஸ்டெம் செல்லை கண்டறிகின்ற சாத்தியக்கூறு இருந்தது என்றார் அவர்.\nதஸ்நீம் போகரி பேசுகையில், இன்றைக்கு தொப்புள்கொடி ரத்த மாற்றுப் பதிய சிகிச்சையின் வழியாக எனது மகள் ஆரோக்கியமான, தரமான வாழ்க்கையை நடத்துவதற்கு உதவியிருக்கின்ற லைப் செல் உடன் இணைந்தது குறித்து நாங்கள் மகிழ��ச்சியடைகிறோம்” என்று கூறினார்.\nமேலும் தகவல்களுக்கு : www.lifecell.in வலைதளத்தை பார்க்கலாம்.\nபுதிய வாடிக்கையாளர் இணைப்பு: ஜியோவை முந்திய ஏர்டெல்\nரேலா மருத்துவமனையில் இருதயம், நுரையீரல் மாற்று ஆபரேஷனுக்கு ‘கிம்ஸ்’ மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒ...\nகிரசென்ட் கல்வி மையத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை 5 நாள் தகவல் விஞ்ஞான கருத்தரங்கு\nTagged மயூர் அபயா, லைப் செல் தொப்புள் கொடி ரத்த வங்கி\nடி.வி.எஸ். அப்பாச்சி சொகுசு ரேஸ் பைக் 40 லட்சம் விற்று சாதனை\nடி.வி.எஸ். அப்பாச்சி சொகுசு ரேஸ் பைக் 40 லட்சம் விற்று சாதனை தலைமை செயல் அதிகாரி கே.என்.ராதாகிருஷ்ணன் பெருமிதம் சென்னை, அக். 13 டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் – பைக், ஸ்கூட்டர், ஆட்டோ தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இது தயாரித்த சொகுசு பைக் டி.வி.எஸ். அப்பாச்சி உலகளவில் 40 லட்சம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதில் வழக்கமான பைக்குடன் ரேஸ் ரக பைக்கும் உள்ளது. இதில் 160 சிசி திறன் என்ஜினிலிருந்து, 310 சிசி திறன் […]\nசாய்ராம் என்ஜினீயரிங், சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதல் ஆண்டு துவக்க விழா\nசாய்ராம் என்ஜினீயரிங், சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதல் ஆண்டு துவக்க விழா: காணொளி மூலம் 400 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சாய்பிரகாஷ் லியோமுத்து பெருமிதம் சென்னை, நவ. 18 சாய்ராம் பொறியியல் கல்லூரி, சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணர்களுக்கான துவக்க நாளும், இணையதளம் வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். சாய்ராம் கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி தரத்துடன் தென் இந்தியாவில் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக செயல்படுகிறது. நிறுவனத்தின் […]\nஆலிம் முகம்மது சாலிஹ் அகாடமி ஆர்கிடெக்சர் கல்லூரி ஆன்லைனில் நடத்திய ‘கனவு இல்லம்’ ஓவிய போட்டி\nஆலிம் முகம்மது சாலிஹ் அகாடமி ஆர்கிடெக்சர் கல்லூரி ஆன்லைனில் நடத்திய ‘கனவு இல்லம்’ ஓவிய போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசு சென்னை, செப்.15 ஆலிம் முகம்மது சாலிஹ் அகாடமி ஆஃப் ஆர்கிடெக்சர் கல்லூரி , நிறுவனர் அல்ஹஜ் டாக்டர் எஸ். எம். ஷேக் நூருதீன் நினைவாக மாணவர்களுக்கிடையே ஆன்லைன் ஓவிய போட்டியை நடத்தியது. நிறுவனர்��� தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் பரிசு வழங்கும் விழா, கல்லூரி […]\nடாக்டர் மேத்தா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 99% பேர் உயிர் பிழைப்பு\nபிரதமரின் ஏழை நலத்திட்ட உதவி திட்டங்கள் விழிப்புணர்வுக்கு மாநில தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமன் நியமனம்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/how-to-escape-from-urinary-incontinence/", "date_download": "2020-11-25T02:29:06Z", "digest": "sha1:BK5E7KXMZSCL5DXCF7ZXLN4KREB7DJHR", "length": 12944, "nlines": 102, "source_domain": "makkalkural.net", "title": "வயிற்று வலி, விலா வலி, வாந்தி, சிறுநீர்க்கடுப்பு ஆகியவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி? – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nவயிற்று வலி, விலா வலி, வாந்தி, சிறுநீர்க்கடுப்பு ஆகியவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி\nகோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு முக்கியத் தொந்தரவு, சிறுநீர்க் கல். இதனால் ஏற்படும் வயிற்று வலி, விலா வலி, வாந்தி, சிறுநீர்க்கடுப்பு ரொம்பவே படுத்திவிடும்.\nகோடையில் தண்ணீர் தாகத்தைக் கட்டுப்படுத்த நாம் உடனடியாகத் தேடிச்செல்வது சோடா மற்றும் கோலா கலந்த மென்பானங்களைத்தான். இவற்றில் பாஸ்பாரிக் அமிலம் அபரிமிதமாக உள்ளது. இவற்றை அடிக்கடி அருந்துபவர்களுக்குச் சிறுநீர்க் கற்கள் புதிதாகவும் வரலாம்; ஏற்கெனவே இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்குக் கோடையில் அதிகம் தொல்லை தரலாம்.\nஆகவே மென்பானங்களுக்கு விடை கொடுங்கள். தாகத்தைத் தணிக்க நிறைய தண்ணீர் குடித்தாலே போதும். ��ூடுதல் தேவைக்கு இளநீர், நன்னாரி சர்பத், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுச் சாறு, திராட்சைச் சாறு, அன்னாசி, பானகம், பதநீர், நுங்கு, தர்பூசணியைப் பயன்படுத்தலாம். செயற்கைப் பழச்சாறுகள் பக்கமும் தலைவைக்க வேண்டாம்\nஉடல் பருமனாக இருப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்\nகுற்றாலம் இலஞ்சியில் அகத்தியர் உருவாக்கிய இலஞ்சிக்குமாரர் கோயில்\nதலைவலி , கண்நோய்கள் – கிட்டப்பார்வை , தூரப்பார்வை பிரச்சனைகள்; செரிமாணக் கோளாறுகளை போக்கும் மண் சிக...\nTagged சிறுநீர்க் கல், சிறுநீர்க்கடுப்பு, செயற்கைப் பழச்சாறுகள், டாக்டர் கு. கணேசன், மென்பானங்களுக்கு விடை கொடுங்கள், வயிற்று வலி, வாந்தி, விலா வலி\nரத்தக்கொதிப்பு பார்டரில் இருந்தால் உப்பைக் குறைத்து உணவுமுறையை மாற்றி உடற்பயிற்சி செய்தால் போதும்\nகுறிப்பிட்ட மாத்திரையில் உங்கள் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்றால் அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை. பொதுவாக ஒருவரின் நோய்நிலை, வயது, எடை போன்றவற்றைப் பொறுத்து மருத்துவர்கள் அவருக்குத் தேவையான மாத்திரைகளைக் கொடுப்பது வழக்கம். ரத்தக்கொதிப்புக்கு மட்டுமல்லாமல் இதயநோய், நீரிழிவு, சிறிநீரகப் பாதிப்பு போன்றவையும் உடனிருந்தால் அவற்றுக்கும் பலன் தருகிற மாதிரி ரத்தக்கொதிப்புக்கான மாத்திரைகளை அவர்கள் தேர்வு செய்வார்கள். சிலருக்கு ரத்தக்கொதிப்பு ஒரு வகை மாத்திரையில் மட்டும் கட்டுப்படாது. அப்போது இரண்டு அல்லது மூன்று வகை மாத்திரைகள் தேவைப்படும். […]\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க , ஆராய்ச்சி செய்ய இந்திய பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ ஆய்வகங்களில் பயிற்சி\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க , ஆராய்ச்சி செய்ய இந்திய பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ முதல் முறையாக ஆய்வகங்களில் பயிற்சி அளிக்கிறது . இதற்காக இஸ்ரோ முதல் முறையாக இந்திய பள்ளி மாணவர்களுக்கு அதன் ஆய்வகங்களை திறக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (ISRO) முதன் முறையாக இந்த ஆண்டு முதல் இரண்டு வார பயிற்சிக்கு இந்திய பள்ளி மாணவர்களுக்கு ஆய்வகங்களை திறந்துவைத்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 108 மாணவர்களின் முதல் தொகுதி […]\nபொது இடங்களில் அறிவியலின் பயன்பாடு\nபொதுமக்களும் அன்றாட வாழ்வில் பல பொது இடங்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்களை அடைந்து வருகின்றனர். பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்புகளும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. டிராக்டர் (Tractor), மிதிவண்டி (Bicycle) போன்றவை எளிய எந்திரங்களின் தத்துவத்தில் செயல்படும் கூட்டு எந்திரங்கள் ஆகும்.லாரிகளிலும் டிரக்குகளிலும் பெரிய பொருள்களை ஏற்றுவதில் சாய்தளத்தின் தத்துவம் பயன்படுகிறது.கத்தரிக்கோல், இடுக்கி, பாக்கு வெட்டி, திறப்பான் போன்றவற்றில் நெம்புகோல் தத்துவங்கள் பயன்படுகின்றன. மின் தூக்கி (Electric Lift), […]\nஇணைய வேக சோதனை: 139 நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 131 வது இடம்\nகிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று வலிறுத்தி இயற்கை மருத்துவ நிபுணர்கள் அதிதீவிர ஆராய்ச்சி\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-25T02:56:35Z", "digest": "sha1:G4AB7YFS3GMFOGOJMJ42PYALGDY26I2B", "length": 6099, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை லிபரல் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை லிபரல் கட்சி (Liberal Party of Sri Lanka) இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1981 ஆம் ஆண்டில் தேசிய சனநாயகப் பேரவை என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த சானக அமரதுங்க என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nபன்னாட்டு தாராண்மைவாதம், ஆசிய தாராண்மைவாதிகள் மற்றும் சனநாயகவாதிகளின் பேரவை\nஅன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தேர்தல்களை ஆறு ஆண்டுகளுக்குத் தளிப்போடுவதற்காக பொது வாக்கெடுப்பை நடத்தியதை அடுத்து 1982 ஆம் ஆண்டில் சானக்க அமரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, இலங்கையில் தாராண்மையியத்தை வலுப்படுத்த முயற்சிகளில் இறங்கியது. குறிப்பாக, பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கம், நடுவண் ஆட்சியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது போன்ற கொள்கைகளை வலியுறுத்தி, 1987 பெப்ரவரியில் லிபரல் கட்சியை ஆரம்பித்தார்.\n1996 ஆம் ஆண்டில் அமரதுங்க வாகன விபத்து ஒன்றில் சிக்கி இறந்ததை அடுத்து, அக்கட்சியின் அரசியல் செயல்பாடுகள் குறைந்து போயிற்று. ஆனாலும், அமரதுங்கவுக்குப் பின்னர் கட்சித் தலைவர் பதவியை ஏற்ற ராஜீவ விஜேசிங்க 1999 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 15 போட்டியாளர்களில் ஆறாவதாக வந்தார். இக்கட்சியின் தற்போதைய ட்ய்ஹலைவர் கமால் நிசங்க ஆவார்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.smartme.pl/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:32:24Z", "digest": "sha1:F2KXIOGHHJRNTF2XGNRFCU42RZ6MCZV7", "length": 37538, "nlines": 235, "source_domain": "ta.smartme.pl", "title": "டேப்லெட் சுவர் வைத்திருப்பவர் - கடைசியாக அதைத் தேர்ந்தெடுத்தேன்! (புதுப்பி: இருப்பினும், இல்லை) - ஸ்மார்ட்மீ", "raw_content": "\nடேப்லெட் சுவர் ஏற்ற - நான் கடைசியாக அதைத் தேர்ந்தெடுத்தேன்\nஐபாட், ஸ்மார்ட் வீடு, டேப்லெட் வைத்திருப்பவர், டேப்லெட்டுக்கான சுவர் ஏற்ற\nஉங்கள் ஸ்மார்ட் வீட்டிற்கு ஒரு குழு இருப்பது மகிழ்ச்சி. நான் எப்போதுமே ஒன்றைக் கொண்டிருக்க விரும்பினேன், ஒருமுறை எனது ஐபாட் ஏற்றுவதற்கு ஒரு சிறப்பு வைத்திருப்பவரை வாங்க முடிவு செய்தேன். துரதிர்ஷ்டவசமாக இது ஒரு பெரிய தவறான மற்றும் பொருள் இறந்தது. இருப்பினும், சமீபத்தில், நான் அதற்குத் திரும்ப முடிவு செய்தேன், நான் வருத்தப்படவில்லை\nமுந்தைய வைத்திருப்பவர் குறிப்பாக ஐபாடிற்காக உருவாக்கப்பட்டது, அதைக் கண்டுபிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் நான் அதை அலெக்ரோவில் வாங்கினேன், அது வந்தது. தொகுப்பு திறக்கப்படவில்லை ஆனால் தூசி நிறைந்ததாக இருந்தது. இது முதல் ஐபாட் வைத்திருப்பவர் நான் அதை அலெக்ரோவில் வாங்கினேன், அது வந்தது. தொகுப்பு திறக்கப்படவில்லை ஆனால் தூசி நிறைந்ததாக இருந்தது. இது முதல் ஐபாட் வைத்திருப்பவர் 2010 முதல் ஒன்று. நான் பாராட்டாத ஒரு உண்மையான அபூர்வம். நான் அதை விற்பனையாளரிடம் திருப்பி தலைப்பை மூடினேன். இது சுமார் ஒரு வருடம் முன்பு\nடேப்லெட் சுவர் ஏற்றத்தைத் தேடுகிறது\nசமீபத்தில், எனது வீட்டில் ஆட்டோமேஷனுக்கான புதிய கூறுகளைத் தேடுகிறேன் - இந்த கட்டுரைக்கு இணங்க. எனவே மீண்டும் டேப்லெட் சுவர் ஏற்றத்தைத் தேட முடிவு செய்தேன். அலெக்ரோவில் தோன்றிய முதல் விஷயம் அந்த பழைய கைப்பிடி. இது ஒரே விற்பனையாளரா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது நிச்சயமாக அதே கைப்பிடிதான். நான் அவரைக் கடந்து மேலும் பார்க்க ஆரம்பித்தேன். நான் அலெக்ரோ மற்றும் அலிஎக்ஸ்பிரஸின் ஆழத்தில் சுற்றினேன், நான்கு வகையான கைப்பிடிகளைக் கண்டேன்:\nகொடியின் மீது கைப்பிடிகள் - முதலாவது கொடியின் மீதான பிடிப்புகள். அவற்றை சுவரில் இருந்து பல டஜன் சென்டிமீட்டர் எளிதில் மடித்து ஒரு டேப்லெட்டைப் பயன்படுத்தலாம். இருப்பினும், நான் மென்மையான ஒன்றை விரும்பினேன்.\nஇரண்டாவது வகை காந்த வைத்திருப்பவர்கள். அவை உண்மையில் சிறியவை மற்றும் பல வண்ணங்களில் உள்ளன. ஒரே கவலை காந்தம் உண்மையில் வைத்திருக்கும்\nமூன்றாவது வகை வண்டல்-எதிர்ப்பு கைப்பிடிகள். அவை ஷாப்பிங் மால்களுக்கு அல்லது திறந்தவெளியில் சரியானவை. இருப்பினும், வீட்டில், அவை மிகவும் கச்சா.\nநான்காவது வகை சுவர் ஏற்றங்கள், அவை டேப்லெட்டுடன் சரியாக பொருந்துகின்றன. அவை மிகவும் மெல்லியவை, அவற்றை சுவரில் ஏற்றுவோம். சரியானது. விலைக்கு கூடுதலாக, இது பல முறை பட்ஜெட்டை மீறியது.\nநான் விருப்ப எண் 2 ஐத் தேர்ந்தெடுத்தேன், இது ஒரு ���ாந்த ஹோல்டர். தோற்றத்தைப் பொறுத்தவரை, நான் தேடிக்கொண்டிருந்தேன், விலை மிகவும் ஒழுக்கமானது - 38,16 பி.எல்.என். நான் அதை வாங்கி விட்டேன் இந்த இணைப்பிலிருந்து. இரண்டு வாரங்களுக்குள் அவர் என்னிடம் வந்தார்.\nடேப்லெட்டுக்கான காந்த சுவர் ஏற்ற\nஒரு நடுத்தர அளவிலான தொகுப்பு வந்தது. அதில் நிறைய படலம் மற்றும் பாலிஸ்டிரீன் இருந்தது, உள்ளே ஒரு காந்தத்துடன் ஒரு சிறிய தொகுப்பு மட்டுமே இருந்தது. நேர்மையாக, பாதுகாப்பு முதல் வகுப்பு. முழு தொகுப்பும் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது:\nஒரு பக்கத்தில் 3 எம் டேப்பையும் மறுபுறம் காந்தத்தையும் கொண்ட காந்த வைத்திருப்பவர்.\nஇதன் பரிமாணங்கள் 5,5 செ.மீ x 5,5 செ.மீ x 0,52 செ.மீ. இதன் எடை 30 கிராம் மற்றும் அதிகபட்சமாக 1980 கிராம் தூக்கும் திறன் கொண்டது.\nநிறுவல் அற்பமானது. நாங்கள் ஒரு பக்கத்தில் டேப் பாதுகாப்பைத் தோலுரித்து, எங்களுக்கு விருப்பமான இடத்தில் கைப்பிடியை ஒட்டுகிறோம். முதலில் டேப்லெட்டுடன் அதை முயற்சிப்பது மதிப்பு.\nகூடுதலாக, நாங்கள் காந்தத்தை டேப்லெட்டின் மையத்திற்கு ஒட்டுகிறோம் (நிச்சயமாக, பின்புறத்தில்). அது தான் துளையிடுதல் இல்லை. நாங்கள் ஒரு டேப்லெட்டைப் பயன்படுத்துகிறோம், அது வைத்திருக்கிறது. எப்படி துளையிடுதல் இல்லை. நாங்கள் ஒரு டேப்லெட்டைப் பயன்படுத்துகிறோம், அது வைத்திருக்கிறது. எப்படி காந்தம் உண்மையில் வலுவானது இடைநிறுத்தப்பட்ட டேப்லெட்டிலும் அது இல்லாமல் எப்படி இருக்கும் என்பதற்கான சில புகைப்படங்களை கீழே காணலாம். சுவர்களுக்கான காந்தத்தின் நிறத்தை நான் தேர்ந்தெடுத்தேன், அதாவது அது தனித்து நிற்கவில்லை, பொருந்துகிறது.\nஒட்டுமொத்தமாக, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காந்தம் காலத்தின் சோதனையாக நிற்குமா என்பதை மட்டுமே பார்ப்போம். இந்த கட்டுரையை சில மாதங்களில் புதுப்பித்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். இந்த நேரத்தில் இது மிகவும் நிலையான தீர்வாகும்.\nஇது ஒரு எளிய தீர்வாகும். எங்களிடம் எந்த சக்தியும் இணைக்கப்படவில்லை. ஸ்மார்ட் வீட்டிற்கான மிகவும் உறுதியான பேனலை உருவாக்க நாங்கள் விரும்பினால், அர்ப்பணிப்பு பேனல்கள் அல்லது பவர் ஹேண்டில்களை பரிந்துரைக்கிறேன்.\nஇருப்பினும், வேகமான, எளிமையான மற்றும் அழகியல் தீர்வை நீங்கள் காண முடியாது\nஅந்த பிடியை நான் எப்படி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் அது மிகவும் அழகாக தொங்கியது அது மிகவும் அழகாக தொங்கியது துரதிர்ஷ்டவசமாக, சில மாத பயன்பாட்டிற்குப் பிறகு, நான் நேர்மையாக சொல்ல முடியும்: நான் பரிந்துரைக்கவில்லை துரதிர்ஷ்டவசமாக, சில மாத பயன்பாட்டிற்குப் பிறகு, நான் நேர்மையாக சொல்ல முடியும்: நான் பரிந்துரைக்கவில்லை கைப்பிடி, எனினும், நன்றாக வேலை செய்யாது. \"லல்ப் கைப்பிடி, எனினும், நன்றாக வேலை செய்யாது. \"லல்ப்\" என்று சத்தமாகக் கேட்டபின் புதுப்பிப்புகளைச் செய்ய முடிவு செய்தேன். வாழ்க்கை அறையில். டேப்லெட் இறுதியில் சுவரில் இருந்து பறந்து தரையில் விழுந்தது… பரவாயில்லை, ஆனால் அது ஒரு புள்ளியாக இருந்தது.\nஇருப்பினும், இந்த பிடியின் ஒரே குறைபாடு இதுவல்ல. முதலில், மோசமாக பொருந்திய காந்தங்கள். சிறிது நேரம் பயன்பாட்டிற்குப் பிறகு, டேப்லெட்டை சார்ஜ் செய்ய அதை அகற்ற வேண்டும். ஒரு சிறிய ஆச்சரியம் உள்ளது, ஏனெனில் டேப்லெட் போகாது டேப்லெட் பக்கத்தில் இருக்கும் காந்தங்கள் சிறிய நியோடைமியம் காந்தங்கள் நிறைய உள்ளன, அவை சுவருக்கு எதிராக வைத்திருப்பதை விட மிகவும் வலிமையானவை. விளைவு டேப்லெட் பக்கத்தில் இருக்கும் காந்தங்கள் சிறிய நியோடைமியம் காந்தங்கள் நிறைய உள்ளன, அவை சுவருக்கு எதிராக வைத்திருப்பதை விட மிகவும் வலிமையானவை. விளைவு கீழே உள்ள படங்கள் ...\nகைப்பிடி உடைந்துவிட்டது, இருப்பினும் இது வேலை செய்கிறது, ஏனெனில் ராக்கெட் அறிவியல் இல்லை, ஆனால் அது சராசரியாக தெரிகிறது. சுவரில் இருந்து அதை இழுக்க நாம் கைப்பிடியை இரண்டு பகுதிகளாக உடைக்க வேண்டும். டேப்லெட்டிலிருந்து வைத்திருப்பவரைப் பிரிக்க நான் ஒரு கத்தியைப் பயன்படுத்த வேண்டும், அதைத் திறக்க வேண்டும்.\nமற்றொரு குறைபாடு காந்தங்களை ஏற்றுவது. சுவரில் இருந்து ஒரு கண்ணீர் (இல்லையெனில் நான் பெயரிட மாட்டேன்) நியோடைமியம் காந்தங்கள் பறந்தன அவர் பசை வெளியிட்டார் மற்றும் சுவரில் காந்தங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. தீவிரமாக \nநான் ஒரு துளி மூலம் காந்தங்களை மீண்டும் ஒட்டினேன், ஆனால் அது எப்படி மாறியது, நீங்களே தீர்ப்பளிக்கவும் ...\nஇறுதியாக, இந்த தனம் வாங்க வேண்டாம்\nஸ்மார்ட் பற்றி முற்றிலும் பைத்தியம். புதிதாக ஏதாவது தோன்றினால், அதை ஒப்படைத்து சோதிக்��� வேண்டும். வேலை செய்யும் தீர்வுகளை அவர் விரும்புகிறார் மற்றும் பயனற்ற கேஜெட்களை நிற்க முடியாது. போலந்தில் (பின்னர் உலகிலும், 2025 இல் செவ்வாய் கிரகத்திலும்) சிறந்த ஸ்மார்ட் போர்ட்டலை உருவாக்குவதே அவரது கனவு.\nஸ்மார்ட்மீ வழங்கிய போலந்து குழு ஸ்மார்ட் ஹோம்\nஸ்மார்ட்மீ வழங்கிய போலந்து குழு சியோமி\nஐ.கே.இ.ஏ ஹோம் ஸ்மார்ட், பயிற்சிகள்\nஐ.கே.இ.ஏ ஸ்மார்ட் ஹோம் உலக அறிமுகம்\nஐ.கே.இ., ikea ஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் வீடு\nஐ.கே.இ.ஏவும் அதன் சொந்த ஸ்மார்ட் ஹோம் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த வீடியோவில் ஐ.கே.இ.ஏ-வில் இருந்து ஸ்மார்ட் லைட்டிங், பிளைண்ட்ஸ் மற்றும் ஒலியின் உலகிற்கு ஒரு அறிமுகம் தருகிறேன்.\nமெலிங்க் - பைட்ரோங்காவில் ஸ்மார்ட் ஹோம் செட் (வீடியோ விமர்சனம்)\nLadybug, மெலினா, ஸ்மார்ட் வீடு\nபைட்ராங்காவில் நல்ல ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளைப் பெற முடியுமா இந்த வீடியோவில் மெலிங்க் தொகுப்பை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம், அவற்றை நீங்கள் 05.11/XNUMX முதல் காணலாம்.\nகொரோனா வைரஸில் தொழில்நுட்பம் - போக்ஸ்டோவா அடுக்குமாடி குடியிருப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகுடியிருப்புகள், ஸ்மார்ட் வீடு, ஸ்மார்ட் குத்தகை\nபைட்கோஸ்ஸ்க்ஸ். இந்த நகரம் எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா அது அதன் சொந்த மினி வெனிஸைக் கொண்டுள்ளது என்று அது அதன் சொந்த மினி வெனிஸைக் கொண்டுள்ளது என்று இந்த ஆண்டு உலகை ஆராய்வது கடினம், குறிப்பாக அக்டோபரில். எனவே, நகரங்களை பார்வையிட முடிவு செய்தோம் ...\nஸ்மார்ட் வாலட் மற்றும் ஸ்மார்ட் பணம் - இதற்கெல்லாம் பணம் எங்கே கிடைக்கும்\nஅதை எதிர்கொள்வோம் ... ஸ்மார்ட் தயாரிப்புகளை வாங்க பணம் செலவாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலான ஸ்மார்ட் தயாரிப்புகள் மிகவும் விலை உயர்ந்தவை. கடந்த சில ஆண்டுகளில், விலைகள் குறைந்துவிட்டன, ஆனால் பல தயாரிப்புகளுக்கு இன்னும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது ...\n10 ஆண்டுகளில் போலந்து ஸ்மார்ட் வீட்டு சந்தை எப்படி இருக்கும்\nஸ்டாடிஸ்டா டிஜிட்டல் சந்தை அவுட்லுக் தரவுகளின்படி, உலகளாவிய ஸ்மார்ட் ஹோம் சந்தை இன்னும் மாறும் வகையில் வளர்ந்து வருகிறது. இந்தத் துறையில் உலகளாவிய விற்பனை வருவாய் 80 இல் 2019 பில்லியனில் இருந்து 195,3 ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது ...\nதொற்றுநோய் இருந்தபோதில���ம் ஸ்மார்ட் ஹோம் சந்தை சிறப்பாக செயல்படுகிறது - இவை முன்னறிவிப்புகள்\nஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் வீடு\nஸ்மார்ட் ஹோம் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் என்ன அது அவ்வளவு பெரியதல்ல. அது சுருங்காது என்பது மட்டுமல்ல, எல்லா நேரத்திலும் வளரும் அது அவ்வளவு பெரியதல்ல. அது சுருங்காது என்பது மட்டுமல்ல, எல்லா நேரத்திலும் வளரும் சமீபத்திய கணிப்புகள் இதைத்தான் குறிக்கின்றன. உலக சந்தை எதிர்பார்க்கப்படுகிறது ...\nபுதிய ஆப்பிள் கருவிகளின் அனைத்து போலந்து விலைகளும் ஒரே இடத்தில்\nஆப்பிள், ஆப்பிள் ஒன்று, ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் சே, ஆப்பிள் வாட்ச் தொடர் 6, ஐபாட், ஐபாட் ஏர்\nஆப்பிள் நிறுவனத்திலிருந்து புதிய சாதனங்கள் மற்றும் சேவைகளின் கண்ணோட்டத்தில் அமெரிக்க டாலர்கள் போலந்து ஸ்லோட்டிகளாக எவ்வாறு மொழிபெயர்க்கப்படுகின்றன என்று நீங்கள் யோசிக்கிறீர்களா நீங்கள் செய்ய வேண்டியதில்லை அவை அனைத்தையும் ஒரே இடுகையில் சேகரித்தோம், ஒரு சிறிய கருத்தைச் சேர்த்துள்ளோம்;) ஆப்பிள் வாட்ச் எஸ் 6 ஆரம்பிக்கலாம் ...\nஆப்பிள் நிகழ்வு செப்டம்பர் 15 அன்று அறிவிக்கப்பட்டது.\nஆப்பிள், ஆப்பிள் நிகழ்வு, ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் தொடர் 3, ஆப்பிள் வாட்ச் தொடர் 6, ஐபாட், ஐபோன், ஐபோன் 12\nகடிகாரங்களின் பிரீமியர் இருக்க வேண்டும், மற்றும் பிரீமியரின் பிரீமியர் உள்ளது. ஆனால் அதுவும் அப்படி இருக்க முடியும். ஆப்பிள் அவர்களின் ஆண்டு செப்டம்பர் நிகழ்வு செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. நாம் என்ன பார்ப்போம் செப்டம்பர் 15 அன்று காலை 10 மணிக்கு பசிபிக் நேரம், ...\nஆப்பிள் வாட்ச் 6 மற்றும் புதிய ஐபாட்களின் பிரீமியர் நாளை\nஆப்பிள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் தொடர் 6, நிகழ்வு, ஐபாட், ஐபாட் ஏர், ஐபாட் புரோ, ஆப்பிள் மாநாடு\nகோவிட் ஆப்பிள் காலெண்டரைக் குழப்பும் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார். வழக்கமாக, ஆண்டின் இந்த நேரத்தில், புதிய ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் கடிகாரங்களின் பிரீமியருக்கு சில நாட்களுக்கு முன்பு நாங்கள் இருந்தோம். இந்த ஆண்டு வேறு மற்றும் அது தெரியவில்லை ...\nஇன்லோ பிரசென்ஸ் - ஸ்மார்ட் ஹோம் பொருத்துதல் சாதனங்கள்\nஆகஸ்ட் 9 ம் தேதி\nபீக்கான், ஒரு, ஸ்மார்ட் வீடு\nகிக்ஸ்டார்டரில் ஒரு சுவாரஸ்யமான திட்டம் தோன்றிய��ு, இது ஸ்மார்ட் ஹோம் சந்தையின் வளர்ச்சிக்கான மற்றொரு புள்ளியாக இருக்கலாம். எங்கள் ஸ்மார்ட் ஹோம் அமைப்பை விரிவாக்கும்போது கைக்குள் வரக்கூடிய ஐஓடி சாதனங்களுக்கான இன்லோ பிரசென்ஸ் ஒரு உள் பொருத்துதல் தீர்வாகும். என்ன ...\nஸ்மார்ட் ஹோம் சந்தை 2025 இல். இது என்னவாகியிருக்கும்\nஆகஸ்ட் 9 ம் தேதி\nதொழில்நுட்ப உலகில் 5 ஆண்டுகள் ஒரு இடைவெளி. 5, 10 அல்லது 15 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று சொல்வது மிகவும் கடினம். இருப்பினும், அத்தகைய கேள்வியை ஐரிஷ் விஞ்ஞானிகள் கேட்டு தயாரித்தனர் ...\nஸ்மார்ட் பேரார்வம் மற்றும் எனது சுற்றுப்புறங்கள் - நெடுவரிசை\nஆகஸ்ட் 9 ம் தேதி\nஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் வீடு\nவித்தியாசமான ஆர்வமுள்ளவர்கள் குடும்பம், அன்புக்குரியவர்கள் மற்றும் சமுதாயத்தால் வித்தியாசமாக உணரப்படுகிறார்கள் என்பது நீண்ட காலமாக அறியப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் சுவாரஸ்யமான பொழுதுபோக்குகள் என்று அறியப்படுகிறது: \"சிறிய மற்றும் பெரிய பயணங்கள்\", \"இசை\" (கேட்பது, நிச்சயமாக, ஏனெனில் விளையாடுவது ...\nஸ்மார்ட் உலகில் ஸ்மார்ட்மே உங்கள் இடம். புத்திசாலித்தனமான தீர்வுகளின் பகுதியிலிருந்து சமீபத்திய செய்திகள், மதிப்புரைகள், வழிகாட்டிகள் மற்றும் நெடுவரிசைகளை வெளியிடும் தொழில்நுட்ப போர்டல். குடியிருப்புகள், வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றிற்கான ஸ்மார்ட் தீர்வுகளை வடிவமைக்கும் நிறுவனம். போலந்தில் மிகப்பெரிய ஸ்மார்ட் தயாரிப்பு தரவுத்தளம். ஸ்மார்ட் வாழ்க்கை முறை விளம்பரதாரர்\nபெண்கள் மூலையில் - பெண்களுக்கு Aliexpress தள்ளுபடிகள்\nரெட்மி நோட் தொடர் - 140 ஆண்டுகளில் 7 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன\nஐ.கே.இ.ஏ ஸ்மார்ட் ஹோம் உலக அறிமுகம்\nபோலந்து மெகாட்ரோனிக் கால் புரோஸ்டெசிஸின் படைப்பாளர்களின் சர்வதேச வெற்றி\nசியோமி மி வீட்டைச் சேர்ந்த அகாரா ஹப்\nகூகிள் வீட்டு உதவியாளர் - புதிய அம்சங்கள்\nவீட்டு உதவியாளர் - தனிப்பயன் கூறுகளைச் சேர்ப்பது\nசியோமி முகப்பு பயன்பாடு - பிராந்திய மாற்றம்\nஷியோமி ஹோம் கிட் ஸ்மார்ட் ஹோம் அகாரா\nஅனைவருக்கும் ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள்\nசியோமி கேட்வே 3 - சியோமி ஸ்மார்ட் ஹோம் கிட்\n© 2020 SmartMe. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஉலகில் நுழைவதற்கு நீங்கள் ஒரே கிளிக்கில் மட்டுமே உள்ளீர்கள் ஸ்மார்ட்\nஉங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு செய்திமடலுக்கு குழுசேரவும், நவீன தொழில்நுட்பங்களையும் சாதனங்களையும் ஒவ்வொரு நாளும் ஆராயுங்கள்\nதகவல் பிரிவை நான் படித்து ஏற்றுக்கொண்டேன்\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\nமுக்கியமானது: நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம் குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் விளம்பரம் மற்றும் புள்ளிவிவர நோக்கங்களுக்காகவும், எங்கள் சேவைகளை பயனர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றவும். விளம்பரதாரர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மல்டிமீடியா பயன்பாட்டு வழங்குநர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம். இணையத்தை இயக்க பயன்படும் நிரலில் நீங்கள் குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றலாம். குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றாமல் எங்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்துவது சாதனத்தின் நினைவகத்தில் சேமிக்கப்படும் என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T03:28:03Z", "digest": "sha1:DYFVNJYSET6KTVDJVAUPICSZHO3MB5SY", "length": 7636, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிறித்தவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க கிறித்தவர்கள் (1 பகு, 7 பக்.)\n► அருட்சகோதரிகள் (1 பகு, 1 பக்.)\n► அருளாளர் பட்டம் பெற்றவர்கள் (11 பக்.)\n► ஆயர்கள் (3 பகு, 1 பக்.)\n► இலங்கை கிறித்தவர்கள் (6 பகு, 12 பக்.)\n► கத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள் (25 பக்.)\n► கிறித்தவ இறையியலாளர்கள் (3 பகு, 16 பக்.)\n► கிறித்தவ சித்தர்கள் (39 பக்.)\n► கிறித்தவக் குருக்கள் (1 பகு, 1 பக்.)\n► கிறித்தவத் தமிழறிஞர்கள் (9 பக்.)\n► தமிழ் கிறித்தவர்கள் (3 பகு, 5 பக்.)\n► கிறித்தவப் புனிதர்கள் (7 பகு, 105 பக்.)\n► கிறித்தவ போதகர்கள் (1 பகு, 40 பக்.)\n► மெதடிசக் கிறித்தவர்கள் (1 பகு, 1 பக்.)\n► விவிலிய நபர்கள் (2 பகு, 6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/12-horoscope-details-and-its-benefits-as-on-25th-dec-2019-q327bw", "date_download": "2020-11-25T02:41:22Z", "digest": "sha1:XD4TSWOY44TJC24OSUEX5LOLSGD4K7NH", "length": 13764, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "12 horoscope details", "raw_content": "\n12 ராசியினரில் நீண்ட நாள் நண்பரை சந்திக்க போவது யார் தெரியுமா ..\nவழிபாட்டால் வளர்ச்சி அடைய வேண்டிய நாள் இது. உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நலம் சீராக உணவில் கட்டுப்பாடுகள் நல்லது.\n12 ராசியினரில் நீண்ட நாள் நண்பரை சந்திக்க போவது யார் தெரியுமா ..\nகவனமுடன் செயல்பட வேண்டிய நாள். சில காரியங்களை செய்ய மறந்து வேறு ஒரு பணியை செய்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nமுன்னோர்கள் வழிபாட்டால் முன்னேற்றம் அடைவீர்கள். நேற்றைய பிரச்சினை இன்றும் இருக்கும். இருந்தாலும் அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீட்டை சீரமைப்பதில் உங்களுக்கு ஆர்வம் பிறக்கும்.\nநட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாளாக அமையும். உங்களை நம்பி வந்தவர்களை கைவிடாமல் அவர்களுக்கு உதவி செய்வீர்கள். திருமண முயற்சி கைகூடும். வெளியூர் பயணங்களால் உங்களுக்கு தேவையான அனுகூலம் நடக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விஷயத்தை செய்து முடிப்பீர்கள்.\nவழிபாட்டால் வளர்ச்சி அடைய வேண்டிய நாள் இது. உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நலம் சீராக உணவில் கட்டுப்பாடுகள் நல்லது.\nதொடர்ந்து வெற்றி அடைந்து வருவதால் துணிச்சல் அதிகரிக்கும். கடன் சுமை மெல்ல மெல்ல குறையும். உங்கள் பிள்ளைகளால் இப்போது உங்களுக்கு பெருமை மட்டுமே. மகத்தான காரியங்களை செய்து சாதாரணமாக முடிப்பீர்கள்.\nஉடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயனடைவீர்கள். நீண்டநாள் விருப்பம் ஒன்று நிறைவேறும்.\nவாழ்க்கை தரம் உயர்த்திக் கொள்ள வழிவகை செய்து கொள்ளும் நாள் இது. நல்ல தகவல்களை நண்பர்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கப் பெறும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.\nஇல்லத்தில் மங்கள நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு உண்டு. வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். திட்டமிட்ட காரியம் இனிதே செய்து முடிப்பீர்கள்.\nநிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி அதிகரிக்கும். புதியவர்களின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு அதிகரிக்கும்.\nஉடல் நலத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது.\nவிரோதிகள் மெல்ல மெல்ல உங்களை விட்டு விலகுவார்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணத்தில் உங்களுக்கு பிடித்த ஒரு நண்பரை சந்திக்க கூடிய நிலை ஏற்படலாம்.\nபணம் பல வழிகளில் உங்களை வந்தடையும். பக்கபலமாக இருப்பவர்கள் நாளுக்கு நாள் உங்களுக்கு அதிகமாகுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அந்நிய தேச பயணம் அனுகூலம் தரும்\nஆலய வழிபாட்டால் ஆனந்தம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். பாதியில் நின்ற பணிகள் சுறுசுறுப்போடு செய்து முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் உங்களுக்கு இன்று இருக்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n இன்று பொதுவிடுமுறை முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-18th-november-2020-wednesday-in-tamil-029757.html", "date_download": "2020-11-25T02:54:10Z", "digest": "sha1:IFQKR5HLIROZMEIOVEWRQKVBN74YOCW5", "length": 42501, "nlines": 216, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு இந்த ராசிக்காரங்க ஆபிசில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க போறாங்களாம்...! | Daily Horoscope for 18th November 2020 Wednesday in Tamil - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n2 hrs ago கத்திரிக்காய் பஜ்ஜி\n3 hrs ago உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\n4 hrs ago இந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\n6 hrs ago விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nAutomobiles தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு\nMovies பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசி���.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க ஆபிசில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க போறாங்களாம்...\nதினமும் காலையில் எழுந்து டீ, காபி குடிப்பது எவ்வளவு வழக்கமானதோ, அதே அளவு அன்றைய ராசிபலனை தெரிந்துகொள்வதும் மக்களுக்கு வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு நாளுமே நமக்கு சவால்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். சவால்களை சாதனையாக மாற்ற வரப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.\nஉங்கள் தினசரி பலன்களை தெரிந்து கொள்வதன் மூலம் இன்று எந்த இராசி அறிகுறிகளுக்கு நிறைய மகிழ்ச்சி இருக்கும், யாருக்கு சவால்கள் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். மாதத்தின் முதல் நாளான இன்றைய நாளில் உங்கள் விதியின் நட்சத்திரங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் பொருளாதார திட்டங்களை ரகசியமாக வைத்திருந்தால் நல்லது. பணம் தொடர்பான தேவையற்ற விஷயங்களைச் செய்யாதீர்கள், இல்லையென்றால் அது கடினமாக இருக்கும். இந்த நாளில் உங்கள் பேச்சையும் நடத்தையையும் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் உங்கள் நற்பெயருக்கு சேதம் ஏற்படலாம். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்கவும். இன்று உழைக்கும் மக்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்களுக்கு எந்த பொறுப்பு வழங்கப்பட்டாலும், அதை நேர்மையுடனும் கடின உழைப்புடனும் நிறைவேற்றுவீர்கள். மறுபுறம், வணிகர்களும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 முதல் 10:15 வரை\nவேலை முன்னணியில் இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். வேலை அல்லது வணிகம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இ���்த நேரத்தில் சோம்பலை தியாகம் செய்வது உங்களுக்கு நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்பம் அதனுடன் வேகத்தை வைத்திருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் மனைவியிடம் அதிக கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் உங்கள் அன்புக்குரியவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம். பணத்தைப் பொருத்தவரை, இந்த நாள் கலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் வருமானம் நன்றாக இருக்கும், ஆனால் பணம் சிக்கிக் கொள்ளாததால், உங்கள் கவலைகள் அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவில் அலட்சியம் செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நாள்பட்ட வயிற்று நோய் தோன்றலாம்.\nஅதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:15 மணி முதல் மாலை 4:00 மணி வரை\nநீங்கள் வேலை செய்தால், அலுவலகத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உங்கள் பிரச்சினையை இன்று தீர்க்க முடியும். இன்று நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் கடினமாக உழைத்து உங்கள் சிறந்ததைக் கொடுப்பீர்கள். வணிகர்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்க வலுவான வாய்ப்பு உள்ளது. நீங்கள் மர வியாபாரம் செய்தால் மிகப்பெரிய லாபம் ஈட்டலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூரிய ஒளி இருக்கும். உங்கள் வீட்டின் சில உறுப்பினர்களுடன் நீங்கள் சூடான வாதங்களை வைத்திருக்கலாம். எனவே, உங்கள் பேச்சை நீங்கள் சிறப்பாக கட்டுப்படுத்துகிறீர்கள். தவறான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உறவில் உள்ள தூரம் கணிசமாக அதிகரிக்கும். இன்று பொருளாதார முன்னணியில் ஒரு நல்ல நாளாக இருக்கும். செல்வம் கையகப்படுத்தப்படுகிறது. உங்கள் உடல்நிலையைப் பொருத்தவரை, இன்று எந்த பிரச்சனையும் இல்லை.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:20 மணி வரை\nவிலையை கேட்டாலே தலைசுற்ற வைக்கும் உலகின் மிகவும் விலையுயர்ந்த உணவுப்பொருட்கள்... ஷாக் ஆகாதீங்க...\nநீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். கல்வி தொடர்பான எந்தவொரு முயற்சியிலும் நீங்கள் வெற்றியைப் பெறலாம். அலுவலகத்தில் பணிபுரியும் மக்கள் அலுவலகத்தில் தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட எந்தப் பொறுப்பையும் கவனமாகவும் விடாமுயற்சியுடனும் நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலையை மற்றவர்களை நம்பி விட்டுவிடாதீர்கள், இல்லையெனில் உங்கள் முதலாளி கோபப்படக்கூடும். மறுபுறம், வணிகர்கள் இன்று அதிக லாபம் ஈட்டுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். நீங்கள் வீட்டு உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பெற்றோரின் உடல்நிலை நன்றாக இருக்கும், இன்று அவர்களுடன் கூடுதல் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பணத்தைப் பற்றி உங்கள் தந்தையுடன் ஒரு முக்கியமான விவாதம் இருக்க முடியும். உங்கள் உடல்நிலை நன்றாக உள்ளது.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 10:10 மணி வரை\nஇன்று உங்களுக்கு கலக்கமான நாளாக இருக்கும். நாளின் ஆரம்பம் சரியாக இருக்காது. காலை-சபா உங்கள் மனைவியுடன் நேரமாக இருக்கலாம். நீங்கள் நிம்மதியாக வேலை செய்தால், விஷயம் பெரிதாக முன்னேறாது. பணத்தைப் பற்றிப் பேசும்போது, சிக்கிய பணத்தின் ரசீது இன்று உங்கள் பெரிய கவலையை நீக்கும். நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை சிந்தனையுடன் பயன்படுத்தினால், அது உங்கள் ஒரே நன்மை. உங்கள் தாயின் உடல்நலம் சில நாட்களாக சரியாக இல்லை, எனவே இன்று நீங்கள் அவரது ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம். வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் வேலை செய்தால் மற்றும் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தால், நீங்கள் உங்கள் திட்டங்களை முன்கூட்டியே செய்ய வேண்டும். நீங்கள் அதை அவசரமாக தவிர்க்கலாம். வணிகர்கள் நன்றாக பயனடையலாம். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும், ஆனால் அதிகப்படியான ஓட்டத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை\nபணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்லதாக இருக்காது. செலவுகளின் பட்டியல் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. மறுபுறம், எந்தவொரு பழைய கடனுக்கும் உங்கள் மீது அதிக அழுத்தம் இருக்கும். நிதி விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் இன்று அலுவலகத்தில் ஒரு சக ஊழியருடன் உரையாடலாம். உங்கள் மோசமான மனநிலை உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும், எனவே உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வணிகர்கள் இன்று நிறைய ஓட வேண்டியிருக்கும். உங்கள் முக்கியமான எந்த வேலையும் குறுக்கிடுவதால் நீங்கள் இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்றாக உணர மாட்டீர்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை\nஇன்று நீங்கள் பதற்றமாக இருக்க வேண்டிய நாள். உள்நாட்டு முரண்பாடு அதிகரிப்பதால் நீங்கள் கவலைப்படுவீர்கள். உங்கள் வீட்டின் இளைய உறுப்பினர்களுடனான உங்கள் தொடர்பு மோசமடையக்கூடும். பணத்துடன் உங்கள் முயற்சிகள் தோல்வியடையும். இதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்றாலும், விரைவில் உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும். நீங்கள் இன்று உங்கள் மனைவியுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலை நடத்தலாம், உங்கள் உணர்வுகளை உங்கள் காதலியின் முன் வெளிப்படையாக வெளிப்படுத்த முடியும். உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், வேலை செய்யும் நபர்கள் அவர்களின் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில், உங்கள் எல்லா வேலைகளையும் வேகமாக செய்ய முயற்சிக்கிறீர்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை\nமனிதர்களை உயிரோடு புதைத்து அதை திருவிழாவாக கொண்டாடும் வினோத கிராமம்... காரணம் என்ன தெரியுமா\nஇன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த நாள் சாதகமானது. வலுவான மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் உங்கள் வேலையைச் செய்தால், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பணத்தின் அடிப்படையில் நாள் நன்மை பயக்கும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் கூடுதல் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறனில் முன்னேற்றம் காண உங்கள் மூத்தவர்கள் மிகவும் திருப்தி அடைவார்கள். தொழிலதிபர்கள் எந்த சிறப்பு நன்மையையும் பெற முடியாது. நீங்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் வியாபாரம் செய்தால், நீங்கள் தூய்மையை அதிகம் கவனிக்க வேண்டும். இன்று வீட்டு குடும்பம் தொடர்பான எந்தவொரு முக்கியமான மற்றும் கடினமான பணியையும் முடிப்பதன் மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் உங்கள் மனைவியுடன் ஒரு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், உங்��ள் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 9:00 மணி வரை\nஉங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று அதிக செலவு ஏற்படலாம் என்றாலும், உங்கள் நட்சத்திரங்கள் எந்தவிதமான பிரச்சினையையும் ஏற்படுத்தாது. வீடு பழுதுபார்ப்பு அல்லது பிற வசதிகளுக்காக நீங்கள் செலவழிக்க வாய்ப்புள்ளது. சகோதர சகோதரர்கள் மற்றும் பெற்றோர்களும் ஆதரிக்கப்படுவார்கள். இன்று நீங்கள் உங்கள் எல்லா முடிவுகளையும் முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள், இது வரும் நேரத்தில் நீங்கள் ஒரு நல்ல நன்மையைப் பெற வாய்ப்புள்ளது. இன்று நீங்களும் கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்காக புதிய உடைகள் மற்றும் நகைகளையும் வாங்கலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு சிக்கல் இருக்கலாம். உங்கள் மனைவி உங்களை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கலாம். வேலை அடிப்படையில் நாள் நன்றாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். இது ஒரு வேலை அல்லது வணிகமாக இருந்தாலும், நீங்கள் வெற்றியின் அறிகுறிகளைக் காட்டுகிறீர்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும், நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 5:40 முதல் 9:30 வரை\nஇன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று, கிட்டத்தட்ட எல்லா வேலைகளிலும், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள், இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். உங்கள் நேர்மறையான நடத்தை உங்களைச் சுற்றியுள்ளவர்களை பெரிதும் பாதிக்கும். மற்றவர்களுக்கு உதவ உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும், மேலும் அந்த வாய்ப்பை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். இதன் விளைவாக, உங்கள் மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்கள் பதவி உயர்வுடன் வருமானம் அதிகரிப்பது பற்றிய நல்ல செய்தியைப் பெறலாம். இது தவிர, நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், புதிய வணிகத்தில் முதலீடு செய்ய நேரம் சாதகமானது. இன்று உங்கள் குடும்பத்துடன் ஒரு ஆனந்தமான நாளாக இருக்கும். நீங்கள் அனைவரிடமிருந்தும் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். இன்று உங்கள் மனைவி மிகவும் காதல் மனநிலையில் இருப்பார். உங்கள் உடல்நலம் மேம்படுவதால் நீங்கள் மிகவும் நன்றாக இருப்ப���ர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் 2:40 மணி வரை\nஎதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். ஒவ்வொரு அடியையும் சிந்தனையுடன் முன்னோக்கி எடுப்பது நல்லது. பொருளாதார முன்னணியில், நாள் மிகவும் பயனளிக்காது. இன்று நீங்கள் வேடிக்கை மற்றும் நண்பர்களுக்குப் பின்னால் நிறைய பணம் செலவழிக்க முடியும், இது உங்கள் பட்ஜெட்டைக் கெடுக்கும். நெருங்கிய ஒருவரால் நீங்கள் ஏமாற்றப்படலாம். மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும், உங்கள் உறவும் நன்றாக இருக்கும். இன்று அலுவலக சூழல் நேர்மறையாக இருக்கும், இது உங்கள் வேலையையும் துரிதப்படுத்தும், மேலும் உங்கள் உயர் அதிகாரிகளின் இதயங்களை வெல்வீர்கள். வியாபாரத்தில் பெரிய லாபம் பெற வாய்ப்பு உள்ளது. சில தனிப்பட்ட வேலைகளுக்காக நீங்கள் திடீரென்று பயணிக்க வேண்டியிருக்கும். உங்கள் உடல்நலம் பற்றி பேசினால் தலைவலி பிரச்சினை இருக்கலாம்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை\nஇந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு கஷ்டப்பட்டாவது செஞ்ச சத்தியத்தை காப்பாத்துவாங்களாம்... உங்க ராசி என்ன\nஉங்கள் மோசமான உடல்நலம் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். பல எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் வரக்கூடும். உங்கள் இயல்பில் கோபமும் எரிச்சலும் இருக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து சில பிரிவினையும் சாத்தியமாகும். அத்தகைய சூழ்நிலையில், உங்களை நீங்களே கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சச்சரவு இருக்கும். உங்கள் கோபம் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்தும். இன்று உங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட முடியாது. இருப்பினும், உங்கள் பரஸ்பர புரிதல் நன்றாக இருக்கும், உங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இருக்காது. நீங்கள் பணத்தைப் பற்றி பேசினால், அந்த நாள் கலக்கப்படும். திடீரென்று சில பெரிய செலவுகள் இருக்கலாம், ஆனால் இன்று புதிய வருமான ஆதாரங்களின் தொகையும் உருவாக்கப்படுகிறது. அலுவலகத்தில் உள்ள சில சுயநல சகாக்கள் உங்கள் வேலைக்கு இடையூறு விளைவிக்கலாம். அத்தகையவர்களுடன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் 2:40 மணி வரை\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\n2021-ல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இருக்காதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வாதங்களை தவிர்ப்பது நல்லது...இல்லைனா பிரச்சனைதான்...\nகிரக மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்க இந்த வாரம் பல சவால்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க போறாங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க நிறைய நஷ்டங்களை சந்திக்கப் போறாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...\nசனிபகவான் இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க பக்கத்துலயே இருக்கப் போறாராம்... ரொம்ப உஷாரா இருங்க...\n2021 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரங்களுக்கு பணரீதியா அதிர்ஷ்டமான வருஷமா இருக்கப்போகுது தெரியுமா\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வயிற்று வலியால் அவதிப்படுவார்களாம்...கவனமா இருங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க மனைவியால் பெரிய பிரச்சினைக்கு ஆளாகபோறாங்களாம்...\nஇந்த ராசிக்காரர்கள் இன்று உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம்...ஜாக்கிரதை...\nகிரக மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரங்க இந்த வாரம் நிறைய ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருக்குமாம்...\nRead more about: horoscope astrology pulse insync aries cancer virgo libra pisces ஜோதிடம் ராசி பலன்கள் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் ஜோதிடம் ராசிபலன்கள் மேஷம் கடகம் சிம்மம் கன்னி துலாம் மீனம்\nNov 18, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுருகனுக்கு சேவல் கொடி, மயில் வாகனம் எப்படி வந்தது-ன்னு தெரியுமா\n95% வெற்றியடைந்த அமெரிக்க கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள்... சோதனை செஞ்சவங்களே கேளுங்க...\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/state-election-commision-says-cctv-camera-will-be-fixed-but-shouldnt-telecast/articleshow/73045855.cms", "date_download": "2020-11-25T03:20:51Z", "digest": "sha1:GR7QCHMAZB3KWTG7JKL7HFZGLAKVOJWT", "length": 13069, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவாக்கு எண்ணும் மையங்களில் கேமரா வைக்கப்படும்... ஆனா ஒளிபரப்பக் கூடாது: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலர் இல.சுப்பிரமணியன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதவமாய் தவமிருந்து 3 ஆண்டுகால முட்டல் மோதலுக்குப் பிறகு, தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்டிருக்கிறது உள்ளாட்சித் தேர்தல். வார்டு வரையறையில் சர்ச்சையான 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதிலும் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டுள்ளது இந்த தேர்தல்.\nடிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில், இரண்டு கட்டமாக நடத்தப்பட்டு, எதிர்வரும் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரே ஒரு ஒன்றியம் தவிர, மற்ற அனைத்து ஒன்றியங்களிலும் வாக்குச்சீட்டுகளின் அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதற்காக, வாக்கு எண்ணும் மையங்களில் காமிரா வைக்கப்பட்டு அந்தந்த மையங்களில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஇது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலர் இல.சுப்பிரமணியன் சுற்றறிக்கை அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஅதில் கூறியிருப்பதாவது, \"வாக்கு எண்ணும் நாளில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது முதல் வாக்கு எண்ணும் பணி முடியும் வரை அறைகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சிசி டிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.\nஇவ்வாறு பதிவு செய்யப்படும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்களின் நடவடிக்கைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.\nவாக்குச்சீட்டுகளை மையப்படுத்தி பதிவு செய்யக்கூடாது. இப்பதிவுக்காக ஒவ்வொரு அறையிலும் இரு கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட வேண்டும்.\nவாக்கு எண்ணும் மையத்தில் பதிவு செய்யப்படும் பதிவுகளை எக்காரணம் கொண்டும் திரை மூலமாக பார்க்கவோ, ஒளிரபரப்பவோ கூடாது. இந்த கேமரா பதிவை மாநில தேர்தல் ஆயைத்தின் முன் அனுமதி பெற்ற பிறகே பகிர்தல் வேண்டும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிமுகவுக்குள் ஸ்டாலினுக்கு நிகரான செல்வாக்கு இவருக்குத் தானாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசினிமா செய்திகள்சுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவர்த்தகம்ஜியோவில் முதலீடு செய்த கூகுள்: அம்பானி ஹேப்பி\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுநிவர் புயல் நிலையில் மாற்றம்: அதி தீவிரமாக மாறுகிறது\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nசேலம்கையெழுத்துப் போடவந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\nஇந்தியாகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு\nதமிழ்நாடுசிஏ தேர்வுகள் தள்ளிவைப்பு: ICAI அறிவிப்பு\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்25th Nov 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.5000 Pay Balance; பெறுவது எப்படி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/product/tnpsc-general-science-biology-group-1-2-2a-tamil/", "date_download": "2020-11-25T03:06:18Z", "digest": "sha1:YYVD7VWOU4QMBFLWNEJLD2DYHGTNV3GN", "length": 6203, "nlines": 149, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC அறிவியல் - உயிரியல் - Group 1, 2 & 2A (Vol 1 & 2)", "raw_content": "\nTNPSC பொது அறிவு புத்தகம் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது [UPDATED SYLLABUS – UNIT I]\nTNPSC குரூப் 1, 2 & 2A விற்கான அறிவியல் – உயிரியல் புத்தகம்\nClick Here to Buy Subject wise Books. தனித்தனி புத்தகங்களை வாங்க (பாடவாரியாக).\nTNPSC பொது அறிவு புத்தகங்கள் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது. [UPDATED SYLLABUS – UNIT I]\nTNPSC குரூப் 1, குரூப் 2 & குரூப் 2A விற்கான அறிவியல் – உயிரியல் புத்தகம்\n* முழுமையாக புது பாடத்திட்டத்தின் படி உருவாக்கப்பட்டுள்ளது\n* பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது\n* TNPSC.Academy “Where to Study” இன் படி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது\n* TNPSC பாடத்திட்டத்தின் தலைப்புகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது\n* TNPSC குரூப் 1, 2 & 2A (பாடத் திட்டம் ) பொது அறிவு கொண்டுள்ளது\nஅனைத்து புத்தகங்களும், ஆட்சி அமைப்பு, இயற்பியல், உயிரியல், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், புவியியல், பொருளாதாரம், மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல், வரலாறு & INM, வேதியியல்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.apollohospitals.com/tamil/", "date_download": "2020-11-25T03:17:07Z", "digest": "sha1:S3NTNTJDJ7FA3YT6KLBNYKSKRE4BBC3V", "length": 28169, "nlines": 148, "source_domain": "www.apollohospitals.com", "title": "அப்பல்லோ மருத்துவமனைகள் – இந்தியாவில் பன்முக சிறப்பு மருத்துவமனைகள் | உங்கள் அனைத்து சுகாதார தேவைகளுக்கும் அப்பல்லோ மருத்துவமனைகள்", "raw_content": "அப்பல்லோ லைஃப்லைன் தேசிய: 1860-500-1066\nசமூக மீடியாவில் அப்பல்லோ மருத்துவமனைகளுக்கு பேசுங்கள்\nசமூக மீடியாவில் அப்பல்லோ மருத்துவமனைகளுக்கு பேசுங்கள்\nஅப்பல்லோ இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஆர்தோபெடிக்ஸ்\nஅப்பல்லோ இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் டிரான்ஸ்பிளண்ட்\nஅடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குதல் – கருப்பையை அகற்றுதல்\nகோக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை\nஇதய தமனி பைபாஸ் ஒட்டு அறுவை சிகிச்சை\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை\nகுறைந்தபட்ச துளையிடும் இருதய அறுவை சிகிச்சை\nஎலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை\nடிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல்\nமுழு முழங்கால் மாற்று சிகிச்சை\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றி புரிந்து கொள்வோம்.\nவஜினல் ஹிஸ்டெரெக்டோமி – கருப்பை அகற்றுதல்\nஅப்பல்லோ வேர்ல்ட் ஆஃப் கேர்\n7000 க்கும் மேற்பட்ட டாக்டர்களைக் க���ண்ட எங்கள் குழு, நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய சிறந்த நவீன சுகாதார சேவையை உங்களுக்கு வழங்குவதில் என்னுடன் இணைகிறது.\nஒரு சந்திப்பை பதிவு செய்யுங்கள்\nஉடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும் அல்லது உங்கள் சந்திப்பை முன்பதிவு செய்யவும்\nடாக்டர் பிரதாப் சி ரெட்டி\nசிறந்த நிபுணர்களையும் உபகரணங்களையும் இணைப்பதன் மூலம் உங்களுக்கு சுகாதாரத்துறையில் சிறந்ததைக் குறைக்க முடியாது\nஅப்பல்லோ இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஆர்தோபெடிக்ஸ்\nடாக்டர். பிரதாப் சி. ரெட்டி அவர்களால் 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அப்போல்லோ மருத்துவமனை இந்தியாவின் நவீன மருத்துவசிகிச்சையின் சிற்பி என்று புகழ்பெற்று விளங்குகிறது. நாட்டின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனை என்கிற முறையில் அப்பல்லோ மருத்துவமனைகள், நாட்டில் தனியார் மருத்துவ சிகிச்சை புரட்சியில் முன்னோடியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.\nஅப்பல்லோ மருத்துவமனைகள் ஆசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை சேவைகள் வழங்குனராக உருவெடுத்துள்ளன, மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், முதன்மை பராமரிப்பு மற்றும் பரிசோதனை மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு சில்லறை மருத்துவ மாதிரிகள் உள்ளிட்ட மருத்துவ சுகாதார சுற்றுச்சூழல் முழுவதிலும் வலுவானதொரு இருப்பைக் கொண்டுள்ளன. இந்த குழுவிற்கு சொந்தமாக பல்வேறு நாடுகள் முழுவதிலும் தொலைதொடர்பு மருத்துவ வசதிகளும், ஆரோக்கிய காப்பீட்டு சேவைகள், உலகளாவிய திட்ட ஆலோசனை மையங்கள், மருத்துவக் கல்லூரிகள், ஈ-கற்றலுக்கான மெட்வர்சிட்டி, செவிலியர் மற்றும் மருத்துவமனை மேலாண்மை கல்லூரிகள் மற்றும் ஒரு ஆராய்ச்சி அறக்கட்டளையும் இருக்கிறது. கூடுதலாக, ”ஆஸ்க் அப்பல்லோ” எனப்படும் ஒரு இணைய ஆலோசனை தளமும் மற்றும் அப்பல்லோ ஹோம் ஹெல்த் ஆகிய மையங்கள் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பை வழங்குகின்றன.\nஅப்பல்லோ மைல்கல்லின் பாரம்பரியம் அதன் மருத்துவ சிறப்பம்சங்களின் மீதான அளவுக்கதிகமான கவனம், மலிவான விலைகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அதன் முன்னோக்கிய பார்வை ஆகியனவாகும். தடையற்ற மருத்துவ சிகிச்சைகளின் விநியோகத்தை எளிதாக்குவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்திய உலகின் தொடக்ககால மருத்துவமனைகளில் ஒன்றாக அப்பல்லோ மருத்துவமனைகம் இருந்தன. இந்த அமைப்பு உலகெங்கிலுமுள்ள நவீன மருத்துவ உபகரணங்களின் விரைவாக முன்னேற்றத்தை தழுவி, இந்தியாவில் பல அதிநவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தது. அப்பல்லோ மருத்துவமனைகள் அறிமுகப்படுத்திய மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒன்று சென்னையில் உள்ள புரோட்டான் சிகிச்சை மையம் – தென்கிழக்கு ஆசியா முழுவதற்கும் இது போன்ற வகையில் இது முதல் மையமாகும், இந்த பிராந்தியததில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்து வருகிறது.\nநோய்த்தடுப்பு மருத்துவப்பரிசோதனைகள் என்கிற கருத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்திய நிறுவனம் அப்பல்லோ மருத்துவமனைகள் ஆகும். 1987 இல் தொடங்கப்பட்ட ஆண்டு முதல் இன்று வரை, 20 மில்லியனுக்கும் அதிகமான உடல்நலப் பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.\nஅப்பல்லோ மருத்துவமனைகள் இந்தியாவில் இதய நோயியல் சேவைகளை வழங்கும் மிகப்பெரிய நிறுவனமாகும். அப்பல்லோ மருத்துவமனைகள் 9 இல் 6 MITRACLIP செயல்முறைகள், 85 TAVI/TAVR உள்ளிட்ட அற்புதமான மருத்துவ முடிவுகளுடன் மேம்படுத்தப்பட்ட இதய நோய் சிகிச்சை முறைகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் இதய நோய் வழக்குகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது, மேலும் நாடு முழுவதும் 1250 க்கும் அதிகமான MICS CABG சிகிச்சை முறைகளை செய்துள்ளது.\nதொடங்கப்பட்டது முதல் அப்பல்லோ மருத்துவமனைகள் 140 நாடுகளிலிருந்து வந்த 150 மில்லியனுக்கும் மேற்பட்ட தனிநபர்களின் நம்பிக்கைக்கு உட்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோவின் நோயாளியை மையமாகக் கொண்ட கலாச்சாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமான TLC (பரிவான அன்பான அக்கறை) அதன் நோயாளிகளுக்கிடையே நம்பிக்கையை தூண்டும் மந்திரமாக இருக்கிறது.\nAI இல்இயங்கும்இருதயநோய்அபாயமதிப்பீட்டு API க்காகமைக்ரோசாஃப்டின் AI நெட்வொர்க்உடன்கூட்டாளராகஇயங்கும்நிறுவனமாகஇந்தியாவில்அப்பல்லோமருத்துவமனைகளின்குழுமட்டுமேஉள்ளது. நோயாளிகளில்குறைந்தது 5 முதல் 7 வருடங்களுக்குமுன்பாகவே CVD அபாயத்தைகணிக்கமருத்துவர்களுக்கு API உதவுகிறது.\nபரவாதநோய்களேநாட்டின்மிகப்பெரியஅச்சுறுத்தல்என்பதைஉணர்ந்துஈஅப்பல்லோமருத்துவமனைகள்ஆரோக்கியத்திற்கானதிறவுகோலாகநோய்த்தடுப்புமருத்துவசிகிச்ச��கள்பற்றிமக்களுக்குதொடர்ந்துகற்பித்துவருகின்றன. அதேபோல, டாக்டர். பிரதாப்சி. ரெட்டியால்கற்பனைசெய்யப்பட்ட “பில்லியன்ஹார்ட்ஸ்பீடிங்ஃபவுண்டேஷன்” இந்தியர்களின்இதயத்தைஆரோக்கியமாகவைத்திருக்கமுயற்சிக்கிறது.\nஅப்பல்லோமருத்துவமனைகள்ஏராளமானசமூகமுயற்சிகளைமுன்னெடுத்துள்ளது– சிலவற்றைமேற்கோள்காட்டுவதென்றால்சலுகைகள்அற்றகுழந்தைகளுக்குஉதவ– SACHI (குழந்தைகளின்இதயத்தைகாக்கும்முயற்சி) இதுபிறவிஇதயநோய்களைபரிசோதித்துகுழந்தைகளுக்கானஇதயசிகிச்சைகளைவழங்குகிறது, SACHI (காதுகேளாதோருக்குஉதவும்அமைப்பு) மற்றும்CURE அமைப்புபுற்றுநோய்சிகிச்சையில்கவனம்செலுத்துகிறது. இந்தியவிவரிப்பில்ஜனத்தொகைஆரோக்கியத்தைஅறிமுகப்படுத்த,\nஅப்பல்லோமருத்துவமனைகள்ஏராளமானசமூகமுயற்சிகளைமுன்னெடுத்துள்ளது– சிலவற்றைமேற்கோள்காட்டுவதென்றால்சலுகைகள்அற்றகுழந்தைகளுக்குஉதவ– SACHI (குழந்தைகளின்இதயத்தைகாக்கும்முயற்சி) இதுபிறவிஇதயநோய்களைபரிசோதித்துகுழந்தைகளுக்கானஇதயசிகிச்சைகளைவழங்குகிறது, SACHI (காதுகேளாதோருக்குஉதவும்அமைப்பு) மற்றும்CURE அமைப்புபுற்றுநோய்சிகிச்சையில்கவனம்செலுத்துகிறது. இந்தியவிவரிப்பில்ஜனத்தொகைஆரோக்கியத்தைஅறிமுகப்படுத்த, டாக்டர். ரெட்டிதொலைநோக்குபார்வையில்சிந்தித்தபடி, டோட்டல்ஹெல்த்ஃபவுண்டேஷன், ஆந்திரமாநிலத்தில்தவனம்பல்லிமண்டலத்தில்ஒருதனித்துவமானமருத்துசிகிச்சைமுன்மாதிரியைநடத்துகிறது. இதுஒடடுமொத்தசமூகத்திற்கும்பிறப்பில்தொடங்கி, குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதிர்வயது, முதுமைஎனஒருவரின்வாழ்க்கைபயணம்முழுதும்“முழுமையானமருத்துவசிகிச்சை” வழங்குவதைநோக்கமாகக்கொண்டுள்ளது.\nஒருஅபூர்வமானகௌரவமாகஇந்தியஅரசாங்கம்அப்பல்லோவின்பரவலானபங்களிப்பைஅங்கீகரிக்கும்விதமாகஒருநினைவுமுத்திரையைவெளியிட்டுள்ளது. இதுமருத்துவசிகிச்சைநிறுவனங்களுக்குஅளிக்கப்பட்டமுதல்அங்கீகாரமாகும். கூடுதலாக, அப்பல்லோமருத்துவமனையில்நடத்தப்பட்டஇந்தியாவின்முதல்கல்லீரல்மாற்றுஅறுவைசிகிச்சையின் 15 வதுஆண்டுவிழாவைமுன்னிட்டுஒருஅஞ்சல்தலையும்வெளியிடப்பட்டது. மேலும்சமீபத்தில், அப்பல்லோமருத்துவமனை 20 மில்லியன்இருதயபரிசோதனைகளைவெற்றிகரமாகநடத்தியதற்காகவும், மேலும்நாட்டில்நோய்��்தடுப்புசிகிச்சைகளைஊக்குவிக்கும்அதன்முன்னோடிமுயற்சிகளுக்காகவும்மீண்டும்ஒருஅஞ்சல்தலையைவெளியிட்டுகௌரவப்படுத்தப்பட்டது.\nஇடம் சென்னை கரூர் மதுரை நெல்லூர் இராணிப்பேட்டை திருச்சி\nஅப்பல்லோ இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஆர்தோபெடிக்ஸ்\nஅப்பல்லோ இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் டிரான்ஸ்பிளண்ட்\nஅடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குதல் – கருப்பையை அகற்றுதல்\nஇதய தமனி பைபாஸ் ஒட்டு அறுவை சிகிச்சை\nகோக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை\nகுறைந்தபட்ச துளையிடும் இருதய அறுவை சிகிச்சை\nஎலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை\nடிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல்\nமுழு முழங்கால் மாற்று சிகிச்சை\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றி புரிந்து கொள்வோம்.\nவஜினல் ஹிஸ்டெரெக்டோமி – கருப்பை அகற்றுதல்\nஆன்லைன் மருத்துவர்கள் ஆலோசனை சந்திப்பை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/04/219785/", "date_download": "2020-11-25T02:00:09Z", "digest": "sha1:J244NBFKRMNTK5SAQU4SIYIFMUGL2YNE", "length": 7948, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "அரைசொகுசு பஸ்வண்டிகளின் சேவை தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை இவ்வாரம் அமைச்சரிடம் கையளிப்பு - ITN News", "raw_content": "\nஅரைசொகுசு பஸ்வண்டிகளின் சேவை தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை இவ்வாரம் அமைச்சரிடம் கையளிப்பு\nதபால் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் விஷேட கவனம் 0 02.ஜூலை\nநீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு 0 09.செப்\nராஜித்த, பாட்டலி, அர்ஜுன, அநுரகுமார உள்ளிட்ட 17 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு 0 15.ஜூன்\nஅரைசொகுசு பஸ்வண்டிகளின் சேவை தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை இவ்வாரம் அமைச்சர் மஹிந்த அமவீரவிடம் கைளிக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது 400 அரைசொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் அதில் எவ்வித வசதிகளும் இல்லையென பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅதுதொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடி பரிந்துரைகளை முன்வைக்குமாறு துறைசார் அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். அதற��கமையவே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nபொருளாதார மத்திய நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு பாராட்டு\nLPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..\nபாகிஸ்தான் அணியிலிருந்து பக்கர் சமான் விலகல்..\nமேற்கிந்திய தீவுகள் – நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் ஆரம்பம்..\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு\nஇந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கட் போட்டிகளை நேரில் பாரவையிட ரசிகர்களுக்கு அனுமதி..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2020/11/21/snehan-latest-conterversy/", "date_download": "2020-11-25T02:02:41Z", "digest": "sha1:RHPX67TS644PDOEZ3MORVS3EORQZTP4G", "length": 11387, "nlines": 100, "source_domain": "www.newstig.net", "title": "பிக்பாஸ் சினேகனால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் ! கரித்துக் கொட்டும் ரசிகர்கள் ! - NewsTiG", "raw_content": "\nஇப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nஅம்மோவ் சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தினார் சசிகலா\nமுதல் முறையாக சசிகலா விடுதலை குறித்து முதல் முறையாக முதல்வர் பழனிச்சாமி கூறிய பதில்…\nமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத…\nபொட்டுக்கடலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் …\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் நடக்கும் …\nதினமும் ஒரு ஸ்பூன் ஓமப்பொடி சாப்பிட்டால் ஏற்ப���ும் நன்மைகள்…உண்மை …\nஉடல் சூட்டை சரிசெய்ய பயன்படும் சப்ஜா விதை; எப்படி பயன்படுத்த வேண்டும்…\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n2021 புத்தாண்டில் உச்சத்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் …\n2021 ல் நடக்கும் பேரதிஷ்டம்…ஒரே ராசியில் இணையும் குருவும் சனியும்…யார் யாருக்கெல்லாம் பதவி உயர்வு…\nவரப்போகும் 2021 புத்தாண்டில் புகழின் உச்சத்தில் மேஷம்… மாறி மாறி பயணிக்கும் குருவால் கிடைக்கும்…\n2021 ல் ராஜயோகம் பெற போகும் அதிஷ்டக்கார ராசிக்காரர்கள் நீங்களா\nலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு…\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nமீன் உண்பதால் கொரோனா தொற்றா தடை விதித்த சீனா\nஐபோனுக்காக தன் உயிரையே பணையம் வைத்த இளைஞன்..உயிருக்கு போராடும் அவலம்\nபிகில் படத்தில் ஏன்டா நடிச்சேன்னு தோணுது கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம்…\nஉண்மையிலேயே நீ ஆம்பளையா இருந்தா வாடா ஆரியிடம் சரண்டர் ஆன பாலாஜி நடந்தது…\nகவர்ச்சியில் எல்லை மீறிய அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் சின்ன பொண்ணுன்னு நெனச்சா இப்படி இருக்கே..\nபிக்பாஸ் புகழ் பாலாஜியின் அப்பா அம்மா யார் தெரியுமா \nஅதிரடியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேரும் 2 போட்டியாளர்கள் \nமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத…\nஅழகை பார்க்காமல் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ்ப்பட நடிகைகளின் முழு…\nதன் தங்கை எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால் அண்ணன் செய்த வெறிச்செயல்…விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nநீங்கள் அதிகம் கோபம் படுபவர்களா .. கோபத்தை குறைக்கும் அபூர்வ மருந்து இதோ உங்களுக்கு\nமறுமணத்திற்கு மருத்த மருமகளுக்கு மாமியார் செய்த கொடுமை… விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே-அணியில் விளையாடவே வாய்ப்பில்லாத 5 வீரர்கள் இவர்கள் தானாம்\nஅதிரடியாக அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள்…\nநயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வெற்றிக்கண் பட டீஸர் இதோ \nபிக்பாஸ் சினேகனால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் \nகடந்த 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பாடலாசிரியர் சினேகன் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது கார் எதிரே இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.\nஅதில் பயணம் செய்த அருண்பாண்டி என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு போரூரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்தார்.\nஇதனால் கவிஞர் சினேகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nPrevious articleலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு பின் தெரிய வந்த உண்மை\nNext article2021 புத்தாண்டில் உச்சத்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் கிடைக்கும் பேரதிர்ஷ்டம்\nபிகில் படத்தில் ஏன்டா நடிச்சேன்னு தோணுது கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம் வேண்டாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம் வேண்டாம் \nஉண்மையிலேயே நீ ஆம்பளையா இருந்தா வாடா ஆரியிடம் சரண்டர் ஆன பாலாஜி நடந்தது இது தான் \nகவர்ச்சியில் எல்லை மீறிய அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் சின்ன பொண்ணுன்னு நெனச்சா இப்படி இருக்கே..\nபேராண்மை படத்தில் நடித்த சரண்யாவா இது…ஆளே அடையாளம் தெரியாதபடி குண்டாகி ஆளே மாறிவிட்டாரே\nஅதிரடியாக தல 61 படத்தை கைப்பற்ற போட்டியிடும் மூன்று முன்னணி நிறுவனங்கள், இறுதி...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஜோடி எடுத்த அதிரடி முடிவினால் வாய்பிளந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/04/blog-post_7.html", "date_download": "2020-11-25T02:53:13Z", "digest": "sha1:PVSMJLZMGPXCBHJEO5TNR6KHWE5UJAHS", "length": 4143, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "வேகமாக பரவும் போலி செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News PSri Lanka Sri Lanka SRI LANKA NEWS SRI LANKA NEWS வேகமாக பரவும் போலி செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவேகமாக பரவும் போலி செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநாட்டின் கொரோனா பரவிவரும் நிலையில் அது தொடர்பில் தொற்று நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.\nநாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பலவித உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும், சிலராலும் பரப்பப்பட்டு வருகின்றன.\nஎனினும் தனது உத்��ியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளத்தின் ஊடாகவே தனது உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை தாம் வெளியிடுவதாக ஜனாதிபதி தெளிவூட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2020-11-25T01:59:42Z", "digest": "sha1:LK5IDOVBTVSTZNLRIDMLJQLECLNGEFKA", "length": 23438, "nlines": 135, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலி மேஜர் பாலன்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி கரும்புலிகள் கடற்கரும்புலி மேஜர் பாலன்.\nஎதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை விடுதலைப்புலிகளின் தொடக்க காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் புலிகள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருப்பதன் காரணம் கூட இது தான்.\nஅப்படியாக இருந்தும் எதிரியிடம் சரணடைந்தும் பிடிபட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன். அவற்றில் சில தவிர்க்கமுடியாத களசூழலில் எடுக்கப்படுவதுடன். சில இராஜதந்திர நகர்வுகளுக்காகவும் எடுக்கப்படுவதுண்டு. இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.\nமட்டக்களப்பு வாகரையில் இருந்து கடற்புலிகளின் சிறிய நடுத்தர இரண்டு விநியோகப்படகுகளும் அதற்குத் துணையாக ஒரு கரும்புலிப் படகும் ஆனி மாதம் 1997ம் ஆண்டு இரவு 06.50க்கு புறப்பட்டு செம்மலைய வந்தடைய வேண்டும்.\nஅன்றைய தினம் புறப்பட்ட கடற்புலிகளின் படகுகளை திருகோணமலை துறைமுகத்தில் (காபரில்) வைத்து, சிறிலங்கா கடற்படைக் கலங்கள் வழிமறித்தபோது அவர்கள் வேகமாக கடக்கவேண்டிய முக்கியமனா காப்பர் பகுதியை கடந்து புறாமலைக்கு வந்த வேளையில்…, கடற்புலிகளின் விநியோகப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டமையால் ஒரு படகு பாரிய சேதத்திற்குள்ளானது, இந்த நிலையில் இரண்டு விநியோகப் படகுகளிலும் இருந்த போராளிகளும், கொண்டுவந்து சேர்க்கப்பட வேண்டிய பொருட்களையும் ஒரு படகு சுமந்து செம்மலைக் கரைக்கு வருகின்ற அதே நேரம்……..\nகரும்புலிப் படகு தேசத்திற்குள்ளான விநியோ���ப் படகை கட்டி இழுத்துக்கொண்டு வருகின்ற ஒருபுறத்தில் நடைபெற்றது.\nசிலவேளைகளில் அவனது கைகளில் சிக்கி களமுனை ஒன்றை அங்கு திறந்தே மேற்கொண்டு நகரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இன்றும் அப்படி தான் அந்த கண்காணிப்பு எல்லையை தொட்டநேரம் எமது படகு எதிரியின் விசைப்படகின் கண்களுக்குள் அகப்பட்டுவிட, அது அவனது மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி படகு சேதமடைகிறது.\nஅதுவும் இது ஒரு இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற ஒரு சாதாரண பயணம். பயணத்தின் போது எமது படகு திருகோணமலை துறைமுகத்தை தாண்டி நகரும்போது எதிரியின் கண்காணிப்பில அகப்பட்டுவிடாது அவனது கண்களில் மண்ணைத்துாவி தப்பி வருவதும் உண்டு.\nஇழுத்துக்கொண்டு வந்த படகில் தண்ணீர் ஏறிக்கொண்டு இருந்தமையால் கடற்கரும்புலி மேஜர் பாலனும் இன்னொரு போராளியும் இணைந்து தண்ணீரே வெளியே ஊற்றிக்கொண்டு படகை இழுக்கும் பணியைத் தொடர்ந்தனர்.\nஅதேவேளை கும்புறுப்பிட்டி அருகில் வந்தவேளை மீண்டும் டோறா தாக்குதல் தொடுத்ததால் படகு இணைத்திருந்த கயிறு அறுந்து விநியோகப்படகு மூழ்கத் தொடங்கிய வேளையில் (கரும்புலிப் படகு தளம் நோக்கி விரைந்து விட்டது) கடற்கரும்புலி மேஜர் பாலன் கரை நோக்கி நீந்திச்சென்றார்கள்.\nநீந்தி கும்பிரப்பிட்டியை அடைந்தபோது அங்கு சில துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிறிலங்காப் படையினர் அவரைக் கைது செய்தனர். காட்டிக் கொடுப்புகளால் போராட்டம் பல அழிவுகளை சந்தித்தது போன்றே இங்கும் இவனது கைதும் இடம்பெற்றது.\nஇராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை. எதிரியிடம் அகப்பட்டு விட்டோம். மேற்கொண்டு அவனது சிந்தனைகள் பலவாறு சுழன்றடித்தது.\nஎன்ன செய்வது,என்னை விசாரணைக்கு உடபடுத்தும் பட்சத்தில் அது நிச்சயம் சித்திரவதையாக இருக்கப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் வெளியேிடப்படாது காப்பாற்றப்பட வேண்டும். என்னை தவிர்த்து இந்த நடவடிக்கைக்கு வேறு ஒருவனாவது பயன்படலாம் அல்லவா. இப்படியாக அவனது சிந்தனைகள் பலவாறு சிந்திக்க தொடங்கியது.\nஅதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான்.தன்னிடம் இருந்து இரகசியங்கள் வெளியேறாது இர���ப்பதானால் தன்னை தானே அழித்து கொள்ளவேண்டும்.\nஇங்கு தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான் அவன். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அவன் அந்த அசாதாரணமான முடிவையெடுத்தான்.\n“தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான்” . நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான் அவன்.\nமீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். இன்னும் தனக்கான ஆபத்து விட்டுவிடவில்லை என்பதும் எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான்.\nஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். பலவாறு முயற்சித்து முயற்சித்து இறுதியில் தான் அவன் அந்த முடிவையெடுத்தான்.\nநினைத்தும் பார்க்க முடியாதது அது. “தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி, தன்னுடைய மண்டையுடைத்து தனக்கான தற்கொடை மரணத்தை அவன் அங்கு தேடிக்கொண்டான்.”\nஒரு மோதலுக்குப் பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.) அவனது வீரமரணமும் போராட்ட வரலாற்றில் ஒரு தனி பதிவாக ஆகிப்போனது.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன் .\nNext articleலெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய���ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.\nநெடுஞ்சேரலாதன் - October 29, 2020 0\n29.10.1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி கப்டன் சிறைவாசன் / திலீப், கரும்புலி...\nகரும்புலி லெப். கேணல் இளங்கோ உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - October 22, 2020 0\nகரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் க��ற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/civic/mileage", "date_download": "2020-11-25T03:15:51Z", "digest": "sha1:3OMMHPOIGPB3CN73VQIECOZU6J7EWDF2", "length": 15274, "nlines": 328, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிவிக் மைலேஜ் - சிவிக் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிவிக்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா சிவிக்மைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த ஹோண்டா சிவிக் இன் மைலேஜ் 16.5 க்கு 23.9 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 23.9 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.5 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 23.9 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 16.5 கேஎம்பிஎல் - -\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஹோண்டா சிவிக் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nசிவிக் வி1799 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.5 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.17.93 லட்சம் *\nசிவிக் விஎக்ஸ்1799 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.5 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.19.44 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் டீசல்1597 cc, மேனுவல், டீசல், 23.9 கேஎம்பிஎல் 1 மாத காத்திருப்பு Rs.20.74 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ்1799 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.5 கேஎம்பிஎல்\n1 மாத காத்திருப்பு Rs.21.24 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் டீசல்1597 cc, மேனுவல், டீசல், 23.9 கேஎம்பிஎல்\n1 மாத காத்திருப்பு Rs.22.34 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா சிவிக் mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிவிக் mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசிவிக் மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்��ியாக சிவிக்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசிவிக் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nசிவிக் இசட்எக்ஸ் டீசல்Currently Viewing\nஎல்லா சிவிக் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஐஎஸ் the current ஹோண்டா சிவிக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வகைகள் BS-VI or BS-lV \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilnews.com/category/technologynewstamil/", "date_download": "2020-11-25T02:28:38Z", "digest": "sha1:YNKCEFNVAKVZI3LE3T2WWVM6AQBWN5A6", "length": 62378, "nlines": 604, "source_domain": "tamilnews.com", "title": "TECH Archives - TAMIL NEWS", "raw_content": "\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. apple samsung fined slowing phones,tamil smartphone news,today trending news,all latest tech news updates மென்பொருள் அப்டேட் மூலம் பழைய போன்களின் வேகம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nசியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. xiaomi Mi-MIX 3 announced china,tamil mobile news,smartphone news in tamil,today smartphone news updates புதிய Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ...\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nவாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த அம்சத்தை உருவாக்கி வரும் வாட்ஸ்அப் ஒருவழியாக பயனர்களுக்கு வழங்கி இருக்கிறது. whatsapp rolling stickers support android,technology news in tamil,tech news updates,today trending news புதிய ஸ்டிக்கர் அம்சத்திற்கான அப்டேட் படிப்படியாக ...\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய வரை பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய மொபைல் சிப்செட் ஐபோனின் பேட்டரியை 40% வரை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\n(whatsapp message forwarding limit starts whatsapp iphone fake news) ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியின் IOS வெர்ஷனில் புதிய மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதன்படி ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே சமயத்தில் ஐந்து ...\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\n(mi a2 vs mi a1 price india features specifications) சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி Mi A2 சிறப்பம்சங்கள் – 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே ...\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nகூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு 9.0 பி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் பை என அழைக்கப்படுவதாகவும், இதற்கான முதல் ஸ்டேபில் அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைதளத்தில் இருந்கு டவுன்லோடு செய்யலாம். next Android name tamil news இத்துடன் புதிய ...\nபுதிய தொழிநுட்ப முறைக் கணினி சீனாவில் கண்டுபிடிப்பு\nதொழிநுட்ப உலகின் அடுத்த தலைமுறைக்கான கணினி பொறியொன்று சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. new technological system computer invention China tamil news விஞ்ஞான ஆய்வுகள், மருத்துவத் துறைக்கு பெரிதும் உதவும் வகையில் சீனாவில் இந்த விஷேட அதி தொழிநுட்ப கணினிப் பொறி தயாரிக்கப்பட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பயன்பாட்டுக்கு வந்துள்ளது. குறித்த ...\nWhatsapp-Android இரண்டையும் இணைக்கும் புதிய அம்சம்\n(whatsapp picture picture pip mode android beta youtube instagram) வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் IOS இயங்குதளத்தில் வழங்கப்பட்ட Picture-in-Picture மோட் ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் 2.18.234 வெர்ஷனில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. பிக்சர்-இன்-பிக்சர் மோட் ...\nஇந்தியாவை புறக்கணித்துவிட்டு சீனாவில் வெளியாகும் புதிய ஐபோன்..\n(iphone 11 apple dual sim iphone china exclusive) ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிடும் ஐபோன்களில் ஒரு மாடலில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் ஸ்டான்ட்பை வசதியுடன் வரும் ஐபோன் மூலம் பயனர்கள் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும். ...\nஅறிமுகமானது புதிய Moto-Z3 ஸ்மார்ட்போன்\n(moto z3 play price specifications) மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ இசட்3 சிறப்பம்சங்கள்: – 6.0 இன்ச் 1080×2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 – ...\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\n(musically rebrand tiktok bytedance douyin) இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் Musically செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர். டிக்டாக் செயலியும் Musically போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி தான். சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான ...\nஎந்த நிறுவனமும் இதுவரை அடையாத இமாலய இலக்கை அடைந்தது ஆப்பிள்\nஉலகிலேயே ஒரு டிரில்லியன் டொலர் மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. Apple Trillion Dollor Tamil News ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 201.05 டொலர் என்ற அளவை எட்டியபோது அந்த நிறுவனத்தின் மதிப்பு ஒரு டிரில்லியன் டொலர் மதிப்புள்ளதாக உயர்ந்தது. 42 ...\nஅறிமுகமாகியது சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy On8 ஸ்மார்ட்போன்..\n(samsung galaxy on8 launch price india features specifications) சாம்சங் நிறுவனத்தின் Galaxy On8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் Galaxy On8 சிறப்பம்சங்கள்: – 6.0 இன்ச் 1480×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே – ...\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\n(facebook removes accounts involve deceptive political influence campaign) Facebook தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 32 போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்கள் (17 Profiles மற்றும் 8 Pages) நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற ...\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\n(whatsapp adds group calling voice) தகவல் பரிமாற்ற பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் செயலி இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் செயலிக்கான பயன்பாட்டில், தனிப்பட்ட அல்லது குழு தகவல்களை டெலிட் செய்யும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ...\nஇந்தியாவிற்குள் நுழைந்தது பியாஜியோவின் புதிய ஸ்கூட்டர்\n(limited edition vespa notte launched india) பியாஜியோ நிறுவனத்தின் புதிய ரக வெஸ்பா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேரியன்ட் வெஸ்பா நோட் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வெஸ்பா LX 125 ஸ்கூட்டரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. (limited edition vespa notte launched india, ...\nஓய்வெடுக்க போகிறது அறிவியலின் ஒரு அத்தியாயம்..\n(ISRO satellite director Scientist Maisasamy Annadurai) இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இன்று பணி ஓய்வுப் பெறுகிறார். கடந்த 36 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள மயில்சாமி அண்ணாதுரை 2005 ஆம் ஆண்டு முதல் அம்மையத்தின் இயக்குநராக ...\nவெளிவர தயாராகும் மோட்டோ G6 Plus ஸ்மார்ட்போன்\n(moto g6 plus india launch soon company teases) மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படுகிறது. மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்: – 5.93 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2160 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே – 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் ...\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சீன நிறுவனம்\n(huawei launch foldable smartphone samsung) உலகின் மடிக்கூடிய ஸ்மார்ட்போனினை யார் வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் Huawei நிறுவனத்திற்கு தேவையான வளையும் தன்மை கொண்ட OLED டிஸ்ப்ளேக்களை BOE தொழில்நுட்ப நிறுவனம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. Huawei நிறுவனம் சாம்சங்-ஐ முந்தும் நோக்கில், முதற்கட்டமாக 20,000 ...\nஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் சீனா: காரணம் என்ன தெரியுமா\n(china boe oled panel apple supplier) ஆப்பிள் நிறுவன ஐபோன் X மாடலுக்கு சாம்சங் நிறுவனம் OLED பேனல்களை வழங்கி வருகிறது. OLED பேனல்களுக்கு சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நம்பியிருக்கும் நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் OLED பேனல்களை சீன நிறுவனத்திடம் இருந்து ...\nஅறிமுகமாகியது சியோமியின் Mi A2 ஸ்மார்ட்போன்\n(xiaomi mi 2 android one phones launched price full specifications) சியோமி நிறுவனத்தின் Mi A2 சீரிஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான Mi 6X ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலாக அமைந்திருக்கிறது.(xiaomi mi ...\nஇலக்கிய பிழைகளையும் திருத்த தயாராகும் கூகுள்..\n(google testing grammar suggestions feature docs) கூகுள் டாக்ஸ் செயலியில் பயனர் அவர்களுக்கே தெரியாமல் மேற்கொள்��ும் இலக்கண பிழைகளை தானாக சரி செய்யும் புதிய அம்சத்தை கூகுள் சோதனை செய்து வருகிறது. கிராமர் சஜெஷன்ஸ் (grammar suggestions) என்ற பெயரில் உருவாகும் இந்த அம்சம் ஏற்கனவே டாக்ஸ்-இல் ...\nசெவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் – 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு\n(lake liquid water detected radar beneath southern polar ice Mars) செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக இத்தாலிய விண்வெளி ஆய்வு முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளன. செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ‘மார்ஸ் ...\nரோபோவின் உதவியுடன் புற்றுநோய் கட்டிகளை கண்டுபிடிக்கலாம்..\n(robots kill drill cancer cells 60 seconds) புற்றுநோய் கட்டிகளை எளிதில் கண்டறிய உதவும் ரோபோவை நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.Tamil News Technology News எம்.ஆர்.ஐ மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் முறைகள் இந்த ரோபோவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோவானது உடல் மற்றும் மார்பகத்தில் ஏற்படும் ...\nவயது முதிர்ந்த எலியை இளமையாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்..\n(researchers reverse signs ageing mice unprecedented study) அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார் கேசவ் சிங். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் வயதான எலியின் உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் மற்றும் முடி உதிர்வை சரிசெய்து இளமை தோற்றத்தை உருவாக்கும் வழியை தனது குழுவினருடன் ...\nIris-Scanner கொண்டு உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்4\n(samsung galaxy tab s4 render reveals iris scanner intelligent scan features) சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்4 டேப்லெட் சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய டேப்லெட்டில் சாம்சங் கைரேகை ஸ்கேனர் வழங்காதது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சாம்சங் தனது புதிய சாதனத்தில் ...\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\n(whatsapp beta android suspicious link detection feature testing) வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் புதிய அம்சத்திற்கான சோதனையை வாட்ஸ்அப் சமீபத்தில் தொடங்கியது. அதன்படி செயலியில் பரப்பப்படும் ...\nரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சியில் இய���்திர மனிதனும் இணைகிறான்..\n(mechanical man space research russia) விண்வெளி மையத்தில் சிக்கலான ஆய்வுகளுக்கு இயந்திர மனிதர்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஃபெடார் (FEDAR) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதர்களை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தீ விபத்து நடக்கும் இடங்களில் மீட்புப் பணிகளுக்கு ...\nபசுபிக் கடலில் கலக்கும் நெருப்புக் குழம்பு..\n(hawaii volcano kilauea laze latest threat) 11 வாரங்களுக்கு முன்பு வெடித்த கிலாயூ எரிமலையின் நெருப்பு குழம்பு கடலில் சென்று கலக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாயூ எரிமலை கடந்த மே மாத இறுதியில் வெடித்த நிலையில், அதிலிருந்து வெளியேறிய லாவா எனும் ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்��்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா ம�� தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்��ிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2010/07/blog-post_31.html", "date_download": "2020-11-25T02:46:44Z", "digest": "sha1:H73VGFXFFOOZ2XLKY2YPZAJRXSHDMYU4", "length": 5672, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "சிதம்பரம் நகரில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள் - Lalpet Express", "raw_content": "\nசிதம்பரம் நகரில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள்\nஜூலை 31, 2010 நிர்வாகி\nஇந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் 25.7.2010 ஞாயிறு மாலை 5 மணிக்கு சிதம்பரம் ஏ. ஆர். மஹாலில், லால்பேட்டை ஹாஜி எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில் நடைபெற்றது.\nஇந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு.\nதலைவர் கே.ஏ. அமானுல்லா (லால்பேட்டை), செயலாளர் ஏ. சுக்கூர்(விருத்தாசலம்), பொருளாளர் டி. அப்துல் கபார் கான்( சிதம்பரம்), கௌரவ ஆலோசகர் எஸ். ஏ. அப்துல் கப்பார்(லால்பேட்டை), துணைத் தலைவர்கள் ஏ.கே. ஹபீபுர் ரஹ்மான்(விருத்தாசலம்), வி.எம்.ராஜா ரஹிமுல்லா(நெல்லிக்குப்பம்), எம்.ஏ. முஹம்மது ஜ���்கரியா(சிதம்பரம்), எம்.ஐ. வதூத் (ஆயங்குடி), துணைச்செயலாளர்கள் கே. லியாகத் அலி (விருத்தாசலம்), வி.ஆர். முஹம்மது பைசல் (சிதம்பரம்), அப்துல் ரஹ்மான் (விருத்தாசலம்), என். அக்பர் அலி (கடலூர்),\nமுஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் எம். தாஜுதீன் (சிதம்பரம்), முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் எம். ராஜா முஹம்மது (பண்ருட்டி) , சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் கே. அஷ்ரப் அலி (நெல்லிக்குப்பம்), மகளிர் அணி அமைப்பாளர் ஜெ. யாஸ்மின் ஜாபர் ஷரீப் (செம்மண்டலம்) , மாநில பிரதிநிதிகள் ஏ. ஷபிகுர் ரஹ்மான் (லால்பேட்டை), டி. அப்துல்கப்பார்கான் (பி. முட்லூர்).\n24-11-2020 முதல் 30-11-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை தமுமுக மமக நகர நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உஸ்வத்துர் ரசூல் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை கொத்தவால் தெரு மாமாங்கனி முஹம்மது எஹையா மறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/10/24173102/2006849/Delhi-Capitals-Needs-195-runs-to-beat-kolkata-knight.vpf", "date_download": "2020-11-25T03:18:24Z", "digest": "sha1:ZEECUUDLQOCQLZT6VB26HJ5RQPKNONP3", "length": 9971, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Delhi Capitals Needs 195 runs to beat kolkata knight riders", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிதிஷ் ராணா அதிரடியால் டெல்லிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nபதிவு: அக்டோபர் 24, 2020 17:31\nகொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.\nஐபிஎல் கிரிக்கெட்டின் 42 ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.\nடாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த கில் 9 ரன்களில் நார்ட்ஜி பந்து வீச்சில் வெளியேறினார்.\nஅடுத்துவந்த ராகுல் திரிபாதியும் 13 ரன்கள் எடுத்த நிலையில் நார்ட்ஜி பந்ஹ்டு வீச்சில் அவுட் ஆனார்.\nபின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 ரன்ன��ல் வெளியேற கொல்கத்தா அணி 7.2 ஓவரில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nஅடுத்துவந்த சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை சந்தித்த நரைன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 64 ரன்கள் குவித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.\nமறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 81 ரன்கள் குவித்து ஸ்டாய்னஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.\nஇறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 194 ரன்களை குவித்தது.\nடெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் நார்ட்ஜி, ரபாடா, ஸ்டாய்னஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.\nIPL 2020 | Kolkata Knight Riders | Delhi Capitals | ஐபிஎல் 2020 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஐபிஎல் 2020 பற்றிய செய்திகள் இதுவரை...\n670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி - 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி\nஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்\nகோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்\nடெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nபரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி\nமேலும் ஐபிஎல் 2020 பற்றிய செய்திகள்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடரில் மாற்றம் - ஒரு டெஸ்ட் போட்டி குறைப்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி\nரோகித் சர்மா, இஷாந்த் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை\n2018 தோல்வி இன்னும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது: டிம் பெய்ன்\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nயார்க்கர் பந்துவீசுவதில் சிறந்தவர்- தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த வருடம்தான் சிறப்பு: ஆகாஷ் அம்பானி\nஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ\nஐ.பி.எல். போட்ட��� அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்- ராகுல் டிராவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/10/15083447/1207610/Ramanagar-bypolls-Karnataka-CM-Wife-Anitha-Kumaraswamy.vpf", "date_download": "2020-11-25T02:55:35Z", "digest": "sha1:RDWRSIHRLYVFNHQI22H5M3WX2TGSAPNJ", "length": 22996, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக இடைத்தேர்தல் - ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல் || Ramanagar bypolls Karnataka CM Wife Anitha Kumaraswamy to file nomination on today", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக இடைத்தேர்தல் - ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல்\nபதிவு: அக்டோபர் 15, 2018 08:34 IST\nகர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ராமநகர் தொகுதியில் போட்டியிட அனிதா குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். #AnithaKumaraswamy\nகர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ராமநகர் தொகுதியில் போட்டியிட அனிதா குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். #AnithaKumaraswamy\nசிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கியமான அரசியல் கட்சிகள் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை.\nஇந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று(திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளன.\nஅதன்படி ராமநகர், மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 இடங்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஜமகண்டி, பல்லாரி ஆகிய 2 இடங்களில் காங்கிரசும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.\nஇடைத்தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டியா தொகுதிக்���ு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சிவமொக்கா தொகுதிக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, ராமநகர் தொகுதிக்கு டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nமண்டியா, ராமநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்கும் முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். 50 ஆண்டுகாலமாக தேவேகவுடா குடும்பத்தை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு, இப்போது திடீரென அக்கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொன்னால் எப்படி என்று நிர்வாகிகள் கேட்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள், இது கட்சி மேலிடத்தின் முடிவு, அதை ஏற்று அனைவரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.\nஇதற்கிடையே ராமநகர் சட்டமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் முதல்-மந்திரியின் மனைவி அனிதா குமாரசாமி இன்று(திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.\nமதியம் 1 மணியில் இருந்து 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் நேற்று தேவேகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனிதா குமாரசாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.\nஇதேபோல், ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில், சாலை விபத்தில் மரணம் அடைந்த சித்துநியாமகவுடா எம்.எல்.ஏ. வின் மகன் ஆனந்த் நியாமகவுடா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சித்தராமையா 3 நாட்கள் ஜமகண்டியில் தங்கி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் இன்று(திங்கட்கிழமை) ஜமகண்டிக்கு செல்கிறார். ஜமகண்டியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னி நிறுத்தப்படுகிறார். இவர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களம் காண்கிறார். மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சிவராமேகவுடா களம் இறங்குகிறார். அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி டாக்டர் சித்தராமையா போட்டியிடுகிறார்.\nராமநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் அனிதா குமாரசாமியை எதிர்த்து, பா.ஜனதா சார்பில் சந்திர சேகர் களம் காண்கிறார். இவர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.பி. சாந்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nவேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கிறார்கள். பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AnithaKumaraswamy\nகர்நாடக சட்டசபை தேர்தல் | கர்நாடகா | குமாரசாமி | அனிதா குமாரசாமி | ராமநகர் தொகுதி | தேவேகவுடா | மண்டியா தொகுதி | பாஜக | எடியூரப்பா | காங்கிரஸ்\nகர்நாடக சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகர்நாடக இடைத்தேர்தல் - 2 சட்டசபை, 3 மக்களவை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nகர்நாடக இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்\nஜெயநகரை கைப்பற்றுவது காங்கிரசா, பாரதிய ஜனதாவா - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகர்நாடக இடைத்தேர்தல் - ஜெயநகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது\n117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி\nமேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள்\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிவர்’ புயல் : தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்\nகடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்- போலீசார் வேண்டுகோள்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்\nநிவர் புயல் எதிரொ��ி- சென்னையில் அதிகளவு மழை\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/05/28233208/1388912/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-11-25T03:17:52Z", "digest": "sha1:3PPTUETJV7ESZ72HJ3I5PGT5UDZQEW5X", "length": 6349, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "(28/05/2020) குற்ற சரித்திரம் - 2ஆயிரம் கொடுத்தால் 50ஆயிரம்… ஆசையைத் தூண்டி பல லட்சம் அபேஸ்… ஏமாற்றத்தில் 650 பெண்கள்…", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28/05/2020) குற்ற சரித்திரம் - 2ஆயிரம் கொடுத்தால் 50ஆயிரம்… ஆசையைத் தூண்டி பல லட்சம் அபேஸ்… ஏமாற்றத்தில் 650 பெண்கள்…\n(28/05/2020) குற்ற சரித்திரம் - 2ஆயிரம் கொடுத்தால் 50ஆயிரம்… ஆசையைத் தூண்டி பல லட்சம் அபேஸ்… ஏமாற்றத்தில் 650 பெண்கள்…\n(28/05/2020) குற்ற சரித்திரம் - 2ஆயிரம் கொடுத்தால் 50ஆயிரம்… ஆசையைத் தூண்டி பல லட்சம் அபேஸ்… ஏமாற்றத்தில் 650 பெண்கள்…\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n\"அமெரிக்கா, இந��தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/07/01/icc-chairman-shashank-manohar-steps-down-articlecontent/", "date_download": "2020-11-25T01:40:08Z", "digest": "sha1:V5KPS6MVVEL5WMAUPCAYALVXWREU2EC6", "length": 21605, "nlines": 143, "source_domain": "virudhunagar.info", "title": "icc-chairman-shashank-manohar-steps-down/articlecontent | Virudhunagar.info", "raw_content": "\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிந்தது.. விடை பெறும் ஷஷான்க் மனோகர்.. அடுத்த தலைவர் கங்குலி\nஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிந்தது.. விடை பெறும் ஷஷான்க் மனோகர்.. அடுத்த தலைவர் கங்குலி\nதுபாய் : பதவிக் காலம் முடிவடைந்து ஐசிசி தலைவர் பொறுப்பில் இருந்து ஷஷான்க் மனோகர் விடை பெற்றார். இவர் முன்னாள் பிசிசிஐ தலைவராகவும் இருந்தவர். இரண்டு முறை ஐசிசி தலைவர் பொறுப்பில் தொடர்ந்து இருந்தார். அடுத்த ஐசிசி தலைவரை தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெறவில்லை. அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் கடும் நஷ்டத்தில் உள்ளன. அதனால் அனைத்து அணிகளும் கிரிக்கெட் போட்டிகளை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.\nபிசிசிஐ திட்டம் பிசிசிஐ விரைவில் ஐபிஎல் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டு உள்ளது. ஐபிஎல் தொடரை செப்டம்பர் – அக்டோபர் மாதத்திலும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நவம்பரில் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.\nகுடைச்சல் கடந்த நான்கு ஆண்டுகளாக ஐசிசி தலைவராக இருந்த அவர் பிசிசிஐக்கு குடைச்சல் கொடுத்ததாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐயில் இருக்கும் சில லாபிக்கு எதிராக அவர் செயல்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.\nவிமர்சனம் சமீபத்தில் 2௦20 டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கும் முடிவை அறிவிக்காமல் ஐசிசி காலம் தாழ்த்தி வருவதற்கும் அவர் தான் காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டி இருந்தனர். 2020 ஐபிஎல் தொடரை நடத்த விடாமல் செய்யவே அவர் இவ்வாறு செய்ததாக கூறினர்.\nஇந்திய வீரர்கள் நிலை இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அவர்கள் அனைவரையும் பயிற்சி முகாமுக்கு அழைத்து ஒரு மாத காலம் பயிற்சி அளித்தால் மட்டுமே ஐபிஎல், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர்களை பங்கேற்கச் செய்ய முடியும்.\nபயிற்சி முகாம் இந்திய அணி பயிற்சி முகாம் ஜூலையில் நடக்க உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கடந்த வாரம் வெளியானது. இந்தியாவில் லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பயிற்சி முகாம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nதள்ளி வைப்பு பிசிசிஐ தலைவர் கங்குலி, ஆகஸ்ட் வரை பயிற்சி முகாம் நடத்த வாய்ப்பு இல்லை என சமீபத்தில் கூறி இருக்கிறார். ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, புஜாரா உள்ளிட்ட வீரர்கள் வெளிப்புறங்களில் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்யத் துவங்கி உள்ள நிலையில் இந்திய அணி பயிற்சி முகாம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nவீரர்கள் தவிப்பு இந்திய வீரர்கள் மூன்று மாதங்களாக பயிற்சி இன்றி வீட்டிலேயே இருக்கும் நிலையில், அவர்கள் ஒரு மாத காலம் பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே மீண்டும் துடிப்புடன் கிரிக்கெட் ஆட முடியும் எனவும், பயிற்சி இல்லாமல் ஆடினால் காயங்கள் ஏற்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அதனால், வீரர்கள் பயிற்சி செய்ய வாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள்.\n அதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக உச்சம் அடைந்துள்ளது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன் காரணமாகவும் கங்குலி பயிற்சி முகாமை தள்ளி வைத்திருக்கக் கூடும்.\nகிரிக்கெட் தொடர் சிக்கல் அது மட்டுமின்றி, இங்கிலாந்தில் நடைபெற உள்ள இரண்டு கிரிக்கெட் தொடர்களும் எந்த சிக்கலும் இன்றி நடந்தால் தான் அனைத்து அணிகளும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் துவங்கும். அதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடியும் வரை காத்திருக்கும் முயற்சியாகவும் கங்குலி இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.\nஸ்கிரீன் ஷாட், பாஸ்வேர்டு முதல் அனைத்தையும் கறந்துவிடும்.. கூகுள் குரோம் எக்ஸ்டன்சன்கள்.. கவனம்\nடெல்லி அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள்.. பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு\nஐபிஎல் முடிஞ்சாச்சு… ஆஸ்திரேலியாவை ஒரு கை பாக்கப் போறோம்… பயணத்தை துவக்கிய இந்திய அணி\nஐபிஎல் முடிஞ்சாச்சு… ஆஸ்திரேலியாவை ஒரு கை பாக்கப் போறோம்… பயணத்தை துவக்கிய இந்திய அணி\nதுபாய் : இரண்டு மாத காலமாக ஐபிஎல் 2020 தொடரையொட்டி யூஏஇயில் முகாமிட்ட இந்திய அணியினர் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்....\nஅணியோட போராட்ட குணம்தான் வெற்றிக்கு காரணம்… சன்ரைசர்ஸ் கேப்டன் மனம்திறந்த பாராட்டு\nஅணியோட போராட்ட குணம்தான் வெற்றிக்கு காரணம்… சன்ரைசர்ஸ் கேப்டன் மனம்திறந்த பாராட்டு\nஷார்ஜா : நேற்றைய ஐபிஎல்லின் இறுதி லீக் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி...\nஎல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்… எங்ககையில எதுவும் இல்லை… மார்கன் நம்பிக்கை\nதுபாய்: நேற்றைய போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது. இயைடுத்து...\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலுக்குப் பின் தொடங்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை ��ண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் ���மிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/133691/", "date_download": "2020-11-25T01:52:35Z", "digest": "sha1:PSATFLINPRBBQPF32JENFETGCJ2L7PUE", "length": 5658, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "மூதூரில் இன்றும் 3பேருக்கு கொவிட் தொற்று திருமலையில் எண்ணிக்கை 9 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமூதூரில் இன்றும் 3பேருக்கு கொவிட் தொற்று திருமலையில் எண்ணிக்கை 9\nதிருகோணமலை மாவட்டம் மூதூர் சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட மூன்றுபேருக்கு இன்று கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nபெகிலியகொடமீன்சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கே இத்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.11பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின்போது 4பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதற்போது திருமலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9ஆகஅதிகரித்துள்ளது.\nPrevious articleஇலங்கையில் மேலும் இரண்டு COVID-19 இறப்புகள் 19 வயது இளைஞனும் மரணிப்பு.\nNext articleஇலங்கைமீது வெளிநாட்டு அழுத்தம் வேண்டாம்.அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம்\nநீதிமன்ற கூண்டில் இருந்தவர் தப்பியோட்டம்\nமாவீரர் தின வழக்கு முல்லைத்தீவுக்கு கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள்.\nமட்டக்களப்பில் 35 ஆயிரத்தி 756 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்பு – அரச அதிபர்...\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று முதல் கட்டம் கட்டமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3242-win-by-9-wickets", "date_download": "2020-11-25T02:37:48Z", "digest": "sha1:EDYJVL6W4IUGUTIQWT5CEM3B4I4UWCYU", "length": 40414, "nlines": 414, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி", "raw_content": "\nஇலங்கை அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\nஉலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் 22வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nமுதலாவ��ாக நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஅந்த அணி சார்பாக அதிரடியாக ஆடிய ரூட் 121 ஓட்டங்களைக் குவிக்க, 50 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து 309 ஓட்டங்களை விளாசியது.\nஇதன்படி 310 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமானே சிறப்பான தொடக்கத்தை வழங்கினார்.\nஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை இன்று பதிவு செய்த அவர், உலகக் கிண்ணப் போட்டிகளில் சதமடித்த இளம் வயது இலங்கை வீரர் என்ற பெருமையையும் தனதாக்கினார்.\nமற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலஹரத்ன டில்ஷான் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச்சதத்தை தவறவிட்டார்.\nபின்னர் திரிமானோவுடன் ஜோடி சேர்ந்த குமார் சங்கக்கார அதிரடியாக ஆடி ஒருநாள் போட்டிகளில் தனது 23வது சதத்தை பெற்றார்.\n47.1 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 312 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைக் கடந்த இலங்கை வெற்றி வாகை சூடியது.\nதிரிமானே 139 ஓட்டங்களுடனும் சங்கக்கார 117 ஓட்டங்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nகுழந்தை பிறப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் டென்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்���ி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதர\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக��கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நி���ூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nகர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வ\nகர்நாடகாவில் இடம்பெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்த\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வ���ேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nதினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\n3டி படங்களை கண்ணாடி இல்லாமல் பார்க்க முடியும் 4 minutes ago\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை 6 minutes ago\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்\n12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன உடைந்த கடிகாரம்\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:51:02Z", "digest": "sha1:NPYVFOKHZVDKYMU3NPGHNLVYHJ7BJDMW", "length": 5360, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தமிழ்நாட்டு நீர்நிலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டு நீர்நிலைகள் உருவாக்கம் என்றுதானே இருக்க வேண்டும்\nஆம், இது அடிக்கடி காணப்படும் பிழைகளில் ஒன்று. வார்ப்புருவை உரை திருத்தி வழிமாற்றி உள்ளேன்--இரவி (பேச்சு) 08:18, 4 மே 2012 (UTC)\nதென்பெண்ணை ஆறு , இந்த வார்ப்புரு வில் பொண்ணை ஆறு எனக் குறிப்பிட பட்டு உள்ளது. உண்மையின் பொண்ணை ஆறு என்பது ஆந்திராவில் உருவாகி பாலாறுடன் ஆற்காட்டில் சங்கமிக்கும் ஒரு ஆறாகும் பொண்ணை என்று வழங்குவதாயின் இதை \"'தென் பொண்ணை என்று வழங்கலாம் . நன்றி ரோஹித் (பேச்சு) 05:37, 14 மே 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2014, 05:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/77", "date_download": "2020-11-25T03:17:15Z", "digest": "sha1:QRDLLUN2ZZ42YTNBRGX545FNT57HHJRL", "length": 5875, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/77 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10. கண்ணன்-என் காதலன் (பிரிவாற்ருமை) ஆண்ச் முகமறந்து போச்சே-இதை ஆரிடம் சொல்வேனடி தோழி நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகமறக்க லாமோ நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகமறக்க லாமோ கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில் கண்ண னழகுமுழு தில்லை; நண்னு முகவடிவு காணில்-அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணுேம். 2 ஒய்வு மொழிதலுமில் லாமல்-அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்; வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்த மாயன் புகழினையெப் போதும். .5 கண்கள் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு: பெண்க ளிடத்திலிது போலே-ஒரு பேதையை முன்புகண்ட துண்டோ கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில் கண்ண னழகுமுழு தில்லை; நண்னு முகவடிவு காணில்-அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணுேம். 2 ஒய்வு மொழிதலுமில் லாமல்-அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்; வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்த மாயன் புகழினையெப் போதும். .5 கண்கள் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு: பெண்க ளிடத்திலிது போலே-ஒரு பேதையை முன்புகண்ட துண்டோ 4 தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும்- ந்த வைய முழுதுமில்லே தோழி 4 தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும்- ந்த வைய முழுதுமில்லே தோழி 5 கண்ணன் முகமறந்து போகுல் - இந்தக் க்ண்க ளிருந்தும் பயனுண்டோ 5 கண்ணன் முகமறந்து போகுல் - இந்தக் க்ண்க ளிருந்தும் பயனுண்டோ வண்ணப் படமுமில்லை கண்ட -இனி வாழும் வழியென்னடி தோழி வண்ணப் படமுமில்லை கண்ட -இனி வாழும் வழியென்னடி தோழி 6 சிறப்புறப் பாடியவர் : சங்கீதகலாநிதி செம்மங்குடி பூஜீநிவாசய்யர் அவர்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட��படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/ciet-recruitment-2020-walk-in-for-office-assistant-post-on-oct-26-to-29-006581.html", "date_download": "2020-11-25T03:09:15Z", "digest": "sha1:ZAJ6KKKN5RLGMAITGC63XBI36O3CY6WM", "length": 13864, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "இளங்கலைப் பட்டதாரியா நீங்க? மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க! | CIET Recruitment 2020: Walk in for Office Assistant Post on Oct 26 to 29 - Tamil Careerindia", "raw_content": "\n» இளங்கலைப் பட்டதாரியா நீங்க மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\n மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nமத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nநிர்வாகம் : மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : அலுவலக உதவியாளர்\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இங்கலைப் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.25,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் ciet.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.10.2020 முதல் 29.10.2020 அன்று முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ciet.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டும���\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/rajya-sabha-debates-farm-bills-moved-by-agriculture-minister-narendra-s-tomar/articleshow/78214014.cms", "date_download": "2020-11-25T01:49:30Z", "digest": "sha1:4MU7RCFULCZL2TBEJOVO5CYDDKH2D25N", "length": 12999, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "farmers bill at rajya sabha: மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல்; எப்படி ஜெயிக்கப் போகிறது மத்திய அரசு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல்; எப்படி ஜெயிக்கப் போகிறது மத்திய அரசு\nமழைக்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவசாய மசோதாக்கள் மீது காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று விவசாய மசோதாக்கள் வடமாநில விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு சம்பாதித்துள்ளது. இது விவசாயத்துறையில் கார்ப்பரேட்களை களமிறக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. விவசாயப் பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத சூழல் ஏற்படும் என்று குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிரோமணி அகாலி தளக் கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதேபோல் ஹரியானாவில் இருந்தும் பாஜக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாய மசோதாக்களை நிறைவேற்றியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாய மசோதாக்களை மக்களவையில் தனிப்பெரும்பான்மை உடன் விளங்கும் பாஜக எளிதில் நிறைவேற்றியது.\nஆனால் மாநிலங்களவையில் நிலைமை அவ்வாறு இல்லை. 245 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள மாநிலங்களவையில் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் தான் பல்வேறு மசோதாக்களை பாஜக நிறைவேற்றி வந்துள்ளது. மாநிலங்களவையில் பாஜகவிற்கு 86 எம்.பிக்கள் இருக்கின்றனர்.\nவிவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nஅதேசமயம் அதிமுகவின் 9, தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் 7, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் 6, சிவசேனாவின் 3, பிஜு ஜனதா தளத்தின் 9, தெலுங்கு தேசம் கட்சியின் ஒரு எம்.பி ஆகியோரின் ஆதரவு கிடைக்கும் என்று பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது.\nவலுவான ஒருங்கிணைந்த எதி���்க்கட்சிகள் இல்லாத சூழலில் எதையும் சாதிக்க முடியும் என்பதே பாஜகவின் எண்ணமாக உள்ளது. இந்நிலையில் மக்களவையில் மசோதாக்கள் நிறைவேறியதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மீது காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇனிமே பிரச்சினை இல்லை; கொரோனா தடுப்பூசி குறித்து மகிழ்ச்சி அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுநிவர் புயல் எதிரொலி: உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை... வங்கிகள் இயங்காது\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுமுன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மீண்டும் புகுந்த மழை நீர்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nஉலகம்ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை என்ன தெரியுமா\nகோயம்புத்தூர்65 கோடி மோசடி... இன்னும் ரெண்டு பேர் கைது\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/nri-news/fact-check-did-female-students-wear-lungis-after-kerala-college-banned-jeans/articleshow/78934207.cms", "date_download": "2020-11-25T02:49:57Z", "digest": "sha1:NETGT2SVOOGPXMG6NMA5XDLXZRI64VDQ", "length": 14208, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "girls wear lungis after college banned jeans: FACT CHECK: லுங்கி அணிந்து போஸ் கொடுத்த இளம் பெண்கள் - காரணம் என்ன - fact check: did female students wear lungis after kerala college banned jeans\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFACT CHECK: லுங்கி அணிந்து போஸ் கொடுத்த இளம் பெண்கள் - காரணம் என்ன\nகல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளம் பெண்கள் லுங்கி அணிந்து வந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.\nகல்லூரி வளாகத்தில் மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிய கேரள அரசு மருத்துவக்கல்லூரி தடை விதித்துள்ளது என்று கடந்த 2016ஆம் ஆண்டில் செய்தி வெளியானது. அதேபோல், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியும் ஜீன்ஸ், குட்டை மேலாடை அணிவதற்கு தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதேபோன்று பல்வேறு சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடைபெற்றுள்ளன.\nஇந்த நிலையில், கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்று பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிய தடை விதித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு லுங்கி அணிந்து வந்த மாணவிகள் என்று கூறும் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.\nஇதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிரும் பலரும், மாணவிகளின் செயலால் கல்லூரி நிர்வாகம் செய்வதறியாது திகைத்துள்ளது. இந்த பெண்கள் ஜீனியஸ் (அறிவாளி) என்று பதிவிட்டு வருகின்றனர்.\nசமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது. மேலும், அந்த புகைப்படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. அதில் இருக்கும் இந்திய வம்சாவளியை அமெரிக்க பெண்கள் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகைகள் என்றும் தெரிய வந்துள்ளது.\nFAKE ALERT: மெட்ரோ ரயில் லிப்ட்டுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்���் இமேஜ் தேடல் செய்தால் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட செய்தி ஒன்று நமக்கு கிடைக்கிறது. “SUPERSTAR'S LUNGI EFFECT ON GIRLS” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகைகளான இந்திய வம்சாவளியை அமெரிக்க பெண்கள் அவர் மீது கொண்ட பாசம் காரணமாக அவரைப் போன்று லுங்கி அணிந்து போஸ் கொடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே புகைப்படத்துடன் இதேபோன்று வேறு பல செய்திகளும் நமக்கு கிடைக்கிறது.\nஎனவே, கேரளாவை சேர்ந்த கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளம் பெண்கள் லுங்கி அணிந்து வந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலிபேருந்து நிலையமே இல்லாத நெல்லை... தவிக்கும் பொதுமக்கள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nதமிழ்நாடுசசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nதமிழ்நாடுமுன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மீண்டும் புகுந்த மழை நீர்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/2", "date_download": "2020-11-25T03:05:02Z", "digest": "sha1:VNYAPCHXU34DLVDCUS4TC4ISQZVDCUJF", "length": 5333, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSamsung Galaxy A12 : ஒரு தரமான பட்ஜெட் போன்; இன்னைக்கோ நாளைக்கோ..\nBigg Boss 4 Highlights: மணிக்கூண்டு டாஸ்க் முடிவுகள்.. ஷாப்பிங்கிலும் போட்டியாளர்கள் சொதப்பல்\nBSNL மற்றும் Jio விடம் கூட இல்லாத ஒரு சூப்பர் பிளான் Vodafone கிட்ட இருக்கு; அது..\nBigg Boss Promo: இந்த வாரமும் போச்சா.. பிக் பாஸ் ஷாப்பிங்கில் சொதப்பியது யாரு\nGionee M12 அறிமுகம்: 48MP குவாட் கேம்; 5100mAh பேட்டரி; ஆனால் பட்ஜெட் விலை\nVivo Origin OS அறிமுகம்: மற்றவர்கள் பொறாமைப்படும் அம்சங்கள்; FunTouchOS-க்கு குட்பை\nபிரிட்டனில் OnePlus Nord N100-ஐ வாங்கியவர்களுக்கு செம்ம ஷாக்\nபிக் பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. கண்ணீர் விட்ட ரியோ\nடாஸ்க்கை அசால்ட்டாக சொதப்பிய பாலாஜி... இந்த வாரமும் லக்ஜுரி பட்ஜெட் கட்டா\nBigg Boss Promo: மணிக்கூண்டு டாஸ்கில் ஜெயித்தது யாரு முடிவுகளை அறிவித்த பிக் பாஸ்\nBigg Boss Highlights: பாலாஜி முருகதாஸ் மீண்டும் சொதப்பல், அர்ச்சனாவின் காமெடி ராசிபலன், கண்ணீர் விட்ட ரியோ\nPortronics UFO PRO : பட்ஜெட் விலையில் ஒரு தரமான யுனிவர்சல் சார்ஜிங் ஸ்டேஷன் அறிமுகம்\nBigg Boss Promo: ராசிப்பலன் சொன்ன அர்ச்சனா.. நிஷா, பாலாஜியை எப்படி கலாய்ச்சிருக்கார் பாருங்க\nஅழுதுடாத.. எல்லாம் நல்லதுக்கு தான்.. மனைவியிடம் உருக்கமாக பேசிய ரியோ\nஇந்த வாரமும் சொதப்பிய பாலாஜி.. செம கடுப்பில் போட்டியாளர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/news-in-tamil/seeman-strongly-condemns-sri-lankan-court-order/", "date_download": "2020-11-25T01:44:21Z", "digest": "sha1:IZVTZPEDMOU3GFVSNIQ3OVVWWWHNAVPJ", "length": 13381, "nlines": 179, "source_domain": "tamilnewslive.com", "title": "இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு - சீமான் கடும் கண்டனம் | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nஇலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு – சீமான் கடும் கண்டனம்\nஇலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு – சீமான் கடும் கண்டனம்\nஇலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க உத்தரவிட்டது தொடர்பாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது கொடுங்கோல் போக்காகும் எனவும், இது இந்தியாவின் இறையாண்மையையே அவமதிக்கும் கொடுஞ்செயல் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nதமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்து இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெரிய கடற்பரப்பைக் கொண்ட தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களில் வாழும்தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்திலும் அவர்கள் மீதுள்ள தீராத வன்மத்தின் காரணமாகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது.\nகடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை வங்கக்கடலில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக அத்துமீறி பறிமுதல் செய்யப்பட்ட 94 படகுகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும், 37 படகுகள் மன்னார் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தன. அப்படகுகளை மீட்டுத் தரக்கோரி தமிழக மீனவர்கள் போராடி வரும் நிலையில், இலங்கை அரசின் இச்செயல் அவர்களை கலங்கடித்துள்ளது.\nதமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது தமிழ்த்தேசிய இனத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசு கொண்டிருக்கிற கொடும் வன்மத்தின் வெளிப்பாடாகும். இப்போது அழிக்க ஆணையிடப்பட்டுள்ள படகுகள் எந்த வழக்கிலும் சம்பந்தப்பட்டவை அல்ல. அவை, ஏற்கனவே தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்தவை . அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது வீண் சிக்கலை உருவாக்கும். இது தேவையற்ற நடவடிக்கையாகும் . மத்தியில் ஆட்சி புரியும் அரசு இவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் செய்யும் பச்சைத்துரோகமாகும்.\nபல நெருக்கடிகளுக்கிடையில் வங்கியில் கடன்பெற்று உருவாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழிக்க சிங்கள அரசின் நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது கொடுங்கோல் போக்காகும். இது இந்தியாவின் இறையாண்மையையே அவமதிக்கும் கொடுஞ்செயலாகும்.\nஇவ்விவகாரத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, தமிழக மீனவர்களின் 121 படகுகளையும் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் . தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.\n2000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\nநிவர் புயலை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது\nநிவர் புயலை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது\nநிருபர் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம் . – நிருபர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு – சீமான் கடும் கண்டனம்\nதமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nகடவுளை வழிபட திருத்தணிக்கு செல்வதாக பா.ஜ.க தொண்டர்களுடன் வேனில் புறப்பட்டார் எல்.முருகன்\nதமிழகத்தில் பா.ஜ.க -வின் வேல் யாத்திரை. பங்கேற்க போவது யார்\nநாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா சகாயம் IAS அவர்கள்\nவிருப்ப ஓய்வு பெறுகிறார் திரு. சகாயம் IAS அவர்கள்\nமாப்பிள்ளை அவர்தான் ஆனா, அவர் போட்டுட்டு இருக்க சட்டை என்னுடையது இல்ல..\nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை\nஎன்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என சிறைத்துறை தகவல்\nசெப்டெம்பர் முதல் மெட்ரோ ரெயில் இயங்க வாய்ப்பு. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்\nOBC இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு. மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை ஐகோர்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/wwe-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:55:35Z", "digest": "sha1:XGFKZKBMQOOYKXYEZ7NYSGAC52HKWWI7", "length": 20179, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "WWE சாம்பியன் ட்ரூ மெக்கிண்டயர் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் 'முற்றிலும் பைத்தியம்' என்று கருதுகிறார் | எக்ஸ்க்ளூசிவ் - பிற விளையாட்டு", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/sport/WWE சாம்பியன் ட்ரூ மெக்கிண்டயர் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ‘முற்றிலும் பைத்தியம்’ என்று கருதுகிறார் | எக்ஸ்க்ளூசிவ் – பிற விளையாட்டு\nWWE சாம்பியன் ட்ரூ மெக்கிண்டயர் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ‘முற்றிலும் பைத்தியம்’ என்று கருதுகிறார் | எக்ஸ்க்ளூசிவ் – பிற விளையாட்டு\n“இந்தியாவில் 25 மில்லியன் மக்கள் ரெஸில்மேனியா 36 ஐப் பார்த்ததாக கேள்விப்பட்டேன், இது முற்றிலும் பைத்தியம்.”\nரெஸ்டில்மேனியா 36 இல் தனது சண்டையைப் பற்றி பேசியபோது WWE சாம்பியன் ட்ரூ மெக்கிண்டயர் சொன்ன வார்த்தைகள் அவை. அதிகம் கூறப்படவில்லை என்றாலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக WWE இந்தியாவில் மிகவும் பிரபலமாக ��ள்ளது. முக்கிய WWE நிகழ்ச்சிகளின் தொலைக்காட்சி பார்வையாளர்களான RAW மற்றும் SmackDown ஆகியவை எப்போதும் முதலிடத்தில் உள்ளன, அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ WWE சுழல்களில் சமூக ஊடக தொடர்புகளும் இந்திய ரசிகர்களால் ஆதிக்கம் செலுத்துகின்றன.\nடபிள்யுடபிள்யுஇ இந்தியா மீதான தனது கவனத்தை விரிவுபடுத்தியதுடன், இந்தியாவில் மல்யுத்தத்தின் புகழ் காரணமாக ஜிந்தர் மஹால் நிறுவனத்தின் முக்கிய சாம்பியனாக முன்னேறினார்.\n“WWE க்கு இந்திய ரசிகர்கள் எவ்வளவு பைத்தியம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அந்த எண்ணைக் கேட்டபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்” என்று இந்துஸ்தான் டைம்ஸுடனான பிரத்யேக உரையாடலில் மெக்கிண்டயர் கூறினார்.\nகிரேட் காலியால் தொடங்கப்பட்ட கான்டினென்டல் மல்யுத்த பொழுதுபோக்கு, இந்த விவரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்த குறிப்பிட்ட விளம்பரத்திலிருந்து இந்தியாவில் பெரிய லீக்குகளில் சேர போராளிகள் உள்ளனர். ஆனால் இன்னும், அந்த பெரிய பாய்ச்சல் இல்லை. பிரிட்டனில் புரட்சியை நீங்கள் பார்த்தீர்கள். தொழில்முறை மல்யுத்தத்தை இந்தியா எவ்வாறு பிரபலப்படுத்தலாம் மற்றும் அந்த துறையில் அந்தஸ்தைப் பெற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ரசிகர் பட்டாளம் இருப்பதால், தொழில்முறை மல்யுத்தத்திற்கு பெரும் தேவை உள்ளது. இது உங்களுக்கு தேவையான திறமையை வளர்ப்பது மட்டுமே.\n‘நான் பார்த்ததிலிருந்து இது மிகவும் பிரபலமானது என்பதை நான் அறிவேன். சிறிது நேரம் எவ்வளவு பெரியது என்று எனக்குத் தெரியும். எனது பழைய பைலட்டிங் அணியாக இருந்த கிரேட் காலி மற்றும் ஜிந்தர் மஹால் ஆகியோருடன் நான் பயணம் செய்தேன். இந்தியாவில் எவ்வளவு பெரிய மல்யுத்தம் என்று அவர்கள் எனக்கு விளக்கினர். நான் ஒருபோதும் செல்ல வேண்டியதில்லை, ஆனால் நான் அதை சமூக ஊடகங்களில் பார்த்தேன். எனக்கு கிடைக்கும் செய்திகள் அனைத்தும் இந்திய ரசிகர்களிடமிருந்து வந்தவை.\nஅடிப்படையில் அவர்கள் WWE ஐ எப்படி விரும்புகிறார்கள், நான் செய்யும் வேலையை அவர்கள் எப்படி விரும்புகிறார்கள், உலகம் எனக்கு என்ன அர்த்தம் என்று அவர்கள் அடிப்படையில் சொல்கிறார்கள். இந்தியாவுக்கு வர நான் காத்திருக்க முடியாது. தனிப்பட்ட முறையில், இது உண்மையில் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் வளர உதவ, எல்லாம் இயல்பு நிலைக்கு வந்த பிறகு நாங்கள் இந்தியாவில் ஒரு பெரிய நிகழ்ச்சியை செய்ய வேண்டும். இது நேரலையில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும், மேலும் இந்திய ரசிகர்கள் சத்தம் போடப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது ஒரு நம்பமுடியாத இரவாக இருக்கும். இந்திய ரசிகர் பட்டாளம் மிகப் பெரியது, நாங்கள் தொடர்ந்து நம்மை பலப்படுத்துவோம். ஒரு நாள் இந்தியா செல்லும் வாய்ப்பு குறித்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ‘\nREAD ஐபிஎல் 2020: சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 3 வது இடத்தில் எம்.எஸ் தோனி பேட் செய்ய க ut தம் கம்பீர் விரும்புகிறார் | ஐபிஎல் 2020: गौतम गंभीर\nஇப்போது, மெக்கிண்டயர் WWE சாம்பியனாக இருப்பதால், இது பிரிட்டிஷ் மல்யுத்தத்திற்கான மிகப்பெரிய அறிக்கையாகும். அதிவேகமாக வளர்ந்து வரும் பிரிட்டிஷ் மல்யுத்தத்திற்கான சூழ்நிலை மாறக்கூடும் என்று மெக்கிண்டயர் எப்படி நினைக்கிறார், அவர் WWE சாம்பியனானார்\n‘இது தொடர்ந்து வளர்கிறது என்று நம்புகிறேன். இந்தியா மிகவும் உணர்ச்சிவசப்படுவதைப் போலவே இங்கிலாந்து ரசிகர்களின் எண்ணிக்கையும் மிகப் பெரியது. நேர்மையாக, இந்தியாவில் ரசிகர் பட்டாளம் பெரியது. ஆனால் இங்கிலாந்தில், தலைப்புடன் வீட்டிற்கு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் இங்கிலாந்தில் ஒருபோதும் WWE சாம்பியன் இல்லை. வில்லியம் ரீகல், வேட் பாரெட் அல்லது பிரிட்டிஷ் புல்டாக் பற்றி நினைக்கும் போது அது அதிர்ச்சியாக இருக்கிறது.\nபிரிட்டனில் தலைப்பு இருப்பதற்கும், நம்முடைய ஒருவர் இறுதியாக அதை உருவாக்கியுள்ளார் என்பதைக் காண்பிப்பதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, இங்கிலாந்தில் ஒரு வகை பிபிவி நன்றாக இருக்கும், சம்மர்ஸ்லாம் 92 க்குப் பிறகு எங்களிடம் பெரியது இல்லை. ஒருவேளை ஒரு நாள் ஒரு பிபிவியின் பதிப்பாக இந்தியாவுக்கு எதையாவது கொண்டு வரலாம். வெளிப்படையாக, எனக்கு தளவாடங்கள் தெரியாது. ஆனால் அது மிகவும் அருமையாக இருக்கும். கிரேட் காளி என்னிடம் சொன்னார், அவர் அங்கு நிகழ்ச்சிகளைச் செய்யும்போது, பலர் அவற்றைப் பார்க்கிறார்கள். நிறைய ரசிகர்களைக் கொண்ட ஒரு WWE நிகழ்ச்சி நம்பமுடியாததாக இருக்கும். ‘\nரெஸ்டில்மேனியா 36 இல் மெக்இன்டைர் ப்ரோக் லெஸ்னரை தோற்கடித்து பட்டத்தை வென்றார். அவர் இப்போது தனது WWE சாம்பியன்ஷிப்பை சேத் ரோலின்ஸுக்கு எதிராக மனி இன் தி பேங்கில் பாதுகாப்பார். ரசிகர்கள் சோனி நெட்வொர்க்கில் WWE PPV ஐப் பார்க்கலாம்.\nஐபிஎல் 2020: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு நாளில் மூன்று சூப்பர் ஓவர்கள், க்சிப் மற்றும் கே.கே.ஆர் வெற்றி – ஐ.பி.எல் 2020: ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்கள், பஞ்சாப் மற்றும் கே.கே.ஆர் வென்றது\nமே மாதத்தில் கால்பந்து லீக்கை மறுதொடக்கம் செய்ய ஜெர்மனி திட்டமிட்டுள்ளது: வரைவு ஒப்பந்தம் – கால்பந்து\nபேயர்னுக்கு சேன் நகர்வது இன்னும் சாத்தியம், புதிய முகவர் – கால்பந்து\nஐபிஎல் 2020: விராட் தோல்வியடைந்தால், கவாஸ்கர் அனுஷ்கா சர்மா குறித்து கருத்து தெரிவித்தபோது, ரசிகர்கள் கூறியது – அவற்றை வர்ணனையிலிருந்து நீக்கு. கிரிக்கெட் – இந்தியில் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெரீனா, டென்னிஸ் மெய்நிகர் தொண்டு நிகழ்வில் போட்டியிட என்எப்எல் வீரர்கள் – டென்னிஸ்\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/22453", "date_download": "2020-11-25T02:51:32Z", "digest": "sha1:IW4NUECD6UJBGC7LFX4GHK6VQZNLT4Z7", "length": 10360, "nlines": 100, "source_domain": "www.tamilan24.com", "title": "தாய்ப்பால் புரைக்கேறியதில் சிசு மரணம்; அயல் கிராமத்தில் தாயும் பிறந்த சிசுவும் மரணம்; ஒரே பிரதேசத்தில் அடுத்தடுத்து சோகம்! | Tamilan24.com", "raw_content": "\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலு���் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nதாய்ப்பால் புரைக்கேறியதில் சிசு மரணம்; அயல் கிராமத்தில் தாயும் பிறந்த சிசுவும் மரணம்; ஒரே பிரதேசத்தில் அடுத்தடுத்து சோகம்\nதாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 4 நாட்களேயான ஆண் சிசுவொன்று மரணித்து சாம்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.\nநேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிரான்- சின்னவேம்பு கிராமத்தைச் சேர்ந்த கனகரெட்ணம் செல்வராணி தம்பதிகளின் பெயரிடப்படாத குழந்தையே மரணித்துள்ளது.\nவழமைபோன்று குறித்த தாய், குழந்தைக்கு தாய்ப்பால் அருந்தச் செய்த வேளையில் பால் புரைக்கேறி குழந்தை மரணித்துள்ளது.\nஇதேவேளை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வதியும் மற்றொரு தாய், குழந்தை பிரசவித்த நிலையில் அக்குழந்தை உடனே மரணித்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் நாகப்பிரியா (வயது 27) என்ற பட்டதாரி பயிலுனரான இரண்டு மாத ஆண் குழந்தையின் தாய், புற்றுநோய் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார்.\nஇவருக்கு ஏற்கெனவே புற்றுநோய்க்கான சிகிச்சையின் பிரகாரம் ஒரு கால் அகற்றப்பட்டிருந்தது இங்க குறிப்பிடத்தக்கது.\nஅவரது சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) உறவினர்களிடம் ஒப்படைப்பட்டது.\nஇந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூக��ள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 7 பில்லியன் ஒதுக்கீடு..\nபிகில் படத்தில் நடித்ததற்காக அட்லீயை வறுத்தெடுக்கும் ஆனந்தராஜ்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா..\nதவறாக நடந்து கொள்கிறார் : தயாரிப்பாளர் மீது புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்..\nமதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன் தடுப்பூசிக்கு முந்திக் கொள்ளும் நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiru.in/157/book/39th-chennai-book-fair/", "date_download": "2020-11-25T02:07:03Z", "digest": "sha1:5NVP5LM4D7N5U7AJTDITJM2OLLSFPGVP", "length": 3213, "nlines": 58, "source_domain": "thiru.in", "title": "39வது புத்தகக் கண்காட்சி - thiru", "raw_content": "\n39வது புத்தகக் கண்காட்சி, வார வேலை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை, வழக்கம் போல் பதிப்பாளர்கள், கடை அமைத்தோர்களுக்கு பெரிய வியாபாரம் இல்லை என்று படித்தது (சமஸ் – தமில் ஹிந்து) சரியே.\nதீவுத்திடலுக்கு இரண்டு வாசல் உண்டு, பபாசி இணையத்திலோ வேறு எங்கும் இதை பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை, நிறைய பேர் () அண்ணாசாலை வழியாக வந்து ஏமாற்றத்துடன் மறுமடியும் துறைமுகம் வழியாக போக வேண்டியாதாகிவிட்டது. பஸ் வசதி சரியாக இல்லை என்பது என் எண்ணம். ஒய்எம்சிஏவில் இருந்து மாற்றியது எதுக்கு) அண்ணாசாலை வழியாக வந்து ஏமாற்றத்துடன் மறுமடியும் துறைமுகம் வழியாக போக வேண்டியாதாகிவிட்டது. பஸ் வசதி சரியாக இல்லை என்பது என் எண்ணம். ஒய்எம்சிஏவில் இருந்து மாற்றியது எதுக்கு அங்கவே வசதியாக இருந்தது, அங்கே இருந்திருந்தால் நிறைய விற்பனை ஆகியிருக்குமோ என்னமோ அங்கவே வசதியாக இருந்தது, அங்கே இருந்திருந்தால் நிறைய விற்பனை ஆகியிருக்குமோ என்னமோ இவ்வளவு செலவு செய்கிறவர்கள் இதெல்லாம் யோசிச்சாங்ககளா\nசரி, இந்த தடவை, காந்தி மற்றும் அவரது வழியில் வந்த வினோபாவே மற்றும் ஜே.சி.குமரப்பா மற்றும் ரமணர் பற்றிய புத்தகங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2018/04/06/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-25T03:15:34Z", "digest": "sha1:U6WZ6UZOEPRDAASQCQ53HMRIVZHYYZIN", "length": 20458, "nlines": 150, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்றால் அதே நோய் நமக்கும் எதனால் எப்படி வருகின்றது… நோயைத் தடுக்கும் வழி என்ன…\nஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்றால் அதே நோய் நமக்கும் எதனால் எப்படி வருகின்றது… நோயைத் தடுக்கும் வழி என்ன…\nஒரு நோயாளி வேதனையுடன் அவஸ்தைப்படுகின்றான். சந்தர்ப்பத்தால் நாம் உற்றுப் பார்க்கின்றோம்.\nஅவனிடமிருந்து வெளிப்படும் அந்த வேதனை உணர்வலைகளை நாம் நுகர்ந்தறியும் போது அவன் படும் வேதனை நமக்குள்ளும் அதே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. நம் இரத்த நாளங்களிலே அந்த உணர்வுகள் கலக்கின்றது.\nஅந்த நோயாளியைத் திரும்பத் திரும்ப எண்ணும்போது அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அதே நோயை உருவாக்கும் கருவாகி முட்டையாக வெடித்த பின் நோயின் அணுக்கள் நம் உடலுக்குள் பெருகிவிடுகின்றது.\n1.எத்தனை பேர் எந்தெந்த விதத்தில் பேசுகின்றனரோ\n2.நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி நினைவாக்கும் பொழுது\n2.அந்தந்த விதத்தில் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் கருவாக உருவாகத் தொடங்கி விடுகின்றது.\nநாம் ரோட்டில் செல்லும் போது நமக்குச் சம்பந்தமே இல்லாத “யாரோ ஒருவன்… வேதனைப்படுகின்றான்…” என்றால் உற்றுப் பார்த்த பின் “அவனைப் பற்றி நாம் திரும்ப எண்ணுவதில்லை…..” என்றால் உற்றுப் பார்த்த பின் “அவனைப் பற்றி நாம் திரும்ப எண்ணுவதில்லை…..\nஅவன் வேதனைப்பட்டாலும் அந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் கருவுறும் தன்மை பெற்றாலும்\n1.திரும்ப அவனைப் பற்றி எண்ணாததனால்…\n2.அவன் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வளராது தடைபடுத்தப் படுகின்றது.\nஅதே சமயத்தில் தொழில் செய்யும் இடத்தில் ஒரு நண்பனிடம் நாம் நெருங்கிப் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தால் அவனுக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் அதை உற்றுப் பார்த்து நுகரப்படும் போது நாமும் “அடடா… உனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று வேதனைப் படுகின்றோம்.\nஅப்பொழுது அது நம் இரத்தத்தில் கலந்து அணுவாக உருவாகும் கருக்களாக உருவாகத் தொடங்கி விடுகின்றது.\nஅவன�� மேல் நாம் பற்று கொண்ட நிலையில் திரும்பத் திரும்ப அந்த நண்பனை எண்ணும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளரத் தொடர்கின்றது.\nஒரு கோழி அது கருவுற்றால் உடனே கேறுகின்றது. கேறும் போது அந்தக் கரு வலு பெற்று முட்டையாக உருபெறுகின்றது. முட்டைகள் பருவமானபின் முட்டை வெடித்து கோழிக் குஞ்சுகளாக உருவாகின்றது.\nகுஞ்சுகள் வெளிவந்த பின் அது தன் ஆகாரத்திற்காக வேண்டி கத்துகின்றது. கோழியும் கூவி உணவிற்காக அழைத்து மண்ணைப் பறித்துக் காட்டுகின்றது.\nஇதைப்போன்று தான் நம் நண்பன் நோய்வாய்ப் பட்டு இருக்கும் போது கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் கரு முட்டையாகி விட்டால் திரும்பத் திரும்ப எண்ணும்போது அது வளர்ச்சி அடைகின்றது.\nவளர்ச்சி அடைந்து அணுக்களாக உருவான பின் அது உணவிற்காக அந்த உணர்ச்சிகளை வெளியிடும் போது அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.\n1.அப்போது உயிர் கண் காது மூக்கிற்கு ஆணையிட்டு\n2.எந்த நண்பன் உடலில் இருந்து அந்த உணர்வுகள் வெளி வந்ததோ\n3.அது காற்றில் கலந்திருப்பதைக் கவர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது\n4.அதை உணவாக எடுத்து அந்த அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது நோயாகின்றது.\nபின் அந்த நோயை உருவாக்கும் அணுக்கள் பெருக்கிவிட்டால் அந்த நண்பனுக்கு எந்த நோய் வந்ததோ அதே நோயையே நமக்குள்ளும் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.\nஉதாரணமாக இரத்தக் கொதிப்புடன் வாடுகின்றனர். அத்தகைய நண்பரைப் பார்க்கின்றோம். அவருக்கு வந்த இரத்தக் கொதிப்பை நாம் கேட்டு அதை விசாரிக்கின்றோம்.\nஅப்பொழுது அந்த நண்பனைப் பற்றித் திரும்ப திரும்ப அதிகமாக எண்ணும் போது அதே உணர்வு நம் இரத்த நாளங்களில் கலந்து நமக்குள் இரத்தக் கொதிப்பை உருவாக்கும் அணுக்களாக மாற்றுகின்றது.\nஅதே மாதிரி நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசுகின்றோம்.. பழகுகின்றோம். சந்தர்ப்பத்தால் பகைமையாகி விட்டால் அந்தப் பகைமை உணர்வுகள் தோன்றிய பின் அவர்களை ஏசிப் பேசித் தாக்கும் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.\nஅந்த மனிதனை எண்ணும் போதெல்லாம் நமக்குள் அந்தக் கொதிப்பை ஏற்படுத்தும் அந்த உணர்வின் அணுவாக கரு முட்டையாக நமது உயிர் உருவாக்கிவிடுகின்றது.\nபின் அவனை நினைத்தாலே கடுமையான கோப உணர்ச்சிகளைத் தூண்டும்.\n1.இந்��� உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைந்து\n2.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி\n3.நாம் நல்ல குணங்கள் கொண்டு செயல்பட முயற்சித்தாலும்\n4.அதைச் செயல்படுத்த முடியாத நிலைகள் தடையாகின்றது.\n5.அதனால் மீண்டும் இந்தக் கொதிப்பின் தன்மை அடைந்து உச்சகட்டமாகி\n6.அவனை எப்படியும் தாக்க வேண்டும் அல்லது அவனைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் தோன்றுகின்றது.\nஇந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் பெருகப் பெருக\n1.நம்முடைய எண்ணமே நமக்கு எதிரியாகி\n2.நாம் சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கு மாறாக\n3.அவன் மேல் நினைவாகி அவனை எப்படியும் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் அதிகமாகி\n4.நம் காரியங்கள் தடையாகி விடுகின்றது.\nஇவ்வாறு ஆன பின் நாம் நினைத்த காரியங்கள் செயல்பட வில்லை என்றால் அடுத்தடுத்து நாம் குடும்பத்தில் கோபமாகப் பேசுவதும் தொழிலில் கோபமாகப் பேசுவதும் கொதித்தெழும் சக்திகள் வரும் போது நமக்குள் அந்த இரத்தக் கொதிப்பு முழுமையாகி விடுகின்றது.\nஇரத்த கொதிப்பு வந்துவிட்டால் நம் அங்கங்கள் கைகால் எல்லாம் நரம்பு மண்டலங்களெல்லாம் இழுத்து விடுகின்றது. கைகால் வருவதில்லை.\n1.யாரை நினைத்து இந்தக் கோபத்தின் நிலைகள் பெற்றோமோ\n2.நாம் அடிக்கடி அவர்களைப் பேசுவோம்\n3.அவர்களும் அதே நிலைகளில் நம்மைப் பற்றிப் பேசுவார்கள்.\n4.உடலை விட்டு வெளியே சென்ற பின் இந்த ஆன்மா அவர் உடலுக்குள் தான் புகும்.\n5.இறந்த பின்னும் அந்த உடலுக்குள் சென்று இதே வேலையைத் தான் அதை செய்யும்.\nஇதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nநண்பர்களாக இருப்பவர்கள் இரத்தக் கொதிப்பு ஆகிவிட்டது என்று ஒருவருக்கொருவர் பாசத்துடன் கேட்டறிவதனால் அங்கே விளைந்த உணர்வுகள் இங்கேயும் விளைகின்றது.\nஇப்படித் தான் வாழ்க்கையில் மனித உருவைச் சீர்குலைக்கும் உணர்வுகளாக மாற்றி விடுகின்றது.\nஆகவே நண்பருக்குள் பகைமை உணர்வுகள் தோற்றுவித்தாலும் அதை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.\nஎப்போது பகைமை உணர்வுகள் வருகின்றதோ அடுத்த நிமிடம் “ஈஸ்வரா…. என்று புருவ மத்தியில் உயிரை நினைத்து அந்தத் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். எங்கள் ஜீவ அணுக்க���் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நம் உடலுக்குள் அதிகமாக வளர்த்து கொள்ளுதல் வேண்டும்.\nஅப்படி வளர்த்துக் கொண்டபின் அடுத்து\n1.என் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்\n2.என்னைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று\n3.வெறுப்படையும் சக்திகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்துச் சாந்தப்படுத்திப் பழக வேண்டும்.\nஇதைப் போன்று நம் வாழ்க்கையில் எத்தகைய உணர்வுகளை நுகர நேர்ந்தாலும் அவைகளுக்குள் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைக்க வேண்டும்.\nஅப்பொழுது தீமையான உணர்வுகளின் செயலாக்கங்கள் தணிந்து ஒளியாக மாறும் அணுக்களாக நமக்குள் உருவாகும். வேதனையாக மாற்றாது.\nஇதைப் போன்று செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் நோய்களை நாமே நீக்க முடியும். செய்து பாருங்கள்.\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2020/04/18/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-11-25T02:29:57Z", "digest": "sha1:JIV3XTCR54CQLAV5SG5HCWHVQD755MNZ", "length": 12862, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயிர் துடிப்பு மாறும் போது நம் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது…\nஉயிர் துடிப்பு மாறும் போது நம் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது…\nஇன்று எலெக்ட்ரானிக் கடிகாரத்தின் மூலம் மணிகளைக் காட்டுகின்றார்கள். “அதில் உள்ள எலக்ட்ரானிக்” அதன் குறித்த நிலைகள் வரப்படும்போது அது வந்தவுடனே மணிகளையும் தேதிகளையும் மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.\n1.ஆனால் அதில் சிறிது நீர் பட்டுவிட்டால் எல்லாம் மறைந்து விடுகின்றது.\n2.எதிர்மறையான உணர்வுகளை அங்கே பதியச் செய்யும்போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.\n3.அதில் உள்ள பேட்டரி சார்ஜ் கம்மியாகி விட்டாலோ தப்பான கணக்கைக் கொடுக்கின்றது.\nஇதைப் போலத்தான் நம் உயிரின் இயக்கமும்…\nநாம் எண்ணும் சோர்வு சங்கடம் வேதனை போன்ற எண்ண அலைகள் அதிகமாகச் சேர்த்த பின்…\n1.நமது உயிர் அந்த உணர்வின் தன்மைகளை இயக்கப்படும்போது\nஅப்படிக் கம்மியாகும்போது உடலின் சுருக்க… அந்த உணர்வுகள் குறையத் தொடங்கி விடுகின்றது. அந்த நேரத்தில் சீரான நிலைகளிலே கணக்கைப் பார்க்க முடியாது. நம்முடைய சொல்லும் சீராகச் சொல்ல முடியாது.\nஏனென்றால் நமது உயிர் “எலெக்ட்ரிக்காக” இருந்து… நுகரும் உணர்வுகளை “எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக)” அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.\n1.அதில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ\n2.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.\n3.அந்த உணர்வுகளில் மாற்றங்கள் எதுவோ கண் விழி கொண்டு கலர்கள் மாறும்.\n4.வெளி வரும் சொற்கள் கொண்டு உணர்ச்சிகள் மாறும்.\n5.அந்த உணர்வின் சத்து கொண்டு உடலில் நிறங்கள் மாறும்.\nஇந்தத் தியான வழியில் சீராக இருந்தால் நீங்கள் ஒருத்தரைப் பார்த்தவுடனே ஜோசியம் சொல்லி விடலாம். ஆனால் இதைத் தெரிந்து நீங்கள் ஜோசியம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.\n” என்று சொல்வார்கள். பார்த்து ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் எலலா உண்மைகளும் வெளியில் வரும்.\nஉங்களிடம் நான் (ஞானகுரு) சில நேரம் கேள்விகளையும் கேட்பேன். அப்பொழுது பதிலாக உங்களிடம் இருந்து என்னென்ன வருகின்றது…\nஅதைத் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு என்ன நல்ல மாற்றங்களைக் கொடுப்பது… என்ற நிலையில் சிலதுகளை இணைத்துக் கொடுப்பேன்.\nஅதாவது உங்கள் சொல்லுக்குள் வேறு ஏதாவது நாம் மாற்றிச் சொல்லும் பொழுது… இந்த உணர்வு வந்தவுடன் உங்களுக்குள் இருப்பதை எல்லாம் கக்கிக் கொண்டே இருப்பீர்கள்.\nஇந்த அலைகளை தொடர்ந்தவுடன் எந்த அருள் உணர்வை எதை எதை இணைத்து உங்களுக்குள் கலக்க வேண்டும் என்று சொல்லி யாம் கொடுக்கின்றோம்..\n1.தமாஷாகச் சொல்வது போல் இருக்கும்…\n2.ஆனால் அதற்குள் ரொம்ப விஷயம் இருக்கும்.\nஅதாவது உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்… என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு வழி… என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு வழி…\nபள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றால் வாத்தியாருக்கு ஒருத்தர் மேல் வெறுப்பாகி விட்டது என்றால் அந்த வெறுப்பின் தன்மையினால் அவர் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லுவார்.\nவாத்தியார் அழுத்தமாகச் சொன்னவுடன் அந்த மாணவனுக்குப் பயத்தின் உணர்வு வந்தது… என்றால் வாத்தியார் என்ன சொன்னாலும் இங்கே அவனுக்குள் பதிவாகாது. ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கத்தின் நிலைகள்.\n1.அதே சமயத்தில் பார்வையின் நிலைகள் என்னவாகும்…\n2.எந்த நல்லதையும் பார்க்க முடியாது.\n3.இருள் சூழ்ந்த நிலையாகும். உடலுக்குள் அது நஞ்சாகும்.\nஏனென்றால் நல்ல பொருளுக்குள் நஞ்சு கலந்தால் எப்படியோ அது போல் நல்ல சிந்தனை வராது. விஷத்தின் தன்மை கொண்ட உணர்வாக மாறிவிடும்.\nஅச்சமயம் பதிவு செய்த நிலைகள் அது சீராக வராது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…\nஇது எல்லாம் நமக்குள் மோதும் எதிர்மறையான இயக்கங்களால் வரும் போது ஏற்படும் நிலைகள் தான்…\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shop.parentcircle.com/products/chellamey-tamil-magazine-sep-2020-issue", "date_download": "2020-11-25T01:38:26Z", "digest": "sha1:XVZMPITGUJANFCMHNGC5PT3I53QG263B", "length": 2980, "nlines": 55, "source_domain": "shop.parentcircle.com", "title": "Buy Chellamey Tamil Magazine Sep-2020 Issue Online in India - ParentCircle Shop", "raw_content": "\nகுழந்தைகளை மகிழ்ச்சியானவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் உருவாக்குவதே பெற்றோரின் கனவு. அத்தகைய கனவை நனவாக்குவதில் பெற்றோருக்கு உதவுவதே செல்லமே மாத இதழின் பணி. பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள, ஆதாரப்பூர்வமான, அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்குவதே செல்லமேவின் தனித்துவம். பல்துறை வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தகவல்களை அலசி ஆராய்ந்து எளிய தமிழில் தருகிறது செல்லமே\nகடந்த மாத (செப்டம்பர் 2020) இதழில் இடம்பெற்றுள்ள செல்லமேவின் கட்டுரைகள் சில…\nஆசிரியர்கள்: அன்றும் இன்றும் என்றும்…\nபள்ளி மறுதிறப்பு: எதிர��பார்ப்பும் ஏற்பாடுகளும்\nதொல்லை தரும் சைனஸ்-துரத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/election-started-for-vellore-lok-sabha-at-7-am-today/articleshow/70528802.cms", "date_download": "2020-11-25T02:34:23Z", "digest": "sha1:BTESY7DNJHSWFKIQRQYQTL2JF45DMFQC", "length": 12944, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vellore lok sabha polls: வேலூரில் வாக்குப்பதிவு தொடங்கியது- ஆர்வத்துடன் வாக்களித்து வரும் பொதுமக்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேலூரில் வாக்குப்பதிவு தொடங்கியது- ஆர்வத்துடன் வாக்களித்து வரும் பொதுமக்கள்\nகடந்த மக்களவை தேர்தலின் போது, ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nவேலூரில் இன்று காலை மக்களவை தேர்தல் தொடங்கியது\nபொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்\nகடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்று(ஆகஸ்ட் 5) தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக மேற்கொண்டன. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nAlso Read: Lok Sabha Elections: வேலூரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nமாலை 6 மணி வரை நடைபெறும் தேர்தலில், 14.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 1,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 20 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அல்லாபுரம் வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தனது வாக்கைப் பதிவு செய்தார்.\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கும் குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளது. வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது.\n11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார். இந்த தேர்தலில் அ���ிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.\nAlso Read: வெவ்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் 200க்கும் மேற்பட்டோர் இணைப்பு\nஇந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தெரிவித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.\nநேற்று முன் தினம் மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. வரும் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nAlso Read: வேலூரில் திமுகவின் வெற்றி உறுதி – மு.க.ஸ்டாலின் பேட்டி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nLok Sabha Elections: வேலூரில் நிறைவுற்றது தேர்தல் பரப்புரை: வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவேலூர் மக்களவை தேர்தல் வேலூரில் வாக்குப்பதிவு vellore voting vellore lok sabha polls Vellore Election\nதமிழ்நாடுநிவர் புயல் நிலையில் மாற்றம்: அதி தீவிரமாக மாறுகிறது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nஉலகம்ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை என்ன தெரியுமா\nகோயம்புத்தூர்65 கோடி மோசடி... இன்னும் ரெண்டு பேர் கைது\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nதமிழ்நாடுநிவர் புயல் எதிரொலி: உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை... வங்கிகள் இயங்காது\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஇந்த�� மதம்நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/2", "date_download": "2020-11-25T03:20:42Z", "digest": "sha1:YR2SBHRHAF7K5WV2O4QQARQYMOLGBWAY", "length": 5538, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசீரியல் புதிய எபிசோடுகள் மீண்டும் எப்போது துவங்கும் சன் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசீரியல் புதிய எபிசோடுகள் மீண்டும் எப்போது துவங்கும் சன் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் திடீர் மாற்றம்\nசினிமா: கொரோனாவுக்கு முன்னும், ஓடிடிக்கு பின்னும்\nசன் டிவி அக்னி நட்சத்திரம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகை\nசன் டிவியின் முக்கிய சீரியல் 'அழகு' முடியப் போகிறதா\nவிஜய் சேதுபதி, குடும்பத்தாரை அசிங்கமா பேசுறாங்க: சைபர் கிரைம் பிரிவில் புகார்\nசர்ச்சையில் ஹீரோ படம்: டிவியில் ஒளிபரப்ப தடை, OTTயில் இருந்தும் நீக்கம்\nகொரோனா பிரச்சனைக்கு சன் டிவி வழங்கிய மிகப்பெரிய தொகை\nமொபைல் ரீசார்ஜை தொடர்ந்து கேபிள் டிவிக்கு \"ஆப்பு\" வைத்த TRAI; பிப் 12-இல் என்னலாம் நடக்க போகுதோ\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nதீபாவளிக்கு ‘பிகில்’ வெளியாதில் சிக்கல் அட்லியை தொடரும் கதை திருட்டு புகார்\nஅதுக்குள்ள விஜய்யின் தளபதி 64 படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இயக்குநர்\n20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சித்தீதீதீ..... ராதிகா ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/news-in-tamil/bjp-vel-yaathirai-in-tamilnadu/", "date_download": "2020-11-25T01:34:01Z", "digest": "sha1:FMSXS5FB4J4QDE3CKAW72MCZ4BKOUADW", "length": 14603, "nlines": 184, "source_domain": "tamilnewslive.com", "title": "தமிழகத்தில் பா.ஜ.க -வின் வேல் யாத்திரை. பங்கேற்க போவது யார்? | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nதமிழகத்தில் பா.ஜ.க -வின் வேல் யாத்திரை. பங்கேற்க போவது யார்\nதமிழகத்தில் பா.ஜ.க -வின் வேல் யாத்திரை. பங்கேற்க போவது யார்\nதமிழகத்தில், நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த போவதாக தமிழக பா.ஜ.க அறிவித்துள்ளது. இதுவரை, வேல் யாத்திரைக்கான அனுமதி சரிவர தமிழக காவல்துறையிடமிருந்து கிடைக்கவில்லை. இருப்பினும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஇந்த வேல் யாத்திரையை அனுமதிக்க கூடாது என்று, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம் போன்றவை தடைகோரி வருகின்றனர். இருப்பினும், இந்த வேல் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nபா.ஜ.க -வின் கட்சியில் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பது “ராமர்”. ராமர் கோவில், ராம ராஜ்ஜியம் என பல்வேறு தளங்களில் தங்களின் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருப்பினும், தென்னகத்தில், குறிப்பாக தமிழ்நாட்டில் ராமர் கோவில்களோ அல்லது ராமர் வழிபாடோ அதிகம் இல்லை. எனவே இதை கருத்தில் கொண்டு, தமிழ் கடவுளாகிய முருகனின் வேலை தற்போது கையில் எடுத்துள்ளனர்.\nநாம் தமிழர் கட்சி, “வீரத் தமிழர் முன்னணி” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதை அவர்களுடைய பண்பாட்டு மீட்சி பாசறையாக செயல்பட்டு வருகிறது. இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முப்பாட்டன் முருகன், வெற்றிவேல் வீர வேல் போன்ற முழக்கங்கள் பரவலாக நாம் தமிழர் கட்சிக்கான முழக்கங்களாக பார்க்கப்பட்டன. இந்நிலையில், தமிழ் நாட்டில் தமிழ் கடவுளான முருகனை கையிலெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு பா.ஜ.க தள்ளப்பட்டுள்ளது என்றே கூறலாம்.\nமேலும், பா.ஜ.க தலைவராக எல்.முருகன் பதவியேற்ற பிறகு வேல் பூஜை தொடங்கி தற்போது வேல் யாத்திரை வரை அவர்களின் பயணம் வேறு திசையில் மாறியுள்ளது. மக்களிடம் பா.ஜ.க -வை கொண்டுசேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பது புரிகிறது.\nயார் யார் கலந்து கொள்கிறார்கள்\nபா.ஜ.க சார்பில் நடத்தப்படும் இந்த வேல் யாத்திரையை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அவர்கள். இதற்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு மாதமாகவே நடந்து வருகிறது.\nஇதில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், பா.ஜ.க -வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிகிறது. மேலும் பா.ஜ.க -வை சேர்ந்த பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஎப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் நடக்கும் இந்த வேல் யாத்திரை தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு மாநில அளவில் அவர்களுக்கு கை கொடுக்கும் என்று தேர்தலில் தான் தெரியவரும்.\nஇந்த யாத்திரையை டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடத்த பா.ஜ.க நடத்த திட்டமிட்டிருப்பதால், இது பொது அமைதியை குலைக்க வழி வகுக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற காட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். டிசம்பர் 6 -ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், அம்பேத்கர் பிறந்த தினம் என்பதாலும் மூன்றாவதாக இது இந்த வேல் யாத்திரையின் நிறைவு தினமாக இது அமைந்தால் இது சமூக சிக்கலுக்கு வழி வகுத்துவிடக்கூடாது என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nதமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nமாணவரை கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..\nவிருப்ப ஓய்வு பெறுகிறார் திரு. சகாயம் IAS அவர்கள்\nநிவர் புயலை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது\nநிருபர் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம் . – நிருபர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு – சீமான் கடும் கண்டனம்\nதமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nகடவுளை வழிபட திருத்தணிக்கு செல்வதாக பா.ஜ.க தொண்டர்களுடன் வேனில் புறப்பட்டார் எல்.முருகன்\nதமிழகத்தில் பா.ஜ.க -வின் வேல் யாத்திரை. பங்கேற்க போவது யார்\nநாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா சகாயம் IAS அவர்கள்\nவிருப்ப ஓய்வு பெறுகிறார் திரு. சகாயம் IAS அவர்கள்\nமாப்பிள்ளை அவர்தான் ஆனா, அவர் போட்டுட்டு இருக்க சட்டை என்னுடையது இல்ல..\nசென்னையில் 2 நாட்களு���்கு கனமழை நீடிக்கும் – தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை\nஎன்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என சிறைத்துறை தகவல்\nசெப்டெம்பர் முதல் மெட்ரோ ரெயில் இயங்க வாய்ப்பு. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்\nOBC இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு. மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை ஐகோர்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tncpim.org/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-11-25T01:57:43Z", "digest": "sha1:JXLW55XOISDVWVVUURBGAAEI5HTT5J2E", "length": 21960, "nlines": 207, "source_domain": "tncpim.org", "title": "டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nடாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது\nடாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய\nபெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nவேலூர் மாவட்டம், அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய பெண்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nஅதிமுக 2016ம் ஆண்டு மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமலாக்குவோம் என்று அறிவித்து 1000 கடைகள் மூடப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.\nமாநில அரசு தாங்கள் அறிவித்த படிப்படியாக மதுவிலக்கு கொள்கைகயை அமலாக்குவோம் என்ற முடிவுக்கு மாறாக மூடப்பட்ட கடைகளை திறப்பதற்கு முயற்சித்து வருகிறது. பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களுக்கு அருகில் இருக்கக் கூடிய டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று பெண்கள் மாநிலம் முழுவதும் போராடி வருகிறார்கள். இவ்வாறு போராட்டம் நடத்திய பெண்கள் மீது ஏற்கனவே திருப்பூரில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் கொடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் மீதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஅழிஞ்சிக்குப்பம் ஆம்பூர் டாஸ்மாக்\t2017-05-21\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nசிதம்பரம் அருகே துவக்கப்படும் சைமாவின் சாயக்கழிவு ஆலைப்பணிகளை நிறுத்திடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்டு காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாஜக துரோகம் – அரசாணை 318-ஐ செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/pf-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-25T02:29:25Z", "digest": "sha1:BCNW4JKBT33IA4ZWGLMTK3ZASWNQ3TBW", "length": 22106, "nlines": 141, "source_domain": "www.pannaiyar.com", "title": "PF கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nPF கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை\nPF கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை\nமாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.\n“முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.\nபத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.\nமேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.\nபிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்து��்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.\nமேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதைhttp://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.\nபிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.\nபிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.\nபிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.\nபிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.phpஇணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தைhttp://www.epfindia.com/site_en/Downloads.phpid=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.\nபிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியா��� பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx…& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.\nபிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.\nபிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.\nஇந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.\nஇதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”\nநிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்\nபாரி அருண் கேள்வியும் பண்ணையார் பதிலும்\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nநமது வாழ்வும் சுய உரிமையும்-02\nகரையான் பற்றிய அறிய தகவல்.\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/news/22454", "date_download": "2020-11-25T01:57:54Z", "digest": "sha1:VJ6SEBQOHLPUVWS5OFJCILJ7A2MJKI63", "length": 9738, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி..? | Tamilan24.com", "raw_content": "\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி..\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் என்றழைக்கப்படும் விஜய் சேதுபதி, இவர் சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் பெரும் சர்ச்சையில் சிக்கித் தவித்தார்.\nதொடர்ந்து ஈழத்து தமிழர்களும், தமிழ்நாட்டிலுள்ள ஈழத்து ஆதரவு நிலைப்பாடுகொண்ட தமிழக தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொது மக்களென பலர் கண்டனங்களை தெரிவித்துவந்த நிலையில் 800 திரைப்படத்திருந்து விலகுவதாக அறிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஇந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறைக்கொண்ட வெப் சீரியலில் நடிக்கலாம் என்ற தகவல்கள் பரவலாக வருகின்றது..\nவீரப்பன் வாழ்க்கை மற்றும் ராஜீவ் கொலை வழக்கை திரைப்படமாக எடுத்த இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய வெப் சீரியலை இயக்க உள்ளதாகவும், எனவே அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அணுகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஉத்தியோகப்பூர்வ தகவல்கள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய ரகுல் பிரீத் சிங்..\nஇன்றைய ராசி பலன்கள் 25-11-2020\nகூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..\n12 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த பாதிரியார் : அதிர்ச்சித் தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 7 பில்லியன் ஒதுக்கீடு..\nபிகில் படத்தில் நடித்ததற்காக அட்லீயை வறுத்தெடுக்கும் ஆனந்தராஜ்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா..\nதவறாக நடந்து கொள்கிறார் : தயாரிப்பாளர் மீது புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்..\nமதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன் தடுப்பூசிக்கு முந்திக் கொள்ளும் நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/temples/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-11-25T02:30:42Z", "digest": "sha1:P2ZPIJOLZNWPL3RKELAFBS7OEAZL7UCR", "length": 10447, "nlines": 87, "source_domain": "www.thejaffna.com", "title": "அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > ஆலயங்கள் > அம்மன் ஆலயங்கள் > அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்\nஅளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்\nவல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்\nஅராலி வண்ணப்புரம் ஸ்ர�� விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்\nபன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம்\nபன்னாலை திருசீச்சரம் பாலசுப்பிரமணியர் ஆலயம்\nபுங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்\nபுண்ணிய பூமியாகிய யாழ்ப்பணத்தின் வடபாகத்தில் அமைந்து சிறக்கின்ற அளவெட்டிக் கிராமத்தின் தென்பால், வயற்கரை ஓரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றாள் முத்துமாரியம்மை.\nஇவ்வாலயம் 250 வருடங்களுக்கு மேலும் பழமையானது. பல சுவையான வரலாறுகளை கொண்டது. நோய்நீக்கி பேய்நீக்கி அன்பர்களுக்கு இஸ்ட சித்திகளை கொடுக்கும் தாயாய் இருக்கின்றாள் முத்துமாரியம்மை.\nஇக்கோயிலின் ஆரம்பகால வரலாறு பற்றி ஒரு சுவாயன கர்ணபரம்பரைக் கதை இருக்கின்றது.\nமாசியப்பிட்டி சண்டிலிப்பாயினை சேர்ந்த அங்கணக்கடவை என்கின்ற மேட்டு நிலத்திலே இருந்த ஆலமரத்தின் நிழலில் இளைப்பாறவென ஒரு பெண்கள் கூட்டம் வந்தது. அங்கிருந்த விவசாயிகளிடத்தே தாகம் தீர்க்க நீர் கேட்டனர். 3 இளநீர்களை மட்டுமே விவசாயிகளால் கொண்டு வந்து கொடுக்க முடிந்தது. வந்தவர்களோ நான்கு பேர். இன்னுமோர் இளநீர் இல்லையென விவசாயிகளும் கவலை கொண்டனர்.\nதொலைவிலே இருந்த மாட்டுக்கூட்டத்தே பால் வாங்கி அருந்துவேனெக் கூறி நால்வரில் வயது முதிர்ந்த அம்மையார் கூறி வெளிவயலை வந்தடைந்தார். அங்கிருந்த வேப்பமர நிழலிலே அமர்ந்து மாட்டுக்காரனிடம் சிறிது பால் கேட்டார். வரட்சியால் ஈன்ற கன்றிற்கே பால் கொடுக்க வழியின்றி இருக்கும் பசுக்களிடம் எவ்வாறு பால்கிடைக்கும் என கவலையோடு சொன்னான் மாட்டுக்காரன். நலிந்திருந்த பசுவொன்றை அன்போடு பார்த்தாள் கிழவி. பசுவும் பால்ததும்பும் முலைக்காம்பும், கொழுத்த மேனியும் பெற்றது. கிழவி வயிறார பாலினை குடித்தாள். மாட்டுக்காரன் வந்த கிழவி சாதாரண கிழவி அல்ல அறிந்தான் வணங்கி ஆனந்தித்தான். கிழவி முத்துமாரியாய் காட்சி தந்தாள்.\nதன் சகோதரிகள் மீனாட்சி, நாகேஸ்வரி, கண்ணகி என்பார்கள் அங்கணக்கடைவையில் தங்கிவிட்டார்கள் எனச் சொல்லி (அங்கணக்கடவையில் இன்னமும் மீனாட்சி, நாகேஸ்வரி, கண்ணகி ஆகிய மூவருக்கும் மூலஸ்தானம் கொண்ட ஆலயம் உண்டு) தன்னை வெளிவயலிலேயே வைத்து ஆதரிக்குமாறு சொல்லி மறைந்தாள்.\nஅம்மன் அமர்ந்த வேம்பின் கீழேயே முத்துமாரி அம்மனை பூசித்து வந்தான் அ���்விடையன். காலகதியில் அவ்விடம் சிறு கோயிலாகி பின்னர் கல்லாற் கட்டிய பெருங்கோயிலாகியது. காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அம்மன் சிலை இவ்வாலயத்திலே பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கின்றது. நீண்ட காலமாக பலியிடுதல் இவ்வாலயத்திலே இருந்து வந்தது. 1967இல் பலியிடும் முறைமை நிறுத்தப்பட்டு நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெறத் தொடங்கின.\n31.08.1984இல் ஆலயம் புதிதாய்க் கட்டப்பட்டு கும்பாபிடேகமும் நடைபெற்றது. பிள்ளையார், முருகன், வைரவர் ஆகியோருக்கும் பரிவாரக் கோயில்கள் அமைக்கப்பட்டன. 04.05.2001 இலும் கும்பாபிடேகம் நடைபெற்றது.\nநாமும் அன்னையை வணங்கி வழிபடுவோம்.\nஅளவெட்டி முத்துமாரி முத்துமாரி அம்மன்\nஆலயத்தை சூழ பரந்து விரிந்துள்ள வயல்வெளி\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_622.html", "date_download": "2020-11-25T01:36:29Z", "digest": "sha1:KXF7CNM5LN4HEO4KOYYX53DMGEHV4ASI", "length": 7589, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "நல்லூர் கந்தன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழிபாடுகள் \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநல்லூர் கந்தன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழிபாடுகள்\nஇன்று முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாட்டில் தற்போது உள்ள கொரோனா அச்சநிலைமையின் காரணமாக ஆலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சு...\nஇன்று முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாட்டில் தற்போது உள்ள கொரோனா அச்சநிலைமையின் காரணமாக ஆலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்குள் பக்தர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை .\nஎனினும் வழமைபோன்று கந்தசஷ்டி விசேட பூசை வழிபாடுகள் ஆலயத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட பூசகர்களுடன் இடம்பெற்று வரும�� நிலையில் பக்தர்கள் எவரும் நல்லூர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் பக்தர்கள் ஆலய வெளி வீதியில் நின்று கந்தனை தரிசிக்கின்றனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nவேலணை, உடுவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி. முல்லைத்தீவிலும் இருவருக்கு தொற்று.\nயாழ் தொற்று விவகாரம், பேருந்தில் பயணித்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு. கடைகள் சீல் வைப்பு.\nYarl Express: நல்லூர் கந்தன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழிபாடுகள்\nநல்லூர் கந்தன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழிபாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kanaigal.blogspot.com/2012/03/", "date_download": "2020-11-25T02:17:49Z", "digest": "sha1:DMN2XOPAGSIYHAHDB2APJFEO6MCYIVCW", "length": 64685, "nlines": 162, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: மார்ச் 2012", "raw_content": "\nபுதன், 14 மார்ச், 2012\nசென்னைப் பயணம் (பாகம் 11)\nகாலை மணி 10 அளவில் ‘ஏழாம் அறிவு’ படம் பார்க்கச் செல்லலாம் என பாக்கியா அக்கா அழைத்தார். குடும்பம், உனவினர், நண்பர்கள் என சுமார் 30 பேர் படம் பார்க்கக் கும்பலாகப் புறப்பட்டுச் சென்றோம். படம் பார்த்து முடிந்த பிறகு, நான் மட்டும் தனியே ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து அருகே நடக்கும் பட்டினி போராட்டத்திற்குச் செல்வதாகக் கூறினேன். அம்மா என்னை பரிதாபமாகப் பார்த்தார். “இப்படியே போராட்டம் போராட்டம் என்றிருந்தால் உடம்பை எப்படியம்மா கவனிக்கிறது காலையிலிருந்து இன்னும் சாப்பிடக் கூட இல்லை,” என பெரிய சித்தி பரிவுடன் கூறினார்.\nஅவர்களுக்குப் பதிலாக சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு ஆட்டோ பிடித்து கோயம்பேட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் பேரறிவாளனின் தாய் பார்வதியம்மாள், பட்டினி போராட்டம் நடக்கும் இடத்தின் உரிமையாளர் செளர்தர்ராஜன், கீரா அண்ணா ஆகியோர் அவ்விடம் இருந்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பிரமுகர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென அடுத்ததாக உரையாற்ற வருமாறு எம் பெயரை அறிவித்துவிட்டனர். இந்தத் திடீர் அறிவிப்பால் நான் அதிர்ச்சியடைந்தேன். என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. “மனசுல பட்டத தைரியமா பேசு,” என கீரா அண்ணா தெம்பூட்டினார்.\nநானும் சில நிமிடங்களுக்கு ஏதேதோ பேசினேன். கூட்டம் அமைதியாக என் பேச்சினை செவிமடுத்தது. இருந்த போதிலும், எமது குரலில் இருந்த நடுக்கத்தை என்னாலேயே உணர முடிந்தது. பேசி முடிந்து அமரும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து, “இவ்வளவு அருமையாக பேசுவீர்கள் என்று தெரிந்திருந்தால் முன்னதாகவே உங்களைப் பேசச் சொல்லியிருப்போமே,” எனப் புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தேன். கீரா அண்ணா அப்போதே அண்ணிக்கு அழைத்து, “தங்கச்சி அருமையா பேசினா. நான் கூப்பிடும் போதெல்லாம் நீ நிகழ்ச்சிக்கு வரமாட்ற. நாங்க தான் மனைவி பிள்ளைகளைப் போராட்டத்துக்குக் கூட்டி வர்றதில்லனு மைக்கிலேயே சொல்லிட்டா,” என்றார். அவர்களின் ஆதரவும் அன்பும் எம்மை நெகிழச் செய்தன.\nஎனக்கு அடுத்ததாக பேரறிவாளனின் தாயார் உரையாற்றினார். அவரின் பேச்சு வந்திருந்தோரின் நெஞ்சைக் கலங்கச் செய்தது. “நான் செய்த தப்பு ஒரு நல்லவனைப் பெற்றது,” என அவர் கூறிய போது அவரின் கண்கள் குளமாயின. தள்ளாத வயதிலும் நீதி வேண்டி அந்தத் தாய் படும் அலைச்சலும், சிரமும் சொல்லில் அடங்கா. போராட்டம் முடிந்த பிறகு அண்ணா சில தோழர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். போராட்டத்திற்காக அவ்விடத்தினை இலவசமாக வழங்கிய செளந்தர்ராஜன் ஐயா எனது பெயரட்டையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். இலவசமாக எனக்கு இரு புத்தகங்களையும் வழங்கினார். சற்று நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.\nபின்னர் தலைவர் பிரபாகரன் உருவம் பதித்த சாவி மாட்டல்களையும் (கீ செயின்ஸ்), சில புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். புத்தகம் என்றால் எனக்கு அலாதிப் பிரியம். மாலை 6 மணியளவில் கோடம்பாக்கத்தின் அமைந்திருக்கும் அண்ணாவின் அலுவலகத்திற்குச் சென்றோம். திரைப்படத்துறையைச் சார்ந்த அண்ணாவின் தோழர்கள் சிலர் எங்களுடன் அலுவலகத்திற்கு வந்தனர். நாளை நான் மலேசியா திரும்ப இருப்பதால் இன்று தன் கையால் சமைக்கப்படும் உணவை கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என ஏகலைவன் அண்ணா அன்புக் கட்டளையிட்டார். அவரின் கட்டளையை என்னால் மீற முடியவில்லை.\nகடைக்குச் சென்று கோழி இறைச்சி வாங்கி வந்து அவர் சமையலை ஆரம்பித்தார். அவர் சமைக்கட்டும் என நான் காத்திருந்தேன். அண்ணாவும் தோழர்களும் பல விடயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே மது அருந்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ஆடல், பாடல்கள் அவ்விடம் அரங்கேறின. மிகவும் மகிழ்ச்சியான சூழலாக அது விளங்கியது. தோழர் அருண்ஷோரியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். ஒரு சமயம் கீரா அண்ணா மெய்மறந்து ஆட ஆரம்பித்தார். அவர்களின் சேட்டைகளைப் பார்த்துக்கொண்டே நான் நாற்காலியிலேயே உறங்கிவிட்டேன்.\nசமையல் முடிந்த பிறகு அருண்ஷோரி என்னை எழுப்பிவிட்டார். அனைவரும் சாப்பிட உட்கார்ந்தோம். ஏகலைவன் அண்ணாவின் சமையல் நன்றாகவே இருந்தது. அவரின் சமையலை விட அவர் எம்மீது காட்டிய அன்பு எமக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட உறவுகள் கிடைக்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என தோன்றியது. மிகவும் களைப்பாக இருந்ததால் உண்டவும் நான் அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். இரவு 11 மணியளவில் வீட்டை அடைந்தேன். நேரமாகிவிட்டதால் அப்படியே படுக்கையில் சாய்ந்து கண்ணயர்ந்தேன்.\nகாலை 7 மணிக்கே எழும்பிவிட்டேன். குளித்து, சேலை உடுத்திக் கொண்டேன். தோழர் அருண்ஷோரியுடன் கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றேன். அண்ணியுடன் பேசி விடைப்பெற்ற பிறகு, நான், கீரா அண்ணா, அருண்ஷோரி மூவரும் புத்தகம் வாங்க கடைக்குச் சென்றோம். நான் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களைக் கீரா அண்ணா பட்டியலிட்டு வைத்திருந்தார். நாங்கள் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே 10 கிலோவைத் தாண்டிவிட்டன. காலையிலேயே மலை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. புத்தகங்கள் வாங்கிய பிறகு நானும் அருண்ஷோரியும், ‘கோவை மாநாடு’ தொடர்பான பத்திரிக்கைச் சந்திப்பிற்குச் சென்றோம்.\nஅவ்விடம் கொளத்தூர் மணி ஐயாவும், பார்வதி அம்மாவும் வந்திருந்தனர். பார்வதி அம்மா எம்மை அடையாளம் கண்டுக் கொண்டு பேசினார். அவரின் எளிமை எம்மை வெகுவாகக் கவர்ந்தது. அவர் எனது மலேசியத் தொடர்பு எண்களைக் கேட்ட போது நான் நெகிழ்ந்துப் போனேன். நேரமாகிக் கொண்டிருந்ததால் அவரிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டு, மருத்துவமனை அருகே ‘மரணதண்டனைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்’ நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்தோம். தோழர் இரமணி அவ்விடம் இருந்தார். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டேன். பெண்கள் பலரும் அவ்விடம் குழுமியிருந்து ஆர்ப்பாட்டம் செய்தது பாராட்டக்கூடிய விடயமாக இரு���்தது.\nஆடல், பாடல், பறை அடித்தல் போன்ற கூத்துகளும் அவ்விடம் அரங்கேறின. பனகல் மாளிகை அருகே கூடங்குளத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் சிலரையும் அவ்விடத்தில் காண நேர்ந்தது. அவர்கள் அனைவரிடமும் பேசி விடைப்பெற்றுக் கொண்டேன். இறுதிவரை போராட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதற்காக உண்மையிலேயே வருந்தினேன்.\nசற்று நேரத்திற்கெல்லாம் கொளத்தூர் மணி ஐயாவும் அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். சென்ற முறை தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண்ட போது அவரைச் சந்தித்து உரையாடியுள்ளேன். அதனை அவர் இன்னமும் நினைவு வைத்திருந்தார். அவரிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினோம்.\nவீட்டை அடைந்தவுடன் அவசர அவசரமாக குளித்து உடைமாற்றிவிட்டு, பொருட்களை மூட்டைக் கட்ட ஆரம்பித்தேன். அன்றைய தினம் மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் விருந்தினர் வீட்டில்தான் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணா அண்ணா எம்மை அங்கு அழைத்துச் சென்றார். மதிய உணவு உண்டு முடித்து அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். கண்ணா அண்ணாவும் அம்மாவும் எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரை உடன் வந்தனர். நான் அம்மண்ணிலிருந்துக் கிளம்பப் போகிறேன் என்பதாலோ என்னவோ வானம் கதறியழுதுக் கொண்டிருந்தது.\nஅந்தக் கொட்டும் மழையிலும் தோழர் அருண்ஷோரி எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரையில் வந்திருந்தது எம்மை நெகிழச் செய்தது. சிறிது நாள் பழகிய போதிலும் இவர்கள் எம்மீது காட்டும் பாசத்திற்கும் அன்பிற்கும் விலையேது சிறிது நேரம் கதைத்துவிட்டு, இறுதியாகக் கைக்குலுக்கிப் பிரிந்த போது நெஞ்சம் வலிக்கவே செய்தது. பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்து அனைவருக்கும் கைப்பேசியில் அழைத்து நால் செல்வதைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன். பார்வதியம்மாவுக்கும் மறவாமல் தெரியப்படுத்தினேன்.\nபயணத்திற்காகக் காத்திருந்த வேளையில் தூரத்தில் ஏதோ பழக்கப்பட்ட முகம் ஒன்று எம்மை நோக்கி புன்னகைத்தது. அவ்வுருவம் என்னருகே வரவும் யாரென்று கண்டுக்கொண்டேன். மலேசியாவைச் சேர்ந்த விரிவுரையாளர் இளந்தமிழ் ஐயா மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பிலும் இன்னும் பிற பொது நிகழ்ச்சிகளிலும் அவரைச் சந்தித்துள்ளேன். அவரைச் சென்னை விம��ன நிலையத்தில் சந்திப்பேன் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. எவ்வளவு சிறிய உலகம் மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பிலும் இன்னும் பிற பொது நிகழ்ச்சிகளிலும் அவரைச் சந்தித்துள்ளேன். அவரைச் சென்னை விமான நிலையத்தில் சந்திப்பேன் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. எவ்வளவு சிறிய உலகம் நான் வரும் போது ஒருவர் எம்மை அடையாளம் கண்டுக்கொண்டார், போகும் போது இன்னொருவரைப் பார்க்கிறேன்.\nஇளந்தமிழ் ஐயாவோடு சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக நடத்தவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒரே விமானத்தில் தான் பயணம் செய்ய இருக்கிறோம். சரியாக இந்திய நேரம் மாலை 5.50 மணிக்கு விமானம் சென்னையிலிருந்துப் புறப்பட்டது. விமானத்தில் ஏறிய சில நொடிகளிலேயே அசதியில் கண்ணயர்ந்தேன். எனது இனிமையான பயண அனுபவங்கள் கனவுகளாக மாறி தமிழ்நாட்டினையே சுற்றிக்கொண்டிருந்தன. அடுத்த முறை மீண்டும் வருவேன்… தமிழ்நாட்டு கிராமங்களைக் காண….\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:32 கருத்துகள் இல்லை:\nசென்னைப் பயணம் (பாகம் 10)\nபாக்கியா அக்காவின் வீட்டிலிருந்து விருந்தினர் வீட்டிற்குச் சின்னவன் அண்ணா மகிழுந்தில் எங்களை அழைத்துச் சென்றார். எங்களின் போதாத வேளை சாலை விருந்தினர் வீட்டிற்குச் செல்லும் பாதையில் வெள்ளமும் சேறும் நிரம்பி வழிந்தது. மகிழுந்தில் சக்கரம் சேற்றில் மாட்டிக்கொள்ளும் என்ற அச்சத்தினால் சின்னவன் அண்ணா அதனை சற்று தொலைவிலேயே நிறுத்தி வைத்துவிட்டார். சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நாங்கள் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த நள்ளிரவில் சேற்றிலும் வெள்ளத்திலும் நடந்துச் செல்வது புதிய அனுபவமாக இருந்தது.\nஇளைய தம்பி தினேஸ் என்னுடன் மெதுவாக நடந்து அதன் சுகத்தை அனுபவித்தான். சில்லென்ற சேற்றில் கால் புதைவதும் பின்னர் வெள்ள நீரில் கழுவப்படுவதும், பின் மீண்டும் புதைவதும் கழுவப்படுவதுமாக நடைப்பயணம் சுகப்பயணமானது. பாதணி அணியாமல் நடந்துச் சென்ற அவ்வேளையில் சில கற்கள் பாதங்களைப் பதம் பார்க்கவே செய்தன. நள்ளிரவு நேரமாததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. நாங்கள் நால்வர் மட்டுமே அவ்விடம் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தோம். சின��னவன் அண்ணாவும், தேவாவும் முன்னே வேகமாக நடந்துச் செல்ல. நானும் தினேசும் பின்னே மெதுவாகச் சென்றுக் கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் வெளிச்சமின்றி இருட்டாக இருக்க, நாய்கள் சில கூட்டாக குரைக்க ஆரம்பித்தன. ஏற்கனவே எனக்கு நாய்களைக் கண்டால் ஆகாது.\nகால்கள் ஓட்டமெடுக்க தயாராகின. தம்பியைப் பிடித்திருந்த கை இன்னும் இருகியது. அவன் எனது செயல்பாட்டினை அறிந்திருக்கவோ/ ஊகித்திருக்கவோ வேண்டும். “அக்கா, தயவு செய்து ஓடிடாதீங்க. பிறகு நாய்கள் துரத்தினா அவ்வளவுதான். மெதுவா நடந்தே போவோம். அதுகள் ஒன்னும் செய்யாது,” என தைரியம் கூறினான்.. இருந்த போதும் அவனின் நடையின் வேகம் அதிகரித்தது. நானும் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன். ஒருவாறு வீட்டை அடைந்த பிறகுதான் பயம் அகன்று நிம்மதி பிறந்தது. வீட்டை அடைந்த பிறகு தம்பிகளுடன் அன்றைய அனுபவங்கள் பற்றி சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். பின்னர் அனைவரும் படுக்கைக்குச் சென்றோம்.\nமறுநாள் காலையில் கவிதாவின் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் அதிகாலை 5.30 மணிக்கே எழும்பிவிட்டேன். தம்பிகள் இருவரும் எழும்பி தயாராக ஆரம்பித்தனர். காலை 6.00 மணியளவில் தோழர் அருண்ஷோரி கைப்பேசிக்கு அழைத்திருந்தார். அவரிடம் 10 முழம் மல்லிகைச் சரம் வாங்கிவரச் சொன்னோம். வாங்கி வந்த 10 முழத்தில் 5 முழம் சரத்தை மட்டுமே தலையில் சூட முடிந்தது. மலேசியாவில் 10 முழம் வாங்கினால் கூட தலை நிறைய சூட முடியாது. பூக்களின் இடைவெளி அதிகமாக விட்டு சரம் பின்னி வைத்திருப்பர். தமிழ்நாட்டிலோ மிகவும் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் மல்லிகைச் சரம் பின்னியிருந்தனர். 5 முழமே போதுமானதாக இருந்தது.\nநான் சேலை அணிய, தம்பிகள் இருவரும் வேட்டி ஜிப்பா அணிந்திருந்தனர். தெரு முழுக்க வெள்ளமாகவும் சேறாகவும் இருந்ததால் அருண்ஷோரி வீதி வரை தனது வண்டியில் ஏற்றிச் சென்றுவிட்டார். வீதியில் சின்னவன் அண்ணா மகிழுந்தில் எங்களுக்காகக் காத்திருந்தார். பின்னர் அனைவரும் திருமண வீட்டிற்குச் சென்றோம். மணப்பெண்ணின் அலங்காரம் இன்னும் முடியவில்லை. வீட்டுப் பெண்கள் சிலர் இன்னும் சேலை கூட அணியாமல் அவசர அவசரமாகத் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். தாமதமாகிவிட்டதால் நானும் இயன்றவரையில் அவர்களுக்கு அலங்காரம் செய்ய உதவி���ேன்.\nமற்ற யுவதிகளுடன் சேர்ந்து திருமண மண்டபத்தில் வந்திருந்த அனைவருக்கும் இனிப்பும், சுவைபாணமும் வழங்கினோம். நேரமாகிக்கொண்டே இருந்தது. காலையில் நடக்க வேண்டிய திருமணம். மதியம் 1 மணிக்குத்தான் மணமகளின் கழுத்தில் தாலி ஏறியது. திருமணத்திற்குப் பிறகு கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். மனம் திறந்து சொல்கிறேன், அப்படி ஒரு கச்சேரி இவ்விடம் நடத்தப்பட்டிருக்குமானால், அடித்தே கொன்றிருப்பார்கள். அவ்வளவு கொடுமையாக இருந்தது. திருமணத்தில் எம்மாதிரியான பாடல்களைப் பாட வேண்டும் என்று தெரியாமல் கண்ட குப்பைகளையும் பாடிக்கொண்டிருந்தனர். அதிலும், ஈசன் திரையில் இடம்பெற்ற “வந்தானம்மா வந்தானம்” என்ற பாடல் அச்சூழலுக்குத் தேவையானதாக எமக்குத் தோன்றவில்லை.\nஇப்படியே கச்சேரி போய்க்கொண்டிருக்க எழுச்சிப்பாடல் ஒன்று வித்தியாசமான குரலில் ஒலிக்கத் திரும்பிப் பார்த்தேன். இயக்கப் பாடல்கள் படிக்கும் சாந்தனின் குரல்தான் அது. அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே வந்திருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தன. அவரின் ஒவ்வொரு பாடலுக்கும் கைத்தட்டல்கள் பலமாக ஒலித்தன. கச்சேரிக்குப் பிறகு இராஜேஸ் அண்ணா சாந்தனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அனைவரும் சாப்பிடச் சென்றோம். சாப்பிட்டு முடிந்து கை கழுவச் சென்ற போது இரு ஆடவர்கள் நெருங்கி வந்து, “எங்கிருந்து வருகிறீர்கள்,” என கேட்டனர். மலேசியா என்றேன். என் பதிலில் அவர்களுக்குத் திருப்தி இல்லை போலும், “பிறந்து வளர்ந்ததெல்லாம் எவ்விடம்” என மீண்டும் கேட்டனர். “எல்லாமே மலேசியா தான்,” எனக் கூறிவிட்டு சட்டென அவ்விடத்தை விட்டு அகன்றேன்.\nவீட்டிற்குச் செல்ல காத்திருக்கும் போது, இன்னும் சிலர் என்னிடம் எனது முதுகில் உள்ள சின்னத்தைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டனர். புன் முறுவலுடன் மறுத்துவிட்டேன். தேவா இன்னும் ஏதேதோ வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இன்று இரவு தம்பிகள் இருவரும் பெங்களூர் செல்ல வேண்டும். எனவே அவன் அருண்ஷோரியுடன் வெளியில் சென்றுவிட்டான். நானும் தினேசும் வீடு வந்து சேர மாலை மணி 6 ஆகிவிட்டது. மீண்டும் சேலையுடனும் வேட்டியுடனும் வெள்ளத்தையும் சேற்றையும் கடந்துச் செல்ல வேண்டிய நிலை. எங்கள் நிலையைப் பார்க்க எங்களுக்கே சிரிப்பாக இருந்தது. தம்பியின் பயண அனுபவங்களைக் கேட்டுக்கொண்டே விருந்தினர் வீட்டை அடைந்தோம்.\nதேவாவும் அருண்ஷோரியும் பிரியாணி வாங்கி வந்திருந்தனர். சாப்பிட்டுவிட்டு, பொருட்களை மூட்டைக் கட்ட ஆரம்பித்தோம். வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. கைப்பேசியில் உள்ள விளக்கின் வெளிச்சத்தினைக் கொண்டு ஒருவாறு வீட்டைச் சுத்தம் செய்தோம். மின்விசிறி கூட இல்லாமல் வியர்த்து வழிந்தது. பெட்டிகளைச் சுமந்துக் கொண்டு மீண்டும் சேற்றினையும் வெள்ளத்தினையும் கடக்க வேண்டிய நிலை. சின்னவன் அண்ணாவின் நண்பர் தம்பிகள் இருவரையும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இறுதியாக வீட்டினைச் சுத்தப்படுத்தி, கதவுகளை தாழிட்ட பிறகு நானும் தோழர் அருண்ஷோரியும் கோயம்பேடு நோக்கி பயணமானோம்.\nபேருந்து நிலையத்தில் தம்பிகளைத் தனியே அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. அவர்களிடம் கைப்பேசி வேறு இல்லை. பேருந்து ஓட்டுநரின் உதவியாளரிடம் பேசி அவரது கைப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்டேன். தம்பிகளை உரிய இடத்தில் இறக்கிவிடுமாறு அவரை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். ஒருவாறு அவர்களை வழியனுப்பிவிட்டு வீடு வந்து சேர இரவு 11.30 மணியாகிவிட்டது. மிகவும் களைப்பாகவும், குளிராகவும் இருந்ததால் குளிக்கவில்லை. முகம் கழுவி, படுக்கைக்குச் சென்றுவிட்டேன். பெங்களூரில் இருக்கும் தோழர் இராஜேஸ் குமாரை அழைத்து தம்பிகள் ஏறிச் சென்ற பேருந்தின் விபரங்களைக் கொடுத்தேன்.\nஅதிக களைப்பாக இருந்த போதிலும் எம்மால் நிம்மதியாக நித்திரைக்கொள்ள முடியவில்லை. தம்பிகள் இருவரும் பாதுகாப்பாகப் போய் சேர்ந்தார்களோ இல்லையோ என்ற கவலை மனதை அரித்துக் கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுனரின் உதவியாளருக்கு 3 முறை அழைத்துப் பேசிவிட்டேன். தம்பிகள் இருவரும் உறங்குவதாகச் சொன்னார். அவர்களை எழுப்ப வேண்டாமென்றுச் சொல்லிவிட்டு, உரிய இடத்தில் அவர்களை இறக்கிவிடுமாறு மீண்டும் ஒருமுறைக் கேட்டுக் கொண்டேன். அதீத அசதியால் அவ்வப்போது கோழித் தூக்கம் போட்டுக் கொண்டேன். அதிகாலை 5 மணியளவில் தம்பிகளை உரிய இடத்தில் இறக்கிவிட்டு விட்டதாக பேருந்து ஓட்டுனரின் உதவியாளர் தெரிவித்தார். தோழர் இராஜேஸ் குமாருக்கு விடயத்தைத் தெரிய��்படுத்தினேன். தம்பிகள் அவருடன்தான் இருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:05 கருத்துகள் இல்லை:\nபுதன், 7 மார்ச், 2012\nசென்னைப் பயணம் (பாகம் 9)\nவழக்கமான கேலி கிண்டல்கள் நடந்தேறின. மாப்பிள்ளையைக் கண்டவுடன் மணப்பெண் வெட்கத்தில் நாணினாள். இரவு உணவு பரிமாறப்பட்டது. கரண் அண்ணா சித்தியை எனக்கு ஊட்டிவிடச் சொன்னார். எவ்வளவோ மறுத்தும் என்னை அவர்கள் விடவில்லை. மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் சித்தி எனக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். நான் அமதியாக உண்டு முடித்து அவ்விடம் அமர்ந்திருந்தேன். அவர்கள் அன்பு எமது உள்ளத்தை வெகுவாக நெகிழ்த்தியது. மாப்பிள்ளை தனது நண்பர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துவர கிளம்பிச் சென்றார். அவரது தாயார் மற்றும் இன்னும் சில உறவினர்கள் மணப்பெண்ணின் வீட்டிலேயே காத்திருந்தனர்.\nநேரம் ஆக ஆக, மாப்பிள்ளையின் தாயாருக்குக் கால் வீங்கி வலி எடுத்தது. ஏற்கனவே ஒரு முறை கவிதா அவரது காலுக்குத் தைலம் தேய்த்து உருவி விடுவதைப் பார்த்திருக்கிறேன். இப்போது அவளது கைகளில் மருதாணி. மாமியார் கால் வலியால் துடிக்க அவள் ஏதும் செய்ய இயலாமல் பரிதாபமாகப் பார்த்தாள். அப்போது கவிதாவின் அம்மா சிறிய புட்டி தைலத்துடன் மாப்பிள்ளையின் அம்மாவின் கால்களை உருவிவிட வந்தார். பெரியர்வர்களுக்கு ஏன் இந்த வேலை என நானே வலியச் சென்று, “நான் போட்டு விடுகிறேன்,” என தைலத்தை வாங்கிக் கொண்டேன்.\nமுன் பின் தெரியாத பெண் என்பதால் மாப்பிள்ளையின் அம்மா சற்று தயங்கினார். “உனக்கேனம்மா இந்த வீண் வேலை. பரவாயில்லை,” என தடுத்தார். “பரவாயில்லையம்மா… நான் தைலம் தேய்த்து விடுகிறேன். நீங்களும் அம்மா மாதிரி தானே” என சொன்னவுடன் அவர் வேறு வழியின்றி கால்களை நீட்டினார்.\nநானும் தைலம் தேய்த்து அவரது கால்களை உருவ ஆரம்பித்தேன். “உருவுவதற்கு எங்கேயாவது படிச்சியாம்மா” என நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர் வினவினார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக்கொண்டே “இல்லையம்மா,” என்றேன்.\n“யாரு பெத்த பிள்ளையோ… முன்பின் தெரியாது. என் காலை பிடிச்சு உருவி விடுறே. நீ நல்லா இருப்பேம்மா,” என அந்தத் தாய் ஆசீர்வதித்தது மனதைக் குளிரச் செய்தது. நள்ளிரவு நேரம் நெருங்கிக் ��ொண்டிருந்தது. எனக்கு நித்திரை வர ஆரம்பித்தது. உறவினர்களும் மாப்பிள்ள வீட்டாரும் இன்னமும் மணப்பெண் வீட்டில் இருந்ததால் நான் மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்த நீண்ட மெத்தை நாற்காலியில் சுருண்டுப் படுத்துக் கொண்டேன். சித்தி, மேனகா, கரண் அண்ணா ஆகியோர் மேலே வந்த பொழுது சில தடவை என்னை எழுப்ப முயற்சி செய்தனர். அசதியில் உறங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தன.\nபின்னிரவு மணி 2 அளவில் நானாகவே விழித்துக் கொண்டேன். படுக்கை அறைக்குச் சென்று வசதியாகப் படுத்துக் கொண்டேன். குளிக்காமல் படுத்ததால் அதன் பிறகு நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதிகாலை 5 மணிக்கே எழும்பிவிட்டேன். குளித்துவிட்டு திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காக சிறிய அட்டைப் பெட்டிகளை மடிக்க ஆரம்பித்தேன். இன்று தீபாவளி. ‘கெளரி காப்பு’ கட்டுவாதற்காக வீட்டுப் பெண்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்றனர். இவற்றில் எமக்கு நம்பிக்கை குறைவு என்பதனால் நான் வீட்டிலேயே இருந்து பிற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nதம்பிகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் வாடகைக் காருக்கு அழைத்தேன். வேலையாக இருப்பதால் மதியம் 12 மணிக்கே வர முடியும் என்றார். தோழர் அருண்ஷோரியை அழைத்து தம்பிகள் இருவரையும் பாரிசுக்குப் பேருந்தில் அல்லது ஆட்டோவில் அழைத்துச் செல்லுமாறு வேண்டினேன். அவர்களும் பாரிசுக்குச் சென்று மதியம் 12 மணிக்குள் தங்கும் விடுதிக்குத் திரும்பி விட்டனர். வாடகைக் கார் வந்தப் பிறகு நானும் அவ்விடம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு கடைத்தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தோம். அவ்விடத்தில் இறுதியாக வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் தேடித்தேடி வாங்கிக் கொண்டோம்.\nதேவாவின் வெள்ளைக் காலணியில் யாரோ வெத்தலைப் போட்டு சிவப்பு நிறத்தில் துப்பி வைத்திருந்தனர். அதனை அவனிடம் காட்டி கேட்ட போதுதான் அவன் அதனை கவனித்திருந்தான். “யார் செஞ்சா’னே தெரியல,” என புலம்ப ஆரம்பித்துவிட்டான். அதற்குப் பிறகு அவன் புலம்பிக் கொண்டே தான் வந்துக்கொண்டிருந்தான். எனக்கும் தினேசுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. தேவா புலம்பிக்கொண்டிருக்க நாங்கள் அவனது சேட்டைகளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தோம்.\n���ாங்கள் இங்கே சுற்றிக்கொண்டிருக்க அதற்குள் செழியன் அண்ணா நான்கைந்து முறை எனது கைப்பேசிக்கு அழைத்துவிட்டார். தீபாவளியன்று அவரது வீட்டிற்கு வருவதாக உறுதியளித்திருந்தேன். மதியம் 3 மணியளவில் செழியன் அண்ணாவின் வீட்டை அடைந்தோம். அங்கே அண்ணாவின் நண்பர் நிருவும் இருந்தார். நிரு காலையிலேயே வந்துவிட்டதாக அண்ணா தெரியப்படுத்தினார். அண்ணி எங்களுக்காக வகை வகையாகச் சமைத்து வைத்திருந்தார். சமையல் உண்மையிலேயே பிரமாதமாக இருந்தது. நான் மட்டுமின்றி எனது தம்பிகளும் அதனை விரும்பிச் சுவைத்துச் சாப்பிட்டனர்.\nசாப்பாட்டிற்குப் பிறகு சிறிது நேரம் வரவேற்பறையில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அவ்விடம் அண்ணாவின் தோழி ஒருத்தியும் அமர்ந்திருந்தாள். அவள் மலேசியத் தமிழ்ப்பெண். சென்னையில் பல் மருத்துவம் படித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். ஏனோ அவள் என்னிடம் தமிழில் பேசவில்லை. அவளுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்து நானும் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொண்டிருந்தேன். போகும் வழியில் அவளது கல்லூரியில் இறக்கிவிடுமாறு செழியன் அண்ணா கேட்டுக்கொண்டார். அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு வளசரவாக்கம் சென்றோம். ஏனெனில், நாளை கவிதாவின் திருமணம் என்பதால் இன்று விருந்தினர் வீட்டில் தங்குமாறு பாக்கியா அக்காவும் கவிதாவும் ஏற்கனவே கேட்டுக்கொண்டனர்.\nவாங்கிய பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இறக்கி வைத்த பிறகு கோடம்பாக்கத்திற்குச் சென்றோம். கீரா அண்ணாவிற்கு உடல் நலமில்லை என்பதாலும், தம்பிகளை அவர் இன்னும் பார்க்கவில்லை என்பதாலும் அவர்களையும் அழைத்துக்கொண்டு அண்ணாவைப் பார்க்கச் சென்றேன். தம்பி விமான நிலையத்திலிருந்து வாங்கி வந்திருந்த ‘சிவாஸ்’ மதுபானத்தையும் மறவாமல் உடன் கொண்டுச் சென்றோம். அண்ணாவும் அவரது திரைப்படக் குழுவினர் சிலரும் அலுவலகத்தில்தான் இருந்தனர். வாடகைக் காருக்கான பணத்தை செலுத்தி அனுப்பி வைத்த பிறகு அலுவலகத்தில் அனைவரும் குழுமி உரையாடினோம்.\n“அண்ணனுக்கு மருந்துக் கொண்டாந்திருக்கியா கண்ணு” என அண்ணா சிரித்துக்கொண்டே மது பாட்டிலை வாங்கிக்கொண்டார். பின்னர் அனைவரும் மது அருந்தத் தொடங்கினர். பாடல் கச்சேரியும் அங்கே அரங்கேறியது. நான், அருண்ஷோரி மற்றும் தம்பிக���் இருவர் மட்டும் அவர்கள் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்னர் சில சூடான விவாதங்களும் நடந்தேறின. கீரா அண்ணா அரசியல், சாதியம் பற்றிப் பேசத் தொடங்கினார். எனது தம்பிகள் இருவரும் திருதிருவென முழித்தனர். போதையில் அவரது பேச்சு சமுதாய, போராட்ட விடயங்களைப் பற்றி ஆழமாகப் போக நான் குறுக்கிட்டு, “அண்ணா, தம்பிகளுக்கு இது பற்றியெல்லாம் தெரியாது. வேறு ஏதாவது பேசுங்கள்,” என அவர் காதருகில் கிசுகிசுத்தேன்.\n தெரியாதுன்னு விடக்கூடாது. எல்லாரும் போராடனும். உனக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா அவனுங்களுக்கும் சொல்லிக்கொடு,” என அவர் உணர்ச்சிவசப்பட்டார். அவர் சொன்னது எனக்குப் புரிந்தது. “அண்ணா, தயவுசெய்து வேண்டாம்,” என மீண்டும் வலியுறுத்தினேன். அவர் என் முகத்தைப் பார்த்தார். “சரிம்மா” என ஏமாற்றத்தோடு கூறினார். நாங்கள் இன்னும் இரவு உணவு சாப்பிடவில்லை.\nசரி அனைவரும் சாப்பிட போகலாம் என கிளப்பினோம். உணவகத்திற்குச் சென்ற பிறகு கீரா அண்ணா வீட்டிற்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார். வாசனும் செல்ல வேண்டும் என்றார். சரியென்று பொழிலன், அருண்ஷோரி, நான் மற்றும் தம்பிகள் மட்டும் இரவு உணவு உட்கொண்டோம். வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வேளையில் எங்களிடம் இரு மோட்டார் வண்டிகள் மட்டுமே இருந்தன. நாங்களோ 5 பேர். நான் அருண்ஷோரியின் மோட்டாரில் ஏறிக்கொள்ள, இரு தம்பிகளும் பொழிலன் வண்டியில் ஏறிக்கொண்டனர். என் தம்பிகளுக்கு இது புது அனுபவமாக இருந்தது. இடம் போதாமையாலும், சீரற்ற பாதைகளாலும், அந்தப் பயணம் அனுபவ பயணமாக அமைந்தது. அவர்களைப் பார்க்க எனக்குச் சிரிப்பு சிரிப்பாக வந்தது. ஒருவழியாக அனைவரும் வளசரவாக்கம் வந்துச் சேர்ந்தோம்.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 11:42 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nமண்ணில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினமும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடவே துடிக்கின்றன. ஆனால், எல்லாருக்கும் அந்த அரிய ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallinam.com.my/version2/?p=6641&replytocom=1336", "date_download": "2020-11-25T02:48:58Z", "digest": "sha1:DDWQELVU444SYHRSX4ZLLEBJAPEQO37Y", "length": 130506, "nlines": 1143, "source_domain": "vallinam.com.my", "title": "அந்தக் கப்பல் வந்துகொண்டே இருக்கிறது", "raw_content": "\n2021இன் ஜனவரி இதழ் சிறுகதை சிறப்பிதழாக மலரும். எழுத்தாளர்கள் உங்கள் சிறுகதைகளை valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.\nஅந்தக் கப்பல் வந்துகொண்டே இருக்கிறது\nசமகால தமிழ் சினிமாக்களில் அல்லது வெப்சீரீஸ்களில் பொறுப்புத்துறப்பு என்று (disclaimer என்பதை மிக மோசமான மொழிபெயர்ப்பில்) தொடக்கத்தில் ஓர் அறிவிப்பு காட்டப்படும். நானும் அப்படியான பொறுப்புத்துறப்போடு கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன்.\nமலேசிய கவிதைகளை பற்றியான இந்தக் கட்டுரை பத்தொன்பது கவிதை தொகுப்புகளை அடிப்படையாக கொண்டது. எனது கருத்துக்களும் விமர்சனங்களும் இந்தத் தொகுப்புகளின்பாற்பட்டதே. இந்த பத்தொன்பது தொகுப்பை எனக்குத் த��ரட்டி தந்தவர் ம.நவீன். இதற்கு வெளியில் ஏதாவது மலேசிய கவிதைகளில் நிகழ்ந்திருந்தால் அதற்கு நவீனே பொறுப்பு.\nபொதுவாக மற்றொரு நிலத்தில் உள்ள படைப்புகளைப் பற்றி கருத்து சொல்லும்பொழுது பாரதியை துணைக்கு அழைத்து ”ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்துபுகல் என்ன நீதி” என்ற ரீதியில் கேள்விகள் கேட்கப்படும். சாதிகள் ஆயிரம் மேலும் கீழுமாக உள்ளன என்பதுதானே பிரச்சனை\nஎடுத்துக்கொண்ட பத்தொன்பது தொகுப்புகளை பட்டியலிடுகிறேன்.\nஅன்றுபோல் அன்று – ஜமுனா வேலாயுதம்\nஇரணங்கள் – ஜமுனா வேலாயுதம்\nஉனது பெயர் நான் – பா.ஆ. சிவம்\nஅந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது – ஏ. தேவராஜன்\nகனங்களின் சந்திப்பு – கருணாகரன்\nதிசைகள் தொலைத்த வெளி – நா. பச்சை பாலன்\nஎனது கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும் – நா.பச்சைபாலன்\nஇன்னும் மிச்சமிருக்கிறது – நா.பச்சை பாலன்\nஇலக்கிய பயணத்தின் ஹைக்கூ பாடகன் – நா.பச்சை பாலன்\nசூரியக் கைகள் – கோ.புண்ணியவான்\nஎன்னை நாய் என்று கூப்பிடுங்கள் – ரேணுகா\nதூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் – கே.பாலமுருகன்\nகடவுள் அலையும் நகரம் – கே.பாலமுருகன்.\nநிகழ்தலும் நிகழ்தல்நிமித்தமும் – பூங்குழலி வீரன்\nபொம்மைகளுடன் பேசிக் கொண்டிருக்கலாம் – பூங்குழலி வீரன்\nசந்ததிகளும் இரப்பர் உறைகளும் – சை. பீர் முகம்மது\nமகாராணியின் checkmate – ம.நவீன்\nஇந்தக் கவிதைத் தொகுப்புகளை நான் அதனுடைய தன்மைகளின் அடிப்படையில் நான்கு வகைமைகளாக பிரித்து கொள்கிறேன். அவற்றில் இந்த 9 கவிதைத் தொகுப்புகளை ஒத்த தன்மை கொண்டதாகக் கருதுகிறேன். அவை:\nதிசைகள் தொலைத்த வெளி – நா.பச்சை பாலன்\nஎனது கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும் – நா.பச்சைபாலன்\nஇன்னும் மிச்சமிருக்கிறது – நா.பச்சை பாலன்\nஇலக்கிய பயணத்தின் ஹைக்கூ பாடகன் – நா.பச்சை பாலன்\nஅந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது – ஏ. தேவராஜன்\nகனங்களின் சந்திப்பு – கருணாகரன்\nஅன்றுபோல் அன்று – ஜமுனா வேலாயுதம்\nஇரணங்கள் – ஜமுனா வேலாயுதம்\nவழவழப்பான காகிதங்கள், கவிதைக்கு அருகே பாவப்பட்டவர்களின் படங்கள், அமைச்சர் பெருமக்கள், தொழிலதிபர்களின் முன்னுரை, இலங்கை வானொலியின் அறிவிப்பு போல அம்மம்மா அப்பப்பா சித்தி சித்தப்பா மொத்த உறவுகளுக்கும் நன்றி என்ற பொதுவான தன்மை இந்தத் தொகுப்புகளுக்கு உண்டு. மைய நிலமான தமிழகத்த��லும் இந்த அபத்தங்கள் நடக்கின்றன. தமிழ்க் கவிதைகளில் காடு அழிவதைப் பற்றி கவிதை எழுதி காடு கணிசமாய் அழிந்துபோனதாய் இன்னும் சமர்ப்பிக்கப்படாத ஓர் ஆய்வு உண்டென்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. கவிதையை ஒரு விசிட்டிங் கார்டாக கருதுவதே இது போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்படுவதற்கான அடிப்படை.\nகவிதையை ஒரு சுலபமான வேலை என்றும், மாநகரப் பேருந்துகளிலோ அல்லது மெட்ரோ ரயிலிலோ ஏறுவதற்கு ஒப்பாக அதை புரிந்து கொள்வதனால் இந்த அபத்தங்கள் நிகழ்கின்றன.\nதமிழ்க் கவிதை என்பது மிகப்பெரும் ராஜபாட்டையைக் கொண்டது. கபிலரும், வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும் பயணித்த சாலை அது. நத்தைகளும் அதில் பயணப்படலாம்தான். ஆனால் ஒருபோதும் நத்தைகள் ஊர் போய்ச் சேரப் போவதில்லை. மலேசியாவின் ஒரு பகுதியான கெடா எனப்படும் கடாரம் முன்னொரு காலத்தில் சோழப் பேரரசின் ஆட்சியின்கீழ் இருந்திருக்கலாம் எனச்சொல்லப்படுகிறது. அதற்காக இன்றைக்கும் மலேசிய கவிதைகள் எந்தப் ‘பேரரசின்’ கட்டுப்பாட்டுக்கு கீழும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கவிதை சுதந்திரமானது; மொழி தொடர்ந்து அதன் வழியேதான் தன்னை சுத்திகரித்துக் கொள்கிறது.\nகோ.புண்ணியவான் தன் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ‘நாம் வைரமுத்துவையோ, வாலியையோ, பா.விஜயையோ முன்னெடுக்கும் அளவிற்கு வண்ணதாசனையோ, கலாப்ரியாவையோ முன்னெடுக்கவில்லை. சினிமா கவிஞர்களின் மீதுதான் நம் ஈர்ப்பு இருக்கிறது.’ இக்கருத்து கவிதை எழுதுவோரால் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று.\nஎம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற திரைப்படமான ’மகாதேவி’யில் கன்னத்தில் மரு ஒட்டி காதில் ஊதுபத்தி புகைய யாசர் அராபத் போல துண்டோடு மாறுவேடத்தில் () ’தாயத்து தாயத்து’ என்ற பாடலை பாடியபடி வருவார். அதில் ஒரு பொதுஜனம் அவரிடம் “இதால பணம் சம்பாரிக்க ஏதாவது வழியுண்டா) ’தாயத்து தாயத்து’ என்ற பாடலை பாடியபடி வருவார். அதில் ஒரு பொதுஜனம் அவரிடம் “இதால பணம் சம்பாரிக்க ஏதாவது வழியுண்டா” எனக் கேட்பார். ‘உடம்பை வளைச்சு நல்லா உழைச்சு பாரப்பா; அதில் உனக்கும் உலகத்துக்கும் நன்மை இருக்கு; சும்மா உட்கார்ந்து சேர்க்கிற பணத்துக்கு ஆபத்து இருக்கு; அது உனக்கெதுக்கு” எனக் கேட்பார். ‘உடம்பை வளைச்சு நல்லா உழைச்சு பாரப்பா; அதில் உனக்கும் உ��கத்துக்கும் நன்மை இருக்கு; சும்மா உட்கார்ந்து சேர்க்கிற பணத்துக்கு ஆபத்து இருக்கு; அது உனக்கெதுக்கு’ என்று எம்.ஜி.ஆர் பதில் சொல்வார். அதைத்தான் இந்த 9 தொகுப்பையும் எழுதிய கவிஞர்களிடம் சொல்லவேண்டியிருக்கிறது. கவிதை என்பது மொழியின் ஒளி. அது இலக்கிய வடிவத்தில் தலையாயது. அதற்குள் வருகின்ற ஒருத்தியோ ஒருவனோ நடுக்கத்தோடுதான் வரவேண்டும். மாபெரும் சாதனைகளும், மகத்தான கவிஞர்களும் புழங்கிய படித்துறையே தமிழ்க் கவிதை. படித்துறையில் குளிக்கலாம், நீந்தலாம், ஆனால் அந்த நீரை அள்ளி விற்பவர்களை காலம் பார்த்துக்கொண்டிருக்கிறது.\nநா. பச்சைபாலனின் இந்தக் கவிதையை எடுத்துக்கொள்ளலாம்.\nஇந்தக் கவிதையின் சிக்கல் என்னவென்றால் முதலில் இது கவிதையாகாமல் வெறும் கூற்றாகவே இருக்கிறது. அது பேசும் உள்ளடக்கம் இன்னும் சிக்கல். பள்ளிக்குப் போகாதவர்களெல்லாம் பிற்காலத்தில் குற்றவாளிகளாகத்தான் வாய்ப்பு உள்ளது என அறுதியிட்டுச் சொல்கிறது. நம் சூழலில் பள்ளிக் கல்விமுறைக்கும், அறத்திற்கும், பண்பாட்டிற்கும், மாண்பிற்கும் யாதொரு பந்தமுமில்லை. மாறாக கல்விமுறை பற்றி வேறொரு கவிதையைப் பற்றிப் பேசலாம்.\nஇதுவும் கல்விமுறையை விமர்சிக்கும் கவிதைதான். டல்ஹெளசி பிரபு இந்தியா முழுக்க ரயில் பாதையை உருவாக்கினார். ரயில் என்பது பிரிட்டிஷ் அதிகாரத்தை / சந்தைக்கான கச்சா பொருட்களை இந்திய துணைக்கண்டம் முழுவதும் கொண்டு செல்வதற்கான முக்கிய ஊடகம். மெக்காலே இந்திய குமாஸ்தா கல்விமுறையின் தந்தை. ரயில்வே தண்டவாளத்தின் துண்டுதான் பள்ளியின் மணி நாக்கு. ஒரே நேரத்தில் கிராமப்புற மாணவர்களின் மீதும் இத்தனை காலத்திற்கு பின்பும் டல்ஹெளசியும், மெக்கலேயும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆங்கிலக் கல்வியின் மீதான மோகம் அதிகரித்திருக்கிறது. இப்படியாக வரலாறும், பண்பாடும் சந்திக்கும் புள்ளியை மிக நுட்பமான கலைமொழியில் பேசுகிறது இக்கவிதை. இதைத்தான் ஒரு கவிஞனிடம் நாம் வேண்டுகிறோம்.\nஇன்னும் கொஞ்சம் பொய்கள் தேவை\nமுன்பே பொய் சொல்லிச் சமாளித்த\nஞாபக மறதி இருத்தல் நலம்\nமீண்டும் மறுத்துவிடும் தில்லும் வேண்டும்\nமீண்டும் மீண்டும் அதே பொய்யைத்\nதிரும்பச் சொல்லும் முனைப்பு வேண்டும்\nஎன்றறிய முகம் ஆராய்வார் முன்\nஉண்மைக்கு எதுவும் தேவை இல்லை\nவாழ்ந்து பார்ப்பதே அலாதி இன்பம்\nவேண்டிய ஒருவருக்குப் பரிவட்டம் கட்டி\nவட்டத்தின் அளவைச் சுருக்கிச் சுருக்கி\nகழுத்தை நெரிக்கும் அளவுக்குக் குறுகியபோது\nஆதரவுக் கரம் நீட்ட முனைந்தபோது\nபலப் பல வட்டங்களை உருவாக்கினோம்\nநதி இணைப்பும் நாடுகள் இணைப்பும்கூட\nமேலே இருக்கிற இரண்டு கவிதைகளும் பொய், வட்டம் என்ற இரண்டு விசயங்களைப் பற்றி பேசுகிறது. கவிதை என்பது பிரச்சார சாதனமில்லை. கவிதை என்பது மொழியின் உச்சபட்ச கலை வடிவம். கவிதை என்பது அறிவுறுத்துவது அல்ல; உணர்த்துவது. மேலே இருக்கும் இரண்டு கவிதைகளும் பொய்யைப் பற்றி வட்டத்தை பற்றி நிறைய பேசுகின்றன. ஆனால் அவை கவிதையாக இருக்கின்றனவா என்பதுதான் கேள்வி. தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமணனின் கவிதை மூன்றே வரிகள்தான். அது நமக்குள் நிகழ்த்தும் அதிர்வுகள் நிறைய.\nஇந்த கவிதைகள் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கவிதைகள் இப்படித்தான் நம்மை ஆட்கொள்ள வேண்டும். எத்தனை காலம் கடந்தும் நம் நினைவில் ஒரு குத்தீட்டியைப் போல நின்று நம்மை துன்புறுத்திக் கொண்டே இருக்கவேண்டும். பச்சை பாலனின் அந்த இரண்டு கவிதைகளும் வழவழவென்று பேசுகின்றன. சொற்குவியலாக இருக்கின்றன. வாசித்து முடிக்கும்போது நமக்கு அலுப்பாக இருக்கிறது. யாதொன்றும் நமக்கு கிட்டவில்லை. மனச்சோர்வோடு நாற்காலியிலிருந்து எழுகிறோம். வேறேதோ செய்துதான் நம்மை மீட்டுக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒரு நல்ல கவிதை வெகு நாட்களுக்கு நமக்குள் ஒளி வீசிக் கொண்டேயிருக்கும்.\nகவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஒரு கவிதையின் தலைப்பு\nஇந்த ஒரு வரியே என்னை அத்தனை வசிகரித்தது. எத்தனை பெரிய திறப்பு நம் அநேக சந்தோசங்கள் தலைப்பிரட்டைகள்தான். வளர்ந்தபின் அவை தவளைகளாகின்றன. எப்போதோ வாசித்த வரிகள் இன்றும் என்னை வழி நடத்துகின்றன.\nதென்னமட்ட ஓலை எங்கள் வாகனமாக..\nதேங்காய் ஓடு கூட்டாஞ்சோறு பானையானது..\nபிசியாய் சுற்றும் பாட்டிக்கும் பங்குண்டு..\nஆடிக் களைத்து இரவில் தூங்கும் போது..\nதிரிதிரி பந்தம் திருவாணி பந்தம்\nதிரும்பி பார்த்தா ஒரு கொட்டு..\nகுண்டு அடிப்பதும் பம்பரம் விடுவதும்..\nகல்லாங்காய் ஆடும் பெண் பிள்ளைகளுக்கு\nபட்டம் விடும் வசந்த காலம்..\nகுளிரடிக்கும் அந்த மார்கழி காத்து..\nஎங்களின் பட்டத்தை உரத்துக்கு ஏத்த��ம்..\nமனித நேயம் மட்டும் காத்து நின்றோம்..\nமொட மொடன்னு உள்ளே போக..\nதெருவே இலவசமாய் கூடி நிற்கும்..\nதினம் தினம் தள்ளாடி நடந்ததிலே\nசில குடும்பம் திண்டாடி போனதுவே..\nசிலருக்கு குடல் கருகி போனது..\nஜமுனா வேலாயுதத்தின் இந்த இரண்டு கவிதைகளில், முதலாவது கவிதை கடந்தகாலம் குறித்தான் ஏக்கத்தைப் பேசுகிறது. மற்றொன்று ஒரு காட்சி சித்தரிப்பு. கடந்தகாலம் குறித்து இயங்கும்போது ஒரு சிக்கல் உண்டு. கடந்தகாலம் என்பதாலேயே அது பொற்காலம் இல்லை. அதிலும் எல்லா சிக்கல்களும் இருந்தன. ஆனால் கடந்தகாலம் பற்றிய ஏக்கத்தைப் பேசுகின்றவர்கள் பெரும்பாலும் அதை பொற்காலம் என்றே நிறுவத் துடிக்கிறார்கள். அது ஒரு குழந்தையின் பார்வையிலான ஒரு பொற்காலம் என்று வைத்துக் கொண்டாலும் அந்தப் பொற்காலம் பொற்காலமாக நமக்குள் இறங்குகின்றனவா அப்படி அது நிகழவேண்டுமெனில் பிரத்யேக சொல்முறை வேண்டும்.\nஜமுனா வேலாயுதத்தின் இரண்டு கவிதைகளையும் அதே கருப்பொருளைக் கொண்ட இன்னொரு கவிதையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இதுவும் கடந்தகாலத்தை பேசுகிறது. கிராமத்தைப் பற்றி பேசுகிறது. கூடுதலாக சேரியைப் பற்றி பேசுகிறது.\nஅந்தி நேரத்தில் எனது கிராமத்துச் சேரி.\nபல வீடுகள் கொண்டது எனது கிராமம்\nகோணிகளில் கால் நுழைத்துப் படுத்தால்\nஇந்தக் கவிதை துல்லியமாக ஒரு கிராமத்தின் வாழ்வை அதன் துயரை அதன் வர்க்க வேறுபாடுகளை ஒரு கோட்டு சித்திரமாய் நம் மனதில் தீட்டுகிறது. இந்தச் சித்திரமே ஓர் அசலான கவிஞன் தீட்டும் சித்திரம். கவிதைகளில் அழலாம், புலம்பலாம், சாபமிடலாம். ஆனால் என்ன செய்தாலும் அது கவித்துவ மொழியில் தான் இருக்க வேண்டும். அதுவே தலையாயது. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொழிற்படும் கவிதைகளுக்கு ஒரு பொழுதும் மரணமில்லை.\nதேவராஜன் கவிதையை மிக விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார். கவிதையின் வேலை கிச்சுக்கிச்சு மூட்டுவது அல்ல. கும்பகோணம் தாராசுரம் கோவிலில் உள்ள மகத்தான சிற்பங்களை மக்கள் வழிபட்டு வழிபட்டு விளக்கேற்றி அவற்றை கருப்பாக்கி அதன் கலை நுட்பங்கள் அறியா வண்ணம் ஆக்கி வைத்திருப்பார்கள். வழிபடுபவர்களுக்குத் தெரியாது அவை மகத்தான சிற்பங்கள் என. உலகத்தில் மகத்தான கலைச் சிற்பத்தின் முன் நிற்கிறோம் என அவர்கள் அறியார். தேவராஜனும் கவிதை முன் அந்தப் பக��தர்கள் போலவே வெற்று வார்த்தை ஜாலங்களுடன் நிற்கிறார்.\nகருணாகரனின் இந்தக் கவிதையை எடுத்துக் கொள்வோம்.\nஇதை எழுதுவதற்கு ஒரு கவிஞன் தேவைப்படுகிறாரா இந்த வாக்கியத்தை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். தமிழ் நாட்டுப் பேருந்துகளில்\n‘கரம், சிரம், புறம் நீட்டாதீர்’\nஎன்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தை ஒன்றின் கீழ் ஒன்றாக்கி\nஎன்று எழுதினால் கவிதையாகி விடுமா கவிஞன் கோஷம் எழுதுபவன் அல்ல சுவரெழுத்து வாசகம் எழுதுபவனும் அல்ல. மூன்றே வரிகளில் நம்மை அசைக்கும் அரசியல் கவிதைகள் தமிழில் உண்டு. முற்றிலுமாக ஓர் அபாயகரமான சூழ்நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கும் இந்தியாவில் அதைக் குறித்து ஒரு தமிழ்க் கவிதை உண்டு\nஇதை மகத்தான அரசியல் கவிதை என்பேன் நான். காவிகள் இந்தியாவை மிக அகண்டதாக கற்பனை செய்துக் கொள்கிறார்கள். அதில் பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாம் அடக்கம். அத்தனை அருவருப்பானது அந்தக் கனவு என்று மூன்றே வரிகளில் முடித்து வைக்கிறார் லிபி ஆரண்யா.\nகவிதைகளில் துயரங்கள் மிக முக்கிய பாடுபொருளே ஆனால் அந்தத் துயரம் எவ்வகையில் பாடப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம்.\nஇதில் எங்கே கவிதை இருக்கிறது இது ஒரு முரணான செய்தித் துணுக்கு. இதைப் படித்தவுடன் கவிதை அறியாதவர்களுக்கு உடனடியாகப் பிடித்து விடும்.\nஇது எக்காலத்திலும் கவிதை ஆகமுடியாது. துணுக்குகளை கவிதை என்று நம்பவேண்டியதில்லை. வர்க்க ஏற்றத்தாழ்வுகளை கவிதையில் காத்திரமாக சொல்லியிருக்கிறார்கள்.\nரேசன் கடையின் நீள்வரிசையை பெரிய பாம்பெனக் கொண்டு அது சுரணையற்றுக் கிடப்பதை மிகக் கவித்துவமாக சொல்கிறது இக்கவிதை.\nபடிப்பவர்களுக்கு சடக்கென பிடித்துக் கொள்ள கவிதை ஒன்றும் பெவிக்கால் இல்லை. துணுக்குகள் ஒரு பொழுதும் கவிதைகள் இல்லை. இலக்கியத்திற்கு வெளியே இருப்பவர்களால் கொண்டாடப்படும் கவிதைகள் எப்பொழுதும் கவிதைகளாக இருப்பதேயில்லை. வெற்று வசீகர வாசகங்கள்.\nகருணாகரன் கவிதைகளில் கவித்துவத் தருணங்களே இல்லை. இன்ஸ்டண்ட் காபி போல உடனடி தருணங்களே. ஒரு கவிஞனுக்கு உரிய புதிய கண்டுப்பிடிப்புகள் என்று எதுவுமில்லை. இன்ஸ்டண்ட் தருணங்களை ஒரு கவிஞன் கடக்க வேண்டும். யூஸ் அண்ட் த்ரோ பேனா அல்ல கவிதை.\nமிகச் சாதாரணமான, எளிய முரண்களை முன்வை���்கக்கூடிய, வார்த்தை விளையாட்டுக்களை முன் வைக்க கூடிய துணுக்குகள் சாதாரணர்களை ஏன் கவர்கிறது சாதாரணர்கள் சினிமா பாட்டுக்கு அப்பால் எதுவும் அறியாதவர்கள். எல்லாவற்றையும் எளிமையாக கேட்கக் கூடியவர்கள். கலையில் எளிமை இருக்கலாம். ஆனால் அது ஏமாற்றும் எளிமை. உலகத்தில் செவ்விலக்கியங்கள் எல்லாம் எளிமையானவையாக தோற்றம் காட்டுபவை. ஆனால் அந்த எளிமை நம்மை ஏமாற்றும் எளிமை. அது மிக ஆழமானது. சாதாரணர்கள் கூறுவது மிக மலினமான எளிமை. அவர்கள் அறிவுக்கு அது புரிந்துவிட வேண்டும். அதற்கு மேற்கொண்டு அறிவதற்கும் பயில்வதற்கும் அவர்கள் ஒரு பொழுதும் தயாராகவில்லை. அல்லது அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு இந்த எளிய வாசகங்கள் கவிதையாக காட்சியளிக்கின்றன.\nமைய நிலத்திலும் இதுபோன்ற கவிதைகள் உண்டு.\nநேற்று அரைத்த மாவு கூட\nஇவற்றையெல்லாம் கவிதை என்று நம்புவோர் தமிழ்நாட்டிலும் உண்டு. ”நில் கவனி செல்” என்ற வரியை கவிதை என்று நம்பினால் இதையும் நம்பலாம்.\nவாடகை வீடு மாறும் நாளில்\nஇவை நா.பச்சைபாலனின் ஹைக்கூக்கள். தமிழில் மிக மோசமாக அர்த்தம் கொள்ளப்பட்ட வார்த்தைகளில் ஒன்று ஹைக்கூ.\nஹைக்கூ என்பது புத்த மதத்தில் ஒரு வாழ்முறையின் வழி. அதன் துறவிகள் கண்டடைந்து எழுதுகிறார்கள். அதற்கு மாபெரும் ஞானம் வேண்டியிருக்கிறது. வாழ்ந்து, தியானத்தில் தோய்ந்து, இந்த வாழ்வை அதன் உள்பக்கமாக உற்று நோக்கி மகத்தான ஹைக்கூ கவிதைகள் எழுதினார்கள்/எழுதுகிறார்கள். ஹைக்கூ என்பது ஒரு ஞான தரிசனம். ஒரு மனிதனின் ஆன்மா விழிக்கும் தருணம். அவனும், பிரபஞ்சமும் வேறுவேறல்ல என்று கண்டடையும் ஒரு பொழுது. அது ஒரு ஜென் துறவிகள் கடவுளை கண்டடையும் கணத்திற்கு ஒப்பானது. எல்லோருக்கும் கடவுள் காட்சியளிப்பதும் இல்லை. ஜென் துறவிகள் ஒரு முழு வாழ்வையும் வாழ்ந்து இரண்டு ஹைக்கூ எழுதுகிறார்கள். தமிழில் யுவன் மொழிப்பெயர்த்திருக்கிறார். மகத்தான கவிதைகள் அவை.\nஅமெரிக்கா 20 ஆம் நூற்றாண்டு.\nஇந்த நிஜ ஹைக்கூக்களுக்கு விளக்கங்கள் தேவையிராது.\nஅடுத்த வகைமையாக பூங்குழலியின் இரு தொகுப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.\nநிகழ்தலும் நிகழ்தல்நிமித்தமும் – பூங்குழலி வீரன்\nபொம்மைகளுடன் பேசிக் கொண்டிருக்கலாம் – பூங்குழலி வீரன்\nகைவேறு கால் வேறு தலைவேறாக\nதமிழ் சிறுகதைகளில் குழந்தைகள் புழங்குகின்ற அளவிற்கு தமிழ் நவீனக் கவிதைகளில் 2000க்கு முன் குழந்தைகள் புழங்கியதில்லை. கல்யாண்ஜியிடமோ, கலாப்ரியாவிடமோ, ஞானக்கூத்தனிடமோ மிக அரிதாகவே குழந்தைகளைக் காண்கிறோம். தன் குழந்தைகள் குறித்தான பெருமிதம் அறவே இல்லை.\nதொண்ணூறுகளின் மத்தியில் அல்லது இரண்டாயிரத்தில் உலகமயமாக்கலோடு சேர்த்து தமிழ் நவீனக் கவிதைகளில் தன் குழந்தை குறித்தான பெருமிதக் கவிதைகள் தோன்றியது எனச் சொல்லலாம். இதை பிரமாதமாக மீறியவர் முகுந்த் நாகராஜன் மாத்திரமே. தன் குழந்தை என்ற பெருமிதமின்றி நுண்ணிய குழந்தைகள் உலகத்தை, குழந்தைகளை தன் கவிதையில் ஓடித் திரியவிட்டவர். “அங்கிளுக்கு ரைம் சொல்லு” என்று வீட்டு வரவேற்பு அறையில் வைத்து குழந்தைகளை வதைக்கும் வன்முறைக்கு நிகராக எழுதப்படுகிற கவிதைகளில் இருந்து பாரதூரமாக விலகி நிற்பவை முகுந்த் நாகராஜனின் கவிதைகள்.\nபூங்குழலியின் குழந்தைகள் சார்ந்த கவிதைகளை வாசிக்கும்பொழுது நமக்கு முகுந்த் நாகராஜன் தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வருகிறார். அது ஒரு நல்ல ஞாபகம்தான். ஆனால் காதல் கவிதைகள் எழுதத் தொடங்கும்பொழுது பூங்குழலி வீரன் பழைய தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஏ.பி. நாகராஜன் ஆகிவிடுகிறார். இங்கு நிறைய ஏ.பி நாகராஜன்கள் இருக்கிறார்கள். முகுந்த் நாகராஜன்கள்தான் அறவே இல்லை.\nசில சொற்களாலும் பல எழுத்துகளாலும்\nசில மௌனங்களாலும் பல பேரிரைச்சல்களாலும்\nஒரு கவிதை சில கொலைகளாலும்\nஇந்தக் கவிதை என்பது மட்டும் ஏன்\nஒரு மழைக்காலத்தின் முடிவு நாள் இன்று\nஎங்கோ தூரத்தில் அஸ்தமனத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது\nஇது போன்ற கவிதைகள் நிறைய தமிழில் எழுதப்படுகின்றன. எழுதியவர்களின் பெயர்களை எடுத்துவிட்டால் யாருடைய கவிதைகள் என்ற பிரத்யேக அடையாளம் எதுவும் இவற்றிற்கு கிடையாது. நகல் கவிதைகள் என்று இதை சொல்லலாம். ஒருவிதமான தேய்வழக்கு கவிதைகள். ஹோமியோபதி மருத்துவத்தில் நோய்க்கென்று மருந்தில்லை காய்ச்சல் வந்த ரமேஷ்க்கு ஒரு மருந்து. காய்ச்சல் வந்த சுரேஷ்க்கு வேறொரு மருந்து. காய்ச்சல் வந்த இப்ராகிமுக்கும் வேறொரு மருந்து. நோய்க்கென்று ஒரு மருந்தில்லை. ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான மருந்தே இருக்க முடியும் என ஹோமியோபதி சொல்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்���ொரு மனிதனும் பிரத்யேகமானவனாக ஹோமியோபதி பார்க்கிறது. ஒவ்வொரு மனிதனுமே பிரத்யேகமானவன் எனில் கவிஞன் எத்தனை பிரத்யேகமானவன்\nஅவன் எப்படி மற்றவர் எழுதும் அதே வரியை எழுத முடியும்\nஅடுத்த வகைமையாக இந்த ஐந்து கவிதைத் தொகுப்புகளை எடுத்து கொள்கிறேன்.\nஉனது பெயர் நான் – பா.ஆ. சிவம்\nசூரியக் கைகள் – கோ.புண்ணியவான்\nதூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் – கே.பாலமுருகன்\nகடவுள் அலையும் நகரம் – கே.பாலமுருகன்.\nஎன்னை நாய் என்று கூப்பிடுங்கள் – ரேணுகா\nஇந்த ஐந்து கவிதைத் தொகுப்புகளுக்கான ஒற்றுமை – இவை அரசியல் பேசுகின்றன; கோபப்படுகின்றன. மைய நிலமான தமிழ் நாட்டிலும் கோபக்கவிதைகளுக்கும் பிரகடனக் கவிதைகளுக்கும் பஞ்சமே இல்லை. அரசியல் கவிதை என்பது கோபமாகவும், பிரகடனங்களாகவும். கோசங்களாகவுமே புரிந்து கொள்ளப்படுகிறது. பழைய வெள்ளைக்கார அதிகாரிகள் காட்டில் வேட்டையாடி (பொதுவாக அவர்கள் நேரடியாக வேட்டையாடுவதில்லை. அவர்கள் அழைத்துச் சென்ற வேட்டைக்காரர் வேட்டை ஆடுவார்கள். இவர்கள் வேட்டையாடியதாகத்தான் கணக்கு) இறுதியாக கொல்லப்பட்ட புலியின் மீது காலை தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் போல பிரகடனங்கள் வழி கொல்லப்பட்ட கவிதைகளின் மீது தங்கள் காலைத் தூக்கி புகைப்படம் எடுத்துக் கொள்வோர் இங்கும் ஏராளம் உண்டு. ஆனால் அரசியல் கவிதை என்பது அதுவே கோபப்படக்கூடாது. வாசிப்பவனுக்கு கோபம் ஏற்பட வேண்டும். அந்தக் கவிதையை வாசிப்பவர்கள் வாசித்து முடித்தபின் கோபத்தில் ஒரு வசைச் சொல்லை உதிர்க்கலாம். கவிஞனே அந்த வசைச் சொல்லை சொல்லலாகாது. அரசியல் கவிஞன் டப்பிங் ஆர்டிஸ்ட் இல்லை. Ventriloquism கலையில் பொம்மைதான் பேச வேண்டுமே ஒழிய அதை கையில் வைத்திருப்பவர் வாயைத் திறக்கக் கூடாது. “வாயை மூடிப் பேசவும்” என்பதே அரசியல் கவிதைக்கான பொழிப்புரை. துர்பாக்கியமாக இந்த ஐந்து கவிதை தொகுப்புகளும் வாய் திறந்து பேசி விடுகின்றன.\nஎழுத்தாளர் லட்சுமண பெருமாளின் அனுபவக் குறிப்புகளில் ஒரு சம்பவம் வருகிறது. 1960-களில் அநேகமாக சாத்தூராக இருக்கலாம். எம்.ஜி.ஆரின் திரைப்படத்தைப் பார்க்க டூரிங் டாக்கீஸுக்கு நாடோடிச் சமூகமான நரிக்குறவர் சமூகம் வருகிறது. படம் ஓடத் துவங்குகிறது. படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் கடும் சண்டை. பார்த்த��க் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு தாங்க முடியவில்லை. அதிலொருவர் தன் குருவி சுடும் துப்பாக்கியை எடுத்தார். திரையில் இருக்கும் நம்பியாரை நோக்கிச் சுட்டார். எல்லாம் முடிந்தது. இதுவே கலையின் வெற்றி என்று நான் கருதுகிறேன். ஓர் அரசியல் கவிதையின் வேலை இதுவே.\nமேலே உள்ளத் தொகுப்புகளிலிருந்து சில கவிதைகள்.\nஒராயிரம் சொற்களில் தேங்கி வழிந்தது\nஒரு சமூகம் விதித்திருந்த ஆபாசம்.\nஅதன் மீது படிந்துகிடந்த பல்லாயிரம்\nமயிர் அடுக்குகளில் எங்கோ தொலைவில்\nஒளிந்து சுருங்கி ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருந்த\nஇருந்த மயிர் காடுகள் தனக்குக் கிடைத்த\nஇறுதியில் தடை செய்தும் பேசிப் பார்த்தன.\nமயிர் மயிர் மயிர் என ஒலிக்கத் துவங்கியது.\nஇவையெல்லாம் அரசியல் கவிதை அல்ல என்று சொன்னால், எது அரசியல் கவிதை என்று சிலவற்றையும் சொல்லவேண்டியிருக்கிறது.\nதவறு மேல் தவறு செய்யும்\nஅது என் சுதந்திரம் இல்லை\nஎவ்வளவு இல்லை நீ பார்க்க\nஉன் வேலைக்குப் போய் வரச் சுதந்திரம்\nஉன் உயிர் மீது ஆசை இருந்தால்\nஎங்களுக்கு ஒரு குறையும் இல்லை.\nடவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்\nஒரு அடி கொடுப்போம். வாங்கிக் கொண்டு\nஇரவில் எப்படியும் இருட்டு வருகிறது.\nகால் நீட்டி தலை சாய்க்க\nதார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.\nகளிமண் உருண்டையை வாயில் போட்டு\nஎங்களுக்கு ஒரு குறையும் இல்லை\nவேறு யாருக்கேனும் பொருந்துமா என்பது சந்தேகம்தான்”\nதத்துவ வரலாற்றுப் பேராசிரிய எழுத்தாள நண்பொனொருவன்\nஅவ்வளவு பொருந்துமா என்பது சந்தேகந்தான்”\nஇருவரும் வாய் பிளந்து சிரித்தோம்.\nஒரு மதுவிடுதியில் சந்தித்துக் கொண்டோம்.\nஇந்த நான்கு கவிதைகள் சிறந்த அரசியல் கவிதைகள். ஆத்மாநாம் உரத்துப் பேசுகிறார். மற்ற மூன்று கவிதைகளும் மிக தணிந்த குரலில் பேசுகின்றன. ஆத்மாநாம் கவிதை ஒரு பிரகடனம் போல் துவங்கினாலும் ஓர் அரசு இயந்திரம் தனிமனிதனை எவ்வளவு கட்டுப்படுத்துகிறது என்பதை துல்லியமாகப் பேசுகிறது.\nஅது என் சுதந்திரம் இல்லை\nஇதற்கு நிகராக அரசை அச்சுறுத்தும் கவிதைகள் தமிழில் மிகக் குறைவு. ஒரு கவிஞனின் அசலான கண்டுபிடிப்பு. என்னை கண்காணிக்கத் துவங்கியபின் உனக்கு ஏது உறக்கம் மக்களை காக்க வேண்டிய அரசு ஓர் இரவு நேர கூர்க்காவை போல தெருவில் அலைகிறது. எல்லோரையும் சந்தேகப்படுகிறது. அதன் ஆன்மா அச்சத்தால் நடுங்குகிறது. அதன் உடம்பெங்கும் சந்தேகத்தின் கண்கள். ஆத்மாநாம் அரசுக்கும், ஒரு தனி நபருக்குமிடையே இரக்கமற்ற உரையாடலை நிகழ்த்துகிறார்.\nஉன் வேலைக்குப் போய் வரச் சுதந்திரம்\nஉன் உயிர் மீது ஆசை இருந்தால்\nநல்ல பிரஜையாக வாழ்வதற்கு அரசு இந்த வழிமுறைகளை முன்மொழிகிறது. நாற்பது வருடங்களுக்குப் பிறகும் மிருகத்தின் கண்களைப் போல இந்தக் கவிதை மின்னுவது அதன் சத்திய ஆவேசத்திற்காகத்தான்.\nமற்ற மூன்று கவிதைகளும் மெல்லிய குரல்களில் ஆனால் அழுத்தமாய் துயரத்தை பேசுகின்றன. ஞானக்கூத்தனின் கவிதை அகக்கவிதை போல் தோற்றம் அளிக்கக் கூடிய ஒரு வலிமையான அரசியல் கவிதை.\nதவறு மேல் தவறு செய்யும்\nகடைசி வரியில் இந்தக் கவிதை சொல்லப்படாத செய்திகளைச் சொல்கிறது. வீட்டு அடுக்களையில் இருந்து புறப்பட்ட கவிதை மெதுவாக வெளியேறி சாலைக்குப் போய் நிற்கிறது. மிகவும் உக்கிரமான அரசியல் கவிதைகளை இத்தனை அகமாக எழுதமுடியும் என ஞானக்கூத்தன் சொல்லாமல் சொல்கிறார்.\nசுயம்புலிங்கத்திடம் எந்தப் பிரகடனங்களும் இல்லை, ஆர்ப்பாட்டங்களும் இல்லை. தன் வாழ்வை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் முன் வைக்கிறார். ஒரு சிறிய கசப்பான புன்னகையோடு. அது நமக்கு அத்தனை பாரத்தை தருகிறது.\nஇரவில் எப்படியும் இருட்டு வருகிறது.\nகால் நீட்டி தலை சாய்க்க\nதார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.\nகளிமண் உருண்டையை வாயில் போட்டு\nஒரு போராட்டத்தில் உரக்க எழுப்பபடுகின்ற கோஷங்கள், தீவிரமாக முன் வைக்கப்படும் அரசியல் வாதங்கள், பொருளாதாரப் புள்ளி விவரங்கள், பங்குச்சந்தை நிலவரங்கள் எல்லாவற்றையும் மென்றுத் தின்ற உக்கிரமான கவிதை வரிகள்.\nஇசையின் கவிதை நம் காலத்துத் துயரம். பெரும் தத்துவம் கைவிடும்போது எங்கு போய் ஒண்டுவது இன்னும் அதில் எந்த நம்பிக்கையில் நிற்பது இன்னும் அதில் எந்த நம்பிக்கையில் நிற்பது பகடியின்வழிதான் தோல்வியின் வலியைத் தாண்ட வேண்டும். துயரக் கடலில் இருந்து வெளியேற வேண்டும். பெரும் பாலைவனத்தில் நம் நிழலில் நான் நிற்க வேண்டிய துயரம்.\nஅவ்வளவு பொருந்துமா என்பது சந்தேகந்தான்”\nஇருவரும் வாய் பிளந்து சிரித்தோம்.\nஒரு மதுவிடுதியில் சந்தித்துக் கொண்டோம்.\nஅலுவலகத்திற்கு போகின்றவனுக்கு எதற்கு சேகுவரா தேவைப்படுகிறாரே அப்படி அவரை ஒளித்துவிட முடியுமா அப்படி விடுப்பெடுத்து மது விடுதிக்கு போகின்றவர்கள். நான்காவது ரவுண்டில் அழத்தான் வேண்டும். அந்தி மங்க வெளிவரும்போது சூரியன் மொத்த நிலத்தையும் சிவப்பாக்க அதைப் பற்றிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும். நம் சமகாலத்தின் தத்துவச் சிக்கல்களையும், வரலாற்றுத் துயரங்களையும் ஒரு மீன் விற்பவனை போல சைக்கிள் பின் கேரியரில் வைத்துக் கொண்டு அலட்சியமாய்ப் போகிறார் இசை.\nநான்காவது பிரிவாக இந்த மூன்று கவிதைத் தொகுப்புகளைப் பற்றி உரையாடலாம்.\nசந்ததிகளும் ரப்பர் உறைகளும் – சை. பீர் முகம்மது\nமகாராணியின் checkmate – ம.நவீன்\nநான் முதல் சொட்டை பருகினேன்.\nகடைசி பிரஜையாய் நடமாடத் தொடங்கினேன்\nசைத்தான் குகைகளுக்குள் சஞ்சாரம் செய்தேன்\nஉச்சி மரத்தில் ஒற்றை ஆளாய்\nஉடலை மடக்கி நடனம் செய்தேன்\nவீட்டின் கதவை நிரந்தரமாக அடைப்பது\nவீட்டையும் சேர்த்து அடைப்பது போலதான்\nவீடு இருந்தும் இல்லாதது போன்ற\nஎன் வீடும் கால ஓட்டத்தில்\nதெருவில் நடப்பவருக்கு நிரூபிக்க எதுவும் இல்லை\nவீட்டின் உள்ளே உள்ள கண்ணாடித்தொட்டியில்\nஇனி நிரூபிக்க ஒன்றும் இல்லை\nஅது காலத்துக்குக் காலம் மாறுகின்றன\nஉலக வரைபடத்தில் ஒரு கண்ணீர்த்துளி\nபோதி மரத்தின் கீழ் புதைத்தது\nஅது சரியாகத்தான் நடந்தது என்றது.\nஎதனிடமிருந்தும் எதையுமே காப்பாற்ற முடியவில்லை\nசார்ந்து இருக்கும் எதும் எப்பவும்\nசில தருணங்களில் சில சந்தர்ப்பங்களில்\nபூமிக்கு வந்து போய்க்கொண்டிருந்த காலம்\nஅந்தக் காலத்தில் நிறங்கள் இல்லை\nஅந்த முன்னொரு காலத்தில் …\nவிரிந்து கிடக்கும் அகன்ற கட்டிலை விடுத்து\nஒற்றை கட்டிலில் உடலை சுருக்கப்போவதை\nசேர்த்து எழுதின பெயரை மீண்டும்\nபிரிவதற்கு ஆய்த்தமானவைகளை ஆய்த்தபடுத்திக் கொண்டாலும்\nஇந்த மூன்று தொகுப்புகளும் மைய நிலமான தமிழகத்தில் இருக்கும் பதிப்பகங்களிலிருந்து வெளிவந்தவை. சை.பீர் முகம்மது தொகுப்பிற்கு யவனிகா ஸ்ரீராம் முன்னுரை எழுதியிருக்கிறார். மூன்று படைப்பாளிகளுமே மையநில படைப்பாளிகளோடு உரையாடலில் இருப்பவர்கள்தான். நவீன் கூடுதலாக உரையாடலில் இருப்பவர்.\nபொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து ஒரு விமர்சனம் உண்டு. மேலை நாடுகளில் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்டவை அல்லது சரி வராது என்று புறக்கணிக்கப்பட்டவை, காலாவதியானவை போன்ற தொழில்நுட்பங்கள் மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு உண்டு. இந்த மூவரின் கவிதைகளை வாசிக்கும்போதும் இதுவே நினைவுக்கு வருகிறது. தமிழ் நிலத்தில் கைவிடப்பட்ட பாடுபொருள்கள், காலாவதியான உள்ளடக்கங்கள், வழக்கொழிந்த மொழி போன்றவையே இந்தக் கவிதைகளின் பாடுபொருளாக இருக்கின்றன. மற்ற எல்லோரையும்விட இவர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ”இவர்கள் தாம் செய்வது இன்னதன்று அறியாதவர்களல்ல”. ’டிக் டிக் டிக்’ படத்தில் வில்லன் ஒரு முத்தாய்ப்பு (பஞ்ச்) வசனம் பேசுவார் – “எனக்கு எல்லா நியாயங்களும் தெரியும் எல்லா தர்மங்களும் தெரியும்”. அப்பறம் செத்தும் போய்விடுவார். இங்கு கவிதைக்கு அதுவே நிகழ்கிறது.\nமலேசியக் கவிதைகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாமே தமிழ் நிலத்திற்கும் பொருந்தும். ”மலேசியாவில் நிகழும் அபத்தங்கள், அருவருப்பான விவகாரங்கள், முகஸ்துதிகள், கொடுக்கல் வாங்கல்கள், மோசடிகள் எல்லாம் தமிழ்நாட்டிலும் உண்டு. ஆனால் இதற்கு நடுவே கவிதை ஒரு சீரிய இயக்கமாக காலங்காலமாக தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. காத்திரமான கவிஞர்களும் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்தப் பட்டியல் நீளமானது. (இது தரவரிசையல்ல) பிரமிள், ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்தியன், ந. ஜெயபாஸ்கரன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், உமா மகேஸ்வரி, பிரம்மராஜன், யுவன், ரமேஷ் பிரேதன், பெருந்தேவி, சபரி நாதன், ஸ்ரீநேசன், லிபி ஆரண்யா, இசை, ஷங்கர்ராமசுப்ரமணியன், இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், போகன் சங்கர். நான் தமிழில் எனக்குப் பிடித்த என் நினைவில் தங்கியிருக்கக் கூடிய சில கவிதைகளை முன்வைப்பது இந்த விவாதத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கும்.\nஒரு சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்\nஒரு நாற்காலியின் பயன்பாட்டைவிட பலமடங்கு அதிகமானவை.\nஇரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்\nக்ரீம்ஸ் ரோடில் ஒரு காலத்தில் எனக்குச்\nநட்பு நட்பாக இருந்த காலம்\nஆனால் பாருங்கள் அது இறந்தகாலம்\nக்ரீம்ஸ் ரோட் சென்னை 600 006\nபேபிக் கடை தேநீர்ச் சுவை\nஅவை அப்போதெல்லாம் பளிங்காக இல்லை\nஅதன் பின் எத்தன��� நகரங்கள், கஃபேக்கள், பார்கள்\nஎதுவும் நடக்காதது போன்ற பாவனை\nஅந்த தேநீரைச் சுவைக்கும் போது\nவகுப்பிலேயே மிக அழகான பெண்\nஅவளை நாங்கள் எல்லோருமே காதலித்தோம்\nசீனியர் பலரும் ஆசிரியர் சிலரும் கூட.\nஅவளுக்குத் தெரியும் தான் அழகாய் இருப்பது ஆனால் ’அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது’\nஎன்பது போலத் தான் நடந்துகொள்வாள்.\nபூச்செண்டுகளோ வாழ்த்தட்டைகளோ எது கொடுத்தாலும் முகம் சுளிக்காது\nவாங்கிக்கொள்வாள்.எங்கு அழைத்தாலும் பிகு செய்யாமல் வந்திடுவாள்.\nநான் அவளோடு சுற்றியதில்லை காதல் கடிதம் தந்திருக்கிறேன்.மறுநாள் காலை எனை\nஅழைத்து கடிதம் நன்றாக வந்திருப்பதாகவும் தொடர்ந்து எழுதித் தருமாறும் கூறினாள்.\nபிறகவள் என்ன ஆனாள் என்று யாருக்கும் தெரியாது.\nகல்லூரி விரிவுரையாளருடன் ஓடிப்போனதாகவும்,மேற்படிப்பிற்கு லண்டன் சென்றதாகவும்\nஒரு பேச்சு இருந்தது.சிலர் கூறினர்\nஅவள் பாலிவுட்டில் நடிக்க முயற்சிக்கிறாளென,சிலர் கூறினர்\nமார்பகப் புற்றுநோயுடன் கடற்கரை சிற்றூர் ஒன்றில் ஒண்டியாய் வசித்து வருகிறாளென.\nநேற்று,முன்னால்-மாணவர்-கூடுகைக்கு வந்திருந்த அவளைக் கண்டபோது நான்\nநினைத்தேன் ஒருவேளை எல்லா வதந்திகளும் உண்மையாக இருக்குமோவென\nதவிர இப்போது அவள் கிடையாது\nவகுப்பிலேயே மிக அழகான பெண்.\nரெட்டைப் பின்னலிட்டு சீருடை அணிந்தே வந்திருக்கலாம்;பொருத்தமற்ற\nமுடி கொட்டி முடித்த நண்பன் கூறினான் “அவள் ஏன் அலுப்பூட்டும் மேஜிக் ஷோவை\nகூலர்ஸும் குழந்தைகளுமாய் வந்திருந்த சகமாணவிகள் கண்டுகொள்ளவே இல்லை.\nமேஜை மேல் நிற்பதைப் போல,நின்ற படியே மே ஐ கம் இன் கேட்பவளைப் போல\nகாட்சியளித்தவள் சொல்லிக்கொள்ளாது கிளம்பிவிட்டாள் இடையிலேயே.\nபள்ளியில் இருந்து ரயில்நிலையம் செல்லும் பாதையில்\nஅவள் ஒரு சரக்கு லாரியை வாயில் கட்டி இழுத்து நடந்ததை\nமனுஷ்யபுத்திரனுடைய கவிதை. கவிதைக்குள் ஒரு பொருளை அதிகபட்சமாக எவ்வளவு கையாள முடியுமோ, எவ்வளவு அதை உடைக்க முடியுமோ, எவ்வளவு அதைக் கொண்டு பயணிக்க முடியுமோ, இதற்கு மேல் இதை பயன்படுத்தவே முடியாதோ, அதற்குமேல் அதைக் கொண்டு யாரொருவரும் அதை எழுதவே முடியாதோ என்ற எல்லா சாத்தியப்பாடுகளையும் இந்தக் கவிதை எழுப்புகிறது, இந்தக் கவிதையை மிஞ்சி தமிழில் இனி ஒருவர் சக்கர நாற்காலியைப் பற்றி ��ழுதினால் அது சாதனைதான். சக்கர நாற்காலியை மனுஷ்யபுத்திரன் தன் கவிதை மூலம் வேறெங்கும் உருள முடியாதபடி முடக்கி விட்டார். இதற்கு மேல் தமிழ் கவிதைகளில் சக்கர நாற்காலி உருண்டால் அது கடவுளின் கடாட்சம்தான். மனுஷ்யபுத்திரன் அதை உலகின் விளிம்பு வரை உருட்டிக் கொண்டு போய்விட்டார். இது போன்ற கவிதைகள்தான் கவிதைகளை எப்பொழுதும் வெளிச்சத்தோடு வைத்திருக்கிறது.\nபெருந்தேவியின் கவிதை நாம் மெல்ல மெல்ல தடித்த தோலர்களாக, அறவுணர்வை தவற விடுபவர்களாக சிறுமையை தலையணையாய் வைத்து உறங்க கூடியவர்களாக, நம் ஆன்மா மரிப்பதை நாமே பார்க்க கூடியவர்களாக மாறும் தருணைத்தைப் பற்றி பேசுகிறது.\nஅதன் பின் எத்தனை நகரங்கள், கஃபேக்கள், பார்கள்\nஆன்மா அழுகிப் போவதை உக்கிரமாய் தமிழில் சொல்லும் சொற்ப கவிதைகளில் இதுவும் ஒன்று.\nசபரிநாதனின் ’வகுப்பறையிலேயே மிக அழகான பெண்; ரஷ்ய சிறுகதைகளை நினைவூட்டக்கூடியவை. எதார்த்தவாத நுணுக்கமான தகவல்கள் நிறைந்த, நடந்துகொண்டிருக்கும் பென்குயின் பறவை திடீரென மேலெழும்பி பறப்பதைப் போன்று முடியும் கவிதை.\nநுணுக்கமான தகவல்கள், நுணுக்கமான கவிதையை மேலும் மேலும் நம் அகத்திற்குள் வரச் செய்கின்றன. ஒவ்வொரு நுணுக்கமான தகவலும், வெறும் தகவல் அல்ல ஒவ்வொன்றின் பின்னும் வேறொன்று மறைந்திருக்கிறது. நமக்குத் தெரிந்த ஆனால் நாம் காண விட்டுப் போன நுணுக்கத் தகவல்கள்.\n”நான் அவளோடு சுற்றியதில்லை காதல் கடிதம் தந்திருக்கிறேன்.மறுநாள் காலை எனை\nஅழைத்து கடிதம் நன்றாக வந்திருப்பதாகவும் தொடர்ந்து எழுதித் தருமாறும் கூறினாள்.\nபிறகவள் என்ன ஆனாள் என்று யாருக்கும் தெரியாது”.\n”தவிர இப்போது அவள் கிடையாது\nவகுப்பிலேயே மிக அழகான பெண்.\nரெட்டைப் பின்னலிட்டு சீருடை அணிந்தே வந்திருக்கலாம்;பொருத்தமற்ற\nமுடி கொட்டி முடித்த நண்பன் கூறினான் “அவள் ஏன் அலுப்பூட்டும் மேஜிக் ஷோவை\nபள்ளியில் இருந்து ரயில்நிலையம் செல்லும் பாதையில்\nஅவள் ஒரு சரக்கு லாரியை வாயில் கட்டி இழுத்து நடந்ததை\nதற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட மகத்தான கவிதைகளில் ஒன்று இது.\nமலேசிய கவிஞர்களிடம் மைய நிலத்து கவிஞனாக கவிதையின் மீது பெரும் காதல் கொண்டவனாக எனக்கு சில கேள்விகள் உண்டு நான் பிரித்துவைத்த இந்த நான்கு வகைமைகளுள் முதல் வகைமையை விட்டுவிடல���ம். பின்னதாக இருக்கும் மூன்று வகைமையினருக்குத்தான் இந்தக் கேள்வி.\nஇந்த மலேசிய கவிதைத் தொகுப்புகளில் தனித்த அடையாளமுண்டா மொழியுண்டா மலேசிய நிலம் இந்தக் கவிதைகளில் உண்டா மலேசியாவிற்கே உண்டான பிரத்யேகப் பிரச்சனைகள் இந்தக் கவிதைகளில் உண்டா மலேசியாவிற்கே உண்டான பிரத்யேகப் பிரச்சனைகள் இந்தக் கவிதைகளில் உண்டா மலேசியாவின் கலாச்சார அடையாளங்கள் உண்டா மலேசியாவின் கலாச்சார அடையாளங்கள் உண்டா இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க மகத்தான தமிழ்க் கவிதையின் தொடர்ச்சியில் மலேசிய கவிதை எங்கு நிற்கிறது\nஊழிப் பெருந்தினத்தில் உலகம் அழியப் போகும் வேளையில் காக்கப்பட வேண்டியது என கடவுள் கருதியவற்றை ஜோடிக்கொன்றாய் தனது நோவா கப்பலில் ஏற்றிக் கொண்டதாய் விவிலியம் சொல்கிறது. நமது மொழியென்னும் கலமும் பல்வேறு அழிவுகளுக்கு மத்தியிலும் சேதங்களுக்கு மத்தியிலும் மகத்தானதை சுமந்துக் கொண்டு யுகங்களைக் கடந்து வந்துகொண்டேயிருக்கிறது. மலேசியாவிலும் கடல் இருக்கிறது. அந்தக் கப்பல் வந்து கொண்டேயிருக்கிறது.\nTags: நவீன கவிதை ஹைக்கூ\n← உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி\n1 கருத்து for “அந்தக் கப்பல் வந்துகொண்டே இருக்கிறது”\nகவிதை தொகுப்புகள் குறித்த பார்வை தெளிவு, உள்ளடக்கம் அருமை…தொகுப்புகளை வகைத் தொகைப்படுத்தி விமர்சனம் செய்திருக்கின்ற கவிஞருக்கு வாழ்த்துகள்..ஹைக்கூவோ பிறவோ இலக்கியக் கட்டுக்குள் அடங்காமல் மிகையுணர்ச்சியால் சொல்லப்படினும் அது வாசிப்பாளனின் இதயத்தில் ஊடுருவினால் அது நல்ல கவிதையே…\nமுன்னேர் சொன்னதற்காக பின்னேர்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை..\nஎதுவும் புதிதாய் முளைக்கக்கூடும் என்பதே இயற்கை…\nஇதழ் 126 – நவம்பர் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்���ேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivu.org/2018/09/blog-post_29.html", "date_download": "2020-11-25T02:59:22Z", "digest": "sha1:XAHUFPX5FBNBAUTK32ESB5LLHJMACNIM", "length": 6828, "nlines": 84, "source_domain": "www.karaitivu.org", "title": "தேசிய ஹொக்கிப்போட்டியில் கிழக்குமாகாணம் சார்பில் காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu தேசிய ஹொக்கிப்போட்டியில் கிழக்குமாகாணம் சார்பில் காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி\nதேசிய ஹொக்கிப்போட்டியில் கிழக்குமாகாணம் சார்பில் காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி\nவிளையாட்டுத்துறை அமைச்சு வருடாந்தம் நடாத்திவரும் மாகாணங்களுக்கிடையிலான\nஅகிலஇலங்கை மட்ட ஹொக்கி போட்டியில் கிழக்கு மாகாணஅணியாக காரைதீவு\nஹொக்கிலயன்ஸ் அணி முதன்முதலாகக் கலந்து கொண்டது.\nஇப்போட்டி கொழும்பு ரொறிங்ரன் மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை\nஅமைச்சர் பைசர் முஸ்தபா இத்தேசிய போட்டியை அங்குரார்ப்பணம்\nகாரைதீவு ஹொக்கிலயன்ஸ் அணி அதன் தலைவர் பொலிஸ் உததியோகத்தர் தவராசா லவன்\nதலைமையில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவாகி பின்னர் கிழக்குமாகாணத்திலும்\nஅதன்பலனாக கிழக்குமாகாண அணியாக இளம்வீரர்களைக்கொண்ட காரைதீவு\nஹொக்கிலயன்ஸ் அணி தேசியமட்டப்போட்டிக்கு வரலாற்றில் முதற்றடவையாகத்\nவடக்கு மாகாண அணியுடன் மோதியதில் இறுதிநேரத்தில் ஆக 3 கோல்\nஇலங்கையின் 9மாகாணங்களிலிருந்தும் 9 தெரிவான மாகாண ஹொக்கிஅணிகள்\nபங்கேற்றன. முதலில் நொக்கவுட் முறையில் போட்டிகள் நடாத்தப்பட்டன.\nஇறுதிப்போட்டியில் மத்தியமாகாணஅணி முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nசிறப்பாக இ��ம்பெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை\nஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை 28.07.2020 அன்று சுகாதார விதிப்படி சிறப்பான முறையில் இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilinside.com/2016/09/blog-post_63.html", "date_download": "2020-11-25T02:01:23Z", "digest": "sha1:LQBCEHMD6J2WOGCOMCC3VSAU4KWRHRPI", "length": 7256, "nlines": 57, "source_domain": "www.tamilinside.com", "title": "பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஊதுவது ஏன் என தெரியுமா? - Tamil Inside", "raw_content": "\nHome / Information / பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஊதுவது ஏன் என தெரியுமா\nபிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஊதுவது ஏன் என தெரியுமா\nபிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஊதுவது ஏன் என தெரியுமா\nகுழந்தையில் இருந்து நாம் செய்து வரும் ஒரு பழக்கம். ஆனால், ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என தெரியாது. நாம் இன்று செய்து வரும் பல செயல்கள் அப்படி தான் இருக்கிறது.\nஆனாலும், பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி அதை ஊதிவிட்டு, கேக் வெட்டி ஊட்டிவிட்டு மகிழ்வது நமது வாழ்வில் ஒவ்வொரு வருடத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.\nபண்டைய காலத்து கிரேக்க முறை கலாச்சாரத்தில் அவர்கள் அவர்களது ஆண், பெண் தெய்வங்களை வணங்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றுவது வழக்கமாக இருந்து வந்தது.\nபண்டைய கிரேக்கர்கள் அவர்களது நிலா கடவுளான ஆர்ட்டெமிஸ்-ஐ வணங்கும் போது கேக் வைத்து அதில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும் முறையை பின்பற்றி வந்தனர்.\nநிலாவை குறிக்கும் வகையில் வட்டமான வடிவில் கேக் அமைத்து ஆர்ட்டெமிஸ் கடவுளை கிரேக்கர்கள் வணங்கினர். அதில் மெழுகுவர்த்தி ஏற்றியதற்கு காரணம், வணங்கும் போது அது நிலா போன்றே ஜொலிக்கும் என்பது தான்.\nநீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஜெர்மன் வழக்கத்தில் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடும் முறை இருந்து வருகிறது.\nஜெர்மன் மக்கள் கேக்கின் நடுவில் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடுவதை லைட் ஆப் லைப் என்பதை குறிப்பிடும் வண்ணம் கடைப்பிடிக்கின்றனர்.\nஅறிஞர்கள் சிலர் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுவது, அதில் இருந்து வெளிப்படும் புகை வானில் வாழும் கடவுள்களின் வாழ்த்து ���ெற செய்கிறது என்றும் கூறியுள்ளனர். சிலர் அந்த புகை கெட்டவை நீங்குகின்றது என்பதை வெளிக்காட்ட என்கின்றனர்.\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/popular-actress-to-be-simbus-younger-sister/", "date_download": "2020-11-25T03:08:41Z", "digest": "sha1:BLCM3ZZMG4HBUPSA2CL4RCTRFQAMNKSC", "length": 19723, "nlines": 207, "source_domain": "dinasuvadu.com", "title": "பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சிம்புவுக்கு தங்கையாகிறாரா பிரபல நடிகை? - Dinasuvadu Tamil", "raw_content": "\nதெலுங்கு திரையுலகினருக்கு தெலுங்கானா முதல்வர் அதிரடி சலுகை\nராட்சசன் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் நடிகர் தனுஷ்.\nஅசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா\nபட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சிம்புவுக்கு தங்கையாகிறாரா பிரபல நடிகை\nபட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவுக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.\nகொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. தற்பொழுதும் அமல்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக சினிமா துறையினர் தங்களது தொழிலை தொடங்குவதற்கு தற்போது அரசு அனுமதித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் டி ஆர் அவர்களின் மகன் சிம்பு அவர்கள் நடிப்பில் வெளியாகி கடந்த வருடம் வெற்றி பெற்ற வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்குப் பிறகு மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.\nகொரோன ஊரடங்கு காரணமாக தடைப்பட்டுவந்த இந்த படம் வருகிற நவம்பர் மாதம் மீண்டும் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் துவங்குவதற்கு முன் இருக்கக்கூடிய இந்த ஒரு மாத இடைவெளியில் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் சிம்பு ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இதன் மோஷன் போஸ்டர் வருகிற 26-ஆம் தேதி மதியம் வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்கள். தமிழ் திரையுலகில் அதிக படங்களில் ஹீரோயினாக காட்சி கொடுத்த நந்திதா ஸ்வேதா அவர்கள் இந்தப் படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடிக்கிறார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் இவ்வாறு இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாரோ என்பது போன்ற சில பேச்சுகளும் தமிழ் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.\nதெலுங்கு திரையுலகினருக்கு தெலுங்கானா முதல்வர் அதிரடி சலுகை\nகொரோனா ஊரடங்கால் தெலுங்கு திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்களின் கோரிக்கைகளை ஏற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகில் தெலுங்கு திரை உலகம் தான்...\nராட்சசன் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் நடிகர் தனுஷ்.\nநடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திர��் ஆகிய படங்களில்...\nஅசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்\nஇந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள்...\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஅமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...\nதெலுங்கு திரையுலகினருக்கு தெலுங்கானா முதல்வர் அதிரடி சலுகை\nகொரோனா ஊரடங்கால் தெலுங்கு திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்களின் கோரிக்கைகளை ஏற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகில் தெலுங்கு திரை உலகம் தான்...\nராட்சசன் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் நடிகர் தனுஷ்.\nநடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில்...\nஅசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்\nஇந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள்...\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஅமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...\nராட்சசன் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் நடிகர் தனுஷ்.\nநடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில்...\nஅசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்\nஇந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள்...\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஅமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...\nராட்சசன் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் நடிகர் தனுஷ்.\nநடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில்...\nஅசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்\nஇந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள்...\nமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார். காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.\nஅமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/232923?ref=archive-feed", "date_download": "2020-11-25T01:57:38Z", "digest": "sha1:I7Z4CODGY5PXQWAIH5TVYCXSXISZ5NFI", "length": 7926, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ஐபிஎல் தொடரில் 2000 ரன்: சச்சினை பின்னுக்குத் தள்ளி முதல் இந்திய வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் தொடரில் 2000 ரன்: சச்சினை பின்னுக்குத் தள்ளி முதல் இந்திய வீரர்\nஐபிஎல் தொடரின் நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 132 ஓட்டங்கள் குவித்த பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுல் அதிவேகமாக 2 ஆயிரம் ஓட்டங்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 206 ஓட்டங்கள் குவித்தது.\nவிறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் துவக்க துடுப்பாட்ட வீரரான கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 69 பந்துகளுக்கு 132 ஓட்டங்களைக் குவித்தார்\nஇதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ஓட்டங்களை எட்டிய இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.\nஇதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 63 இன்னிங்சில் கடந்து அதிவேகமாக கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.\nதற்போது கே.எல் ராகுல் அந்த பெருமையை தட்டிப்பறித்துள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw-x1/car-price-in-pune.htm", "date_download": "2020-11-25T03:15:45Z", "digest": "sha1:UXFEQVFVPQ7L5GFNBYXGZB3CSVGVJYOJ", "length": 23154, "nlines": 444, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 புனே விலை: எக்ஸ்1 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்1\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்1road price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஎஸ்-டிரைவ்20டி xline(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.48,84,143*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top model)\non-road விலை in புனே : Rs.51,59,238*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top model)Rs.51.59 லட்சம்*\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.43,20,758*அறிக்கை தவறானது விலை\nsdrive20i sportx (பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.43.20 லட்சம்*\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.46,61,816*அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top model)Rs.46.61 லட்சம்*\nஎஸ்-டிரைவ்20டி xline(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.48,84,143*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top model)\non-road விலை in புனே : Rs.51,59,238*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top model)Rs.51.59 லட்சம்*\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.43,20,758*அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.46,61,816*அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top model)Rs.46.61 லட்சம்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை புனே ஆரம்பிப்பது Rs. 36.50 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்1 sdrive20i sportx மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் உடன் விலை Rs. 42.90 லட்சம்.பயன்படுத்திய பிஎன்டபில்யூ எக்ஸ்1 இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 8.75 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை புனே Rs. 28.66 லட்சம் மற்றும் ஆடி க்யூ2 விலை புனே தொடங்கி Rs. 34.99 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline Rs. 40.60 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் Rs. 42.90 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் Rs. 39.40 லட்சம்*\nஎக்ஸ்1 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபுனே இல் க்யூ2 இன் விலை\nபுனே இல் எக்ஸ்சி40 இன் விலை\nபுனே இல் ஜிஎல்சி இன் விலை\nபுனே இல் ஹெக்டர் இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்1 mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விதேஒஸ் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் sdrive 20d\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nWhat ஐஎஸ் the பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 என்ஜின் oli capacity\nஐஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஆல் wheel drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்1 இன் விலை\nநவி மும்பை Rs. 43.16 - 51.54 லட்சம்\nஔரங்காபாத் Rs. 43.88 - 53.06 லட்சம்\nவடோதரா Rs. 40.61 - 47.68 லட்சம்\nஐதராபாத் Rs. 43.57 - 51.16 லட்சம்\nஇந்தூர் Rs. 43.53 - 51.97 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/tata-tiago/car-price-in-karimnagar.htm", "date_download": "2020-11-25T03:09:40Z", "digest": "sha1:2C67QRTQW45RUYW5TMZQU4QXB6X6FSUJ", "length": 21731, "nlines": 421, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ கரீம்நகர் விலை: டியாகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோroad price கரீம்நகர் ஒன\nகரீம்நகர் சாலை விலைக்கு டாடா டியாகோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in கரீம்நகர் : Rs.5,54,814*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கரீம்நகர் : Rs.6,28,784*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கரீம்நகர் : Rs.6,86,572*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கரீம்நகர் : Rs.7,20,090*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.20 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)\non-road விலை in கரீம்நகர் : Rs.7,32,803*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)Rs.7.32 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in கரீம்நகர் : Rs.7,44,361*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)Rs.7.44 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in கரீம்நகர் : Rs.7,77,878*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.7.77 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in கரீம்நகர் : Rs.7,90,592*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.7.90 லட்சம்*\nடாடா டியாகோ விலை கரீம்நகர் ஆரம்பிப்பது Rs. 4.70 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டியாகோ எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் உடன் விலை Rs. 6.74 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா டியாகோ ஷோரூம் கரீம்நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் விலை கரீம்நகர் Rs. 5.12 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை கரீம்நகர் தொடங்கி Rs. 5.44 லட்சம்.தொடங்கி\nடியாகோ எக்ஸிஇசட் Rs. 6.86 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 7.77 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof Rs. 7.32 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் Rs. 7.20 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் Rs. 7.44 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி Rs. 6.28 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Rs. 7.90 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ Rs. 5.54 லட்சம்*\nடியாகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nகரீம்நகர் இல் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன் விலை\nகிராண்ட் ஐ 10 நியோஸ் போட்டியாக டியாகோ\nகரீம்நகர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nகரீம்நகர் இல் ஸ்விப்ட் இன் விலை\nகரீம்நகர் இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக டியாகோ\nகரீம்நகர் இல் டைகர் இன் விலை\nகரீம்நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டியாகோ mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டியாகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா டியாகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விதேஒஸ��� ஐயும் காண்க\nகரீம்நகர் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\n இல் ஐஎஸ் power folding orvm கிடைப்பது\nDo டாடா டியாகோ comes with ஸ்மார்ட் key\n இல் ஐஎஸ் டாடா டியாகோ எக்ஸ்டி discontinued\nClutch wire விலை அதன் டியாகோ பெட்ரோல்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டியாகோ இன் விலை\nவாரங்கல் Rs. 5.54 - 7.90 லட்சம்\nநிசாமாபாத் Rs. 5.54 - 7.90 லட்சம்\nஐதராபாத் Rs. 5.55 - 7.91 லட்சம்\nகாம்மாம் Rs. 5.54 - 7.90 லட்சம்\nசந்திரப்பூர் Rs. 5.58 - 7.93 லட்சம்\nநானிடு Rs. 5.50 - 7.83 லட்சம்\nயாவாத்மால் Rs. 5.50 - 7.83 லட்சம்\nமஹபூபாநகர் Rs. 5.54 - 7.90 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/anushka-sharma-arjun-kapoor-to-team-up-for-kaneda/videoshow/53112526.cms", "date_download": "2020-11-25T03:13:25Z", "digest": "sha1:2YV2ZK473P23CPFXAE5OFJTRP44NSMVR", "length": 3986, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : சினிமா\nRIP வருத்தப்படாத வாலிபர் சங்கம் தவசி காலமானார்\nசரம் மாறியாக வறுத்தெடுத்த Suchitra கமலே ஆடிப் போயிட்டார...\nரம்யா - சோம் Love Track இப்படி போகுதா\nLosliya அப்பா எப்படி இறந்தார்\n2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/news-in-tamil/srilankan-court-orders-to-destroy-tamil-fishermen-boats/", "date_download": "2020-11-25T02:11:37Z", "digest": "sha1:OIQIVWKPHFSGRQFTHD3SU27H2RSJ4JNA", "length": 10116, "nlines": 178, "source_domain": "tamilnewslive.com", "title": "தமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு! | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nதமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nதமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nஇதுநாள் வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான 94 விசைப்படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை இலங்கை க��ற்படை பறிமுதல் செய்தது. இந்நிலையில், இலங்கை கடற்கரையில் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்த படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்கு மாசு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nஅதுமட்டுமல்லாமல், கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் கூறி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 94 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 88 படகுகள் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு சொந்தமானது. இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழக மீனவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து, தங்கள் படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து- மாணவர்கள் குஷி\nமதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ கண்முன்னே தொண்டர் தீக்குளிப்பு\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தோற்று உறுதி..\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட்\nநிவர் புயலை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது\nநிருபர் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம் . – நிருபர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு – சீமான் கடும் கண்டனம்\nதமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nகடவுளை வழிபட திருத்தணிக்கு செல்வதாக பா.ஜ.க தொண்டர்களுடன் வேனில் புறப்பட்டார் எல்.முருகன்\nதமிழகத்தில் பா.ஜ.க -வின் வேல் யாத்திரை. பங்கேற்க போவது யார்\nநாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா சகாயம் IAS அவர்கள்\nவிருப்ப ஓய்வு பெறுகிறார் திரு. சகாயம் IAS அவர்கள்\nமாப்பிள்ளை அவர்தான் ஆனா, அவர் போட்டுட்டு இருக்க சட்டை என்னுடையது இல்ல..\nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை\nஎன்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என சிறைத்துறை தகவல்\nசெப்டெம்பர் முதல் மெட்ரோ ரெயில் இயங்க வாய்ப்பு. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்\nOBC இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு. மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை ஐகோர்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapluz.com/psycho-succsess-meet-news/", "date_download": "2020-11-25T02:55:11Z", "digest": "sha1:7ZJB43K6OPISHKBOTEAZFOOKSSJQIDHN", "length": 25194, "nlines": 76, "source_domain": "www.cinemapluz.com", "title": "“சைக்கோ” திரைபடம் வெற்றியை கொண்டாடிய படக்குழு ! - CInemapluz", "raw_content": "\n“சைக்கோ” திரைபடம் வெற்றியை கொண்டாடிய படக்குழு \nDouble Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார்.\nஉதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன்\nஇயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதிருந்தனர். கடந்த வாரம் வெளியான இப்படம் விமர்சகர்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி, ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியடைந்துள்ளது.\nபடம் முழுதும் குவிந்திருக்கும் குறியீடுகள் கொண்ட ஆழ்ந்த திரைக்கதை, உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனனின் வித்தியாச நடிப்பு என “சைக்கோ” படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று “சைக்கோ” படக்குழு வெற்றியின் நிமித்தம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.\nஇந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது…\nபத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. இந்த படத்தை உதயநிதி நினைத்திருந்தால் அவரே தயாரித்திருக்கலாம் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்தை அழகாக வடிவமைத்து எடுத்ததற்கு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றி.\nநடிகர் பாவா செல்லத்துரை பேசியது…\nஎனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் உயிருக்கு அதிகமான நேசிப்பையும், இந்தப்படம் நல்லா இல்லை என சரிபாதியாக எதிரெதிர் விமர்சனம் வந்தது இந்தப்படத்திற்குதான். மிஷ்கின் படங்களில் உலகம் வேறு. அவர் திரையில் வாழ்வை சீட்டுக்கட்டை போல் பிரித்து போட��கிறார். அதில் நீங்கள் லாஜிக் தேடக்கூடாது. இந்தப்படம் மிஷ்கின் படம். அவரது சாயல் தான் படம் முழுதும் இருக்கும். அவர் கதாப்பாத்திரங்களை வித்தியாசமாக அணுகுகிறார். பாண்டியராஜன், பாக்கியராஜ் என நமக்கு தெரிந்த நடிகர்களை நாம் அவர்களை பார்க்காத கோணத்தில் காட்டுகிறார். நேரடி வாசகர்களுக்கு இந்தப்படம் நிறைய தடுமாற்றங்கள் தரும். மிஷ்கின் இப்படத்திற்குள் பல நுட்பங்களை நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமா மறக்க முடியாத படம் தந்த என் நண்பன் மிஷ்கின் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.\nநடிகர் சிங்கம் புலி பேசியது….\nஎல்லா இயக்குநருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகருக்கும் இருக்கும். அந்த ஆசை இந்த ஆண்டு எனக்கு நிறைவேறியிருக்கிறது. மிஷ்கினை எப்படி அணுகுவது எனும் தயக்கம் இருந்தது. ஆனால் வாய்ப்பு தேடி வந்தது. இப்போது அவரது படத்தில் நடித்தது பெருமை. என்னை எப்படி இப்படி மாற்றினார் எனத் தெரியவில்லை. அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். ஆனால் வித்தியாசமாக இருந்தது. இந்த ஆண்டில் எல்லோரும் ரசிக்கும் படத்தை தந்திருக்கிறார். சைக்கோவை வைத்து “கருப்பு கண்ணாடி” என படம் ஆரம்பிப்பதாக இன்று படித்தேன். இனி மிஷ்கின் பற்றி படங்கள் வரத்தான் செய்யும். அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நான் இந்தப்படத்தில் நடித்த அனைத்து காட்சிகளும் வந்திருந்தது. அவ்வளவு திட்டமிடலுடன் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் நடித்தது எனக்கு பெருமை. இப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.\nமிஷ்கினின் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் நடிக்க கூப்பிட்டார். எனக்கு நடிக்க தெரியாது என்றேன். என் படத்தில் யாரும் நடிப்பதில்லை வாருங்கள் எனக் கூட்டிப்போனார். இந்தப்படம் லாஜிக் இல்லை என சொல்பவர்கள் மிஷ்கினுக்கு தெரியாமல் நடந்திருப்பாதாக நினைக்கிறார்கள் ஆனால் மிஷ்கின் படத்தில் மிஷ்கினுக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. இந்தப்படம் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. அதனால் தான் இத்தனை விமர்சனம் வருகிறது. இது ஒரு பரிட்சார்த்த முயற்சி. இப்படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி.\n“உன்ன நினைச்சு, நீங்க முடியுமா” பாடல்கள் பற்றியே நிறைய பேச முடியும். மிஷ்கின் படங்கள் எல்லாவற்றிலும் நான் எழுதியிருக்கிறேன். அவர் ஒரு பன்முக கலைஞர். அவர் இலக்கியவாதியும் கூட, அவர் கூட பாடல் எழுதுவது எளிதாக இருக்கும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உதயநிதிக்கு நேரடியாக முதல்முறை எழுதியுள்ளேன். படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி.\nஇந்தப்படத்த பற்றி சொல்ல நிறைய இருக்கு. நாம நடிக்க ஆசைப்படுகிற இயக்குநர் பட்டியலில் மிஷ்கின் இருந்தார். ஆனா அவர் பேட்டிகள் பார்த்து அவர் மிக கண்டிப்பானவர் என நினைத்து பயந்திருந்தேன். ஆனால் சந்தித்ததும் நான் கண்டிப்பான ஆள் இல்லை என்றார். ஷீட்டிங்கில் குழந்தை மாதிரியே இருந்தார். நான் எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே நடிப்பேன் ஆனால் அதை கட்டுப்படுத்தி இயல்பாக நடித்தால் போதும் என்றார். இந்தப்படம் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் நன்றி.\nவில்லன் நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி பேசியது….\nஎல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல் எல்லாப்புகழுமே மிஷ்கினுக்கே. நான் ஒன்றுமே செய்யவில்லை மிஷ்கின் சார் சொன்னதை மட்டுமே செய்தேன். இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் வெற்றி பெற்றுள்ளது. ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உதய் அண்ணா மிகப்பெரிய மனது கொண்டவர் இப்படத்தில் எனக்கு மிகப்பெரிய இடம் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி.\nநடிகை நித்யா மேனன் பேசியது.\nஇந்தப்படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தரமான சின்ன படங்கள் ஓடும்போதும், உண்மையான உழைப்பு ஜெயிக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மிஷ்கின் அவரது கதாப்பாத்திரங்களை மிக அழகாக வடிவமைக்கிறார். அவரை நம்பி ஒரு நடிகர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் படத்தில் நிறைய கெட்ட வார்த்தை பேசும் கேரக்டர் ஆனால் நிஜத்தில் நான் கெட்ட வார்த்தை பேசியது கிடையாது. அவர் சொன்னதை அப்படியே செய்தேன். இந்தப்படம் நடித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உதயநிதி, மிஷ்கின் இருவரும் என்னை குழந்தை போல் பார்த்து கொண்டார்கள். இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது…\nவெற்றிப்படம் தந்து மூணு வருடம் ஆகிவிட்டது. இடையில் சில படங்கள் சரியாக போகவில்லை. அதெல்லாம் மோசமான படங்கள் இல்லை சுமாரான படங்கள் தான். இந்தப்படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ராஜ்குமார் தான் ஹீரோ, நான் ஏதோ கொஞ்ச நேரம் வந்து போகிறேன் அவ்வளவுதான். இந்தபடத்தில் பங்கு கொண்ட இளையராஜா சார், பி சி ஶ்ரீராம் சார் இருவருக்கும் நன்றி. நானும் மிஷ்கின் சாரும் முன்னாடியே படம் செய்ய வேண்டியது. அதன் பின்னால் நிறைய கதைகள் இருக்கிறது. இந்தப்படத்தில் அது நடந்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் அனைவருமே உதவியாளர்கள் போலவே வேலை செய்தார்கள். நடிகர் ராஜ்குமாரை முன்னால் இருந்தே தெரியும் என்னை விட இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்தது அவர்தான். அவருக்கு வாழ்த்துகள். நிறைய விமர்சனங்கள் வந்தது நல்லது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்தது சவாலாக இருந்தது. சைக்கோ 2 கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன் எல்லோருக்கும் நன்றி.\nநான் இன்னும் படம் பார்க்கவில்லை. எல்லோரும் “இந்தப்படம் நல்லாருக்கு”, “பயங்கரமாக பயமுறுத்தியுள்ளார்” என்று சொன்னார்கள். அவர் படத்தில் நடிக்க போகும்போதே பயமாகத்தான் இருக்கும். இந்தபடம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி.\nசித்திரம் பேசுதடி படம் முதல் இன்று வரை என்னை நல்லபடங்களில் ஆதரித்து மற்ற படங்களில் தலையில் குட்டி அரவணைக்கும் அனைவருக்கும் நன்றி. என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் இளையராஜா சார் தான். என் எல்லா வெற்றிகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன். அவர் பாடல்கள் தான் சினிமாவுக்கு நான் வரக்காரணம். அவருக்கு என் நன்றி. என் தாய் வயிற்றில் பிறந்த தம்பியாக உதயை நினைக்கிறேன். என் சினிமா காதலை புரிந்து கொண்டு என்னை ஆதரித்து என்னுடன் பயணம் செய்துள்ளார். என் வாழ்வில் எப்போது கேட்டாலும் அவருக்கு படம் செய்வேன். என் தங்கையாக என்னை முழுமையாக புரிந்து கொண்ட நடிகை நித்யா மேனன் அவருக்கு இந்த வெற்றி காணிக்கை. என் எல்லா படங்களிலும் அவர் நடிக்க ஆசை. ரேணுகா மேடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர் ஒரு தேவதை. சிங்கம் புலி மிகச்சிறந்த மனிதர். அவரின் அனுபவங்களில் பாதி கூட எனக்கு இல்லை. ஆனால் என்னை பொறுத்து கொண்டு நடித்ததற்கு நன்றி. நான் கேட்டததற்காக நடித்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எப்போது கூப்பிட்டாலும் வரும் நடிகர் நரேனுக்கு நன்றி. என் எல்லா படங்களிலும் பாடல் எழுதுபவர் கபிலன். தயாரிப்பாளர் என்னிடம் கதையே கேட்கவில்லை என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தார். இந்தப்படம் வெற்றியடைய முக்கிய காரணம் அவர். எடிட்டர் 24 மணி நேரமும் என்னுடனேயே இருந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த எடிட்டராக வருவார். ராஜ்குமார் என் குழந்தை, இந்த ஐந்து வருடமாக என்னுடனேயே இருந்தவன். கண்ணியமாக சினிமாவை நேசித்தால், ஒரு நல்ல நடிகராக வர நினைத்தால், வெற்றி பெறுவாய் என்று சொன்னேன். அதைக் கேட்டு ஐந்து வருடம் என்னுடனேயே இருந்தான். நான் நினைத்ததை உடனடியாக செய்வான். அவனுக்கு கைமாறு செய்யவே இந்தப்படத்தை அவனுக்காக எழுதினேன். அவனுக்காக எடுத்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டான். பி சி ஶ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார் என் வாழ்நாள் கனவு. அவரால் முழுதாக வேலை செய்ய முடியவில்லை. தன்வீர் ஒளிப்பதிவாளனாக வேலை செய்தான். அருமையாக வேலை செய்துள்ளான். அதிதி கூட எப்போதும் சண்டை தான். பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் அவர் நடிப்பு பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் பிடிக்காதவர்களுக்கும் விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. படம் பார்த்திருக்கிறீர்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி\nPrevநாடோடிகள் 2 திரை விமர்சனம் ( உணர்வும் உணர்ச்சியும்) Rank 4/5\nNextஇசையமைப்பாளார் இமான் பாடல்களை பெருமையாக சொன்ன ரன்வீர் – ஜீவா\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…\nஇயக்குனர் டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசென்டிரா நடிக்கும் திரைப்படம் “ப்ளாஷ் பேக்”\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திகில் த்ரில்லர் மானே எண் 13 இன் ட்ரெய்லரை வெளியிடுகிறது\nகனடா நாட்டில் கலக்கும் தமிழ் பாடகர் செந்தில் குமரன்\nநடிகை விமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்\nஅதுல்யா ரவியின் பந்தாவால் புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர் பாம்பையே பயன்படுத்தி உள்ளனர். வனத்துறை அதிகாரி விளக்கம்..\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.news2.in/2016/11/national-song-for-all-theatres.html", "date_download": "2020-11-25T02:49:42Z", "digest": "sha1:4NCEULSYPWGPRGZY63IFJQPN32AGYEHD", "length": 4738, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு - News2.in", "raw_content": "\nHome / Theatre / உச்ச நீதிமன்றம் / உத்தரவு / சினிமா / தேசிய கீதம் / தேசியம் / மத்திய அரசு / மாநிலம் / அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nWednesday, November 30, 2016 Theatre , உச்ச நீதிமன்றம் , உத்தரவு , சினிமா , தேசிய கீதம் , தேசியம் , மத்திய அரசு , மாநிலம்\nடெல்லி: அனைத்து திரையரங்குகளிலும் காட்சி தொடங்கும் முன் கட்டாயம் தேசிய கீதம் இசைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு சுற்றிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pasangafm.com/india-galaxy-tab-s7-series-released/", "date_download": "2020-11-25T01:31:19Z", "digest": "sha1:X7QPONUXE3HFQT2EFKU5N3S4IWC4L64T", "length": 8978, "nlines": 76, "source_domain": "www.pasangafm.com", "title": "இந்தியாவில் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் வெளியீடு - Pasanga FM", "raw_content": "\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nசூரரைப் போற்று இந்தி ரீமேக் – சூர்யா வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டா போட்டி\n‘பிக்பாஸ் 4’ – எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சூசகமாக கூறியது இதற்குத்தானா\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி…. சினிமாவை விட்டு விலகிய நடிகர்\nதனுஷ��� பாடலுக்கு நடனம் ஆடிய செல்வராகவன்\nஇந்தியாவில் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் வெளியீடு\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி டேப்லெட்களான- கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் டேப் எஸ்7 பிளஸ் சாதனங்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா முன்பதிவு துவங்கிய நிலையில், தற்சமயம் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் முன்பதிவு துவங்கி உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 வைபை 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 55,999 என்றும், எஸ்7 4ஜி வேரியண்ட் 128 ஜிபி மாடல் விலை ரூ. 63,999 என்றும் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் 4ஜி வேரியண்ட் விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபுதிய சாம்சங் டேப்லெட்கள் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்கள், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் வைபை வேரியண்ட் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nசாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மாடலில் 11 இன்ச் WQXGA எல்டிபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி (ஆப்ஷனல்), வைபை 6, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், 8000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\n← நெல்லியடி நகர பகுதியில் உள்ள சில முச்சக்கரவண்டிகள் பரிசோதனைக்குட்படுத்த தவிசாளர் ஐங்கரனால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் விவோ வை20 சீரிஸ் அறிமுகம் →\nதனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய செல்வராகவன்\nஅசத்தல் அம்சங்களுடன் வெளிவரும் ஸ்மார்ட்போன்கள்\nஎம்.ஜி.ஆர். இடத்தை விஜய் நிரப்புவாரா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உ���வுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர். நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர். சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் Read More\nகொழும்பில் 17 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியர்\nகொழும்பில் வேகமாக பரவும் கொரோனா -வெளியானது காரணம்\nபிடித்த ஹீரோ துல்கர்…. படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார் – சுதா கொங்கரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philosophyprabhakaran.com/2011/11/blog-post_18.html", "date_download": "2020-11-25T01:37:39Z", "digest": "sha1:77SFWJDLMT4E4MHXZBIEPJ5JZZNJ4HZU", "length": 25953, "nlines": 327, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: கொல்லிமலை ரகசியம்", "raw_content": "\nதண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு இரவில், செல்வின் (அதாங்க அஞ்சாசிங்கம்) அவரது நண்பரின் திருமண நிகழ்விற்காக நாமக்கல், கொல்லிமலை செல்ல இருப்பதாக சொல்ல, எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போடுங்க என்றேன்.\nவெள்ளிக்கிழமை இரவு பதினோரு மணிக்கு ரயில். இரவு பத்தரைக்கு செல்வினையும் அவரது நண்பர்களையும் எக்மோர் சரவண பவனில் சந்தித்தேன். அவர்கள் டாஸ்மாக்கை கடந்துதான் சரவண பவனுக்கு வந்திருக்கிறார்கள் என்பது முகத்திலேயே தெரிந்தது. பாம்பின கால் பாம்பறியும் என்பதுபோல செல்வின் குறிப்பறிந்து ஒளியூடுருவும் பகார்டியை வாட்டர் பாட்டிலில் மிக்ஸ் செய்து தயாராக வைத்திருந்தார். சிறிது நேரத்தில் செல்வினுடைய நண்பர்கள் எங்களுடைய நண்பர்களாக மாற, மிதமான பகார்டி போதையுடன் பயணம் இனிதே தொடங்கியது.\nசனிக்கிழமை காலை ஆறரை மணி. சேலம் மாநகராட்சி எங்களை அன்புடன் வரவேற்றது. ரயிலுக்கு காலைக்கடனை செலுத்திவிட்டு வெளியே வந்தால் ரயில் நிலையத்தின் எதிரே பூட்டிய டாஸ்மாக் எங்களை ஏளனம் செய்தது. கடமைக்காக காலை டிபனை முடித்துக்கொண்டு சேலம் பேருந்து நிலையம் செல்ல வேண்டி ஒரு ஜாக்கி பஸ்ஸில் ஏறினோம். (அட லோக்கல் பஸ்ஸுங்க) ம்ம்ம் சேலத்தில் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது. பேருந்தில் சில இருக்கைகள் மட்டுமே பெண்களுக்காம். அந்த ஊர் பெண்கள் ஆண்களை எழுப்பிவிட்டு உட்காரக்கூட தெரியாத அப்பாவிகளா��� இருக்கின்றனர். அங்கேயும் கண்டக்டர்கள் கோபமுகம் காட்டவே செய்கிறார்கள்.\nநாமக்கல் கோட்டை - மலை உச்சியில் சரசம் செய்யும் ஜோடியை யாரும் ஜூம் செய்து பார்க்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்\nசேலத்திலிருந்து நாமக்கல் வரை ஒருமணிநேர பேருந்து பயணம். செல்வின் குமுதம் ரிப்போர்ட்டர் வாங்கி தானைத்தலைவி சோனாவின் வாழ்க்கை வரலாற்றுக் காவியத்தை படித்தபடி வந்தார். நாமக்கல் – \"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது\" என்று பாடிய கவிஞரின் ஊர். சென்னை வெயிலுக்கு சற்றும் சளைக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை கொஞ்சம் தாமதமாக, நாமக்கல் கோட்டைக்கு சென்றோம். உச்சி வெயிலில் பல ஜோடிகள் ஆன்மிக ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார்கள். ம்ம்ம் பரவாயில்லை பீப்பிள்... நாமக்கல் டெவலப் ஆகியிருக்கு அப்படின்னு நினைச்ச நாங்க அடுத்த சீன்லையே ஏமாந்தோம்.\nகட் பண்ணா நாமக்கல் டாஸ்மாக். எல்லா ஊர்லயும் டாஸ்மாக் மட்டும் ஒரே மாதிரி தான் இருக்கு. ரொம்ப சீரியஸாக ஜனநாயக கடமையை ஆற்ற தயாராகிக்கொண்டிருந்த வேளையில் திடீரென மழை டாஸ்மாக் கூரையையும் தாண்டி பொழிந்தது. அங்கே இங்கே என்று மழைநீர் ஒழுகாத ஒரு ஓரத்தில் ஒண்டியபடி கொஞ்சம் ப்ளாக் வோட்காவை உள்ளே இறக்கினோம். இப்போது மழை குறைந்திருந்தது. மதிய உணவிற்கு தயாரானோம். நாமக்கல் பஸ் ஸ்டான்ட் அருகே உள்ள புஷ்பா ஓட்டலில் கேபிள் சங்கர் சாப்பிட்டால் ஒரு சாப்பாட்டுக்கடை பதிவு ரெடி. அதிலும் அந்த எண்ணையில் பொறித்த கோழி டிவைன்.\nவெண்ணை போல் ஒருவன் - கோட்டையிலிருந்து நாமக்கல் நகரம்\nமாலையில் சரோஜா படத்தில் வரும் கேரவன் ரேஞ்சில் எங்களுக்காக ஒரு மாருதி ஆம்னி தயாராகி வந்தது. நானும் தோஸ்த் படா தோஸ்த்களும் கொல்லிமலை நோக்கி புறப்பட்டோம். மலையில் ஏற ஆரம்பிக்கும்போதே கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. மலைகிராமமான செம்மேட்டில் இரவு உணவு பார்சல்களை வாங்குவதற்காக தரையிரங்கினோம். அந்த பரோட்டா கடையில் இருந்த ஆண்ட்டியைப் பற்றி தனி அத்தியாயமே எழுதலாம். பார்சல் தயாராகும் நேரத்தை வீணடிக்க வேண்டாமெனக் கருதி செவ்வனே மீண்டும் சுருதி ஏற்றினோம். இரவு தங்குவதற்கான இடம் தேடும் படலம் தொடங்கியது. ஒரு அயர்ச்சியான தேடலுக்குப் பிறகு மலைவீடு என்ற லாட்ஜை கண்டுபிடித்தோம்.\nநாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம். சனிக்கிழமை இரவு வேற சும்மா விடுவோமா... இந்தமுறை கிரேக்க கடவுள் மார்பியஸை நம்பியதால் நான் ஆத்திகனானேன். டிவியில் எம்.ஆர்.ராதா நடித்த திரைப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்க, மார்பியஸ் மூன்று லார்ஜ்களை தாண்டியது. நான்காவது லார்ஜை பிளாஸ்டிக் கிளாஸில் ஊற்றிய நிமிடம் வரை நினைவில் இருக்கிறது. அதற்குப்பின் என்ன நடந்ததென்பது கனவுகளின் கடவுளான மார்பியஸுக்கே வெளிச்சம்...\nஐயர் ஓட்டலில் ஆஃப்பாயில் கேட்டு புரட்சி...\nபுலியிடம் பால் கறந்த பிரபல பதிவர்...\nமற்றும் கொல்லிமலை எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 02:15:00 வயாகரா... ச்சே... வகையறா: பர்சனல் பக்கம்\nஅடேங்கப்பா என்னா புள்ளி வெவரம்...\nசரளமான நடையில் பயண அனுபவத்தைச் சொல்லியிருக்கீங்க... ரொம்பவே ரசிச்சேன். (இப்ப என் ப்ளாக்ல சத்தம் கேக்காது பிரபா. முடியறப்ப வாங்க...) நன்றி.\n-கொல்லிமலை அனுபவம்தானே சொல்லியிருக்கீங்க. ரகசியம் எங்க..\nதண்ணி அடிச்ச வேகத்த பாத்தா கொல்லி மலை ஒழுங்கா போய் திரும்பி வந்தீங்களா\n//கடமைக்காக காலை டிபனை முடித்துக்கொண்டு சேலம் பேருந்து நிலையம் செல்ல வேண்டி ஒரு ஜாக்கி பஸ்ஸில் ஏறினோம். (அட லோக்கல் பஸ்ஸுங்க)//என்ன ஒரு வில்லத்தனம்.\nவலைத்தளத்தின் புது வடிவம் அருமை\n\" நாமக்கல் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய கவிஞரின் ஊர்.\"\nஇந்த பாடலை பாடிய கணியன் பூங்குன்றனார் நாமக்கல்லில் பிறந்தவரா \nஆச்சர்யமான புதிய தகவல். மிகவும் நன்றி\n// இப்ப என் ப்ளாக்ல சத்தம் கேக்காது பிரபா. முடியறப்ப வாங்க... //\n// கொல்லிமலை அனுபவம்தானே சொல்லியிருக்கீங்க. ரகசியம் எங்க..\n// தண்ணி அடிச்ச வேகத்த பாத்தா கொல்லி மலை ஒழுங்கா போய் திரும்பி வந்தீங்களா\nஒழுங்கா வந்ததுனால தானே இப்படி பதிவெழுதி உங்களை சாவடிச்சிட்டு இருக்கோம்...\n// வலைத்தளத்தின் புது வடிவம் அருமை //\nநண்பர் ஒருவர் வடிவமைத்து கொடுத்தார்...\nஇந்த பாடலை பாடிய கணியன் பூங்குன்றனார் நாமக்கல்லில் பிறந்தவரா \nஆச்சர்யமான புதிய தகவல். மிகவும் நன்றி //\nஎன்ன தலைவரே... அவருடைய புனைப்பெயரே நாமக்கல் கவிஞர் தானே... சின்ன வயதில் ஸ்கூல் புக்ஸில் படித்த ஞாபகம்...\n:))) உண்மையிலேயே நல்லா எழுதியிருக்கேனோ... வராதவங்க கிட்ட இருந்தெல்லாம் வாழ்த்து கிடைக்குது...\nபாருய்யா கிரேக்க கடவுள் மட்டும் உனக்கு காட்சி தந்து இருக்காரா..என்ன கொடும சார் இது...ஹிஹி...பயண அனுபவம் அல்ல இது சரக்கு அனுபவம்...ஹிஹி\nவிஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே\n// பாருய்யா கிரேக்க கடவுள் மட்டும் உனக்கு காட்சி தந்து இருக்காரா..என்ன கொடும சார் இது...ஹிஹி...பயண அனுபவம் அல்ல இது சரக்கு அனுபவம்...ஹிஹி\nதலைவரே... நீங்க உலக கடவுள்கள் பலரையும் பார்த்திருப்பீங்களே...\nநன்றி மேடம்... அப்பவே செல்வின் சொன்னார்...\n@ \"என் ராஜபாட்டை\"- ராஜா\n// இன்று என் வலையில் //\n// பிராந்தியில் மிகவும் கவர்ந்தது\nமுதல்முறையா வெறும் ஸ்மைலி மட்டும் போடாம ஏதோ சொல்லியிருக்கீங்க... என்ன நடக்க போகுதோ...\nகலக்கல் ஆரம்பம்.அ தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.\nசாதாரண விஷயத்தை என்ன அசாதரணாம எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...\nநல்லா என்ஜாய் செய்திங்க போல, படிக்கும் போதே தெரியுது இது ஒரு சந்தோஷ அனுபவமாக இருந்திருக்கும் என்று.\nபடிக்கும் போதே நான் ரசித்தேன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nசீரியஸாக ஜனநாயக கடமையை ஆற்ற தயாராகிக்கொண்டிருந்த வேளையில் திடீரென மழை டாஸ்மாக் கூரையையும் தாண்டி பொழிந்தது.//\nஅய் ஒரு மழைக்குள்ளே இன்னொரு மழையா ஹி ஹி, காட்டு காட்டுன்னு காட்டியாச்சா, டாஸ்மாக் மட்டும்தானா வேற \"அந்த\" அயிட்டமும் உண்டா ஐ மீன் ஆட்டுக்கால் கறி உண்டான்னு கேட்கவந்தேன் ஹி ஹி...\nசக்தி கல்வி மையம் said...\nஇன்னும் சிவா இந்தப் பதிவை படிக்கலையா தம்பி..\nஎங்க ஊர் உங்க பார்வையில் இன்னும் நல்லாருக்கு.\nபோன வாரம் நான் போனப்போ செம மழை.உங்களுக்கு வெயில்.\nகொஞ்சம் மழை.கொஞ்சம் வெயிலடிக்கும் ஊருங்க நம்ம ஊரு(சொர்கமே என்றாலும்)\nநல்லதொரு அனுபவ பதிவு...தொடருங்கள் அப்பப்பம்..-:)\nஅவ்வளவா கலர் மாற்றம் நல்லாயில்லை...(யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ....-:)நான் ரேடியோ நிப்பாட்டிட்டேன்...)\nகொல்லிமலை ரகசியம் உங்களுக்கு மட்டுமே வெளிச்சம்\nநாமக்கல் வந்தும் அருகே இருக்கும் ஈர்ரோட்டுக்கு தகவல் சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்\nசகோதரா .. ஒரு சிறிய வேண்டு கோள் .\nநாமக்கல் – ”கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது” என்று பாடிய கவிஞரின் ஊர்\nஎன மாற்றி விடுங்கள். நாமக்கல் கவிஞர் இந்த பாடலை பாடினார். அவர் இயற்பெயர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை..\nயாதும் ஊரே பாடியவர் கணியன் பூங்குன்றன் என்ற சங்க புலவர் .. அ���ருக்கும் நாமக்கல் கவிஞருக்கும் சம்பந்தம் இல்லை..\nஒரு சிறப்பான கட்டுரையில் பிழை இருக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் இதை சொல்கிறேன்.\nசுஜாதா இணைய விருது 2019\nஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டு...\nபிரபா ஒயின்ஷாப் – 28112011\nபாலை – தமிழனின் (ஒரிஜினல்) பெருமை\nஅறப்பளீஸ்வரர் கோவிலும் ஆகாய கங்கையும்...\nபோதி தர்மர் – தி ஒரிஜினல் வெர்ஷன்\nபிரபா ஒயின்ஷாப் – 21112011\nவித்தகன் – பார்த்திபன் வளைத்த கன்\nபிரபா ஒயின்ஷாப் – 14112011\nநித்யா – சிறுகதை முயற்சி\nCannibal Holocaust – பிணம்தின்னும் மனிதர்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 07112011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:43:20Z", "digest": "sha1:FQYLDCKFOLXFMBJKHBV4OHKDMCTMYO4X", "length": 8596, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "சுவிஸ் வங்கிகளில் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nசுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு பாதியாக குறைந்துவிட்டது\nசுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு பாதியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .2006-ம் ஆண்டில் இந்தியர்களின் பணம் ரூ23,373 கோடி சுவிஸ்_வங்கிகளில் முதலீடு செய்யபட்டது. அது கடந்தாண்டு ரூ 9,295 கோடியாக குறைந்துவிட்டதாக ......[Read More…]\nAugust,11,11, —\t—\tஇந்தியர்களின் முதலீடு, சுவிஸ் நாட்டின், சுவிஸ் நாட்டில், சுவிஸ் நாட்டு, சுவிஸ் வங்கி, சுவிஸ் வங்கிகளில்\nகறுப்புப்பணத்தை முதலீடு செய்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடபடும்\nசுவிஸ்-வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடபடும் என விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே தெரிவித்துள்ளார் .ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது ...[Read More…]\nApril,26,11, —\t—\tஅசாஞ்ஜே, இந்தியர்களின், கறுப்புப்பணத்தை, சுவிஸ் வங்கிகளில், ஜுலியன், நிறுவனர், பெயர்கள், முதலீடு செய்திருக்கும், விக்கிலீக்ஸ் இணையதள, விரைவில் வெளியிடபடும்\nகறுப்பு பண கணக்குகளில் பாரதீய ஜனதாவினர் இருந்தால் நடவடிக்கை\nசுவிஸ் வங்கிகளில் கறுப்புபணத்தை மறைத்து வைத்துள்ள இந்தியர்கலை பற்றிய தக��ல்களை மத்திய-அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கறுப்பு- பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் பாரதீய ஜனதா வினரின் பெயர் இடம் பெற்று ......[Read More…]\nJanuary,18,11, —\t—\tஇந்தியர்கலை, கறுப்புபணத்தை, சுவிஸ் வங்கிகளில், பட்டியலில், பணம் பதுக்கியவர்கள், பாரதீய ஜனதா, மத்திய அரசு, மறைத்து, வைத்துள்ள\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nகறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர� ...\nசிங்கத்தின் படம் சுவிஸ்வங்கியின் விளம ...\nகறுப்புப்பணத்தை முதலீடு செய்திருக்கு� ...\nபாஜக குழுவின் அறிக்கையில் சோனியா, ராஜி ...\nகறுப்பு பண கணக்குகளில் பாரதீய ஜனதாவின� ...\nசுவிஸ் வங்கி தகவல்களை விரைவில் விக்கி� ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/34768/Kerala-Flood:-Kochi-Airport-reopened", "date_download": "2020-11-25T03:06:46Z", "digest": "sha1:YJUAFQQS7HO76TSC7JCMQ6ZR33DL5S45", "length": 6524, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது கொச்சி விமான நிலையம் | Kerala Flood: Kochi Airport reopened | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது கொச்சி விமான நிலையம்\nமழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்த கொச்சி விமானநிலையம் இரு வாரங்களுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழைக்கு கொச்சி விமான நிலையமும் தப்பிவில்லை. வெள்ளத்தால் விமான நிலையத்தில் சுமார் 220 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 14-ம் தேதி கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது.\nதற்போது வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. மேலும் சேதமடைந்த ஓடு பாதைகளை சீரமைக்கும் பணிகள் நிறைவுற்றதாலும் 15 நாட்களுக்குப்பின் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணி முதல், உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.\nவேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம்\nமக்கள் நல இயக்கம் தொடங்கினார் நடிகர் விஷால்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் \nநிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு\nபெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n22 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் \nநிவர் புயல் எங்கே கரையைக் கடக்க வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன\n'நிவர்' புயல் Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம்: முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம்\nமக்கள் நல இயக்கம் தொடங்கினார் நடிகர் விஷால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81579/Vedaranyam-former-MLA-M.-Meenatchi-Sundaram-died-today", "date_download": "2020-11-25T02:46:28Z", "digest": "sha1:OBNLA3B3Z3LMQECTQ3P33ACTO2ANHE5G", "length": 7929, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்! | Vedaranyam former MLA M. Meenatchi Sundaram died today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்\nவேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எ��்.எல்.ஏ மா.மீனாட்சிசுந்தரம் இன்று அதிகாலை காலமானார்\nநாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மா.மீனாட்சிசுந்தரம். இவர் வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தற்போது நாகை தெற்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்தார். மேலும் வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர் இணையத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். இவருக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி திமுக சார்பில் தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.\nமீனாட்சி சுந்தரத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் புகழேந்தி, அன்பரசு என்ற இரு மகன்களும் உள்ளனர். இன்று மாலையில் சொந்த ஊரான ஆயக்காரன்புலத்தில் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nஇதையும் படிக்க: தொட்டில் புடவையில் கழுத்து இறுகி சிறுவன் பலி\nஆறு நாய்களுடன் ஹாயாக ஸ்கூட்டியில் செல்லும் இளைஞர்: வைரல் வீடியோ\nRelated Tags : திமுக , முன்னாள் எம்.எல்.ஏ, வேதாரண்யம் தொகுதி, மா.மீனாட்சி சுந்தரம், எம்.எல்.ஏ மரணம், DMK, Former MLA, Vedaranyam, MLA died, M.Meenatchi Sundaram,\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் \nநிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு\nபெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n22 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் \nநிவர் புயல் எங்கே கரையைக் கடக்க வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆறு நாய்களுடன் ஹாயாக ஸ்கூட்டியில் செல்லு��் இளைஞர்: வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-nov-2017/34394-7", "date_download": "2020-11-25T02:31:24Z", "digest": "sha1:YZN4744O2ALHILSPGFHDIBKQUSNWEEY6", "length": 27930, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2017\nஉலகம் முழுதும் தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல்\n17 ஆண்டுகாலம் சிறையில் வாடும் பேரறிவாளன் உயிரைக் காப்பாற்றுங்கள்\nமரண தண்டனையும், இந்திய சட்டங்களும்\nதண்டனைக் குறைப்பிலும் தன்னலவாத அரசியல்\nநெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்\nமுதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம்\n'கருணை மனு’க்களுக்கு கலாம் பச்சைக்கொடி\n‘மியூசிக் அகாடமி’ எனும் ‘அக்கிரகாரம்’\n‘சுபா’வின் சிறை குறிப்புகள் நூலாக வேண்டும்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nThe Maid - சினிமா ஒரு பார்வை\nதமிழ்நாட்டின் தனித்துவத்தை ஆழமாகப் புரிந்தால்தான் எதிர்ப்புகளை வீழ்த்த முடியும்\nபுதிய வகை கொரோனா தடுப்பு மருந்துகள்\nநம்மைப் பிளக்கும் சாதி எனும் பொய்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 05 ஜனவரி 2018\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள்\nசோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தி மனைவியுமான சோனியாவுக்கு அக்டோபர் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் சிறைப் படுத்தப்பட்டுள்ளோரின் தண்டனை குறைப்புக்கு பரந்த உள்ளத்தோடு, சோனியா தனது சம்மத்தை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுள்ளார். அவரது கடிதத்தின் விவரம்:\n“2014ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, ராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்க தமிழ்நாடு அரசு முன் வந்தபோது மத்திய அரசு எதிர்த்தது. அந்த வழக்கு இப்போது உச்ச��ீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நீங்களும் ராகுல் காந்தியும், வாய்ப்பிருந்தால் பிரியங்காவும் குடியரசுத் தலைவருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்று உங்கள் சம்மதத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதுவீர்களே யானால், மத்திய அரசு, தண்டனைக் குறைப்புக்கு முன் வரக் கூடும். இவர்கள் தங்கள் வாழ்க்கையின் நீண்ட காலத்தை சிறையிலேயே கழித்து விட்டார்கள்.\nநிச்சயமாக இது உங்களின் மனிதாபிமான செயலாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் கைதிகளின் தண்டனைக் குறைப்புக்கு உங்களால் மட்டுமே உதவிட முடியும். இந்த மூன்று பேருக்கும் தண்டனை விதித்த நீதிபதி என்ற முறையில், இந்த சூழலில், நான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவதன் வழியாக நீங்கள் உங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்த முடியும் என்று உணருகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் கே.டி. தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.\nசோனியாவுக்கு கடிதம் எழுதியதை புதுடில்லி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளரிடம் உறுதிப் படுத்திய முன்னாள் நீதிபதி தண்டிக்கப்பட்டவர் களுக்கு கருணை காட்ட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றார். சி.பி.அய். நடத்திய விசாரணை யில் கடுமையான ‘ஓட்டைகள்’ இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.\nமகாத்மா காந்தி கொலை வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யப்பட்டதை நீதிபதி கே.டி. தாமஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.\nசோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் இறுதியாக -\n“இந்தக் கைதிகளுக்கு மனிதநேயம் காட்டினால் எல்லாம் வல்ல இறைவன் மகிழ்ச்சியடைவார் என்றே நான் நம்புகிறேன். இந்தத் தாழ்மையான வேண்டுகோளை தங்களிடம் சமர்ப்பித்திருப்பது தவறாக இருக்குமானால், இறைவன் என்னை மன்னிக்கட்டும்” - என்ற உருக்கமான வரிகளுடன் கடிதத்தை முடித்துள்ளார் நீதிபதி கே.டி.தாமஸ்.\n“செல்வாக்கு மிக்க தலைவரின் கொலை என்பதற்காகவே நீதிமன்றம் மிகக் கடுமையாக தண்டித்திருக்கிறதோ என்று பல முறை நானே சிந்தித்ததுண்டு.\nஒருவேளை இதுவே இப்படித்தான் செல்வாக்குள்ள தலைவர் தொடர்பில்லாத வழக்காக இருந்திருக்கு மானால், தீர்ப்பு இருந்திருக்குமா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை” என்று செய்தியாளரிடம் ந���திபதி கூறினார்.\n“இவர்கள் ராஜிவ் கொலையாளிகளாகவே கருதப் படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும்கூட என்னைத் தவறாக கருதிடவேண்டாம்; நான் இந்த சூழ்நிலையில் சோனியா அவர்களிடம் கருணை காட்ட வேண்டுகிறேன். இதை எனது கடுமையான கருத்தாக கருதி விடாதீர்கள்” என்று கடிதத்தில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஉங்களிடமிருக்கும் மதிப்பைப் போலவே பண்டிட் ஜவகர்லால் நேருவிடமும் எங்களுக்கு மதிப்பு உண்டு. பண்டிட் நேரு இறந்த அடுத்த 5 மாதங்களில் 1964இல் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே 14 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டார் என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.\nபேரறிவாளன் வழக்கில் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. வழமையாக சாட்சிகள் சட்டப்படி ஒருவரது வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக ஏற்றுக் கொள்வதில்லை. அந்த வாக்குமூலத்தை நிரூபிப்பதற்கான சாட்சியங்களும் வேண்டும்.\nஇந்த வழக்கில் வாக்குமூலத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு தண்டிக்க முடியுமா என்ற கோணத்தில் வழக்கு நடந்தபோது நாங்கள் தீவிரமாக விவாதித் தோம். தடா சட்டம் அப்படிக் கூறுவதை இந்த வழக்கில் ஏற்பது சரியாக இருக்காது என்று நான் கூறினேன். ஏனைய இரண்டு நீதிபதிகளையும் எனது இல்லத்துக்கு அழைத்து பலமுறை விவாதித்தேன். அவர்கள் இருவரும் தடா சட்டப்படி ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். எனவே மெஜாரிட்டி நீதிபதிகளின் கருத்தை நான் ஏற்க வேண்டியவன் ஆனேன்.\nவழக்கு விசாரணையின்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கடும் ஓட்டைகள் இருப்பதை அறிந்தேன். விசாரணையின்போதே கடுமையாகக் கேட்டேன். குறிப்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிட மிருந்து ரூ.40 இலட்சம் இந்தியப் பணம் பறிமுதல் செய்ததாக சி.பி.அய். கூறியபோது நான் அரசு வழக்கறிஞர் அல்டாஃப் அகமதுவிடம் கேட்டேன்: “சிறீலங்கா கரன்சியை கைப்பற்றியதாக நீங்கள் கூறியதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியப் பணம் ரூ.40 இலட்சத்தைக் கைப்பற்றியதாகக் கூறுகிறீர்கள். அக்காலகட்டத்தில் இது மிகப் பெரிய தொகை. அவ்வளவு பெரிய தொகை இவர்களுக்கு யாரிடமிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தீர்களா இவர்களுக்குப் பின்னால் சக்தி வாய்ந்த பெரும் புள்ளிகள் இருந்திருக்க வேண்டுமே அதை ஏன் ஆராயவில்லை இவர்களுக்குப் பின்னால் சக்தி வாய்ந்த பெரும் புள்ளிகள் இருந்திருக்க வேண்டுமே அதை ஏன் ஆராயவில்லை என்று கேட்டேன். புலனாய்வுக் குழு தலைவர் டி.ஆர். கார்த்திகேயனிடம் கலந்து பேசித் தான் பதில் கூற முடியும்; அதற்கு அவகாசம் தேவை என்றார். ஆனால் அடுத்த நாளே அரசு வழக்கறிஞர் புலனாய்வுப் பிரிவினரால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார்.\nநான் இந்த பதிலில் அதிர்ச்சியானேன். புலன் விசாரணையின் இந்த ஓட்டைகளை சக நீதிபதிகளிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் தீர்ப்பில் புலனாய்வு அமைப்பை நாம் குறை கூறக் கூடாது. அவர்கள் இந்த வழக்கில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றனர். சி.பி.அய்.யை தீர்ப்பில் விமர்சிக்க வேண்டாம் என்று மூன்று நீதிபதிகளும் ஒரு முடிவுக்கு வந்தோம். தீர்ப்பை தனித்தனியாக எழுதி பிறகு தீர்ப்புகளை பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொருவரும் எழுதிய தனித்தனி தீர்ப்புகளை படித்தோம். தலைமை நீதிபதி என்ற முறையில் நான் தீர்ப்பை முதலில் வாசித்தேன். அடுத்து வாசித்த நீதிபதி வாத்வாவின் தீர்ப்பில் சி.பி.அய். அதிகாரி கார்த்திகேயனை மனம் திறந்து பாராட்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். “சி.பி.அய். விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு” என்பதே பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாகியது. அமர்வில் நான் மூத்த நீதிபதி. நீதிபதி வாத்வா தீர்ப்பில் செய்த கடைசி நேர மாற்றங்களை என்னிடம் தெரிவித்திருந்தால் நான் என்னுடைய தீர்ப்பில் சி.பி.அய். குறித்த எனது குறைகளை பதிவு செய்திருக்க முடியும்” என்றார் நீதிபதி கே.டி. தாமஸ்\nகல்கத்தாவில் உள்ள நீதிபதி வாத்வாவிடம் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.\nதொடர்ந்து நீதிபதி கே.டி.தாமஸ் கூறுகையில்: “தீர்ப்புக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் ‘தி வீக்’ வார ஏட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றைப் பார்த்தேன். அதில், “எங்களுக்கு அந்த ரூ.40 இலட்சம் இந்தியப் பணத்தைத் தந்தவர் சந்திராசாமி என்று விசாரணை அதிகாரிகளிடம் கூறினோம். அந்த அதிகாரி, ‘சந்திரசாமி ���ரு கடவுள்; அவரைப் பற்றி எதுவும் கூறக் கூடாது’ என்று எங்களை எச்சரித்தார் என்று கூறியிருந்தார். அப்போதுதான் சந்திராசாமியை விசாரிக்காமல் புலனாய்வில் பெரும் தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்” - என்று நீதிபதி கே.டி. தாமஸ் கூறினார்.\nராஜிவ் கொலை வழக்கை விசாரித்து தீர்ப்பு எழுதிய தலைமை நீதிபதியின் இந்தக் கடிதமும் ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minkaithadi.com/15499/", "date_download": "2020-11-25T02:03:01Z", "digest": "sha1:6ZCKJAAF6PXOSXF4CJ3U53FPWSEHE25O", "length": 40620, "nlines": 304, "source_domain": "minkaithadi.com", "title": "கமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க - இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு , மின்கைத்தடி", "raw_content": "\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி\nகமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க – இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு\nகமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க – இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு\nகமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க – இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு\nஅமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும்.\n2020 அமெரிக்க தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோசப் பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வெற்றியின் மூலம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளார். துண��� அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண்மணி என்பதோடு, அந்தப் பதவிக்கு கருப்பினத்தில் இருந்தோ, இந்திய வம்சாவளியில் இருந்தோ வரும் முதல் நபரும் அவரே.\nகலிஃபோர்னியாவின் ஆக்லாண்டில் பிறந்த கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். தந்தை டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்காவில் பிறந்தவர்.\nஹாரிஸ் தனது தாயுடன் அவ்வப்போது இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது உறவினர்கள் இன்னும் இந்தியாவில் உள்ளனர்.\nகமலா ஹாரிஸைப் போலவே, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேறு சிலரின் கதை இது.\nஅவர்களின் பெற்றோர் கல்வி மற்றும் கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற ஊக்குவிக்கின்றனர்.\nஅமெரிக்காவில் நிறம் மற்றும் இன அடிப்படையில் பாகுபாடு நிலவிய வரலாறு உள்ளது . கறுப்பின மக்களிடையே அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் ஓரளவிற்கு பாகுபாடு காட்டப்படும் உணர்வு இப்போதும் உள்ளது.\nஆயினும் 1960 களின் கொடூரமான சகாப்தத்திலிருந்து அமெரிக்கா நீண்ட தூரம் வந்துள்ளது. அந்த நேரத்தில் கறுப்பின மக்கள் நிறம் மற்றும் இன அடிப்படையில் பாகுபாட்டை எதிர்கொண்டிருந்தனர்.\nஆனால் 2008 ஆம் ஆண்டில் பராக் ஹுசைன் ஒபாமா என்ற கறுப்பின அமெரிக்கர் , அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது பாகுபாடு முடியும் திசையில் மிகப் பெரிய உதாரணமாக அது அமைந்தது.\nதற்போது ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களுக்கு, குறிப்பாக புதிய தலைமுறையினருக்கு ஊக்கத்தை அளித்துள்ளார். அவர்களும் கடுமையாக உழைத்தால், அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியை அடைய முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.\n1960 களில் இந்தியாவில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பின்னர் மெதுவாக, அடுத்த 4 தசாப்தங்களில், லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறினர்.\nஅமெரிக்க அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் 1980 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, நாட்டில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்.\n1990 ஆம் ஆண்டில், அவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்தது. ஐ.டி துறையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந���தவர்கள் நுழைந்தபோது, 2000 ஆம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை சுமார் 20 லட்சமாக அதிகரித்தது.\nஅமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2010 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம் உயர்ந்து 28 லட்சத்து 43 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nஒரு மதிப்பீட்டின்படி, இப்போது அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் ஆகும்.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில், ஐ.டி, மருத்துவம், வணிகம், அரசியல் மற்றும் கல்வி போன்ற முக்கியமான துறைகளில் முத்திரை பதித்துள்ளனர்.\nகூகுள், மைக்ரோ சாஃப்ட் போன்ற ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தாலும், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் முக்கியமான பதவிகளாக இருந்தாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறன்களை நிரூபித்துள்ளனர்.\nஅமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும்\nஇதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மருத்துவத் துறையிலும் கல்வித் துறையிலும் முக்கியமான பதவிகளை வகிக்கின்றனர்.\nஅடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கோவிட் அலுவல் குழுவின் தலைவர் விவேக் மூர்த்தியும் இவர்களில் அடங்குவார்.\nஇதற்கு முன்னர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் லூசியானாவிலும், சவுத் கரோலினாவில் நிக்கி ஹேலியும் ஆளுனர் பதவியை வகித்துள்ளனர். ஜிண்டால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிக்கி ஹேலி, ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதராகவும் இருந்துள்ளனர்.\nதிரைப்படங்கள் மற்றும் கலை உலகில் ஆஸ்கர், கிராமி விருதுகள் பெற்றது உட்பட பல இந்திய கலைஞர்கள் ஹாலிவுட்டில் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர்.\nஅரசியலில் முன்னேறும் இந்திய சமூகம்\nஅமெரிக்காவில், இந்திய சமூகம் பொருளாதார ரீதியாக மிகவும் வலுவானது. பல்வேறு அரசியல் சமூகத்தினரின் தேர்தல் நிதி திரட்டலிலும் இவர்கள் தீவிரமாக பங்களித்து வருகின்றனர்.\nஇப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா முழுவதும் அனைத்து மட்டங்களிலும் அரசியலில் பங்கேற்கின்றனர். அது பள்ளி வாரியத் தேர்தல் அல்லது நகர சபை, நகர மேயர் பதவி அல்லது மாகாண சட்டமன்றத் தேர்தல் என எதுவாக இருந்தாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் முன்வந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nஇப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் உள்ளனர்.\nஇந்த முறை 2020 தேர்தலில், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரின் தேர்தல் பிரச்சாரமும், இந்திய சமூகத்தை கவர முயற்சித்தன. மேலும் இதற்காக சிறப்பு விளம்பரங்களும் சில பகுதிகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.\nகடந்த பல தேர்தல்களின் போது, இரு தரப்பினரின் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி திரட்டுவதற்கான திட்டங்களையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.\nநியூயார்க்கில் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி திரட்டும் திட்டங்களை ஏற்பாடு செய்வதில் சந்த் சிங் சட்வால் போன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல தொழிலதிபர்களும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.\nசந்த் சிங் சட்வாலின் நிதி திரட்டும் பல திட்டங்களில், பைடன், ஹிலரி கிளிண்டன் உட்பட ஜனநாயகக் கட்சியின் பல முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\n“இது இந்தியாவிற்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு இன்னும் ஆழமாக இருக்கும். பைடன் எங்கள் நண்பர், அவர் இந்தியாவுக்கும் நண்பர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் நண்பர்,” என்று ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றியைப் பற்றி சந்த் சிங் சட்வால் கூறினார்.\nஅப்போதிலிருந்து இப்போதுவரையிலான பல மாற்றங்கள்\nமூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்த பல இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள், இப்போது தங்கள் ஆரம்ப நாட்களை நினைவுகூரும்போது, உலகம் மாறிவிட்டதை காண்கிறார்கள்.\nஅமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும்\nஇந்திய-அமெரிக்கர் உபேந்திர சிவுகுலா ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தார். 1970 களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.\n1980 களில் நியூயார்க்கில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, சிவுகுலா AT&T நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றினார்.\nசிவுகுலா 1990 களில் நியூ ஜெர்சியில் அரசியலில் சேர்ந்தார். அவர் உள்ளூர் மட்டத்தில் சில பணிகளை செய்யத் தொடங்கினார்.\nஅந்த நாட்களில், இந்தியாவில் இருந்து வந்தவர்களிடையே மிகச் சிலருக்கே, அரசியல் ஆர்வம் இருந்தது.\n“நான் அரசியல் வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் உள்ளூர் மட்டத்தில் தனியாக வேலை செய்தேன். அந்த நேரத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் குறைவானவர்களிடமே க்ரீன் கார்ட் அல்லது அமெரிக்க குடியுரிமை இருந்தது,”என்று அந்த ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த சிவுகுலா தெரிவிதார்.\n“1992 ஆம் ஆண்டில் நியூஜெர்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாக்காளர்களை பதிவு செய்வதற்காக நான் ஒரு உள்ளூர் கோவிலுக்குச் சென்றபோது, 4 மணி நேரம் அமர்ந்திருந்தபோதும், ஒருவர் மட்டுமே பதிவு செய்துகொண்டார், ” என்று சிவுகுலா கூறுகிறார்.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஃப்ராங்க்ளின் டவுன்ஷிப்பின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 இல், சிவுகுலா நியூ ஜெர்சி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது முக்கிய மசோதாக்களில், சூரிய ஆற்றல், கடல் காற்று, கேப் அண்ட் ட்ரேட்( கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த) போன்றவை அடங்கும். பொறியியல் பின்னணியுடன் தொழில்நுட்ப விஷயங்களில் தீவிரமாக பங்கேற்றதால் அவரது சகாக்களால் அவர் தொழில்நுட்ப சட்டமன்ற உறுப்பினர் என்றும் அழைக்கப்பட்டார்.\nசிவுகுலா 2014 வரை நியூ ஜெர்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 6 ஆண்டுகள் துணை சபாநாயகராகவும் இருந்தார்.\n2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், சிவுகுலாவும் நியூ ஜெர்சி தொகுதியில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஜனநாயகக் கட்சி ப்ரைமரி( முதல் சுற்று)யில் தோல்வியடைந்தார்.\nஇப்போது சிவுகுலா , நியூ ஜெர்சியின் யுடிலிட்டி ( மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு விநியோகம் அல்லது கழிவுநீர் அகற்றல்) வாரியத்தின் ஆணையராக உள்ளார்.\nஇப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் அரசியலில் பங்கேற்கிறார்கள் என்று சிவுகுலா கூறுகிறார்.\n“இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் இப்போது நாட்டின் துணை அதிபராக ஆகியிருப்பதில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஹாரிஸ் ஒரு லட்சியவாதி. அவருக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர் எப்போது, எப்படி அமெரிக்க அதிபர் பதவியை அடைவார் என்பதை பார்க்கவேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.\nஇந்திய – அமெரிக்க அணுவாற்றல் ஒப்பந்தத்தில் பங்கு\nஇதேபோல், இண்டியானாவின் ஒரு இந்திய அமெரிக்க மருத்துவர், அமெரிக்காவில் பல தசாப்தங்களாக வசித்துவருகிறார். அமெரிக்காவில் இந்திய சமூகம் செழித்து வருவதை அவர் காண்கிறார்.\nகுஜராத்தின் பரோடாவில் பிறந்த இந்திய-அமெரிக்க மருத்துவர் பாரத் பராய், கடந்த 45 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். 1970 களில் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் அமெரிக்கா வந்தார் அவர். பாரத் பராய் அமெரிக்காவில் மருத்துவ இன்டர்ன்ஷிப் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பல தசாப்தங்களுக்குப் பிறகு அவர் இண்டியானா மாகாணத்தின் மருத்துவர்கள் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது குழுவில் அதிக காலம் பணியாற்றும் உறுப்பினராக உள்ளார்.\nகடந்த 45 ஆண்டுகளைப்பற்றி டாக்டர் பராய் இவ்வாறு கூறுகிறார், “கடந்த பல தசாப்தங்களாக இந்திய சமூகம் அதிகாரம் பெற்று வருகிறது. இந்த சமூகம் அமெரிக்காவில் அதன் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தன் செல்வாக்கையும் அதிகரித்துள்ளது.”\n1970 களில் மற்றும் 80-களின் முற்பகுதியில் அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்களும் சில பாகுபாடுகளை எதிர்கொண்டதாக பராய் கூறுகிறார். அவர் பல அமெரிக்க அரசியல்வாதிகளை சந்தித்து, இந்திய சமூகத்தின் மக்கள் மற்றும் மருத்துவர்களின் உரிமைகள் குறித்த உதவிகளையும் பெற்று வருகிறார்.\nபடிப்படியாக, சமூகத்தின் செல்வாக்கு அதிகரித்ததால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை ஆழப்படுத்துவதில் இந்திய வம்சாவளி மக்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுகுறித்த மசோதாவை கொண்டுவர உதவிசெய்யுமாறு கோரி, ஜனநாயக கட்சியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பைடனை தான் வாஷிங்டனில் பலமுறை சந்தித்ததை , பாரத் பாராய் நினைவு கூர்ந்தார்.\n2007 இல் ஜோ பைடனுடனான சந்திப்பை பற்றிக் குறிப்பிடுகையில், பராய் இவ்வாறு கூறுகிறார். “அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு குறித்தும் நான் அவரிடம் விரிவாகக் கூறியபோது, பைடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மசோதாவும் எளிதில் நிறைவேற்றப்பட்டது,” என்றார்.\n‘பைடனுக்கும் மோதிக்கும் இடையே நட்பு மலரும்’\nபாரத் பாராய் 2014 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் சுமார் 19 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஆனால், 2019 ல் ஹூஸ்டனில் நடந்த ‘ஹவுடி மோதி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோதி ” இந்த முறை டிரம்ப் அரசு ” என்ற முழக்கத்தை எழுப்பியிருக்கக்கூடாது என்று பாரத் பாராய் கூறுகிறார். “வேறு எந்த நாட்டின் தேர்தலிலும் அவர் தலையிட்டிருக்க கூடாது என்று நான் நினைக்கிறேன். இது அவருக்கும் நன்றாக தெரியும் ,”என்று அவர் குறிப்பிட்டார்.\n2017ல் ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு, ‘டிரம்ப் எவ்வாறு வென்றார் ‘என்று மோதி தன்னிடம் கேட்டார் என்று பராய் கூறுகிறார்.\nபராய், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் ஆதரவளித்துள்ளார். ஆனால் 2020 தேர்தலில் டிரம்பிற்கு அவர் வாக்களிக்கவில்லை. டிரம்பின் நடத்தையும் அவரது மொழியும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்றும் இதனால் அவரை ஆதரிக்க முடியவில்லை என்றும் பராய் கூறுகிறார்.\nதனது மகள்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களும், பைடனின் ஆதரவாளர்கள் என்றும் அவர் கூறினார். அவரது ஒரு மகள், இண்டியானா மாகாணத்தில் பைடனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை வகித்தார்.\nகமலா ஹாரிஸ் துணை அதிபரானதால் தனது மகள்கள் பெரிதும் ஊக்கமடைந்துள்ளதாகவும், அவர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளதாகவும் பராய் கூறுகிறார்.\nஇப்போது பைடன் அமெரிக்க அதிபராக, இந்தியாவுடன் நல்ல உறவைப் பேணுவார் என்றும் அவர் பிரதமர் மோதியுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் பாரத் பராய் தெரிவித்தார்.\nNext Post வரலாற்றில் இன்று – 19.11.2020 சர்வதேச ஆண்கள் தினம்\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ரா��் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\nவரலாற்றில் இன்று – 22.11.2020 ஜல்காரிபாய் November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/sri-lanka-president-gotabaya-rajapaksa-orders-to-increase-pcr-test-for-coronavirus/articleshow/78518264.cms", "date_download": "2020-11-25T02:15:42Z", "digest": "sha1:EXWOWBZCLXOTHQFBNYRDAEQXAVW54W4A", "length": 13400, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sri lanka lockdown: அறிவுரைகளை மக்கள் பின்பற்றவில்லை: பிசிஆர் சோதனைகளை அதிகரிக்க கோட்டபய ராஜபக்சே உத்தரவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅறிவுரைகளை மக்கள் பின்பற்றவில்லை: பிசிஆர் சோதனைகளை அதிகரிக்க கோட்டபய ராஜபக்சே உத்தரவு\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காணும் பிசிஆர் சோதனைகளை அதிகரிக்க இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்\nஇலங்கையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட யக்கல, வெலிவேரிய, கனேமுல்ல,வீரகுல, மீரிகம, கிரிந்திவெல, தொம்ப்பே, மல்வத்துஹிரிபிட்டிய, கல்லேவல, பூகொட, நிட்டம்புவ உள்ளிட்ட 16 பகுதிகளில் மீண்டும் ஊர்டங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே, கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும், நோயாளிகளை அடையாளம் காணும் பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் கோட்டபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.\nதற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் பழகியவர்கள், தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அருகில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா...இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்\nகொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்த உத்தரவுகளை அதிபர் கோட்டபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்தின் போது, கொரோனா தடுப்புக்கு அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளை மக்கள் சரியாக பின்பற்றவில்லை என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.\nஉலகின் ஏனைய நாடுகளில் கொரோனா மிக வேகமாக பரவி வருகின்றது. அது தொடர்பாக ஊடகங்களினால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார நடவடிக்கைகள் குறைந்து விட்டது எனவும், கொரோனா நோய்த் தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாகவும் அப்போது அதிபர் கோட்டபய ராஜபக்சே வேதனை தெரிவித்தார்.\nஇரண்டு மாதங்களுக்குப் பின்னர் சமூகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை குணப்படுத்துவதற்காகவும் உள்நாட்டு மருந்துகளை பயன்படுத்தல் தொடர்பாகவும் அப்போது கலந்துரையாடப்பட்டது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா...இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுசிஏ தேர்வுகள் தள்ளிவைப்பு: ICAI அறிவிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுமுன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மீண்டும் புகுந்த மழை நீர்\nதமிழ்நாடுநிவர் புயல் நிலையில் மாற்றம்: அதி தீவிரமாக மாறுகிறது\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nதமிழ்நாடுநிவர் புயல்: தயார் நிலையில் மீட்பு படையினர் - மத்திய அரசு ஆலோசனை\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625869", "date_download": "2020-11-25T03:13:00Z", "digest": "sha1:AAJOJUKJD4KPEK37KOJADBE6SALKSS7S", "length": 9865, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வாரம் 17 பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருகை...‘ரெட் லைட்’ எண்ணிக்கை அதிகரிப்பு : மகாராஷ்டிராவில் நிலைமை மோசம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவாரம் 17 பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருகை...‘ரெட் லைட்’ எண்ணிக்கை அதிகரிப்பு : மகாராஷ்டிராவில் நிலைமை மோசம்\nபுனே: வாரம் 17 பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருவதாகவும், மகாராஷ்டிராவில் ‘ரெட் லைட்’ ஏரியா எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி), இந்தியாவில் பெண்களின் பாதிப்பு குறித்து சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் புள்ளி விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில், 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 105 பெண்கள் காணாமல் போகின்றனர். ஒவ்வொரு வாரமும் 17 பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். நாட்டிலிலேயே அதிக அளவில் ஆள் கடத்தல் மற்றும் காணாமல் போன பெண்கள் வழக்குகளில் மகாராஷ்டிரா முன்னிலை பெற்றுள்ளது.\nதொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் உள்ளன. கடத்தப்பட்ட 989 பேரில், 88 சதவீதம் பேர் பெண்கள், 6 சதவீதம் பேர் குழந்தைகள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோ உழைப்பு, உறுப்பு கடத்தல், கட்டாய திருமணங்கள், போதைப்பொருள் சப்ளை, மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றிற்காக கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டனர். காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019ம் ஆண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.\nகடந்த 2018ம் ஆண்டு வரை, காணாமல் போன குழந்தைகளின் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா இல்லை. இருப்பினும், 4,562 வழக்குகளுடன் காணாமல் போன குழந்தைகள் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. அவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள். மாநிலத்தில் மும்பை, புனோ போன்ற மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, பல சிறிய மற்றும் நடுத்தர சிவப்பு விளக்கு (ெரட் லைட்) பகுதிகளும் உள்ளன. ஆள் கடத்தலில் உத்தரபிரதேசத்திற்கு அடுத்ததாக மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளதாக, அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் பாலியல் தொழிலுக்கு வருகை ரெட் லைட் மகாராஷ்டிராவில்\nரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு: மரணத்திலிருந்து மீண்டு வந்தேன்: ராணா உருக்கம்\n10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை: தெலங்கானா அரசு அறிவிப்பு\nசீனாவின் மேலும் 43 ஆப்களுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\nபல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்துவீடு கட்டிய பரூக் அப்துல்லா: ஜம்மு காஷ்மீர் அரசு திடீர் குற்றச்சாட்டு\nதரையில் உள்ள இலக்கையும் அழிக்கும் பிரமோஸ் சோதனை வெற்றி\nநாடு முழுவதும் 69,000 பெட்ரோல் பங்க்குகளில் எலெக்ட்ரிக் வாகனம் ரீசார்ஜ் வசதி\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவி���்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2010/03/blog-post_28.html", "date_download": "2020-11-25T01:42:07Z", "digest": "sha1:PCUUAI7VYT2E22B5I2BLCFBUP7WCP6XF", "length": 3351, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக மிஸ்ரா கமிசனை பற்றிய கலந்தாய்வு கூட்டம் - Lalpet Express", "raw_content": "\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக மிஸ்ரா கமிசனை பற்றிய கலந்தாய்வு கூட்டம்\nமார். 28, 2010 நிர்வாகி\n28-03-2010 அன்று முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக மிஸ்ரா கமிசன் பற்றிய கலந்தாய்வு கூட்டம் மதியம் 2.30 மணியளவில் சென்னையில் உள்ள ஹோட்டல் பிரஸிடெண்டில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பல முஸ்லிம் இயக்கங்களும் மற்றும் சமூக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.\nஅதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் முக்கிய உரையாற்றி ஆய்வுக்கட்டுரை சமர்பித்தார்கள்.\n24-11-2020 முதல் 30-11-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை தமுமுக மமக நகர நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உஸ்வத்துர் ரசூல் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை கொத்தவால் தெரு மாமாங்கனி முஹம்மது எஹையா மறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/22095010/1257418/Krishna-worship.vpf", "date_download": "2020-11-25T03:20:04Z", "digest": "sha1:IGMCIUO2DSH73FKLZVCXDFLNNJEBWJXL", "length": 25311, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிருஷ்ணர் அறிவுறுத்தும் தர்ம நியதி || Krishna worship", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிருஷ்ணர் அறிவுறுத்தும் தர்ம நியதி\nநாம் ஒவ்வொருவரும் அனைத்து நிலைகளிலும் சாட்சியாக உள்ள இறை சக்தியை நினைத்து, அவரை சரண் புகுந்து காரியங்களைச் செய்யும்போது, நம் வாழ்வில் துன்பங்கள் ஏற்பட வழியே இல்லை.\nநாம் ஒவ்வொருவரும் அனைத்து நிலைகளிலும் சாட்சியாக உள்ள இறை சக்தியை நினைத்து, அவரை சரண் புகுந்து காரியங்களைச் செய்யும்போது, நம் வாழ்வில் துன்பங்கள் ஏற்பட வழியே இல்லை.\nமகாவிஷ்ணுவின் அவதாரங்களில் விசேஷமானதும், வீரியம் மிக்கதும், லீலைகள் பல அடங்கியதுமானது கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரத்தில் கிருஷ்ணரின் செயல்கள் அனைத்தும் பல்வேறு முரண்பாடுகள் கொண்டதாக இருப்பதை பலரும் கவனித்திருப்பார்கள். அவற்றின் பின்னணியில் சூட்சுமமான தர்மம் அடங்கியிருப்பதை பல ஆன்மிக சான்றோர்கள் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்கள்.\nஅந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள இரண்டு சிக்கலான சம்பவங்களின் பின்னால் இருக்கும் உள் அர்த்தங்கள் பற்றி உத்தவர் கேள்விக்கு, பகவான் கிருஷ்ணர் அளித்த பதில்களை இங்கே காணலாம். கிருஷ்ணருடன் கடைசிவரை இருந்து அவருக்கு பல சேவைகளைச் செய்தவர் உத்தவர். அவர் கிருஷ்ணரின் சித்தப்பா மகன் ஆவார்.\nகிருஷ்ணர், தன்னுடைய அவதார நோக்கம் முடிந்து பூவுலகை விட்டு செல்லும் காலம் வந்தது. அந்த நேரத்தில் தன்னுடனே இதுவரை பயணித்து வந்த உத்தவரிடம், “உனக்கு ஏதாவது விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம்” என்று கூறினார்.\nஎளிய சுபாவம் கொண்ட உத்தவருக்கு, சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கிருஷ்ணனின் பல லீலைகள், புரியாத புதிராகவே இருந்தது. அதனால் அதற்கான காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.\n உன்னிடம் சில கேள்விகள் மட்டுமே நான் கேட்க வேண்டும். அதற்கு விளக்கம் அளித்தாலே போதுமானது” என்றவர், தன்னுடைய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.\n“பாண்டவர்களின் உற்ற நண்பனாக இருந்த உன்னை, அவர்கள் பரிபூரணமாக நம்பினார்கள். நடக்கப் போவதை முன் கூட்டியே அறிந்த நீ, முன்னதாகவே சென்று சூதாட்டத்தை தடுத்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாததுடன், தருமன் அதில் தோற்கும்படியும் விட்டு விட்டாய். அதனால், தருமன் செல்வம், நாடு ஆகியவற்றை இழந்த நிலையில், தன்னையும், தன் உடன் பிறந்தவர்களையும் இழந்து அவமானப்பட்டான். மேலும் திரவுபதியையும் வைத்து சூதாடி தோல்வி அடைந்தான். இவை எதையுமே நீ தடுக்கவில்லையே\nகவுரவ சபையில் திரவுபதியின் துகில் உறிக்கப்பட்டு, அவளது மானம் பறிபோகும் நிலை ஏற்பட்டபோது தான் நீ சென்று, அவளது மானத்தை காப்பாற்றினாய். மாற்றான் ஒருவன், குல மகள் ஒருத்தியின் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, பலர் முன்னிலையில் அவளது ஆடையில் ��ை வைத்து இழுத்தபோதே அவள் உயிரற்றவளாக மாறி விட்டாள். ஆபத்தான இது போன்ற சமயத்தில் பக்தர்களுக்கு உதவாத உன்னை எப்படி ஆபத்பாந்தவன் என்று சொல்வது” என்று ஆதங்கத்தோடு கேட்டார் உத்தவர்.\n“விவேகம் உள்ளவன்தான் வெற்றிபெறுவான் என்பது, இந்த உலகத்தின் தர்ம நியதி ஆகும். இந்த விஷயத்தில், துரியோதனனுக்கு இருந்த விவேகம், தருமனுக்கு இல்லை. அதனால் அவன் தோற்கும் நிலை ஏற்பட்டது. துரியோதனனுக்கு நுட்பமாக சூதாடும் வழிகள் தெரியாவிட்டாலும், அவனது மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார் என்று, சந்தர்ப்பத்திற்கேற்ப விவேகமாக செயல்பட்டான். அதே போல தருமனும், ‘என் சார்பாக என் மைத்துனன் கிருஷ்ணன் பகடையை உருட்டுவான்’ என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லி நானும், சகுனியும் சூதாடியிருந்தால், நான் கேட்கும் எண்ணிக்கையை பகடைக் காய்களில் சகுனியால் போட முடியுமா, அவன் கேட்கும் எண்ணிக்கையை நான் போட இயலாதா..\nஎல்லாவற்றுக்கும் மேலாக, என்னை தருமன் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான். அவன் சூதாடும் விஷயம் எனக்குத் தெரிந்தால் அவமானம் என்று நினைத்தான். அதனால் சூதாட்ட மண்டபத்திற்கு நான் வராமல் இருக்க வேண்டும் என்று என்னிடமே வேண்டிக்கொண்டான்.\nஅந்த சபையில் நடக்கும் அநீதியைக் கண்டு கொதிக்கும் உள்ளம் படைத்த யாராவது ஒருவர், பிரார்த்தனையின் மூலமாக என்னை அழைத்துவிடமாட்டார்களா என்று, சபையின் வெளியிலேயே நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தேன்.\nதருமன், சூதாட்டத்தில் அவனது சகோதரர்களை இழந்தபோது, அவர்கள் அனைவரும் துரியோதனனை திட்டிக் கொண்டும், தங்களுடைய நிலையை எண்ணி நொந்து கொண்டும் இருந்தனர். என்னை கூப்பிட அவர்களுக்கு தோன்றவில்லை. என்னை மறந்தே போனார்கள்.\nதுச்சாதனன், திரவுபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளும் என்னைக் கூப்பிடவில்லை. துகிலை உறிந்த நிலையில்தான் என்னை வேண்டி குரல் கொடுத்தாள். அப்போதுதான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. உடனடியாக, அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். அந்தச் சூழலில் என் மீது என்ன தவறு” என்று கேட்டார் கிருஷ்ணர்.\nஉத்தவருக்கு கடும் கோபம் வந்தது. “அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா.. ஆபத்துகளில் உதவ உன் அடியவர்களுக்கு நீயாக வரமாட்டாயா.. ஆபத்துகளில் உதவ உன் அடியவர்களுக்கு நீயாக வரமாட்டாயா..\n மனித வாழ்க்கை என்பது ஒருவரது கர்ம வினைப்படியே அமைகிறது. அதில் நான் நடத்துவது அல்லது குறுக்கிடுவது இல்லை. ஒரு சாட்சியாக மட்டுமே, நடப்பதை அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்கிறேன். அதுதான் தெய்வ தர்மம்” என்று கிருஷ்ணர் பதிலளித்தார்.\n“அப்படியானால் நீ அருகில் நின்று கொண்டு, நாங்கள் செய்யும் தீமைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்துவிட்டு, பாவங்கள் காரணமாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படித்தானே” உத்தவர் கேள்விகளை மீண்டும் தொடுத்தார்.\n நான் சொன்னதன் உள் அர்த்தத்தை நீ நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அனைத்து காரியங்களிலும் சாட்சியாக உங்கள் அருகில் இறைவன் நிற்பதை மனப்பூர்வமாக உணரும்போது, ஒருவரால் தவறு களையோ, தீய செயல்களையோ எப்படிச் செய்ய முடியும். ஆனால் நான் சாட்சியாக இருப்பதை சுலபமாக மறந்து விட்டு, உங்கள் இஷ்டப்படி காரியங்களைச் செய்கிறீர்கள். எனக்குத் தெரியாமல் எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செயல்படுகிறீர்கள். சாட்சி நிலையில் எப்போதும், எல்லோருடனும், எங்கும் இருப்பவன் நான் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், சூதாட்டம் வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா\nஉத்தவருக்கு எல்லாம் விளங்கிற்று. அவர் இப்போது கிருஷ்ணரை கைதொழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முன்வரவில்லை.\nமேற்கண்ட உரையாடல் மூலம், இறைவனாகிய பரம்பொருள் நமக்கு உணர்த்தும் உண்மை இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அனைத்து நிலைகளிலும் சாட்சியாக உள்ள இறை சக்தியை நினைத்து, அவரை சரண் புகுந்து காரியங்களைச் செய்யும்போது, நம் வாழ்வில் துன்பங்கள் ஏற்பட வழியே இல்லை.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nவிரைவுத் தபாலில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்: தபால் துறை நடவடிக்கை\nஅழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் 29-ந் தேதி ஏற்றப்படுகிறது\nகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்\nஎரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடக்கிறது\nவேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/15/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:39:22Z", "digest": "sha1:EC3CADXT75I5FQIMW44FJVDQ23YX2VOS", "length": 7563, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த வல்லப்பட்டை, வெண் சந்தனம் கைப்பற்றல் - Newsfirst", "raw_content": "\nதுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த வல்லப்பட்டை, வெண் சந்தனம் கைப்பற்றல்\nதுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த வல்லப்பட்டை, வெண் சந்தனம் கைப்பற்றல்\nColombo (News 1st) சட்டவிரோதமான முறையில் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த வல்லப்பட்டை, வெண் சந்தனம் ஆகியவற்றை சுங்கத்தினர் கைப்பற்றியுள்ளனர்.\nஒரு கோடியே 25 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய 120 கிலோகிராம் நிறையுடைய வெண் சந்தனம் மற்றும் 120 கிலோகிராம் நிறையுடைய வல்லப்பட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பு – கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர் ஒருவரினால் இவை பழங்கள் என்ற போர்வையில் ஏற்றுமதி செய்யப்படவிரு���்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனையிட்ட போதே வல்லப்பட்டை மற்றும் வெண் சந்தனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nசம்பவம் தொடர்பில் மூவர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனிஸ் ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.\nஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் இருவர் கைது\nஒருதொகை வல்லப்பட்டையுடன் இளைஞர் ஒருவர் கைது\nசுமார் 60 கிலோகிராம் வல்லப்பட்டையுடன் சீன பிரஜை கைது\n96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது\n760 கிலோகிராம் வல்லப்பட்டையை கடத்த முயன்றவர்கள் கைது\nஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது\nமாந்தையில் ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இருவர் கைது\nஒருதொகை வல்லப்பட்டையுடன் இளைஞர் ஒருவர் கைது\nசுமார் 60 கிலோகிராம் வல்லப்பட்டையுடன் சீன பிரஜை கைது\n96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது\n760 கிலோகிராம் வல்லப்பட்டையை கடத்த முயன்றவர்கள் கைது\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து வினைத்திறனானது...\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nமீன்பிடி துறைசார் கடன்களுக்கு நிவாரணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2019/06/LyJMte.html", "date_download": "2020-11-25T02:58:33Z", "digest": "sha1:BHQWXGVRA35AM746COMIK2X7NKH2GTZE", "length": 13019, "nlines": 27, "source_domain": "www.tamilanjal.page", "title": "முகிலனை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு.", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nமுகிலனை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு.\nதூத்துக்குடி மாவட்ட ஆட���சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி சந்தித்து மனு அளிப்பதற்காக முகிலன் மீட்பு குழுவினை சேர்ந்தோர் கூட்டாக வந்தனர். தொடர்ந்து அவர்கள் முகிலனை கண்டுப்பிடித்து தரக்கோரி முழக்கங்களை எழுப்பி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுப்புகளை சாலையில் மறித்து வைத்து தடுத்து நிறுத்தினர். அதை தொடர்ந்து முகிலன் மீட்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர் காணாமல் போகுமாறு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் மக்கள் முன்பு நிறுத்தப்படவில்லை. தமிழக அரசும் காவல்துறையும் முகிலன் குறித்த உண்மையை திட்டமிட்டு மறைத்து வருகிறது. எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் குறித்து 3 வாரத்திற்குள் மக்கள் மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரத்தின் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் அடி கல் அகற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அதுவரை மக்கள் மன்றத்தின் முன் நாங்கள் போராட்டத்தை எடுத்துச் செல்வோம் என்றார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள��ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/girl-got-drunk-in-sleeper-bus-chennai-to-pondichery", "date_download": "2020-11-25T01:50:22Z", "digest": "sha1:5D4HKY67BWCXZKK33J53ZV5XRXAL2NTG", "length": 6632, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "ஸ்லீப்பர் பஸ்ஸில் இருந்து வந்த திடீர் சத்தம்..! இளம் பெண்ணின் செயலால் அதிர்ந்த பயணிகள்..! - TamilSpark", "raw_content": "\nஸ்லீப்பர் பஸ்ஸில் இருந்து வந்த திடீர் சத்தம்.. இளம் பெண்ணின் செயலால் அதிர்ந்த பயணிகள்..\nசென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கோச்) பேருந்து ஒன்றில் இளம் பெண் செய்த முகம் சுளிக்கவைக்கவும் செயலால் சக பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் நடந்துள்ளது.\nதனியார் ஸ்லீப்பர் பேருந்து ஒன்றில், மிகவும் ஆபாசமாக உடை அணிந்து, வித்தியாசமாக இளம் பெண் ஒருவர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். முதலில் அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளத்தநிலையில் பேருந்து பாதி வழியில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து உள்ளே இருந்து சத்தம் கேட்டுள்ளது.\nமேலும், பேருந்து முழுவதும் மது வாடையும் சேர்ந்து வந்ததை அடுத்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை சோதனை செய்ததில் அந்த இளம் பெண் கையில் மது பாட்டிலுடன் சத்தம் போட்டுக்கொண்டே மது அருந்தியது தெரியவந்துள்ளது.\nஇதனை அடுத்து அந்த இளம் பெண்ணை அனைவரும் கண்டித்தும் அவர் கேட்பதாக இல்லை. இவரை இங்கையே இறக்கிவிடவேண்டும் என சிலர் சொல்ல, இரவு நேரம் என்பதால் நடு வழியில் இறக்கிவிடவேண்டாம் என சிலர் கூறியுள்ளனர்.\nஎனினும் மதுபோதையில் இருந்த அப்பெண் பாண்டிச்சேரி செல்லும் வரை மது அருந்திக்கொண்டு சத்தம் போட்டப்படியே சென்றுள்ளார். இளம் பெண்ணின் இந்த மோசமான செயல் சக பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.\nஅழகு தேவதைபோல் மரத்தடியில் மாஸ்டர் நாயகி.. கவிதைகளால் வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..\nசன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்ன காரணம்\n தினந்தோறும் மாஸ்டர் பட நடிகர் செய்துவரும் மாஸான காரியம்\n ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய பீச்சில் துள்ளி குதிக்கும் வேதிகா.. சின்ன குழந்தைனு நினைப்பு.. வைரலாகும் புகைப்படம்\nநிவர் புயல் நாளை கரையை கடப்பதை பார்க்க வேண்டுமா..\nதயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபுதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..\n கண்கலங்கி பாகுபலி நடிகர் வெளியிட்ட ஷாக் நியூஸ்\nகேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல் ஆவேசத்துடன் சீறிய பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/food/difference-between-sea-fish-and-river-fish", "date_download": "2020-11-25T02:46:37Z", "digest": "sha1:UD3RPL5TI2PVIFW54STJQOEYWUFTPLD7", "length": 16708, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்?- ஓர் அலசல் |Difference between sea fish and river fish", "raw_content": "\nஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்\nமீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது.\n`நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்துவெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா...' - இந்தப் பாட்டை ரசிக்காத மீன் ரசிகர்கள் குறைவு. சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும்போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிட���ம்.\nஅந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது மீனின் ருசி. இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள்கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவைதான்.\nஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால்போதும்... மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தேபோய்விடுவார்கள். மீனுக்கும் அதன் காதலர்களுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.\nமீன் உணவில் குழம்பு, வறுவல், புட்டு என்று பல வகைகள் இருப்பதுபோல மீன்களிலும் கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன் என்று பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நீர் நிலைகளிலிருந்தும் கிடைக்கும் மீனுக்கென்று தனிப் பெயர்களும், தனி ருசியும் உண்டு. அதுபோல் அவற்றின் ஊட்டச்சத்துகளும் சிறிது மாறுபடும்.\nகடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்களின் ஊட்டச்சத்து பயன்கள் பற்றியும், இவற்றில் யாருக்கு எது சிறந்தது என்பது பற்றியும் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.\n``மீன் உணவு அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது. கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்கள் போன்றவை வளர்வது வெவ்வேறு சூழலில் உள்ள நீர் நிலைகளில்தான் என்றாலும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மீனில் புரதச் சத்து மிகவும் அதிகம், மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. இதனால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாக மீன் உள்ளது.\nதேங்காய்ப்பால், சோயா பால், பட்டாணிப் பால்... விலங்குப் பாலுக்கு சிறந்த மாற்றாகும் தாவரப் பால்கள்\nஆற்று மீன் மற்றும் கடல் மீன் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஆற்று மீன், ஏரி மீன்கள் எல்லாம் ஆறு, குளம், ஏரிகளில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொண்டு வளரும். ஆனால், கடல் மீன்கள் கடலில் வளரும் கடல்பாசிகளை உட்கொண்டு வளர்வதால் அவற்றில் ஒமேகா-3 போன்ற குறிப்பிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.\nகடல்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் (Fatty Acid), புரதச் சத்தும் அதிகம் உள்ளது. எனவே, இவற்றைச் சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 உள்ளது. ஆனால், ஆற்று மீன்களில் இந்தக் கொழுப்பு அமிலம் காணப்படுவதில்லை. குறிப்பாகக் கடல் மீன்கள��ல் பெரிய மீன்களைவிடச் சிறிய மீன்களில்தான் இந்த ஒமேகா-3 நிறைந்துள்ளது. உதாரணமாக மத்தி, காணங்கெளுத்தி, சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா-3 அதிகம் உள்ளது.\nஇந்த ஒமேகா-3 உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் சிறந்தது. இது உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக்கொள்கிறது. இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கும், மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இந்தக் கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது. மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.\nஆனால் மத்தி, சங்கரா போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களில் இருந்து மீன் வாடை அதிகம் வருவதாலும், அவற்றில் முள் அதிகம் உள்ள காரணத்தாலும் பெரும்பாலானோர் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கின்றனர். உண்மையில் பெரிய மீன்களில் உள்ளவற்றைக் காட்டிலும் இவற்றில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆற்று மீன்களோடு ஒப்பிடும்போது கடல் மீன்களில் சிறிது உப்பு அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவை உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் பாதிக்காது.\nசோயா பீன்ஸைவிட 20 மடங்கு அதிக புரதம், தாய்ப்பால் சுரப்பு - கடல்பாசிகளின் அற்புத பலன்கள்\nஇறைச்சி உணவுகளில் கொழுப்பு அதிகம் உள்ளது என்பதால் அதைச் சாப்பிடுவதில் உடல்நிலை காரணமாக சிலருக்கு வரையறைகள் இருக்கும். ஆனால், மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருள்களும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது. பால் சுறா, நெய் மீன் போன்றவை பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்புக்கு உதவுகின்றன. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கின்றன. பொதுவாகவே மீன் உணவுகள் பார்வைத் திறனை மேம்படுத்தக்கூடியவை.\nசிலருக்கு மட்டும் சில மீன் வகைகளால் ஏதாவது ஒவ்வாமை ஏற்படலாம். அவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் ஆறு, ஏரி, கடல் மீன்கள் என அனைத்து மீன்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்\" என்றார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.\nவாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது நலம்.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இதுதான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Hindu%20Mahasabha%20Leader?page=1", "date_download": "2020-11-25T02:18:50Z", "digest": "sha1:HXOFKAXZYYOOISQ2Y6FGH2FJC3WYIAWI", "length": 3136, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hindu Mahasabha Leader", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnfwebsite.com/2014/08/dph.html", "date_download": "2020-11-25T01:43:34Z", "digest": "sha1:EVAFR62Q5FXU3JK7BUXQL327IGBO76PR", "length": 8598, "nlines": 135, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : பணி நிரந்தரம் பெற்ற செவிலியர்களை உடனே பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்-மரியாதையைகுரிய DPH குழந்தைசாமி சார் அவர்கள் ஆணை", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nபணி நிரந்தரம் பெற்ற செவிலியர்களை உடனே பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்-மரியாதையைகுரிய DPH குழந்தைசாமி சார் அவர்கள் ஆணை\nகடந்த மாதம் ஒன்பது பத்து தேதிகளில் ஆறு ஆண்டுகள் தொகுபூதியத்தில் பணி ஆற்றி விட்டு பணி நிரந்தரம் பெற்ற செவிலியர்களுக்கு DMS அலுவலகத்தில் இருந்து பணி நிரந்தர ஆணை வழங்கபட்டும�� பல்வேறு இடங்களில் தொகுப்பூதிய செவிலியர் பற்றாகுறை காரணமாக வேலை செய்ய ஆள் இல்லாத காரணத்தால் பணி விடுவிப்பு ஆணை வழங்க மறுத்து வந்தனர்.\nஇதனை நமது செவிலியசகோதரிகள் மூலம் மரியாதையைகுரிய DPH குழந்தைசாமி சார் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.\nநமது நலன் மேல் எப்போதும் அக்கறை கொண்ட மரியாதையைகுரிய அவர்கள் உடனே இந்த பிரச்னை மேல் நடவடிக்கை எடுத்து நமது செவிலியர்களின் ஊதியம் மற்றும் பணி காலம் பாதிக்கபடும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து துணை இயக்குனர் அலுவலகங்களுக்கும் உடனே செவிலியர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என ஆணையை மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளார்கள்.\nமேலும் பணி நிரந்தரம் பெற்ற இடத்தில ஜாய்ன் செய்து விட்டு மீண்டும் தற்காலிகமாக பழைய இடத்திலேயே தற்காலிகமாக பணி புரிய ஆணை அனைத்து துணை, இணை, ESI, DMS, DME அலுவலகங்களுக்கு அனுப்பபட்டு உள்ளது.\nஆணையை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nகறுப்பு பேட்ச் - 25-08-2014 முதல் 27-08-2014 -தொகு...\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின்...\nவாக்கெடுப்பு முடிவுகள்- தொகுப்பூதிய செவிலியர்கள் அ...\nவருடாவருடம் ஒரு கூட்டம், அதன் பின் ஒரு ஓட்டம், வசூ...\nகோவிலில் பணி செய்தால் புண்ணியம், நோயாளிகளுக்கு சேவ...\nசெவிலியர் புகார் பெட்டியில் ஊதியம் அரியர் சமந்தமாக...\n2014-2015 ஆம் ஆண்டிற்கான செவிலிய பட்டயபடிப்பு விண்...\n2007 பேட்ச் ஏமாற்றபட்டது எப்படி\nஅன்புள்ள செவிலிய சகோதரிகளே...கொஞ்சம் சோம்பேறித்தனம...\nதொகுபூதியத்தில் தொலைந்த வாழ்க்கை- எதிர்பார்ப்பில் ...\nஏமாற்றுகார கும்பல் கிளம்பி விட்டது:-தொகுப்பூதிய செ...\nரெகுலர் பெறுவதற்கான ஒரே வழி:- முடிவு உங்கள் கையில்\nதொகுப்பூதிய செவிலியர்கள் கவனத்திற்கு-அரசின் சீர்தி...\nபணி நிரந்தரம் பெற்ற செவிலியர்களை உடனே பணியில் இருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T03:32:53Z", "digest": "sha1:6FJRBATJU7RUNYUFB5E2UG7XHWYEEFZ7", "length": 4745, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மன்மத விஜயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமன்மத விஜயம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. பட்டு ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். சுப்பிரமணியம், அரங்க நாயகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஜி. பட்டு ஐயர், எம். சுப்பிரமணியம்\nஇப்பட்டியல் \"தமிழ் சினிமா உலகம்\" என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.[2]\nஎலெக்ட்ரிக் இன்ஸ்பெக்டர் எம். சுப்பிரமணியம் - மன்மதன்\nசண்முக சுந்தரம் - நாரதர்\nஏ. எஸ். சங்கரன் - பரமசிவன்\nஎஸ். பார்த்தசாரதி ஐயங்கார் - சூரபத்மன்\nஜி. வி. சர்மா - தாரகன்\nசி. ஆர். ஸ்ரீநிவாசன் - இந்திரன்\nகணபதி பட் - ததீஸி\nஎஸ். கே. பார்த்தசாரதி ஐயங்கார் - பிரகஸ்பதி\nகே. அரங்கநாயகி - ரதி\nஎஸ். பி. சீதா - பார்வதி\nநடனம்: மோகனா, சம்பூர்ணா, சாரதா, ஜானகி\n↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/bhiQs.\n↑ அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 23:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:13:03Z", "digest": "sha1:BQ5ATCQJGH3TZKBUEAQFYEF7Y4CY5VNP", "length": 12386, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேட்டைக்காரன்புதூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 51 சதுர கிலோமீட்டர்கள் (20 sq mi)\nவேட்டைக்காரன்புதூர் (ஆங்கிலம்:Vettaikaranpudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம்]], பொள்ளாசி வட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]\n3 மக்கள் தொகை பரம்பல்\nஇது, கோயம்புத்தூரிலிருந்து 61 கி.மீ. தொலைவிலும், ஆனைமலையி��ிருந்து 10 கி.மீ., பொள்ளாச்சி 18 கி.மீ., டாப்சிலிப் 18 கி.மீ., பாலக்காடு 45 கி.மீ., உடுமலைப்பேட்டை 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது.\n51 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,152 வீடுகளும், 17,392 மக்கள்தொகையும் கொண்டது.[5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியின் இணையதளம்\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பா��� குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2020, 07:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/nissan/kicks/price-in-pune", "date_download": "2020-11-25T02:01:37Z", "digest": "sha1:C4AJTDZIJ7DXBN6L42K2HN3LYX5Z4OBL", "length": 22496, "nlines": 436, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் கிக்ஸ் புனே விலை: கிக்ஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் கிக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்நிசான்கிக்ஸ்road price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு நிசான் கிக்ஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n1.5 எக்ஸ்எல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.11,01,053*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.11,58,393*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.13,91,289*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி (பெட்ரோல்)Rs.13.91 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.14,84,433*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி pre (பெட்ரோல்)Rs.14.84 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.15,77,577*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி (பெட்ரோல்)Rs.15.77 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre option (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.16,06,685*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி pre option (பெட்ரோல்)Rs.16.06 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre option dt (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.16,29,971*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி pre option dt (பெட்ரோல்)Rs.16.29 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி (பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.16,59,078*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி (பெட்ரோல்)(top model)Rs.16.59 லட்சம்*\nநிசான் கிக்ஸ் விலை புனே ஆரம்பிப்பது Rs. 9.49 லட்சம் குறைந்த விலை மாடல் நிசான் கிக்ஸ் 1.5 எக்ஸ்எல் மற்றும் மிக அதிக விலை மாதிரி நிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி உடன் விலை Rs. 14.14 லட்சம். உங்கள் அருகில் உள்ள நிசான் கிக்ஸ் ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை புனே Rs. 9.81 லட்சம் மற்றும் க்யா Seltos விலை புனே தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி Rs. 15.77 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி Rs. 16.59 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர��போ எக்ஸ்வி pre option dt Rs. 16.29 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி Rs. 13.91 லட்சம்*\nகிக்ஸ் 1.5 எக்ஸ்எல் Rs. 11.01 லட்சம்*\nகிக்ஸ் 1.5 எக்ஸ்வி Rs. 11.58 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre Rs. 14.84 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option Rs. 16.06 லட்சம்*\nகிக்ஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் க்ரிட்டா இன் விலை\nபுனே இல் Seltos இன் விலை\nபுனே இல் நிக்சன் இன் விலை\nபுனே இல் டஸ்டர் இன் விலை\nபுனே இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக கிக்ஸ்\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிக்ஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,494 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,145 1\nடீசல் மேனுவல் Rs. 4,394 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,495 2\nடீசல் மேனுவல் Rs. 8,544 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,545 3\nடீசல் மேனுவல் Rs. 7,194 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,295 4\nடீசல் மேனுவல் Rs. 5,294 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,945 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிக்ஸ் சேவை cost ஐயும் காண்க\nநிசான் கிக்ஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nநிசான், டாட்சன் கார்கள் ஜனவரி 2020 முதல் ரூ 70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும்\nஇதற்கிடையில், நிசான் 2019 டிசம்பருக்கு ரூ 1.15 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகிறது\nஎல்லா நிசான் செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the cost அதன் adding பாதுகாப்பு அம்சங்கள் to ஏ 2019 நிசான் Kicks\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிக்ஸ் இன் விலை\nபான்வேல் Rs. 11.00 - 16.57 லட்சம்\nநவி மும்பை Rs. 11.42 - 17.02 லட்சம்\nஅகமத் நகர் Rs. 11.00 - 16.57 லட்சம்\nமிரா ரோடு Rs. 11.00 - 16.57 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/tnrd-nilgiris-recruitment-2020-apply-for-16-junior-draughting-officer-post-006658.html", "date_download": "2020-11-25T01:43:12Z", "digest": "sha1:FALCMZZHIXDVH4P3T2EXDGBIYEMY7RH7", "length": 13856, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா? ரூ.1.12 லட்சம் ஊதியம்! | TNRD nilgiris Recruitment 2020, Apply for 16 Junior Draughting Officer Post - Tamil Careerindia", "raw_content": "\n» நீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 09 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nநிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- நீலகிரி\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 09\nடிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nilgiris.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nilgiris.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nஎம்.டெக், எம்.இ பட்டதாரிகள் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் PGIMER நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மெடிக்கல் சையின்ஸ் துறையில் வேலை வேண்டுமா\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி என்ஐடி-யில் வேலை வேண்டுமா\n16 hrs ago தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n17 hrs ago வங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n19 hrs ago 12-வது தேர்ச்சியா ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்...\nNews பிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020\nAutomobiles கனடாவாசிகளுக்கான விலை குறைவான டாமன் எலக்ட்ரிக் பைக்குகள்- ஆனா விலையை கேட்டால் தலையே சுத்தும்\nMovies தனுஷின் 3 வது இந்தி படம்.. டெல்லியில் 'அட்ரங்கி ரே' கடைசிக்கட்ட படப்பிடிப்பு.. வைரலாகும் போட்டோ\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nதிருப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு தமிழக அரசில் ரூ.1 லட்சம் ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cisf-to-put-people-with-local-language-on-airports-after-kanimozhi-tweet-on-hindi-394205.html", "date_download": "2020-11-25T03:14:02Z", "digest": "sha1:36JBAVYQODMOOHI7NWSWMOUGY6UMTVFS", "length": 19805, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்��ில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்! | CISF to put people with local language on airports after Kanimozhi tweet on Hindi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் வெளுத்து வாங்கும் மழை முழு கொள்ளளவை எட்டப்போகிறது செம்பரம்பாக்கம் ஏரி\nஇன்று இரவு தான் நிவர் புயல் கரையை கடக்கும்.. எப்படி இருக்கும் புயலின் தாக்கம்\nபுதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை\nசென்னையில் வெளுத்து வாங்கும் மழை முழு கொள்ளளவை எட்டப்போகிறது செம்பரம்பாக்கம் ஏரி\nஇன்று இரவு தான் நிவர் புயல் கரையை கடக்கும்.. எப்படி இருக்கும் புயலின் தாக்கம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவன���்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்\nசென்னை: இந்தி திணிப்பு தொடர்பாக நேற்று திமுக எம்பி கனிமொழி டிவிட் செய்திருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளை மாற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது என்கிறார்கள்.\nதிமுக எம்பி கனிமொழியை பார்த்து சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் ஒருவர் நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. கனிமொழி இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், சிஐஎஸ்எஃப் வீரர், அவரை இந்தியரா என்று கேட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇது தொடர்பாக கனிமொழி செய்து இருந்த டிவிட்டில், விமான நிலைய காவலரிடம் இந்தி தெரியாது என்று கூறியதற்கு நீங்கள் இந்தியரா என்று கேட்டனர். இந்தி தெரிந்தால் மட்டும்தான் இந்தியரா இந்தி பேசுபவர்தான் இந்தியர் என்ற நிலை எப்போதில் இருந்து உள்ளது, என்று கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார்.\nடாப் கியர் போட்டு.. வேற லெவலில் மேலே போகும் உதயநிதி.. அசுர வளர்ச்சி.. அப்செட்டில் சீனியர்கள்\nஇந்த நிலையில் கனிமொழிக்கு ஆதரவாக தேசிய அளவில் விவாதங்கள் எழுந்தது. தமிழக அரசியலில் மீண்டும் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரம் எடுக்க தொடங்கியது. திமுகவினர் மட்டுமின்றி திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகளும் கூட கனிமொழிக்கு ஆதரவாக பேச தொடங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலர் தங்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நேர்ந்த அனுபவத்தை கூறினார்கள்.\nஇது உடனே தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. தமிழர்களை போலவே கர்நாடக மக்களும் தங்கள் மொழி குறித்து பேசினார்கள் . வங்காளிகள் தங்கள் மொழியின் முக்கியத்துவம் குறித்தும் தங்கள் மாநிலத்தில் இந்தி திணிப்பு குறித்தும் பேசினார்கள். ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் பீகாரிகள், மராத்தியர்கள் என்று பலரும் கனிமொழியின் பிரச்சாரத்தை தேசிய அளவில் கொண்டு சென்றனர்.\nஇந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் இருக்கும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளை மாற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இந்தி மட்டுமே தெரிந்த ஊழியர்களை மாற்ற முடிவு செய்துள்ளனர். தென்னிந்திய மொழிகள் தெரிந்தவர்களை சென்னையில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க சிஐஎஸ்எஃப் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே சிஐஎஸ்எஃப் இது தொடர்பாக விசாரணை நடத்தும் என்று தெரிவித்து இருந்தது . மொழி ரீதியாக யாருக்கும் எதிராக எங்கள் அதிகாரிகள் செயல்பட்டது கிடையாது . விரைவில் இதில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று சிஐஎஸ்எஃப் கூறியது. தற்போது அதேபோல் சிஐஎஸ்எஃப் சார்பாக அதிகாரிகள் மாற்றப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi twitter கனிமொழி ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24761", "date_download": "2020-11-25T02:31:26Z", "digest": "sha1:VOKT3HYUEBON6HLBKDEMUXTCANAVH4MQ", "length": 12332, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பிள்ளை வரமருளும் பிள்ளையார்பட்டி நாயகன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விநாயகர் சதுர்த்தி\nபிள்ளை வரமருளும் பிள்ளையார்பட்டி நாயகன்\n1600 ஆண்டுகளுக்கு முன் குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட பிள்ளையார்பட்டி ஆலயம், ஒன்பது நகரத்தார் ஆலயங்களுள் ஒன்று. எக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராசநாராயணபுரம், கணேசபுரம், கணேசமாநகரம், தென்மருதூர், பிள்ளைநகர் போன்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. கருவறையில் 6 அடி உயரத்தில் இரு கைகளுடன் அமர்ந்த வண்ணம் கற்பகவிநாயகர் அருள்கிறார். வலது கையில் சிவலிங்கம்\nகாட்சியளிக்கிறது. இத்தலத்தில் விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளது. அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்து இடது கரத்தை கடிஹஸ்தமாக தொடையில் வைத்துள்ள தோற்றம். கஜமுகாசுரனைக் கொன்ற பாவம் தீர ஈசனை விநாயகர் இத்தலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி ஆலய உட்பிராகாரத்தை வலம் வருகிறார்.\nஒவ்வொரு மார்கழி மாதமும் இத்திருக்கோயிலுக்குரிய நிலபுலன்களின் கணக்கு வழக்குகள் விநாயகர் திருவுரு முன்னிலையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் படித்துக் காண்பிக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் இத்தலத்தில் பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அதில் ஆறாம் நாள் கஜமுக சம்ஹாரம்வரை வெள்ளி யானை வாகனத்திலும், பின் தங்க மூஷிக வாகனத்திலும் விநாயகர் எழுந்தருள்வார். அந்த பத்து நாட்கள் சதுர்த்தி விரதமிருப்பவர்கள், தேசிக விநாயகன் திருமுற்றத்திலே நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து கும்ப ஜபம் நடத்தி அபிஷேகம் பெற்றுக் கொள்வதன் மூலம் விரதத்தை நிறைவு செய்வர். தேசிக விநாயகன் என்றால் ஒளி அழகு உள்ள ஒப்பற்ற தலைவனான மூத்த திருப்பிள்ளையார் எனப் பொருள்படும். விநாயகப் பெருமான் ஓங்கார வடிவில் அருள்புரியும் அதியற்புதத் தலம் இது.\nஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று இத்தல கற்பகவிநாயகரை தரிசித்தால் திருமணம் எந்தத் தடையுமின்றி எளிதாகக் கைகூடும் என்கிறார்கள். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கிராமதேவதை கொங்குநாச்சியம்மனுக்கு வைகாசி மாதம் ‘செவ்வாய்த் திருவிழா’ என்ற பெயரில் பத்து நாட்கள் உற்சவம் நடக்கிறது. கவிஞர் கண்ணதாசன் இந்த விநாயகரைக் குறித்துப் பாடிய ‘அற்புதக் கீர்த்தி வேண்டின்..’ எனத் துவங்கும் பாடல், திருத்தலப் பாடலாகவே பாவிக்கப்படுகிறது. இத்தல மூலவர் ஈசனுக்கு மருதீசர் என்று திருப்பெயர். இவருடைய கருவறை கஜப்ருஷ்ட அமைப்பில் குடையப்பட்டுள்ளது. அம்பிகை, வாடா மலர்மங்கை. மலையைக் குடைந்து பெருந் திருவுருவுடன் காட்சியளிக்கும் ஈசன் மகாதேவர் என்றும், சிறிய திருவுருவுடன் காட்சி தரும் ஈசன் நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் காட்சி தரும் சங்கரநாராயணருக்கு இருபுறமும் உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் தரிசனமளிக்கிறார்கள்.\nமார்கழித் திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் திருவீதி பவனி வருவார். அன்று சிவகாமசுந்தரியின் ஊடலை நீக்க நடராஜப்பெருமான் கையாளும் வழிமுறைகள் காணக்கண் கொள்ளாதவை. ஈசன், அமர்ந்த கோலத்தில் லிங்கோத்பவ மூர்த்தியாய் இத்தலத்தில் காட்சியளிக்கிறார். கல், மரம், சுதை, உலோகம் இல்லாமலே பல்லவன் கோயில் சமைத்தான் எனும் கல்வெட்டைக் கொண்டு மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் கல்வெட்டுக் கோயில் இதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனாலும், பெருபரணன் எனும் மன்னனின் கல்வெட்டு அது. மகேந்திரவர்மனின் காலத்திற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தியது என்றும் சிலர் கூறுகிறார்கள்.\nபிள்ளை வரமருளும் பிள்ளையார்பட்டி நாயகன்\nவேழ முகத்தோனே... ஞான முதல்வனே...\nவிநாயகர் சதுர்த்தி : ‘அண்ணனுக்கும்’ ஆறுபடை வீடு\nஇல்லற வாழ்வை இனிதாக்குவார் இரட்டை விநாயகர்\nநல்லன அருளும் நவ கணேச பீடங்கள்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெ���ுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2010/09/blog-post.html", "date_download": "2020-11-25T01:35:59Z", "digest": "sha1:JSOTXQDWVVEXAI6JG7ACTR2KKS6FQX2B", "length": 23204, "nlines": 273, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: கவிதை நடிகன்!", "raw_content": "\nஇளம் எழுத்தாளர் விஜயமகேந்திரனின் ’நகரத்திற்கு வெளியே’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சென்னையில் நடந்த இலக்கிய விமர்சன கூட்டம் அது. ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். டிஸ்கவரி புக் பேலஸ் என்ற புத்தகக்கடையில் நடந்து கொண்டிருந்தது. நூல் விமர்சனத்தை கவிஞர்கள் சிலர் நிகழ்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலக்கிய ஆர்வலர்கள் கூடிய இருந்த அந்த கூட்டத்துக்கு இடையே திடீரென ஒரு கோமாளி “கருப்பூ.. சிவப்பூ” என்று உரத்தக் சிரிப்புக்கிடையே சொல்லிக்கொண்டே நுழைந்தார். கையில் வண்ண வண்ண பலூன்கள். முகம் முழுக்க வெள்ளைப்பூச்சு அரிதாரம். கருப்பு மையில் பெரிய மீசை. பெரிய சிகப்பு மூக்கு.\nபார்வையாளர்களுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. சட்டென்று விமர்சன நிகழ்விடத்தைக் கைப்பற்றிய அக்கோமாளி, கவிஞர் ரமேஷ் பிரேதனின் ‘பலூன் வியாபாரி’ என்ற கவிதையை உரக்க வாசித்தவாறே முன்வரிசையில் இருந்தவர்களுக்கு பலூனை விற்க ஆரம்பித்தார். கவிதைகளின் வரிகளுக்கேற்ப முகபாவனைகளும், உடல்மொழியும் சொல்லுக்கு சொல் மாறிக்கொண்டே இருந்தது. சீரியஸ் இலக்கியத்தை எதிர்ப்பார்த்து வந்தவர்களுக்கு, ‘சிரி’யஸ்ஸான நிகழ்வு ஒரு விதூஷகனால் நிகழ்த்தப்பட்டதில் இரட்டை மகிழ்ச்சி.\nபலூன் வியாபாரி கவிதை முடிந்ததுமே, ஆன்-த-ஸ்பாட்டில் கோமாளி வில்லனாக மாறினார். பார்வையாளர்கள் எதிரிலேயே கருப்பு மையை முகம் முழுக்க பூசினார். இப்போது அவரது கண்கள் கலங்கி, சிவந்து, முகம் விகாரமடைந்து அச்சமூட்டும் தோற்றம் நிலை கொண்டது. ரமேஷ் பிரேதனின் ‘காந்தியை கொன்றது தவறுதான்’ கவிதையை வாசிக்கத் தொடங்கினார். கவிதையி���் வாசகர்களுக்கு வைக்கப்படும் கேள்விகளை, பார்வையாளர்களை நோக்கி இவர் கேட்கத் தொடங்கினார். அரங்கில் இங்குமங்குமாக குதியாட்டம் போட்டபடி ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டே போனார். திடீரென துப்பாக்கியை நீட்டுவதைப் போல கையை நீட்டி ‘டுமீல்’லென்று சத்தமிட்டபடியே பிணமாக விழுந்தார். பார்வையாளர் மத்தியில் புத்தகத்தின் பக்கங்களை லேசாக புரட்டினாலும் ஒலி கேட்குமளவுக்கு நிசப்தம்.\nஅடுத்து சி.மோகன் எழுதிய ஒரு தலைப்பில்லாத கவிதை. ‘இன்று எனக்கு தூக்கம் வருகிறது’ இம்முறை மேக்கப்போடு, உடையும் மாறுகிறது. எல்லாமே பார்வையாளர்கள் கண்ணெதிரிலேயே. முகம் முழுக்க சிகப்பு மை. கருப்பு பனியனை துறந்து காவி பனியன். மனிதர்களின் குண இயல்புகளை வேறுபடுத்திக் காட்ட ‘வண்ணங்களை’ குறியீடாக பயன்படுத்துகிறார் அந்த நடிகர்.\nபதினைந்து நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட மூன்று கவிதை நிகழ்த்துதல்கள் இவை. கவிதை நிகழ்த்துதல் என்ற சொல் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். கவியரங்கங்களில் கவிதைகள் வாசிக்கப்படுவதுதான் மரபு. நவீன இலக்கியம் வாசிப்பையும், நடிப்பையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறது. கவிதைகள் நாட்டிய நாடகங்களாக நிகழ்த்தப்பட்ட காலம் மாறி, புதுக்கவிதைகளை ஒரு திறமையான நடிகர் மூலமாக வாசகர்களுக்கு கொண்டு செல்லும் புதிய யுக்தி இது. ஏற்கனவே ஞானக்கூத்தன் போன்ற பெரிய கவிஞர்களின் கவிதைகள் இதுபோல நடிகர்களால் நடித்துக் காட்டப்பட்டதுண்டு. பொதுவாக கவிதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவங்களின் தாக்கத்தை, இம்மாதிரியான கவிதை நிகழ்த்துதல்கள் பன்மடங்காக பெருக்குகிறது என்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள்.\nமேற்கண்ட கவிதைகளை நிகழ்த்திய நடிகர் தம்பிச்சோழன். தருமபுரி மாவட்டம் ஊத்துப்பள்ளி என்கிற கிராமத்தில் பிறந்த இவர் கூத்துப்பட்டறை அமைப்பில் நாடகம் எழுதுவதற்கும், நடிப்பிற்கும் பயிற்சி பெற்றவர். தேசிய நாடகப்பள்ளி நடத்திய நவீன நடிப்புப் பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொண்டவர்.\nஇப்போது பள்ளிகளிலும், கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களிலும் நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்திக் கொண்டிருக்கிறார். கிராமப்புற பள்ளிக் குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சி அளிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். தற்போது நமது பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களை செயல்வழிக் கற்றலாக நடிப்பு முறையில் கற்பிப்பது குறித்த ஆய்வினை செய்துவருகிறார்.\n“ஒரு நடிகன் என்பவனுக்கு சினிமாவில் மட்டும்தான் வேலை இருக்கும் என்று நமது மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு நெடுக நடிகர்கள் பிற மொழி இலக்கியங்களை தம் தாய் மொழி மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் இலக்கியத் தூதர்களாக இருந்திருக்கிறார்கள். தம் மொழி சிறப்புகளை அயல்மொழியாளர்களுக்கும் தங்கள் நடிப்பு மூலமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.\nநடிகனென்றால் சினிமாவில் மட்டும்தான் நடிக்க முடியும் என்ற மனோபாவத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும். எனவேதான் சிறந்த கவிதைகளை மக்களிடம் நடிப்பு மூலமாக பரப்பவேண்டும் என்று திட்டமிட்டேன். மேடை வைத்து, டிக்கெட் வாங்கி பிரம்மாண்டமாக நிகழ்த்தி காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. நடிகன் என்றால் கிடைத்த எந்த ஒரு இடத்திலும் அவனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்த பதினைந்து நிமிட நிகழ்வுக்கு எனக்கு ரூபாய் நூற்றி ஐம்பது மட்டுமே செலவானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.\nசி. மோகன், அய்யப்ப மாதவன் போன்ற கவிஞர்களின் இன்னும் சில நல்ல கவிதைகளை நிகழ்த்திக் காட்ட தயாராகி வருகிறேன். நல்ல இலக்கியத்தை அறியாத சமூகம் நற்சமூகமாக மலராது. எனவேதான் நான் வாசித்து பெற்ற இன்பத்தை, நம் மக்களும் பெற வேண்டுமென்று எனக்குத் தெரிந்த நடிப்பு மூலமாக வெளிப்படுத்துகிறேன்” என்கிறார் தம்பிச்சோழன்.\nகாலத்துக்கேற்ப எல்லாவற்றின் வடிவங்களும் மாறித்தான் வந்திருக்கின்றன. மாற்றம் மட்டுமே என்றும் மாற்றமில்லாததாக இருக்கிறது. எதிர்காலத்தில் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை எழுதி பத்திரிகைக்கு அனுப்பாமல், ஒரு நல்ல நடிகரைப் பிடித்து மக்கள் மத்தியில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் ட்ரெண்ட் கூட வெகுவிரைவில் வரக்கூடும்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், செப்டம்பர் 02, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 1:10 பிற்பகல், செப்டம்பர் 02, 2010\n“கவிதா நிகழ்வு“ என்ற நடிப்புடன் கூடிய நிகழ்வுகள் நடந்தது. தற்போது அறுகிவிட்டதோ என்று நினைத்தேன்.\nஇல்லை என்பதை உணர்த்தியது இந்தப் பதிவு. அக்கால கவிதா நிகழ்வுகளி��் ஈராஸ்காரர்களின் நிகழ்வுகள் உயிர்ப்போடு இருந்தது.\nநர்சிம் 1:16 பிற்பகல், செப்டம்பர் 02, 2010\nநன்றி லக்கி. நல்ல பகிர்வு\nபெயரில்லா 4:11 பிற்பகல், செப்டம்பர் 02, 2010\nR. Gopi 7:07 பிற்பகல், செப்டம்பர் 02, 2010\nவிஜய் மகேந்திரன் 8:34 பிற்பகல், செப்டம்பர் 02, 2010\nThamira 9:03 பிற்பகல், செப்டம்பர் 02, 2010\nvanila 11:55 பிற்பகல், செப்டம்பர் 02, 2010\nநல்ல நடிகன்... நானும் ரசித்தேன்...\nபித்தன் 11:11 முற்பகல், செப்டம்பர் 03, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nதளபதி - பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ\nஎந்திரன் - திரை விமர்சனம்\nதபாங் - பகுத் அச்சா மசாலா ஹை\nநூல் சூட்டாதீர்கள், கயிறு திரிக்காதீர்கள்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/10/27095143/2017274/Annabishekam-Sivan-temple.vpf", "date_download": "2020-11-25T02:50:25Z", "digest": "sha1:HCZTCBTQSTLSE33BHK5IUNZRUBCY3QHQ", "length": 18790, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம் || Annabishekam Sivan temple", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nபதிவு: அக்டோபர் 27, 2020 09:51 IST\nஅன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.\nஅன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.\nஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி தினமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில், அனைத்து ஆலயங்களிலும்.. குறிப்பாக சிவாலயங்கள் தோறும் ‘அன்னாபிஷேகம்’ நடைபெறும். அன்றைய தினம் லிங்கத்திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்படும். ‘அன்னம்’ என்பதற்கு ‘உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது’ என்று பொருள் உண்டு.\nதானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என��பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nசந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமிஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nஐப்பசி பவுர்ணமி அன்று சிவன் கோவிலில் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனை செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஅன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.\nஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக���கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nஅழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் 29-ந் தேதி ஏற்றப்படுகிறது\nகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்\nஎரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடக்கிறது\nவேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்\nமலைக்கோட்டை உச்சியில் ராட்சத கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது\nவேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்\nகங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு அன்னக்காப்பு அலங்காரம்\nசிவன் கோவில்களில் நடந்த அன்னாபிஷேகம்: சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்\nதஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசி- 500 கிலோ காய்கறியால் அன்னாபிஷேகம்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/30013331/2017840/Andhra-allows-govt-schools-colleges-to-reopen-from.vpf", "date_download": "2020-11-25T03:13:19Z", "digest": "sha1:GJMKAOUVLFMMHNYKOLAP3OIVB7KDCHWJ", "length": 14372, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு || Andhra allows govt schools, colleges to reopen from Nov 2", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு\nபதிவு: அக்டோபர் 30, 2020 01:33 IST\nஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்தது. எனினும் இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதனால் பல மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.\nஇதற்கிடையே, ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலாளர் நீலம் சாஹ்னி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nஎடியூரப்பா மைசூரு வருகை: போலீஸ் கமிஷனர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்\nமறைந்த நடிகர் அம்பரீசின் நினைவு மண்டபம்- வெண்கல சிலை திறப்பு\nகர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம்: டி.கே.சிவக்குமார்\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nபள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்பே இல்லை: டெல்லி துணை முதல்வர் சிசோட���யா\nபள்ளிகள் திறப்பு தள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது- மாணவர்கள், பெற்றோர் வரவேற்பு\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு- தமிழக அரசு\nகொரோனாவை விட குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதி- மு.க.ஸ்டாலின்\nடிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம்- அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/13093228/1347606/Money-cheating.vpf", "date_download": "2020-11-25T02:39:21Z", "digest": "sha1:GQHOCPURZOB2Z5JJKWOQPFBZONVTEFGE", "length": 10592, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "போலி கையெழுத்து மூலம் நூதன திருட்டு - தலைமறைவான அறநிலையத்துறை எழுத்தர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோலி கையெழுத்து மூலம் நூதன திருட்டு - தலைமறைவான அறநிலையத்துறை எழுத்தர்\nகும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.\nகும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. 261 கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சம் ரூபாய் பணத்தை எழுத்தர் நரசிங���, போலியாக கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பெற்றுசென்றதாக தெரிகிறது. இதையடுத்து தலைமறைவான நரசிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.\n(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...\nசிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக\n(29/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : போகாத ஊருக்கு வழி சொல்கிறாரா ரஜினி \n(29/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : போகாத ஊருக்கு வழி சொல்கிறாரா ரஜினி \nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\n(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா \nசிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்\n(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா\n(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா தவறான முடிவா - சிறப்பு விருந்தினர்களாக : சரவணன் எம்.எல்.ஏ-திமுக // தனியரசு எம்.எல்.ஏ-கொ.இ.பே // கோவை செல்வராஜ்-அதிமுக // ரவீந்திரநாத்-மருத்துவர்\nகுண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் - சிமெண்ட் சாலை அமைக்க வேலூர் எம்.பி. கோரிக்கை\nபாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: \"கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன\" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபுறநகர் ரயில் சேவையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாளை புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\n\"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்\"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nசென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\n\"நிவர் புயல்\" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nபொது மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_826.html", "date_download": "2020-11-25T01:46:12Z", "digest": "sha1:ITUS6WAUOU5YLIGKU7PEPHKZRNNMVOPV", "length": 10514, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "நாட்டை மூடுவதற்கு எந்த அவசியமும் இல்லை - சவேந்திர சில்வா தெரிவிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநாட்டை மூடுவதற்கு எந்த அவசியமும் இல்லை - சவேந்திர சில்வா தெரிவிப்பு.\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கிருந்த அனைவரும் தங்கள் வீடுகள...\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கிருந்த அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்கள் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா தவிர்ப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றுத் தெரிவித்தார்.\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமையினால் நாட்டை மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சகலரும் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு நிலைமை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்படுவார்களாயின் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் புலனாய்வு பிரிவினர் 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்போதைய சூழ்நிலையில் சில பகுதிகளில் எதிர்காலத்தில் மேலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட வாய்ப்புகள் உள்ளன. அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nவேலணை, உடுவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி. முல்லைத்தீவிலும் இருவருக்கு தொற்று.\nயாழ் தொற்று விவகாரம், பேருந்தில் பயணித்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு. கடைகள் சீல் வைப்பு.\nYarl Express: நாட்டை மூடுவதற்கு எந்த அவசியமும் இல்லை - சவேந்திர சில்வா தெரிவிப்பு.\nநாட்டை மூடுவதற்கு எந்த அவசியமும் இல்லை - சவேந்திர சில்வா தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://biz.lk/tamil/?tag=%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-25T03:01:38Z", "digest": "sha1:LQNV4UX4FJTHZ5QJ27DJEJ4WGPECNS7K", "length": 2128, "nlines": 39, "source_domain": "biz.lk", "title": "டொலர் – Biz", "raw_content": "\nசுற்றுலாத்துறைக்கு எட்டு மாதத்தில் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானம்\nகடந்த 8 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக பெறப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்: நாணயம் வாங்கும் விலை …\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்: நாணயம் வாங்கும் விலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kanaigal.blogspot.com/2015/03/", "date_download": "2020-11-25T03:08:16Z", "digest": "sha1:A76YBHBZNFVG4EVWCL5RFJRMRGXLP7BP", "length": 24938, "nlines": 141, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: மார்ச் 2015", "raw_content": "\nசெவ்வாய், 24 மார்ச், 2015\nஅவளும் அதுவும்... (பாகம் 4)\n“சரி, மோகினியை எப்படிப் பார்க்கிறது” என ராம் கேட்டான். அதற்கும் சசி பதில் சொல்லத் தொடங்கினான்.\n“இது என் கூட்டாளியோட அண்ணன் சொன்னது. நீ மோகினியைப் பார்க்கணும்னா நினைச்சா இதைச் செஞ்சுப் பார்க்கலாம். ஆனா, இது ரொம்ப ஆபத்தானது. இராத்திரி நேரத்துல ஒரு சிவப்பு நூல் எடுத்து, வீட்டுப் பின்னால இருக்கிற வாழை மரத்துல கட்டணும். அந்த நூலை நீளமா இழுத்துக்கிட்டே வந்து நீ படுத்திருக்கிற கட்டிலோட காலுல கட்டணும். அதாவது, அதாவது வாழை மரத்துக்கும் உன் கட்டிலுக்கும் சிவப்பு நூல் வழியா தொடர்பு ஏற்படுத்தணும்.”\nசசி சொல்லிக்கொண்டிருக்க மற்றவர்கள் தீவிரமாக அதனைக் கேட்டுக்கொண்டிருந்தனர். சசியின் பேச்சுக்குரலும் மற்றவர்களின் மூச்சுச் சத்தத்தையும் தவிர வேறு எந்தச் சத்தமும் அங்கே கேட்கவில்லை. சசி சற்று நிறுத்தி அனைவரின் முகங்களையும் நிதானமாகக் கவனித்தான். தான் சொல்வதை மற்றவர்கள் உன்னிப்பாகக் கேட்கிறார்கள் என்ற திருப்தியுடன் பேசுவதைத் தொடர்ந்தான்.\n“சிவப்பு நூல் கட்டின பிறகு, ஊசியால விரலைக் குத்தி மூனு துளி இரத்தத்தை வாழை மரத்துல விடணும். இராத்திரி 12 மணி ஆகும் போது வீட்டுல இருக்கிற எல்லா விளக்கையும் அணைக்கணும். கட்டில் பக்கத்துல ஒரே ஒரு மெழுகுவர்த்தியை மட்டும் ஏத்தி வச்சுக்கணும். சரியா 12 மணிக்கு இன்னொரு மூனு துளி இரத்தத்தை கட்டி���் காலில் கட்டியிருக்கும் சிவப்பு நூலில் மேல் விடணும். பிறகு, அமைதியா தூங்கற மாதிரி படுத்திருக்கணும். தலையணைக்கு அடியில நூலை அறுத்துவிடறதுக்கு ஏதுவா கத்தி இல்லாட்டி கத்தரிக்கோல் வச்சிருக்கணும்.”\nசசியின் உடன்பிறப்புகள் விழிகள் பிதுங்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தப் பட்டப்பகல் கூட அவர்கள் கற்பனைக்கு நள்ளிரவாய் காட்சியளித்தது.\n“இராத்திரி ஆனதும் மாழை மரத்துல உள்ள மோகினி அங்க சிந்தியிருக்கிற இரத்தத்தை ருசி பார்க்கும். சிவப்பு நூல் வழியா இரத்த வாடையை மோந்துப் பார்த்துக்கிட்டே வரும். அங்க தனியா ஆம்பிளைப் படுத்திருந்தா அது குஷியாயிடும். அப்போ, நீ எழுந்து அதைப் பார்க்கலாம்; அதுக்கிட்டப் பேசலாம். அதுவும் உன் கூட பேசும். அது உன்னை ரொம்ப நெருங்கி வர மாதிரி தெரிஞ்சதுன்னா, உடனே கட்டிலில் உள்ள நூலை அறுத்துவிட்டிறணும்.”\n” என ராம் தன் சந்தேகத்தைக் கேட்டான்.\n“நூலை சரியான நேரத்துல அறுத்துவிடலைன்னா அது உனக்குள்ளே புகுந்துக்கும். இது என் கூட்டாளியோட அண்ணன் சொன்னது. இந்த வீட்ல நிறைய பேர் இருக்கோம். ஒருநாள் தனியா இருக்கும் போது இதைச் செஞ்சுப் பார்க்கப் போறேன்.” சசி ஆர்வமாய் சொன்னான். பவானிக்கு அடிவயிறு கலங்கியது.\n“என்ன கூட்டமா மாநாடு நடக்குது” வழமையான குட்டித் தூக்கம் கலைந்து வந்தப் பாட்டிக் கேட்டார். அவரைத் தொடர்ந்து அம்மாவும் வந்தார். “நீங்க யாரும் தூங்கலையா” வழமையான குட்டித் தூக்கம் கலைந்து வந்தப் பாட்டிக் கேட்டார். அவரைத் தொடர்ந்து அம்மாவும் வந்தார். “நீங்க யாரும் தூங்கலையா” என அம்மா தன் பங்குக்குக் கேட்டார். பிள்ளைகள் மதியம் தூங்குவது அரிது என்று அறிந்த போதும், பள்ளி முடிந்து வரும் பிள்ளைகள் பகலில் கொஞ்சம் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் வலியுறுத்து வந்தனர். பிள்ளைகளோ பெரியவர்கள் கண் முன்னே ஓய்வெடுப்பது போல் சென்றுவிட்டு, அவர்கள் உறங்கியப் பிறகு சத்தம் போடாமல் எழுந்து தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவர்.\nஅம்மாவின் கேள்வியைப் புறக்கணித்துவிட்டு, “இல்ல பாட்டி. சும்மா பேசிக்கிட்டிருந்தோம்…” என்று மேகலாவும் வாணியும் ஒருசேர மழுப்பினர். மற்றவர்கள் எழுந்து வெளியே மீண்டும் விளையாடச் சென்றனர்.\nஅன்றைய கலந்துரையாடலுக்குப் பிறகு, ‘அது’ எப்படி இருக்கும் அதனை எப்படிப் பார்ப்பது என அனைவரும் ஆராய்ச்சியில் இறங்கினர். ஒருநாள் பள்ளி முடிந்து வந்த மேகலா வாயெல்லாம் பல்லாக வாணியையும் பவானியையும் பார்த்தாள். அவள் சிரிப்பினில் மர்மம் இருந்தது. வாணி கண்களாலேயே என்னவென்று விசாரித்தாள்.\n“அம்மாவும் பாட்டியும் தூங்கட்டும்,” என்று கிசுகிசுத்துவிட்டு மீண்டும் ஒரு மர்ம புன்னகை உதிர்த்தாள் மேகலா.\nமதிய உணவிற்குப் பிறகு அனைவரும் தூங்கச் சென்றனர். பெரியவர்கள் அனைவரும் தூங்கிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்திய பிறகு அமைதியாக ஒருவர் பின் ஒருவராக எழுந்துச் சென்றனர். சசி, ராம், இந்திரன் மூவரும் வழக்கம் போல் நண்பர்களுடன் காற்பந்து விளையாடச் சென்றுவிட்டனர். வாணியும் பவானியும் கடைசி அறையில் மேகலாவிற்காகக் காத்திருந்தனர். கடைசியாக எழுந்து வந்த மேகலா சத்தம் போடாமல் அறைக்குள் நுழைந்துக் கதவைத் தாளிட்டாள். அவளதுக் கையில் வெள்ளை நிற வரைத்தாலும் சில எழுதுகோல்களும் இருந்தன. மற்ற இருவரும் குழப்பத்தோடு அவளைப் பார்த்தனர்.\n”நாம் இன்னைக்கு ‘அது’க்கூட பேசப் போறோம்,” என்றுச் சொல்லிக் கண்ணடித்தாள் மேகலா. ‘அது’ என்று அவள் சொன்னது எதுவென்று பவானிக்கு நன்கு விளங்கியது. அதன் பெயர் சொன்னால், தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று அறிந்துக்கொள்ள ’அது’வும் வந்துப் பக்கத்தில் அமர்ந்துக் கதைக் கேட்கும் என வாணி அவர்களைப் பயமுறுத்தி வைத்திருந்தாள்.\nமேகலா தான் கொண்டு வந்திருந்த வரைத்தாளைத் தரையில் விரித்தாள். தனது சட்டைப்பையிலிருந்து இருபது மற்றும் ஐம்பது காசு நாணயங்களை வெளியே எடுத்தாள். தாளின் நடுப்பக்கத்தின் ஐம்பது காசு நாணயத்தைக் கொண்டு பெரியதாய் மூன்று வட்டம் வரைந்தாள். அதனுள், ‘ஹோம்’[1], ‘யெஸ்’[2], ‘நோ’[3] என ஆங்கிலத்தில் எழுதினாள். அதனைச் சுற்றிலும் மண்டை ஓடு, சுடுகாடு, எலும்புக்கூடு போன்ற படங்களை வரைந்தாள். அவள் சிறிதும் யோசிக்காமல் விறுவிறுவென வரைவதைப் பார்க்கும் போது, இதனை ஏற்கனவே வரைந்துப் பழகியிருக்கிறாள் என்பது தெரிந்தது. இருபது காசு நாணயத்தைக் கொண்டு வரைத்தாளின் ஓரங்கள் முழுவதும் 36 வட்டங்கள் வரைந்தாள். அதனுள் 26 ஆங்கில எழுத்துக்களையும் அச்சடித்தாற்போல் தெளிவாக எழுதினாள். பின்னர் சுழியத்திலிருந்து ஒன்பது வரையிலான எண்��ளை ஒவ்வொன்றாய் எழுதினாள். இப்பொழுது அவள் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.\n” என ஆர்வம் தாங்காமல் பவானி கேட்டாள். மேகலா பதில் சொல்லத் தொடங்குவதற்கு முன்பு அந்தக் கடைசி அறையின் கதவு பலமாகத் தட்டப்பட்டது. மூவரும் திடுக்கிட்டு, “யாரது” என ஒரே குரலில் கேட்டனர்.\n“நான்தான் பாலா” என்று பதில் வந்ததும் மூவருமே நிம்மதி பெருமூச்சு விட்டனர். வாணி எழுந்துக் கதவைத் திறந்தாள்.\n“நீ தாத்தாவுக்கு உதவி செய்யலையா பாலா” என்று வந்ததும் வராததுமாய் பவானி கேட்டாள்.\n“இன்னைக்கு வியாபாரம் குறைவு. தாத்தா என்னைத் தூங்கச் சொன்னாங்க. எனக்குத் தூக்கம் வரல,” என்றவன் அறையின் நடுவே விரிக்கப்பட்டிருந்த வரைத்தாளைக் கவனித்தான். குறிப்புணர்ந்த வாணி, “போய் உட்கார்” என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்தினாள். பாலா மேகலாவின் அருகில் சென்று உட்கார்ந்து வரைத்தாளை உற்று நோக்கினான். அதற்குள் வாணியும் தனது இடத்தில் வந்தமர்ந்தாள்.\n” என்று கேட்டான் பாலா. “உஷ்” என்று அவனைது கேள்விக்குப் பதிலளிக்காமல் மிரட்டினாள் பவானி. மேகலா 20 காசு நாணயத்தை எடுத்து ‘ஹோம்’ என்று குறியிடப்பட்ட வட்டத்திற்குள் வைத்தாள். இன்னொரு வெற்றுத் தாளை அருகில் வைத்துக்கொண்டாள்.\n“எல்லாரும் அமைதியா இருங்க. யாரும் குறுக்கப் பேசக் கூடாது. யாரும் சாமி கும்பிடக் கூடாது. இப்ப நாம இங்க இருக்கிற ஆவிக்கிட்ட பேசப் போறோம். நான் இந்தக் காசு மேல என்னோட விரலை வைப்பேன். ஆவி நம்ம கூடப் பேச தயாரா இருந்தா இந்தக் காசு தன்னால நகர்ந்து ‘எஸ்’ என்ற வட்டத்துல போய் நிற்கும். அதுக்கப்புறம் நாம கேட்குற கேள்விகளுக்கு எழுத்துகள் மூலமா பதில் சொல்லும். உதாரணமா, நாம அதோட பெயரைக் கேட்டா, காசு மெதுவா நகர்ந்து ஒவ்வொரு எழுத்தையும் காட்டும். அது காட்டுற எல்லா எழுத்தையும் கூட்டினா, அதோட பெயர் நமக்குத் தெரிஞ்சிடும். வயசைக் கேட்டா, இங்க இருக்கிற ‘நம்பரை’க்[4] காட்டும்.”\n“அதுக்கு நம்ம கூட பேச விருப்பம் இல்லைனா” பவானி சந்தேகத்துடன் கேட்டாள்.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 5:16 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் ���ுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nமண்ணில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினமும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடவே துடிக்கின்றன. ஆனால், எல்லாருக்கும் அந்த அரிய ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivu.org/2020/11/blog-post_15.html", "date_download": "2020-11-25T01:55:21Z", "digest": "sha1:LL7SDM3PXWZ4H7AQ4LCDRZE554575HU7", "length": 6447, "nlines": 72, "source_domain": "www.karaitivu.org", "title": "சொறிக்கல்முனையின் பெயர்ப்பதாகை திறப்பு விழா - Karaitivu.org", "raw_content": "\nHome Sorikalmunai சொறிக்கல்முனையின் பெயர்ப்பதாகை திறப்பு விழா\nசொறிக்கல்முனையின் பெயர்ப்பதாகை திறப்பு விழா\nவரலாற்றுச் சிறப்பும் , மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் கிராமமாகிய சொறிக்கல்முனையின் பெயர்ப்பதாகையினை அதன் வடக்கு எல்லையில் நிறுவி திறப்பு விழா செய்தனர், அக்கிராமத்து\n\"நாம் வளர - சமூக மேம்பாட்டுப் பேரவை , சொறிக்கல்முனை\" அமைப்பினர்..\nஇந்நிகழ்வானது ���ன்று மாலை 15/11/2020 காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.. நிகழ்விற்கு கிராமத்து அருட்தந்தை லெஸ்லி ஜெயக்காந்தன் அடிகளாரும், இந்துமத தலைவர் தவபுதழ்வர் அவர்களும், பள்ளிநிர்வாக தலைவர் S.M. கணிப்பா அவர்களும் தமது பெறுமதி மிக்க வரவால் நிகழ்வை மெருகூட்டியதுடன்,\nஅர்ட்பணி லெஸ்லி ஜெயக்காந்தன் அடிகளாரின் ஆசிவாதத்துடன் கிராமத்து பெரியோர் மற்றும் நாம் வளர அமைப்பினர் இணைந்து பதாகையினை திறந்து வைத்தனர்...\nபழமையான அக்கிராமத்திற்கு வரலாற்றுச் சாதனையெனவும், தற்போது தமிழ்க் கிராமங்களுக்கு எல்லையில் பெயர்ப்பதாகை முக்கியமென்பதையும், இதை முதற்தடவையாக முந்நின்று செய்த நாம் வளர இளைஞர்களையும் புகழாரம் சூடி, உற்சாகப்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர் அங்கு வந்த அதிதிகள்\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nசிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை\nஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை 28.07.2020 அன்று சுகாதார விதிப்படி சிறப்பான முறையில் இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2016/12/25/on-chozhi/", "date_download": "2020-11-25T02:54:55Z", "digest": "sha1:NKGPDTV66ZR5BS72FOYDUTM64N7NCBCA", "length": 49498, "nlines": 129, "source_domain": "padhaakai.com", "title": "விழுந்தது என்ன?- ஹரன் பிரசன்னாவின் ‘சோழி’ | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\n���தாகை – நவம்பர் 2020\n- ஹரன் பிரசன்னாவின் ‘சோழி’\nபதாகை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் பதிப்பித்திருந்தாலும், முதல் முறையாக எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வாயிலாய் பதாகையில் வெளிவரும் சிறுகதைகளுக்கு முழுமையான முதல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ‘தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்‘ என்ற கட்டுரையில் எஸ். ராமகிருஷ்ணன், இணைய இதழ்களில் வரும் சிறுகதைகளை தான் வாசிப்பதாய் எந்தச் சலிப்பும் இல்லாமல் சொல்லிக் கொள்வதோடல்லாமல், பதாகையில் எழுதும் காலத்துகள் சிறுகதைகள் குறித்து, “பதாகை இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இவர் யார் என்று தெரியவில்லை. அசோகமித்ரன் பாணியில் சிறப்பாகக் கதைகளை எழுதுகிறார். வேதாளத்தின் மோதிரம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது“, என்று எழுதியிருக்கிறார்.\nயார் எவரென்றே தெரியாத ஒருவரை முன்னணி எழுத்தாளர் ஒருவர் வாசிப்பதில் தமிழ் இலக்கியத்தின் இனிய முகமொன்று வெளிப்படுகிறது- பாராட்டுகள் யாருக்குமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எந்த கோரிக்கையும் இல்லாமல் தன் கதைகளை வாசிப்பதாய்க் குறிப்பிடுவதற்கு மேல் புதிதாய் எழுத வருபவனுக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பதாகை மற்றும் காலத்துகளின் மனமார்ந்த நன்றிகள்.\nஎஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கும் பத்து முகங்களில் இன்னொரு முகமான ஹரன் பிரசன்னாவும் பதாகையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்- ஹரன் பிரசன்னா குறித்து, “… வித்தியாசமான கதைகளை எழுதுகிறார். மெல்லிய பகடியுடன் கூடிய சரளமான எழுத்து. சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,” என்று குறிப்பிடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.\nஹரன் பிரசன்னா பதாகையில் எழுதிய, ‘சோழி’ என்ற சிறுகதை இப்படி துவங்குகிறது–\n“முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங��கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக் கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார்.”\n‘குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,’ என்று எஸ். ராமகிருஷ்ணன் மிகச் சரியாகவே சொல்கிறார். இந்த முதல் பத்தியில் நமக்குக் கிடைக்கும் சித்திரம் சிறிது புன்னகைக்க வைக்கிறது, கூடவே இக்கதையின் மிக முக்கிய இயல்பான நிலையின்மை, கதையின் துவக்கத்திலேயே வந்து விடுகிறது. முதல் வாக்கியத்தில் அலைந்து அலைந்து என்று அலைதல் இரு முறை வருகின்றன- இந்தத் தடுமாற்றம் எண்ணத்தின் கனம் தாங்காமல் ஏற்பட்ட ஒன்று, எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவார் போல் அலைந்து அலைந்து நடந்தார் என்று வாசிக்கும்போது தடுமாறிச் செல்லும் அவரது நடையின் கூடவே எண்ணங்களின் சுமையால் அழுந்திய அவரது முகமும் நம் கண் முன் தோன்றுகிறது- இந்த வாக்கியத்தில் மட்டுமல்ல, இந்தப் பத்தியில் அவரது முக பாவனை சொல்லப்படவே இல்லை. ஆனால், முரளிதர ராவின் முகத்தில் ஆடும் உணர்ச்சிகளைக் காண புற விவரணைகளே போதுமானதாய் இருக்கின்றன.\nஅவர் அலைவது போதாதென்று, அவரது மெல்லிய உடலில் தரித்த பூணூலும் காற்றில் அலைகிறது- கதை நெடுக ஒரு தீர்மானமான முடிவுக்கு அலையும் முரளிதர ராவ், இங்கு அலையும் பூணூலை மட்டுமல்ல, சூம்பித் தொங்கிக் கொண்டிருக்கும் மார்க்காம்புகளையும் மேல் துண்டு கொண்டு மூடிக் கொள்கிறார் (தொங்குவதால், அவையும் ஆடுகின்றன என்று நினைக்கிறேன்). இது போதாதென்று வழுக்கைத் தலையில் ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன என்ற குறிப்பு வேறு – அவையும் காற்றில் அலைகின்றன என்று தோன்றுகிறது. வழுக்கைத் தலையி��் இருக்கும் பிற மயிர்களோ சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடக்கின்றன – அவை ஓய்ந்து விட்டன போலிருக்கிறது. கதையின் சீரற்ற தன்மையை மேலும் உணர்த்தும் வகையில் வியர்வை வழிந்து அவரது நாமத்தைக் கரைக்கிறது, அதைத் துடைக்கும் துண்டோ நாமத்துக்கிடையே உள்ள கரிக்கோட்டை அழித்து கறுப்பாகிறது. தள்ளாத வயது, மனக்குழப்பம் அவரை வேகமாய்ச் செலுத்துகிறது, அவர் தோற்றுத் துவண்டு விரைகிறார் என்று துவங்குகிறது கதை.\nஹரன் பிரசன்னா இது போலவே எழுதிக் கொண்டு சென்றால் அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பாத்திர விவரணைகள், உரையாடல்கள் என்று இருக்க வேண்டியது எல்லாம் மிகச் சரியாக இருக்கின்றன. ஆனால், அவரிடம் உள்ள ஒரு குறை, அதிபுத்திசாலித்தனம்தான் (இதைத்தான் எஸ். ராமகிருஷ்ணன், “சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன” என்று எழுதுகிறார் என்று நினைக்கிறேன்). ஒரு நல்ல கதை என்பது எலிப்பொறி போலிருக்க வேண்டும். மசால் வடை வாசனைக்கு ஓடி வரும் எலி, தன் மீது பொறியின் கதவுகள் விழுவதை மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்கிறது. இங்கு மசால் வடை மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அது மணக்கிறது என்பதால் அதுவல்ல, அதைச் சுற்றியுள்ள பொறிதான் பூடகம். கண் முன் முழுசாக இருந்தாலும், புலன்களின் மயக்கத்தில் பொறி காணப்படுவதில்லை- வேலையைக் காட்டும்போதுதான் அது புலனாகிறது.\nஎது முழுமையாய் விவரிக்கப்படுகிறதோ, அதன் இயல்பு இறுதி வரை மறைந்திருப்பதில் ஒரு கலை இருக்கிறது. வாசகன் மனதில் தெறிக்கும் ஸ்ப்ரிங்தான் பூடகமே தவிர, கதை வெளிப்படை. ஹரன் பிரசன்னா இதை மிகச் சிறப்பாய்ச் செய்யக்கூடியவர். ஆனால் அவர் வைக்கும் பொறிகளோ அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் மூத்த சகோதரனின் பொறிகள் போல் சிக்கலானவை, கண்கள் நிலைகுத்தி நிற்கச் செய்பவை- எலிப்பொறி போல் எளிமையானவையாய் இல்லாத அவரது பொறிகள் ஒரு தேர்ந்த தோட்டக்காரனின் maze போன்றவை: பொறி விழுந்து விட்டது என்று தெரிந்தாலும் நாம் எங்கேயிருக்கிறோம், நம் மீது விழுந்த பொறி எப்படிப்பட்டது என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது: “கதை நல்லா இருக்கு ஸார், ஆனா என்ன ஆச்சு\nசோழி கதை சிறப்பான கதையாக இருந்தாலும் அப்படிப்பட்ட கதைதான். படித்துப் பாருங்கள் – சோழி, ஹரன் பிரசன்னா.\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், விமரிசனம் and tagged ஹரன் பிர��ன்னா on December 25, 2016 by பதாகை. Leave a comment\n← ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருண���சலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் ��ி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/list-of-polling-booth-conducted-re-election-today/articleshow/73025062.cms", "date_download": "2020-11-25T03:21:09Z", "digest": "sha1:I44GZPOCIPOTKOU4FGFRICPPCGGK5L5B", "length": 13355, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TN Local Body Re Election Polling Booth: தொடங்கியது மறுவாக்குப் பதிவு... பல இடங்களில் குளறுபடி... தேர்தல் தொகுப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதொடங்கியது மறுவாக்குப் பதிவு... பல இடங்களில் குளறுபடி... தேர்தல் தொகுப்பு\nதமிழ்நாட்டில் சில இடங்களில் மறு வாக்குப் பதிவு நடக்கிறது... அதே வேளையில் பல இடங்களில், 2ஆம் கட்ட வாக்குப் பதிவான இன்றும் குளறுபடிகள் தொடருகின்றன...\nதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று���ருகிறது.\n158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க 25,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 61,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nLocal Body 2nd Phase Polling: விறுவிறு வாக்குப்பதிவு- இரண்டாம் கட்டத் தேர்தலில் இப்படியொரு ஆர்வம்\nஇந்த சூழலில், ஆங்காங்கே தொடர்ந்து குளறுபடிகள் நிலவி வருகிறது. மதுரையில் உள்ள கைத்தறி நகரில் வாக்குச் சாவடியில் தேர்தல் நடந்து வரும் இந்த நேரத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை கவுஞ்சியில் இப்போதுவரை 3 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தொகுதி மறுவரையறை குளறுபடியால் அப்பகுதி வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.\nமதுரை திருமங்கலம் அருகே மறவன்குளம் 89வது வாக்குச் சாவடி, திண்டுக்கல் சிவகிரிப்பட்டி ஊராட்சி வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளில் பழுது ஏற்பட்டதால் தேர்தல் தாமதமாகத் தொடங்கியது. வாக்குப் பெட்டிகளை சீல் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nநிர்வாகக் குளறுபடியால் தேர்தல் நிறுத்தம்: வாக்காளர்கள் அதிர்ச்சி\nமதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம் சென்னகரம்பட்டியில் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது. அதே போல் நாகை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்திலும் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது. சம்பந்தப்பட்ட தொகுதிகளில் வாக்குச் சீட்டுத் தவறாக வழங்கப்பட்டதால், இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.\nதமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2ஆம் கட்டம் வாக்குப்பதிவு காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 8 சதவீத பதிவாகியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகோலம் போட்டவர்கள் எல்லாம், கொலை காரர்களா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவிருதுநகர்13 வயது சிறுமியிடம் ரூ. 2.40 லட்சம் திருட்டு... எப்படி\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசேலம்கையெழுத்துப் போடவந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\nவர்த்தகம்பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம் உங்க குழந்தைக்கு நீங்க தொடங்கிட்டீங்களா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nதமிழ்நாடுநிவர் புயல் நிலையில் மாற்றம்: அதி தீவிரமாக மாறுகிறது\nஇந்தியாகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nடெக் நியூஸ்25th Nov 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.5000 Pay Balance; பெறுவது எப்படி\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26544", "date_download": "2020-11-25T03:14:25Z", "digest": "sha1:PWQGSHZEJD6TSXXVBQRQC3ZLIY6RQMHT", "length": 25286, "nlines": 124, "source_domain": "www.dinakaran.com", "title": "அபிராமிக்கு மேலொரு தெய்வம் உண்டோ... | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nஅபிராமிக்கு மேலொரு தெய்வம் உண்டோ...\nஅபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-65\nதவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்\nஅவளே அவர்தமக் கன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலே இறைவியுமாம் துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக மெய்தொண்டு செய்தே - 44\nஇப்பாடலின் முழு விளக்கமும் அபிராமி உபா��கரான அமரர் - திருக்கடவூர் சுப்ரமண்யன் வாழும் போது சொன்னதை மையப்படுத்தி எளிதில் புரிந்து கொள்ள உரையாடல் நடையில் எழுதப்பட்டுள்ளது.\nதாத்தா, தாத்தா, என்ற பேத்தியின் குரல் கூட காதுகளில் விழவில்லை ஏங்க, என்று அவர் மனைவி அழைத்ததும், மெல்ல அவர் கை அசைந்தது, சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த அவர் தலை சற்றே நிமிர்ந்தது.ஏதோ வேற்று கிரகத்திற்கு சென்று வந்தது போல் இருந்தது அவரின் விழிப்பு. என்ன தாத்தா பகல்லையே நல்ல தூக்கமா\nஅவரோ ஏதோ ஆனந்தத்தை நழுவ விட்டது போல் உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும், அதை வெளியில் காட்ட முடியாமல். சொல்லடி அபி - என்று தன் பேத்தியிடம் பேசினார். அம்மா இந்த காப்பியை உங்கிட்ட கொடுக்கச் சொன்னா, நல்லா ஆத்திட்டா அப்படியே குடி.. அவள் காப்பியை வாயருகில் கொண்டு சென்றாள். அவர் சுதாரித்துக் கொண்டு அவள் கையில் இருந்த காப்பியை வாங்கி மெல்லப்\nஅப்பா இப்படி கை அசைக்காம ஏதே மூச்சு நின்னுட்ட மாதிரி, நாங்க பயப்பட்றாப்புல என்ன பன்ற பேத்தி கேட்ட கேள்வியை உள்ளுக்குள் வாங்கினாலும், கண்களால் அதற்கு பதில் சொன்னார். அவர் கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரை தன் பிஞ்சு கைகளால் துடைத்து விட்டாள்.\nஇப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்படி அழற அபி மேலும் விடைகாண முயன்றார்.\n‘‘தவம்னா’’ - தாத்தா எனக்கு புரியிறாப்படி சொல்லேன், என்ற கேள்வியை கேள்விக் குறி போடாமல் நிறுத்தினாள் அபி.\nஎங்கம்மாவை நினைச்சிக்கறது, என்றார் அவர்.\nஉங்கம்மா அம்பாச்சிக்கிட்ட போயிட்டாளாமே தாத்தா.\nஎங்கம்மா தான் சொன்னா. அதுக்கு தான் அழுறியா என்று கேட்டாள்.\n‘இல்லம்மா, என்றார் தழுதழுத்த குரலில், பின்ன எதுக்கு தாத்தா அழற \nசாமிகிட்ட போயிட்டாளோல்யோ, அந்த சாமியை நினைச்சித் தான் அழறேன்.சாமி அவ்வளது கொடுமையா பன்னும் என்று அதிசயத்தோடு தாத்தாவின் முகத்தை பார்த்தால் இல்லம்மா சந்தோஷத்துலயும் சிலர் அழுவா.\n‘ஆமாம்மா, என்றார் தாத்தா உடனே அவள் தாத்தா ‘‘தவம்’’ பண்றாளம் பாட்டி, என்றாள்.\nஅப்படி என்ன தான் காமாட்சிதவமோ என்று பேத்தியிடம் சலித்துக் கொண்டாள் பாட்டி.\nதரையில் அடித்த பந்து திரும்பி வருவதைப் போல் பாட்டியிடமிருந்து மீண்டும் தாத்தாவிடம் வந்தாள் அபி.\nகாமாட்சி தவம்னா என்ன தாத்தா\nஅபி இந்த கேள்வியை கேட்டதும், காமாட்சியை நேரில் கண்டது போல் பேத��தியை கட்டி அணைத்துக் கொண்டார்.\nஅந்த காமாட்சியே தவம் பண்ணித்தான் தனக்கு புடிச்ச சிவனை கல்யாணம் பண்ணின்டா.தவம் பண்ணினா சாமியோட அனுக்கிரகத்தை வாங்கலாம். அதுவே நாம் கேட்கிற எல்லாத்தையும் கொடுக்கும்.\nஇதையே தான் பட்டர், அபிராமி அந்தாதியிலும் தண்ணொளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் - செய்வார் ’’ - ன்னு சொல்றார்.\nஅந்த காமாட்சி பண்ணின தவத்தை தான் உம் பாட்டி சொல்றாஎன்றார் தாத்தா.\nஅப்ப தூங்கரது தான் தவமா தாத்தா\nஇல்லடியம்மா, இல்ல உம்பாட்டி என்னை\nபரியாசம் பன்றா, அவளோட நீயும் சேந்துண்டியா\nகாமாட்சி பண்ணினாப்ன யாராலையும் தவம் பன்ன முடியாது என்றார் தாத்தா.\nஅப்படி காமாட்சி என்ன தான் பண்ணினா ‘தாத்தா,\nஉச்சி வெய்யில் அடிக்கிறச்ச நாலு பக்கமும் அக்னியை கொளுத்திவிட்டு, நடுப்புற அக்னி மேல நின்னு சூரியனை பார்த்துண்டே பஞ்சாட்சரத்தை சொன்னாளாம்.\nதரையில் இல்ல ஊசி மொனையிளநின்னுன்டு.கடும் குளிர் காலத்துல கொட்டுற மழையில, நடுக்கொளத்துள நின்னுன்டு, தல மட்டும் வெளியில தெரியிறாப்புல ஜெபம் பண்ணினாளாம்,நன்னா சாப்பிட வேண்டிய வயசிலே எல்லா வசதியும் இருந்தும், மரத்திலேயிருந்து காஞ்சு விழுமே அந்த இலையை மட்டுமேசாப்பிட்டாளாம்.\nநீ இப்ப கட்டின்டு இருக்கியே பட்டு இத மாதிரி இல்லாம, கடினமா இருக்கிற மரப்பட்டை, தர்பையாளானதை துணியா கட்டின்டாளாம்.\nதொட்டா அது கையை அறுத்துடும்பாளே அதுவா தாத்தா.அதே தான், அதே தான் ஓடி ஆடி விளையாடுற வயசில ஒத்த கால்ல அசையாம நின்னுன்டு பஞ்சாட்சரம் சொன்னாளாம்.\nஒரு நாளில்ல, இரண்டு நாளில்ல விதைச்ச விதை மரமாகிற வரைக்கும் சொன்னாளாம். இப்படி எல்லாம் கஷ்டப்பட்றது தான் தவமா\nஇல்லடியம்மா, இஷ்டப்பட்டு கஷ்டப்பட்றது தான் ‘‘தவம்’’ என்றார்.இஷ்டப்பட்டு ‘‘தவம்’’ பண்ணின பார்வதி சிவனை கல்யாணம் பண்ணின்டாளா \nஅதற்கு தாத்தா - இந்த பிஞ்சு வயசுல இப்படி எல்லாம் கஷ்டப்பட்றாளே காமாட்சின்னு சிவனுக்கு கருணை வந்துருதாம்.\nஉடனே சாமி காமாட்சி முன்னாடி வந்து நின்னுட்டாராம்.\nஅவ நினைச்சது போலவே அவளை கல்யாணம் பண்ணிக்குரேன்னு சொன்னாராம் என்றார் தாத்தா.\nஇதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் பாட்டிக்கு தெரியலையே என்றாள் அபி. இதெல்லாம் குமார சம்பவம் புத்தகத்துல படிச்சேமா. அபிராமி பட்டர் கூட ‘‘தவளே’’ ன்னு சொல்றார்.\nபக���கத்தாத்து நீலு விளையாட வர்ரியாடீ அபி என்று கூப்பிட, இதோ வந்துட்டேன்னு துள்ளி குதித்து ஓடினாள் அபி.\nஇவள் எங்கள் சங்கரனார் மனைமங்களமாம் காஞ்சியிலிருக்கிறாளே அந்த காமாட்சியை - சொல்றேளா\nசூத வனத்திலே இருக்குன்னு சொல்லுவாடீ சூதவனம்னா புரியராப்பில் சொல்லுங்கோன்னா, மாங்காட்டு தான் டீ சூதவனம், என்றார் தாத்தா.\nஎல்லாம் காமாட்சி தானே இதுல என்ன பெரிய வித்யாசம் என்றாள்.\nஅவர் நிதானமாக சொன்னார் - அம்மிக்கும் ஆட்டுக்கல்லுக்கும், உரலுக்கும் வித்யாசம் தெரியாம பேசாத, அவரின் குரலில் அதிகாரத் தோரனை இருந்தது.அவா, அவாளுக்கு தகுந்தாப்பில தான் அப்பா விளக்கம், சொல்லுவா என்றாள் மாட்டுப்பெண் தனக்குள்ளே சிவனை ஒடுக்கிக் கொண்டவள் தவக்கோல காமாட்சி.\nதன்னை சிவனோடு ஒக்க இணைத்துக் கொண்டவள் காமாட்சி என்றார் தாத்தா.ஒடுக்கி கொள்வதற்கும், இணைத்துக் கொள்வதற்கும் என்ன வித்யாசம். என்றாள் மாட்டுப்பெண்.ஒடுக்கி கொள்வது என்பது பாம்பின் விஷத்தை அது பாதிக்காத வண்ணம் சிவன் கழுத்திலே நிறுத்தி அடக்கினா மாதிரி, சிவனையே தன் இதயத்திலே மந்திர மூர்த்தியா அடக்கின்டா. அபிராமி பட்டர் கூட ‘‘புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான்’’ - 46 ன்னும் திணைத்துக் கொண்டது என்பது விசமுள்ள பாம்பை மகுடி ஊதி அடக்குற பாம்பாட்டி மாதிரி சிவனை தவத்தினால் தன்வயப்படுத்துறாள். அந்தாதியில் கூட துணையிறதி பதிசயமானது அபசயமாக முன்பார்த்தவர் தம் மதிசயமாக அன்றோ வாம - பாகத்தை வவ்வியதே - 17\nஅப்படின்னும் அம்பாள் சிவனைத் தவத்தினால அடைந்த தவக்கோல காமாட்சியை சொல்கிறார்.அப்படி சொன்னாலும், இவ்ளோ கஷ்டப்பட்டு தவம் செய்து பரமேஸ்வரனை கல்யாணம் பண்ணின்டது, மத்தவா போல தன் ஆசைக்காக இல்லலோக ஷேமார்த்தத்துக்காகத் தான்.தர்மாசரணம் மட்டும் தான் விவாஹ ப்ரயோஜனமா\nஇல்லம்மா அதைத் தவிர பல ப்ரயோஜனமும் இருக்கு தவத்தினாலே சிவத்தை சாதிச்சதால உடனடியாவே அவர் கிட்ட வரம் வாங்கி இறண்டற கலந்திருக்கலாம், ஆனால், தான் பிறந்த குலம் சிறக்க, மக்கள் அறவழியை பின்பற்ற தானே முன் உதாரணமாய் இருக்கனும்னு ராட்ஷசம், பைசாசம், காந்தர்வம்ன்னு பத்து விதமா விவாஹம் இருக்கறச்ச, தர்மாசரணம் பண்றதுக்காக அம்பாள் பிராஜாபத்திய விவாஹத்தை தேர்ந்தெடுத்து, சிவனை கல்யாணம் பண்ணின்டா இதை தான்‘‘தவளே இவ���் எங்கள் சங்கரனார் மனைமங்களமாம் ’’ - ன்னு அபிராமி பட்டர் சொன்னதை தாத்தா சொன்னார்.\nஅறத்தை இடையறாமல் பண்றதுக்கும், குலத்தை அபிவிருத்தி பண்றதுக்கும் ‘‘தர்ம , பிரஜார்த்தம் வ்ருனீமஹே’’ ன்னு விவாஹப்ரயோஜனம் சொல்றா.\nஇதையே தான்‘‘ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும்’’ . . 57 ன்னு . ‘‘தடக்கையும் செம் முகனும்முந் நான்குரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ - 65 ன்னும் சொல்லியிருக்கார் பட்டர். இதுமட்டும் தானா இன்னும் நிறைய காரணம் இருக்கா - 65 ன்னும் சொல்லியிருக்கார் பட்டர். இதுமட்டும் தானா இன்னும் நிறைய காரணம் இருக்கா என்றாள் பாட்டி. என்ன சொல்ற இப்ப\nஎன்னை விவாஹம் பண்ணின்டு சந்தோஷமா இருக்கேன்னு சொல்றியா இல்லை கஷ்டப்பட்ரேன்னு சொல்றியா ஏன்னா நா ஒன்னு கேட்டா நீங்க வேற ஏதோ சொல்றேள். அட அசடே விவாஹம் பண்ணிக்கிறதுங்கிறது கஷ்ப்பட்றதுக்கு இல்லடி என்று மனைவியிடம் உரிமையாக சிரித்தார். என்னை தவிற வேறு ஒன்றும் அறியாமல் வாழ்ந்து விட்டாள் என்று உள்ளுக்குள்நினைத்துக் கொண்டார். விவாஹங்கிறது மேலும் ஐந்து பிரயோஜனத்துக்காக சொல்லியிருக்காடீ.பிரம்மச்சரிய, வானப்பிரஸ்த, சன்யாச, பித்ரு, தேவதா சேவார்த்தம் விவாஹம். வாஹம் என்றால் சுமப்பது என்று பொருள் விவாஹம் என்றால் சிறக்க சுமப்பது என்பது பொருள்.\nஒவ்வொரு மனுஷனாலும் தான் நன்னா இருக்கிறதுக்காகவும், மத்தவாளுக்கு ஒத்தாசை பண்றதுக்காகவுன்னு சொல்றீங்களே அதை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சாமி என்றாள் வேலைக்காரி பட்டு, குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறது, அவர்களுடைய பாதுகாப்பு, உணவு, மற்ற எல்லா விஷயங்களிலேயும் ஒத்தாசையா இருக்கிறது.\n‘‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர்’’ - 9\nஎன்று பிரம்மச்சாரிக்கு, அனுக்கிரகம் பண்ணினதை பட்டர் சொல்றார்.\nவீட்டில் அல்லது தனித்து வசிக்கும் வயசானவாளுக்கும், முடியாதவாளுக்கும் ஒத்தாசை பண்றது இதையே அபிராமி பட்டர்.\n‘‘பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே - 24’’ - என்கிறார்.\nதொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்\nஅபிராமிக்கு மேலொரு தெய்வம் உண்டோ...\nமிதுன ராசி ஆண் சுதந்திரப் பறவை\nவள்ளுவரின் வழிநடந்தால் அன்னை லட்சுமி அருள்புரிவாள்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இள���ீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/26093644/1263400/suseenthiran-temple-Navaratri-festival.vpf", "date_download": "2020-11-25T03:33:39Z", "digest": "sha1:WC7AUP32VGKLS6UF24MBKJGEATAGKR6A", "length": 18581, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு || suseenthiran temple Navaratri festival", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு\nபதிவு: செப்டம்பர் 26, 2019 09:36 IST\nதிருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி தமிழக-கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் நடந்தது.\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மன் பல்லக்கில் வந்த போது எடுத்த படம்.\nதிருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி தமிழக-கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் நடந்தது.\nதிருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு செல்வது வழக்கம். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகளை வைத்து பூஜைகள் செய்வார்கள். விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு.\nஅதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச��சி நேற்று நடந்தது. காலை 9.10 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக-கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் நடந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை நீதிபதி கோமதி நாயகம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா, நவராத்திரி குழுத் தலைவர் வீரபத்திரன், ஊர்தலைவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nஅதன்பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு நடந்தது. தொடர்ந்து ரதவீதிகளில் அம்மன் வீதி உலா வந்தது. ஊர்வலத்தின் முன்பு பெண்கள் முத்துக்குடை ஏந்தியும், கையில் திருவிளக்கேற்றியும், சிவாச்சாரியார்கள் பாடல் பாடியும் தமிழக-கேரள போலீசார் இசை வாத்தியங்களை இசைத்தபடியும் சென்றனர். பின்னர் அம்மன் ஆஸ்ராமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக நேற்று இரவு நீலகண்டசாமி கோவிலை அடைந்தது.\nஇன்று காலை 7.20 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உப்பரிகை மாளிகை மேல்மாடியில் உள்ள பூஜை அறையில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை கேரள அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல்துறை மந்திரி ராமச்சந்திரன் கடனப்பள்ளி ஆகியோர் முன்னிலையில் குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.\nபின்னர், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம் திருவிதாங்கோடு, அழகியமண்டபம் வழியாக இரவு குழித்துறை மகாதேவர் கோவிலைச் சென்றடைகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) களியக்காவிளை வழியாக சென்று நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை ஊர்வலம் அடைகிறது.\nஇதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவ��ல் நிர்வாகமும், நவராத்திரி கொலு அமைப்பினரும், கேரள அறநிலையத்துறையினரும் இணைந்து செய்து வருகின்றனர்.\nsuseenthiran temple | Navaratri | சுசீந்திரம் | தாணுமாலயசாமி கோவில் | நவராத்திரி\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nவிரைவுத் தபாலில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்: தபால் துறை நடவடிக்கை\nஅழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் 29-ந் தேதி ஏற்றப்படுகிறது\nகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்\nஎரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடக்கிறது\nவேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-2054", "date_download": "2020-11-25T02:12:11Z", "digest": "sha1:UUVSCPYEBECCQKEBCOVFSK7VACDGQUC7", "length": 7382, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நயன் | Tamil Murasu", "raw_content": "\nவிக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கொச்சியில் ஓணம் பண்டிகை கொண்டாடினர். படம்: ஊடகம்\nகொரோனா அச்சத்தால் தனி விமானத்தில் பறந்த காதலர்கள்\nஓணம் பண்டிகையைக் ���ொண்டாட நயன்தாரா தன்னுடைய காதலனுடன் தனி விமானத்தில் கொச்சி சென்றார். இது தற்பொழுது பலராலும் பேசப்பட்டு வருகிறது. சென்னையில்...\nபிப்ரவரியில் படம் வெளியாகும்போது நயன்தாராவின் நிஜக் காதலை நாங்கள் எப்படி கையாண்டிருக்கிறோம் என்பது புரியும். படம்: இணையம்\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் திரைப்படமாகிறது\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலை மையமாக வைத்து உருவாகி வருகிறது ‘நானும் சிங்கிள்தான்’. திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும்...\nதனது காதலர் விக்னேஷ் சிவன் குறித்தே நயன்தாரா இவ்வாறு குறிப்பிட்டார் என்கின்றனர் அவரது ரசிகர்கள். படங்கள்: ஊடகம்\nதமிழ்ச்சினிமாவில் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்று...\n‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1 முதல் பயன்படுத்தலாம்\nஉங்களது ஓய்வுக்காலக் கணக்குகளைத் திட்டமிடுதல்\nசித்திரத் தமிழ்: கலைஞர்களுடன் ஒரு சுவாரசிய கலந்துரையாடல்\nகுற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூறி சந்தேக நபருக்கு அடி, உதை\n5 இந்திய மாநிலங்களில் இரண்டாம் அலை; அறிக்கை கோரும் உச்ச நீதிமன்றம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eluvannews.com/2020/10/blog-post_526.html", "date_download": "2020-11-25T03:05:00Z", "digest": "sha1:GEBIZZRDZAADN7G7XBMYWGJFZ4THOFNZ", "length": 6580, "nlines": 62, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பில் அதிகரிகும் கொரோனாவும் டெங்கும். - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பில் அதிகரிகும் கொரோனாவும் டெங்கும்.\nமட்டக்களப்பில் இன்று மேலும் 16பேர் கொரனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இவர்களை கரடியனாறு வைத்திசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்குமாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.\nஇதுவரை மட்டக்களப்பில் 27 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதில் கோறளைப்பற்றுமத்தியைச்சேர்ந்த26பேரும், ஓட்டமாவடிப்பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.\nஇன்னும் பல பீ.சி.ஆர் பரிசோதனைகள் நடைபெறுவதுடன் சம்பந்தப்பட்ட சில நபர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதேவேளை இன்று ஓட்டமாவடியில் டெங்கு மரணம் ஒன்றும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(tx.su,ne)\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுதலை செய்யப்பட���டுள்ளார்.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுத...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sivakasikaran.com/2013/02/blog-post_24.html", "date_download": "2020-11-25T01:46:30Z", "digest": "sha1:ZAISSUUTFTAWAGA6NTCGEXD7H2CO3ZK4", "length": 41900, "nlines": 298, "source_domain": "www.sivakasikaran.com", "title": "சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - இரண்டாம் பாகம்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - இரண்டாம் பாகம்..\nஇந்த தொடரின் முதல் பதிவை வாசிக்க இங்கு க்ளிக்கவும்..\nஇந்த தொடரில் வாடிக்கையாளர் என்று குறிப்பது, ஒரு நிறுவனத்தின் டீலர்கள், ஏஜெண்டுகள், ஸ்டாக்கிஸ்டுகள், நுகவோர்கள் என அனைவரையும் தான்..\nசென்ற பதிவில் சேல்ஸ் வேலையில் ஜெயிப்பதற்கான நான்கு விசயங்களை குறிப்பிட்டிருந்தேன். அதில் முதலாவதாக சொல்லியிருந்த உடல் மொழி (body language) பற்றிப்பார்க்கலாம். பேச்சின் மூலம் அல்லாமல், ஒருவரின் உடல் அசைவுகள், மூலமாக அவர் சொல்ல வருவதை, மனதில் இருப்பதை காட்டுவதே உடல் மொழி எனப்படும். ஒருவர் பேச்சில் வசியம் வைக்கும் வஸ்தாதாக இருந்தாலும் அவரின் உடல் மொழி, சரியாக இல்லையென்றால் அவர் பேசும் பேச்சு எல்லாம், பேலன்ஸ் இல்லாத ஃபோனில் பேசுவது போல் தான், no use.. உடல் மொழியை புரிந்து கொள்ள முயல்வது மிகுந்த சுவாரசியமானது. அதை நம் வாழ்வில் பரிட்சித்து பார்ப்பது அதை விட சுவாரசியமானது. யோசித்துப்பாருங்கள், நம் முன் ஒருவர் அமர்ந்து எல்லாம் தெரிந்தது போல் பந்தாவாக பேசிக்கொண்டிருக்கிறார், ஆனால் அவர் உடல் மொழியிலேயே புரிந்துவிடுகிறது அவர் சரியான டூபாக்கூர் என்று.. அப்போது நம் மனதுக்குள் ஒரு வித குறுகுறுப்பான ஆனந்தம் வருமே ”பேசுடா பேசு” என்பது போல் அமைதியாக ரசித்துக்கொண்டிருப்போமே, அது சுவாரசியம் தானே\nசில பொதுவான முக்கியமான உடல் மொழிகள் இருக்கின்றன.. அதைப்பார்த்து விட்டு சேல்ஸ் வேலைக்கு தேவையான��ை பார்க்கலாம். ஒருவர் பேசும் போது முன் பக்கம் கையைக் கட்டிக்கொண்டு பேசினால் அவர் நீங்கள் சொல்வதை காதில் மட்டும் வாங்க்கிகொண்டு தலையில் ஏற்ற தயாராக இல்லை என் அர்த்தம். அதே போல் கையை பின் பக்கம் கட்டிக்கொண்டு பேசும் ஒருவர், முழுதாக சொல்லாமல் மனதிற்குள் எதையோ மறைக்கிறார். பேசும் போது அடிக்கடி ஒருவர் மூக்கை சொறிந்தால் ”தம்பி கொஞ்சம் உண்மைய பேசுறியா” என தைரியமாக கேளுங்கள். அதே போல் ஒருவர் பேசும் போது எதையாவது ஞாபகப்படுத்த யோசிக்கும் போது, கண்கள் வலது ஓரம் மேலே எழும்பி யோசித்தால் அவருக்கு நிஜமாகவே ஞாபகம் இருக்கிறது என அர்த்தம். அதுவே இடது ஓரம் மேலே சென்றால் அவருக்கு ஞாபகம் இல்லை என அர்த்தம். ஒரு வேளை இடது ஓரம் மேலே யோசித்துவிட்டு, “ஆஆஆ ஞாபகம் வந்துருச்சி” என சொன்னால் “உன் ஞாபகத்த நீயே வச்சிக்கோ” என நகர்ந்து விடுங்கள். ஒருவர் கால் மீது கால் போட்டிருந்தால், நம் ஊர் பக்கம் மரியாதை தெரியாதவன் என்பார்கள். ஆனால் உடல் மொழிப்படி அப்படி ஒருவர் அம்ர்ந்திருந்தால், அது அவர் பதட்டமாக, அல்லது பாதுகாப்பின்மையாக உணருகிறார் என அர்த்தம்.\nசரி, இப்போது சேல்ஸ் வேலையில் என்ன மாதிரி உடல்மொழி தேவை என பார்க்கலாம். முதலில் உடை. உடை என்பது உடல்மொழியில் சேர்க்கப்படுவதில்லை என்றாலும், உடல்மொழியை விட, முன்னதாக உங்களை பற்றிய ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸனை கொடுப்பது உங்கள் உடை தான். பொதுவாக நம் வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு வித டென்ஸனில், பரபரப்பில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு காரியம் டக்கென்று முடிய வேண்டும். அந்த மாதிரி ஒரு பரபரப்பில் நாம் அவர் முன் மாரியம்மன் கோவிலில் தீ மிதிப்பவன் போல் மஞ்சள் கலர் ட்ரெஸ்ஸில் போய் நின்றால், அவர் கண்களில் தான் தீ எரியும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், கரகாட்டக்காரன் மாதிரி ஜிலு ஜிலு சிகப்பு சட்டை, பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை என்று போட்டு, “ஏன்டா இவன் வேற வந்து வெறுப்பேத்துறான்” என்பது போல் வாடிக்கையாளர்களை உணர வைத்துவிடுவார்கள். கொடூரமான விசயம் என்னவென்றால், ஒரு சிலர் எங்கெங்கோ ஜிப் இருக்கும் பேண்ட்டை போட்டு வருவது தான். இது போல் வந்த ஒரு கம்பெனியின் சேல்ஸ் ஆஃபிஸரை பார்த்து என் டீலர் இப்படி சொன்னார், ”பாவம் அவனுக்கு மட்டும் ஆண்டவன் வக தொக இல்லாம படைச்சுட்டான் போல” என்பது போல் வாடிக்கையாளர்களை உணர வைத்துவிடுவார்கள். கொடூரமான விசயம் என்னவென்றால், ஒரு சிலர் எங்கெங்கோ ஜிப் இருக்கும் பேண்ட்டை போட்டு வருவது தான். இது போல் வந்த ஒரு கம்பெனியின் சேல்ஸ் ஆஃபிஸரை பார்த்து என் டீலர் இப்படி சொன்னார், ”பாவம் அவனுக்கு மட்டும் ஆண்டவன் வக தொக இல்லாம படைச்சுட்டான் போல அதான் இத்தன ஜிப்ப போட்டுக்கிட்டு அலையுது”னு.. அன்றில் இருந்து என் டீலரிடம் அந்த ஆபிஸரின் மதிப்பு மொத்தமாக காலி.\nஅதே போல் டீ-சர்ட்டும் கூடவே கூடாது.. டீ-சர்ட் என்பது லீவு நாளைக்கு, வீட்டில் சும்மா இருக்கும் போது போடும் ஒரு ஆடை என்பது போல் ஆகிவிட்டது. அதை போட்டுக்கொண்டு வாடிக்கையாளரை பார்த்தால், நம்மிடம் ஒரு professional look இருக்காது. ஏதோ காலையில் பல் விளக்காமல் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் சொந்தக்காரல் லுக் தான் இருக்கும். ஜீன்ஸ் போடலாம், ஆனால் அது துவைக்கப்பட்டு சுத்தமாக, முக்கியமாக பெல் பாட்டமாக இல்லாமல் இருக்க வேண்டும். சட்டை தான் மிக முக்கியம். மைல்ட் கலராக, கண்ணை உறுத்தாமல் இருக்க வேண்டும். முழுக்கை சட்டையாக இருந்தால் ரொம்ப நல்லது. சட்டையில் டிசைன், பூனைப்படம், சட்டை பாக்கெட்டில் ஆர்டின் படம் இதெல்லாம் இருந்தால் அந்த சட்டையை பக்கத்து வீட்டு காலேஜ் ஸ்டூடண்ட்டுக்கு இனாமாக கொடுத்து விடுங்கள். நல்ல ஷூ, துவைத்த சாக்ஸ், அழகாக இன் செய்த சட்டை, இது போதும் உங்களின் ஃபர்ஸ்ட் இம்ப்ரஸனை சரியாக கொடுக்க..\nசரி, மேலே சொன்னபடி உடையெல்லாம் போட்டு வாடிக்கையாளரின் இடத்திற்கு அவரை பார்க்க செல்கிறோம். சென்றவுடன் கை கொடுக்க வேண்டும். கை கொடுத்து பழக்கம் இல்லாதவர்கள் கொஞ்சம் பழகிக்கொண்டு செல்லலாம். என்னது கை கொடுக்க பழக வேண்டுமா என கேட்காதீர்கள். சரியாக பழக்கம் இல்லாதவர்கள் கை கொடுக்காமலே இருப்பது உசிதம். மேலே காட்டியிருக்கும் படத்தில் இருப்பது போல் இருவரின் உள்ளங்கையும் சேர்ந்து விரல்கள் மற்றவரின் கையின் பின்பக்கத்தை பிடித்துக்கொண்டும் இருக்க வேண்டும். இதில் ஒருவரின் உள்ளங்கையில் மற்றொருவர் தனது உள்ளங்கையை பதிக்காமல் வெறும் விரல்களை மட்டும் கொடுத்தால், அவருக்கு (விரலை மட்டும் கொடுப்பவருக்கு), இவர் மேல் நம்பிக்கை இல்லை என அர்த்தம். அதே போல் கை கொடுக்கும் போது பெருவிரலும் மடங்கி இருக்க வேண்டும். நிமிர்ந��து இருந்தால், ‘நான் உன்னை விட பெரியவன்’ என்கிற எண்ணம் இருப்பவராக அர்த்தம். ஆனால் நம் தேசத்தில் யாரும் கை கொடுப்பதை இவ்வளவு உன்னிப்பாக செய்வதில்லை. சும்மா கை குலுக்கி கொள்வதே ஒரு வித மரியாதை தான் நம் தேசத்தில்.\nஉடல் மொழியில் மிக மிக முக்கியமானது கண்களை பார்த்து பேசுவது தான். நீங்கள் பேசுவதில் உண்மை இருக்கும் போது தான் உங்களால் கண்களைப் பார்த்துப்பேச முடியும். நீங்கள் ஒருவரின் கண்களைப் பார்த்துப் பேசும் போது, அதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும். முதலில் நீங்கள் பேசுபவர் உங்களை நம்புவார். நீங்கள் போட்டு வரும் நல்ல ஆடை, உங்களில் வெளிப்பாடு வாடிக்கையாளரை கவரலாம். ஆனால் அவர் உங்களை நம்பினால் தான் உங்கள் பொருளை வாங்குவார். அதற்கு நீங்கள் அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்துப்பேச வேண்டும். அவர் அபப்டியே நீங்கள் சொல்வதைஎல்லாம் கேட்கும் வசிய நிலைக்கு கூட சென்று விடலாம். ஆனால் கண்களை பார்த்துக்கொண்டே பேசுவது மிக கஷ்டம். ஏதோ முறைத்துக்கொண்டு பேசுவது போல் இருக்கும். அதனால், அவரின் முகத்தை விட்டு உங்கள் பார்வையை அகற்றாமல் பேசுவதே போதும்.\nஎன் நண்பன் ஒருவனை, அவனது டீலர் ஒருவர் கடைக்குள் வரவே கூடாது என்று கம்பெனியின் மேலிடம் வரை பேசி அனுமதி மறுத்திருக்கிறார். காரணம் என்ன தெரியுமா அவன் அவர் கடையில் கொட்டாவி விட்டது தான். ஆம் அவன் அவர் கடையில் கொட்டாவி விட்டது தான். ஆம்1 வியாபாரிகள், லட்சக்கணக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த மாதிரி சகுணம் எல்லாம் பார்ப்பார்கள். ”இப்படி இவன் கொட்டாவி விட்டால் என் வியாபாரம் எப்படி செழிக்கும்1 வியாபாரிகள், லட்சக்கணக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த மாதிரி சகுணம் எல்லாம் பார்ப்பார்கள். ”இப்படி இவன் கொட்டாவி விட்டால் என் வியாபாரம் எப்படி செழிக்கும்” இது தான் அவரின் கேள்வி. அவர் இடத்தில் இருந்து பார்த்தால் மிக ஞாயமான கேள்வி தான். நாம் பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும்க்கும் இது போல் ஏதாவது ஒரு செண்டிமெண்ட் இருக்கும். எனது வாடிக்கையாளார் ஒருவருக்கு நான் மேஜையில் கை முட்டியை ஊன்றினால் பிடிக்காது. இன்னொருவருக்கு அவரின் கடையில் தலைய சொறிந்தால் பிடிக்காது. இதையெல்லாம் விட பெரிய காமெடி, என் டீலர் ஒருவருக்கு அவரின் கடையில் நான் கொசு கடிக்கும் போது ��தை அடித்தால் பிடிக்காது” இது தான் அவரின் கேள்வி. அவர் இடத்தில் இருந்து பார்த்தால் மிக ஞாயமான கேள்வி தான். நாம் பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும்க்கும் இது போல் ஏதாவது ஒரு செண்டிமெண்ட் இருக்கும். எனது வாடிக்கையாளார் ஒருவருக்கு நான் மேஜையில் கை முட்டியை ஊன்றினால் பிடிக்காது. இன்னொருவருக்கு அவரின் கடையில் தலைய சொறிந்தால் பிடிக்காது. இதையெல்லாம் விட பெரிய காமெடி, என் டீலர் ஒருவருக்கு அவரின் கடையில் நான் கொசு கடிக்கும் போது அதை அடித்தால் பிடிக்காது இதையெல்லாம் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.\nவாடிக்கையாளரிடம் பேசும் போது மூக்கை நோண்டுவது, நகத்தை கொரிப்பது, அங்கிங்கு சொறிந்து கொண்டிருப்பது இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. அதே போல் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது, அதை கவனிக்காமல் அவர் கடையில் ஒட்டியிருக்கும் போஸ்டர்களை பார்ப்பது, பேப்பரில் சினிமா செய்திகளை புரட்டிக்கொண்டு, அவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நடிகையின் ஸ்டில்லை வெறிப்பது போன்றவை உங்கள் வருட இறுதி அப்ரைஸலில் விளைவை காட்டும் அளவுக்கு கொண்டு போய் விட வல்லது.\nஅதே போல் நீங்கள் வாடிக்கையாளரை பார்க்க செல்லும் போது நிமிர்ந்து தைரியமாக நடந்து செல்ல வேண்டும். அவர் மிகவும் பிரச்சனைக்குரியவராக இருந்தாலும் உங்கள் பயத்தை கண்களிலோ, நடையிலோ, பாவனையிலோ காண்பிக்கவே கூடாது. எப்போதும் உங்கள் முகத்தில் ஒரு வித அமைதியும், புன்னைகையும் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம் என்றாலும் பழகிக்கொள்ள வேண்டும். அவருக்கு நீங்கள் வரும் தோரணையிலேயே ஒரு நம்பிக்கை வர வேண்டும், ‘இவனிடம் நம் பிரச்சனைகளை எல்லாம் சொல்லலாம்’, ‘இவன் நமக்கு உதவியாக இருப்பான்’, ‘இவனால் நம் வியாபாரம் உயர்ந்துவிடும்’ என்கிற நம்பிக்கையை உங்கள் நடை உடை பாவனை கொடுத்தே ஆக வேண்டும். என்னை கேட்டால் ப்ளைன் லைட் ப்ளூ அல்லது வெள்ளை நிறத்தில் மெல்லிய கோடுகள் இருக்கும் முழுக்கை சட்டையும் பொருத்தமான பேண்ட்டும், நல்ல பெல்ட்டும், பாலிஷ் போட்ட ஷூவும் சுத்தமான சாக்ஸும், நிமிர்ந்த நடையும், சிரித்த முகமும், உறுத்தாத உடல் மொழியும் இருந்தால் நீங்கள் முதல் படியை தாண்டி, வாடிக்கையாளரை உங்கள் மேல் ஒரு வித எதிர்பார்ப்பை நல்ல விதமான நம்பிக்கையை ஏற்படுத்த செய்துவி���லாம்.\nஆனால் என்ன தான் ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸன் நன்றாக இருந்தாலும் அதை லாஸ்ட் வரை பெஸ்ட் இம்ப்ரெஸனாக தொடர இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டும். நீங்கள் போய் அழகாக உட்கார்ந்தவுடன் அவருக்கு நம்பிக்கை மட்டும் தான் வரும். அந்த நம்பிக்கையை அவர் வாயில் இருந்து வார்த்தைகளாக கொண்டு வருவதும், அந்த வார்த்தையை எப்படி வியாபாரமாக்குவது என்பதும் அடுத்தடுத்த பதிவுகளில்...\nசரி, சேல்ஸ் வேலையில் இருக்கும் சில நன்மைகளை போன பதிவில் சொன்னோம். இப்போது மேலும் சில நன்மைகள்.\n1. சேல்ஸ் வேலையில் நாம் டென்ஸனாக இருப்பதால், வீட்டிலும் எரிந்து விழுவோம் என பயந்து நம்மை எப்போதும் நயி நயி என்று நச்சரிக்க மாட்டார்கள்.\n2. வெஜ்ஜோ நான் வெஜ்ஜோ தைரியமாக ஃபுல் கட்டு கட்டிவிட்டு அந்த பில்லை கம்பெனிக்கும் அனுப்பி வைத்து காசு வாங்கிவிடலாம்.\n3. உங்களோடு படித்து வெளிவந்து வேறு துறைகளுக்கு சென்றவன் எல்லாம் இன்க்ரீமெண்ட் ப்ரொமோஷன் போன்றவற்றிற்கு சிவனை நோக்கி தவமிருக்கும் அசுரன் போல் தாடி எல்லாம் வளர்த்துக்கொண்டு அலையும் போது, நீங்கள் கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களில் மேனேஜர் தகுதிக்கு எம்பி குதித்துவிடலாம்.\n4. ”சார், இன்னைக்கு மழை வர மாதிரி இருக்கு, அதனால ஃபோன்லயே மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி லீவும் போடாமல் லீவு எடுத்து, சம்பளமும் பிடித்தம் ஆகாமல் எஸ்கேப் ஆவது சேல்ஸ் வேலையில் மட்டுமே..\nசரி நம் அடுத்த பதிவில் பொறுமை, கவனம் இவற்றை பார்க்கலாம்.. அது வ்ரை உடல் மொழியை பற்றி நீங்களும் நிறைய அறிய முற்படுங்கள், செயல் படுத்திப்பாருங்கள். ஆரம்பத்தில் காமெடியாக இருந்தாலும், வொர்க் அவுட் ஆகும் நிச்சயமாக..\nLabels: உடல்மொழி, சேல்ஸ், தொழிற்களம், மார்க்கெட்டிங், வியாபாரம், வேலை\nமிக்க நன்றி அனானி :-)\n//உடல் மொழி, சரியாக இல்லையென்றால் அவர் பேசும் பேச்சு எல்லாம், பேலன்ஸ் இல்லாத ஃபோனில் பேசுவது போல் தான், no use.//\nநல்ல உவமை .நல்லதொரு தொடர் ....\nமிக்க நன்றி ஜீவன்சுப்பு.. உண்மையான உவமை தானே\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃப���ஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத��தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nஎங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்...\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நிறைவுப் பகுதி..\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நான்காம் பாகம்..\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - மூன்றாம் பாகம்\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - இரண்டாம் பாகம்..\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - முதல் பாகம்..\nஸ்பெசல் 26 - சினிமா விமர்சனம்..\nவிஸ்வரூபம் - விமர்சனம் (சினிமாவுக்கு மட்டும் அல்ல)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2014/02/blog-post_4.html", "date_download": "2020-11-25T02:53:52Z", "digest": "sha1:XYQGGQ4NMA3YTC7NPRX6XTDWCLTL7FLZ", "length": 18658, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "பெற்றோர்களே உங்கள் கவனத்திற்கு! ~ Theebam.com", "raw_content": "\n1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்\nடையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்\n2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.\n3. ஒருபோதும் \"ச்சீ வாயை மூடு\" \"தொணதொண என்று கேள்வி கேட்காதே\" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்\n4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.\n5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்\n6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.\n7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்\n8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.\n9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்\n10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.\n11. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.\n12. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்\n13. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.\n14. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்\n15. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.\n16. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க\nபடுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்\n17. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.\n18. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். \"All work and no play makes Jack a dull boy\"\n19. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.\n20. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.\n21. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், \"Good touch\", \"bad touch\" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.\n22. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்\n23. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் வரும்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனத�� தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\n... விமானம் , அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம். பறவை ,அது வானில் பறப்பதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-25T01:40:45Z", "digest": "sha1:X4PDIIFJFY5QY4ZVXIJEXBEZUD2DARFX", "length": 7588, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - உ பி முதல்வர் யோகி அதிரடி\nஇந்தியா பிரதமர் மோடியின் அதிரடி : சைனாவின் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை \nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இ��்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nஎழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது\nடெல்லியில் நடந்த விழாவில் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.\nசந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலியில் பிறந்த சி.கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்டவர் வண்ணதாசன். இவர், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள் இதுவரை 12 நூல்களாகவும், கவிதைகள் 5 நூல்களாகவும் வெளிவந்துள்ளன. கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.\nஇவரது 15 சிறுகதைகள் அடங்கிய ‘ஒரு சிறு இசை’ என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. இந்த சிறுகதை தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி பங்கேற்று, வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கினார். இவருடன் மேலும் 23 எழுத்தாளர்களுக்கு காகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.\nவங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற வண்ணதாசன், தமிழின் மூத்த மார்க்சிய எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/entertainment/03/232917?ref=archive-feed", "date_download": "2020-11-25T02:33:32Z", "digest": "sha1:H74JTJTBA36ZEEXAMGBTNLOGKD3Q6S2W", "length": 8863, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "SPB-யின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்! ஆலோசனையில் மருத்துவ குழு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nSPB-யின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 24 மணி நேரமாக எஸ்.பி.பாலசுபரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், தற்போது இவர் எம்.ஜி.எம் மருத்துவமனையின் 11-வது மாடியில் வைக்கப்பட்டு உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், நேற்று இரவில் இருந்தே அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனையில் துணை இயக்குனர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில்,தற்போது எஸ்.பி.பியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மருத்துவ குழு அவர் உடல்நிலை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 5-ஆம் திகதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பியின் உடல்நிலை, கடந்த 13-ஆம் திகதி உடல்நிலை மேலும், மோசமடைந்தது.\nஅதன் பின் வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் பயனாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து தற்போது அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/ssc-recruitment-2020-apply-for-ssc-data-entry-operator-post-full-details-here-006631.html", "date_download": "2020-11-25T03:09:21Z", "digest": "sha1:JILBALDN3CNO2PCAZYB7OPE5UJEEVZZA", "length": 14514, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! | SSC Recruitment 2020: Apply For SSC Data Entry Operator Post, full details here - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநிர்வாகம் : மத்திய அரசுத் துறை\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 6,000\nகல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்குக் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : SSC சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 15.12.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் சோதனை மற்றும் தட்டச்சு சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100\nபெண்கள் மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் 6,000 பணியிடங்கள்\n எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றலாம் வாங்க\n எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை வாய்ப்பு\n இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nடிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.91 ஆயிரம் ஊதியத்தில் 162 மத்திய அரசுப் பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 192 தலைமைக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n அழைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n17 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n18 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2010/06/dhil-dhil-manathil-26-06-2010-kalaingar.html", "date_download": "2020-11-25T02:44:53Z", "digest": "sha1:HNF2ZPB3MOF2WNIGDAREEISCT6R4YTAB", "length": 6972, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Dhil Dhil Manathil (26-06-2010) - Kalaingar TV [தில் தில் மனதில்] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/05095336/1234235/Edappadi-Palaniswami-Announced-New-Order.vpf", "date_download": "2020-11-25T02:12:00Z", "digest": "sha1:7OG4A5KYZWYTFCICU6S3OGRRGCK2VBSI", "length": 11478, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு\nநோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\n* நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\n*கொரோனா தொற்று நோய்க்கு மத சாயம் பூசுவதை தவிர்த்து, பாதிக்கப்படுவோரையும் அவரின் குடும்பத்தையும் வெறுப்புணர்வோடு பார்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும்\n* கொரோனா தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் அதற்கு உரிய அனுமதி வழங்கப்படுவதாகவும்,\n* தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்போடு இணைந்து சமூக ஆர்வலர்களும் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் பொருட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை குறைத்து காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\n* இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதி��ர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகுண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் - சிமெண்ட் சாலை அமைக்க வேலூர் எம்.பி. கோரிக்கை\nபாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: \"கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன\" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபுறநகர் ரயில் சேவையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாளை புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\n\"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்\"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nசென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\n\"நிவர் புயல்\" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nபொது மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் ��ோராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/135220-natarajan-liver-transplantation-controversy", "date_download": "2020-11-25T03:40:39Z", "digest": "sha1:ST7JGYOYH4AZH2YAITABK3QFQSN7QFSZ", "length": 8822, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 11 October 2017 - கல்லீரல்... சர்ச்சையும் சிகிச்சையும் | Natarajan Liver Transplantation Controversy - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: நவம்பரில் கமல் கட்சி... டிசம்பரில் ரஜினி கட்சி\n - அமெரிக்காவின் துப்பாக்கி சரித்திரம்\n“பிரதமரை விசாரிக்குமா ஆறுமுகசாமி கமிஷன்\n“என்னைக் கொலைகாரன் என்றார்கள்... அவர்களை ரத்தப்பிசாசுகள் என்றேன்\nகொத்துக் கொத்தாக சாகும் குழந்தைகள்... விழாவில் எடப்பாடி\nதற்கொலை... சரிந்ததா ஸ்ரீதர் சாம்ராஜ்ஜியம்\nதூய்மைப் பணியில் அற்புதப் புதையல்\n - 17 - ‘நானே வருங்கால புத்தர்\nகாவி அலப்பறை - கவிதை\nசிக்கலில் நடராசன்... சிறைக்கு வெளியே சசிகலா...\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/automobile/motor/91654-", "date_download": "2020-11-25T03:28:01Z", "digest": "sha1:EUPJB4KAG2DIJDVAHJNSZINJNUJCQIYI", "length": 11689, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 February 2014 - பறக்கும் படகு! BMW Z4 | BMW Z4, R.Raja Ramamurthy", "raw_content": "\nஷோ - ரூம் ரெய்டு - இந்த மாதம் NISSAN RENAULT\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - சென்னை to சைலன்ட் வேலி\nரீடர்ஸ் ரிவியூ: ஆடிக்குப் போட்டி ஆக்டேவியா\nமயங் பரேக் வி.ஐ.பி. பேட்டி\nநாலு பேர்... நாலு மாதிரி\nநானோவில் சின்ன ட்விஸ்ட் TATA NANO TWIST XT\nஸ்கோடா சூப்பர்ப் 2.0 சூப்பர் சாய்ஸ்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nரீடர்ஸ் ரிவியூ: YAMAHA R1 யமஹா ஆர்1\nமோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புஉணர்வுப் பிரசாரம்\nவிற்பனைக்கு வந்துவிட்டது புதிய Z4. இது ஃபேஸ்லிஃப்ட் என்பதால், பழைய Z4 மாடலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். உற்று நோக்கினால், பம்ப்பர் டிஸைனில் மாற்றங்கள் தெரிகின்றன. க்ரில்களில் க்ரோம் சேர்க்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்டுகளின் டிஸைன் கொஞ்சம் மாறியிருக்கிறது. அலாய் வீல் டிஸைனும் புதிது. மற்றபடி, ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் பழைய மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை.\nZ4 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்டீரியர், வழக்கமான sDrive35i மற்றும் sDrive35i டிஸைன் ப்யூர் ட்ராக்ஷன் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், டிசைன் ப்யூர் டிராக்ஷன் மாடலில் கிடைக்கும் 'வேலன்சியா ஆரஞ்ச்’ பெயின்ட் ஷேடும், அதற்கு மேட்ச்சாக இன்டீரியர் பாகங்களில் சிலவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அதே வண்ண பெயின்ட்டும்தான். முழுக்க முழுக்க மெட்டல் பாடிகொண்ட ஹார்ட் டாப் மோடில்தான், இதன் கேபின் இட வசதியும் ஹெட்ரூமும் மோசம் என்பதை உணர முடிகிறது.\nபழைய Z4 காரில் இருந்த அதே 3.0 லிட்டர் ட்வின் டர்போ இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது. 302 bhp சக்தியை அளிக்கும் இந்த இன்ஜினின் திராட்டில் ரெஸ்பான்ஸ், செம ஸ்மூத். 7-ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செயல்பாடும் கச்சிதம். இன்ஜினை அதன் போக்கில்விடாமல், அதன் பவர்பேண்டில் சரியாக வைத்திருக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 6.1 விநாடிகளில் அடைந்தாலும் அடுத்த 4 விநாடிகளில் மணிக்கு 140 கி.மீ வேகத்தைக் கடந்துவிடுகிறது Z4. இந்த இன்ஜினின் மிட் ரேஞ்ச் சிறப்பாக இருப்பதால், டிராஃபிக்கில் ஓட்டுவது எளிது. நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்வதற்கும் மெனக்கெடத் தேவை இல்லை.\nZ4 காரின் கையாளுமையும் சிறப்பாகவே இருக்கிறது. க்ரிப் அதிகம���கவும் பாடி ரோல் குறைவாகவும் இருப்பதால், வேகமாக பறக்கத் தூண்டுகிறது. ஸ்டீயரிங்கும் ஒரு பக்கா பிஎம்டபிள்யூ காருக்கான அம்சங்களுடன் இருந்தாலும் செம ஸ்போர்ட்டி என்று சொல்ல முடியவில்லை.\nஎல்லா கன்வெர்ட்டிபிள் கார்களைப் போலவும் இதிலும் ஸ்திரத்தன்மை குறைவாகத்தான் உள்ளது. இதனால், ஒரு பக்கா பிஎம்டபிள்யூ காருக்கான ஃபீல் Z4-ல் கிடைக்கவில்லை.\nZ4 காரின் டிசைன் ப்யூர் டிராக்ஷன் ட்ரிம்மில் விலை, 88,24,888 ரூபாய். கையாளுமையில் பெயர்பெற்ற மிட்-இன்ஜின் காரான போர்ஷே பாக்ஸ்டர் அளவுக்கு, Z4 கார் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/57851-bhishma-birthday-special", "date_download": "2020-11-25T03:17:26Z", "digest": "sha1:C4ETC5E72U3VS7DG3I5BX4XZ3YB2BHBA", "length": 26776, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த நாள் இன்று! | Bhishma Birthday special", "raw_content": "\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த நாள் இன்று\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த நாள் இன்று\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த நாள் இன்று\nபீஷ்ம ஏகாதசி - (20.1.16)\nகுருக்ஷேத்திரப் போரில் சிகண்டியால் வீழ்த்தப்படும் பீஷ்ம பிதாமகர், உத்தராயண புண்ணிய காலத்தில் உடலைத் துறக்க விருப்பம் கொண்டவராக, அர்ஜுனன் தன் கணைகளால் உருவாக்கிய அம்புப் படுக்கையில் படுத்துக்கொள்கிறார்.\nபோரின் இறுதியில் கௌரவர்கள் வீழ்த்தப்படுகின்றனர். வெற்றி பெற்ற பாண்டவர்கள், ஆசி பெறுவதற்காக பீஷ்ம பிதாமகரிடம் வருகின்றனர். பீஷ்மர் அவர்களை ஆசிர்வதிக்கிறார்.\nயுதிஷ்டிரர் பீஷ்மரிடம், ‘’தங்கள் அன்பாலும் ஆசிகளாலும்தான் எங்களால் போரில் வெற்றி அடைய முடிந்தது. இனி ராஜ்ய பரிபாலனம் செய்யப்போகும் எங்களுக்கு தாங்கள்தான் தர்மநெறிகளை உபதேசிக்கவேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார்.\nயுதிஷ்டிரர் வேண்டிக் கொண்டபடியே பீஷ்மர் அவர்களுக்கு தர்ம நெறிகளை உபதேசிக்கத் தொடங்கியபோது, திரௌபதி சிரித்துவிட்டாள். அசந்தர்ப்பமான சூழலில் திரௌபதி அப்படி சிரித்ததைக் கேட்ட யுதிஷ்டிரர், ‘‘எதற்காக சிரித்தாய்’’ என்று கோபத்துடன் கேட்டார். யுதிஷ்டிரரை சாந்தப்படுத்திய பீஷ்மர், அதே கேள்வியை திரௌபதியிடம் கேட்டார்.\n‘‘அன்று துரியோதனன் சபையில் நான் அவமானத்துக்கு உள்ளானபோது, அந்த அநியாயத்தைத் தடுக்காமல் இருந்த தங்களிடம் தர்ம நியாயங்களை உபதேசிக்குமாறு கேட்டதும் என்னை அறியாமல் சி��ித்துவிட்டேன். அன்பு கூர்ந்து மன்னியுங்கள்’’ என்றாள் திரௌபதி.\nபீஷ்மர், ‘‘துருபதன் மகளே, நீ அப்படி நினைத்துச் சிரித்ததில் தவறு இல்லை. இங்கே உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். அன்று துரியோதனன் சபையில் உனக்கு அநீதி இழைக்கப்பட்டபோது நான் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்ததற்குக் காரணம், அப்போது என்னுடைய உடலில் ஓடிய ரத்தம் துரியோதனன் தந்த உணவால் உண்டானது. அதனால்தான் என்னால் அநியாயத்தைத் தட்டிக் கேட்க முடிய வில்லை. ஆனால், இப்போது போர்க்களத்தில் என்னுடைய உடலில் துளைத்த அம்புகள் அத்தனை ரத்தத்தையும் வெளியேற்றிவிட்டன. எனவே, இப்போது நான் தர்மநியாயங்களை உபதேசிப்பதில் தவறு இல்லைதானே’’ என்று கேட்க, அவசரப்பட்டு சிரித்ததற்காக பீஷ்மரிடம் மன்னிப்பு கேட்ட திரௌபதி, தானும் அவருடைய உபதேசங்களைக் கேட்கக் காத்திருப்பதாக கூறினாள்.\nபீஷ்மர், பாண்டவர்களுக்கு தர்மநியாயங்களை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் இறுதியாக, கலியின் துன்பங்களை எல்லாம் போக்கும் அதிஅற்புதமான ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறார். அதுதான் விஷ்ணுசஹஸ்ரநாம ஸ்தோத்திரம். பகவானின் ஆயிரம் நாமங்களின் மகிமைகளை பாண்டவர்களுக்கு உபதேசித்த பீஷ்மர், \"அந்த பகவான் வேறு யாரும் இல்லை. உங்களுக்கு சதாசர்வ காலமும் உற்ற துணையாக இருக்கும் கிருஷ்ணரே..\nநண்பர்களே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய... நமக்குத் தெரியாத மற்றுமொரு புண்ணிய கதையும் உண்டு. அது...\nஸ்படிக மாலை செய்த அற்புதம்\n'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; பின் தர்மம் வெல்லும்’ என்ற உயரிய உண்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக நிகழ்ந்த மாபெரும் யுத்தமே குருக்ஷேத்திரப் போர். தர்மத்தை நிலைநாட்ட பாண்டவர்கள் பக்கம் நின்று, தேரோட்டியாகப் பணி புரிந்து, தனது கடமையைச் செய்துகொண்டிருந்தான் அவதார புருஷனான ஸ்ரீகிருஷ்ணன்.\nபீஷ்மர், துரோணர், கிருபர் முதலான பெரியோர்கள் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்காக, தீயோன் என்று தெரிந்தும் துரியோதனன் பக்கம் நின்று, பாண்டவர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர்.\nகௌரவ சேனைக்குத் தலைமை தாங்கிய பீஷ்மர், 10-ம் நாள் போரில் அர்ஜுனனின் அஸ்திரங்களால் வீழ்த்தப்பட்டார். தான் விரும்பியபோது மரணம் அடையலாம் என்று வரம் பெற்றிருந்த அவர், அம்புகளையே படுக்கையாக்��ிக்கொண்டு, உத்தராயனம் வரும்வரை அதன்மீது படுத்திருந்தார். தீயவர்களின் உப்பைத் தின்று வளர்ந்த தன் உடம்பிலிருந்து உதிரத் துளிகள் மொத்தமாக பூமியில் சிந்தி, உடல் முழுவதும் புனிதப்படுவதற்காக, அவர் இந்த அஸ்திரப் படுக்கை எனும் சாதனையை மேற்கொண்டார். கௌரவர்களும், பாண்டவர்களும், பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் பீஷ்மரின் அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்தனர்.\nபீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார். தன்னைச் சுற்றி நின்றிருந்த கூட்டத்தில், பகவான் கிருஷ்ணனையும் அவர் கண்டார். ஸ்ரீமந் நாராயணனே பகவான் ஸ்ரீகிருஷ்ணனாக பூமியில் அவதரித்திருந்த உண்மையை பீஷ்மர் உணர்ந்திருந்தார்.\nஸ்ரீமந் நாராயணனின் விஸ்வரூப தோற்றமும், அதில் அடங்கிய பல்வேறு ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக்கண் முன் அப்போது தோன்றின. இதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே 'ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம்’ எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு\nஸ்ரீமகாவிஷ்ணுவின் தோற்றத்தையும், பல்வேறு அம்சங்களையும் ரூப, நாம, குண மாதுர்யங்களையும், அருட்திறனையும் வர்ணித்து, விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பீஷ்மர் போற்றிப் புகழ்ந்து பாடினார். சுற்றி நின்றிருந்த அனைவரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தனர். ஆனால், துரியோதனன் முதலான கௌரவர்கள், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பீஷ்மர் பாட ஆரம்பித்ததுமே, அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டனர். பாண்டவர்கள் மட்டுமே அவர் கூறிய மந்திர சப்தங்களைக் கேட்டு, மெய்ம்மறந்து நின்றனர்.\nவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் நிறைவுற்றதும், தனது விஸ்வரூப தரிசனத்தால் பீஷ்மருக்கு அருள்பாலித்தான் ஸ்ரீகிருஷ்ணன். அனைவரையுமே அந்த மந்திரங்கள் கவர்ந்தன என்றபோதிலும், பாண்டவர்களின் கடைசி சகோதரனான சகாதேவனை அவை தீவிரமான பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின. ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவனான அவன், எத்தனையோ சாஸ்திர நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். இருந்தாலும், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வரிகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன.\nஆனாலும், பீஷ்மர் கூறிய அனைத்து வாசகங்களும் அவனது ந���னைவுக்கு வரவில்லை. இதையறிந்த ஸ்ரீகிருஷ்ணன், ''இத்தனை அருமையான மந்திர தத்துவங்களை பீஷ்மர் எடுத்துக் கூறியபோது, அவற்றை உனது ஏடுகளில் நீ குறித்துக் கொள்ளவில்லையா'' என்று சகாதேவனிடம் கேட்டான்.\nஅவ்வாறு செய்யாமல் போனதற்குச் சகாதேவன் வருந்தினான். ஓர் உயர்ந்த பொக்கிஷத்தை- கடவுளைப் போற்றும் பாடல்களை எப்படி நினைவுகூர்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, அதற்கான வழியை எடுத்துக் கூறினான் ஸ்ரீகிருஷ்ணன். ''சகாதேவா பீஷ்மர் மோட்சம் அடைந்து, அவர் உடலுக்கு மரியாதை செய்து முடித்த பின்பு, அவர் கழுத்தில் அணிந்துள்ள ஸ்படிக மணிமாலையை எடுத்து நீ அணிந்துகொள். அந்த மணிகளின் சக்தியால் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுவதுமாக உன் நினைவுக்கு வரும் பீஷ்மர் மோட்சம் அடைந்து, அவர் உடலுக்கு மரியாதை செய்து முடித்த பின்பு, அவர் கழுத்தில் அணிந்துள்ள ஸ்படிக மணிமாலையை எடுத்து நீ அணிந்துகொள். அந்த மணிகளின் சக்தியால் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுவதுமாக உன் நினைவுக்கு வரும்\nசகாதேவன் ஆச்சரியம் அடைந்தான். ''சாதாரண ஸ்படிக மணிகளுக்கு மந்திர ஸப்தங்களை ஈர்த்து, மீண்டும் அவற்றை வெளிப்படுத்தும் சக்தி உண்டா'' என்று கேட்டான். அப்போது, பீஷ்மருக்கு அந்த ஸ்படிக மணிகள் எவ்வாறு கிடைத்தன என்ற வரலாற்றைக் கூறி, அதன் பெருமையை விளக்கினான் ஸ்ரீகிருஷ்ணன்.\nபீஷ்மரின் இயற்பெயர் கங்காபுத்திரன். கங்காதேவிக்கும் சந்தனு மகாராஜனுக்கும் பிறந்தவர் அவர். சந்தனு ராஜன் ஒரு மீனவப் பெண்ணை மணக்க விரும்பினார். அந்தப் பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டபடி, தான் திருமணமே செய்துகொள்வது இல்லை என்று சபதமேற்றார் கங்காபுத்திரன். வாழ்நாள் முழுவதும் பிரம்மசரிய விரதத்தை முழுமையாக அனுசரித்து வைராக்கியமாக வாழ்ந்ததால், சத்தியவிரதன் என்றும் பீஷ்மர் என்றும் பெயர் பெற்றார்.\nஇவ்வாறு தன் தந்தைக்காகச் சபதம் ஏற்றபோது, பீஷ்மரின் மனம் சற்றுக் கவலையுற்றது. வாழ்நாள் முழுவதும் சபதத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அபார மனோபலமும், வைராக்கியமும் வேண்டும் என்பதற்காக, தன் தாய் கங்காதேவியைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய கங்காதேவி, கங்கை நீரை எடுத்தாள். அப்போது, வானில் பிரகாசித்துக்கொண்டிருந்த சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள், அவள் கையிலிருந்த நீர்த்துளிகளில் விழுந்து, வைரம் போல் ஜொலித்தன.\nதன் கையிலுள்ள கங்கா தீர்த்தத்தை வாங்கிக்கொள்ளும்படி மகனிடம் கூறினாள் கங்காதேவி. பீஷ்மர் தன் இரு கைகளையும் குவித்து, தாயின் முன்பு நீட்டினார். கங்காதேவியின் கரங்களிலிருந்து கங்கை நீர்த் துளிகள் ஸ்படிக மணிகளாக பீஷ்மரின் கைகளில் விழுந்தன. ''மகனே இவை ஸ்படிக மணிகள். நீருக்குள் நிறைந்துள்ள நெருப்புத் துளிகள் இவை. பிரார்த்தனை செய்வதற்கும், வைராக்கியத்துடன் வாழ்வதற்கும், மந்திர சாதகங்கள் புரிவதற்கும் இவை உனக்குப் பெரிதும் உதவும். இந்த மணிகளை மாலையாக எப்போதும் அணிந்திரு. அவை உனக்குச் சத்திய விரதத்திலிருந்து தவறாத மன வலிமையையும் வைராக்கியத்தையும் தரும்'' என்று கூறி மறைந்தாள் கங்காதேவி.\nபகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறிய இந்த வரலாற்றைக் கேட்டதும், பீஷ்மரின் கழுத்தில் இருந்த ஸ்படிக மணி மாலையின் மகிமை, சகாதேவனுக்குப் புரிந்தது. பீஷ்மரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீகிருஷ்ணன் கூறியது போன்று, பீஷ்மரின் ஸ்படிக மணிமாலையை அணிந்து, பக்தியோடு ஸ்ரீமந் நாராயணனைத் தியானித்து, பீஷ்மர் இயற்றிய விஷ்ணு ஸஹஸ்ரநாம மந்திரங்கள் அனைத்தையும் மீண்டும் உருவாக்கி, ஏடுகளாக்கி உலகுக்கு அளித்தான்.\nஅதனால்தான் இன்றும் தெய்வீக மனிதர்களும் சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்பவர்களும் ஸ்படிக மணிகளை மாலையாக அணிகிறார்கள். உயர்ந்த ஸ்படிக மணிகளை ஒன்றோடொன்று உரசினால், அவற்றிலிருந்து பிரகாசமான தீப்பொறி போன்ற ஒளி தோன்றும். ஸ்படிக மணிகளை உருட்டி மந்திர ஜபம் செய்த பின்பு இந்தப் பிரகாசம் அதிகமாகத் தெரியும்.\nஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்\nஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்\nநமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்\nகருத்து: ''சங்கு சக்கரம் தாங்கி, கிரீடமும் குண்டலமும் அணிந்து, பொன்னாடை தரித்த தாமரைக் கண்ணனாய், கௌஸ்துப மாலை பிரகாசிக்க, நான்கு புஜங்களுடன் விளங்கும் மஹா விஷ்ணுவை, தூய்மையான பக்தியுடன், தலை வணங்கி நமஸ்கரிக்கின்றேன்'' என்பது இதன் பொருள்.\nகட்டுரை: எஸ்.கண்ணன் கோபாலன், டி.எஸ்.நாராயண ஸ்வாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/-Agni-nakshatram", "date_download": "2020-11-25T02:17:37Z", "digest": "sha1:GZFTN4OJJUJRQM4X5LV4MOF2BKZ2T7AP", "length": 6470, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "-Agni-nakshatram", "raw_content": "\nஅப்துல் கலாம் தீவிலிருந்து பாய்ந்த அ��்னி 3 - முதல்முறையாக இரவில் நடந்த சோதனை\nதடை வாங்கிய பாபி சிம்ஹா- வெளியாகுமா அக்னி தேவி\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\nடிஆர்டிஓ-வின் 'நேக்' ஏவுகணைச் சோதனை வெற்றி\nஅணுஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி - 5 ஏவுகனை சோதனை வெற்றி\nஇந்த மாத இறுதி வரை மழை.. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று.. வானிலை ஆய்வாளர் தகவல்\n அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது..\nசபரிமலையில் பூஜைகள் இன்றுடன் நிறைவு\n`முடியும் அக்னி நட்சத்திரம்' - தோஷங்கள் போக்கும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம்\nஹேப்பி நியூஸ்... தமிழகத்தில் வெயில் குறையும்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nபாண்டுவிற்கு பிரபுதேவா செய்யும் மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2020/10/editorial-28-10-2020/", "date_download": "2020-11-25T02:45:25Z", "digest": "sha1:EAYIZUHGGABHVT6PLDOPDD3XWHAMNUHM", "length": 27563, "nlines": 378, "source_domain": "eelamnews.co.uk", "title": "இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா! – Eelam News", "raw_content": "\nஇதுவரை ஒரு சில பிரதேசங்களில் மாத்திரம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும், அதேவேளை மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நாட்டு மக்களை வெகுவாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nபல்வேறு இடங்களில் பொது மக்களே முன்வந்து தமது தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் என்பவற்றை மூடி விட்டு வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர்.\nஇதனால் நாட்டில் மோசமான பொருளாதார இழப்பு தலைதூக்கி வருகிறது. ஒரு சிலரது கவனக்குறைவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத தன்மையும் முழு நாட்டையும் முடக்கி வருகின்றது.\nஇதன் காரணமாக வர்த்தக, தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுமானால் இலங்கை போன்ற வளர்முக நாட்டில் அது மக்களின் வறுமைக்கும் பட்டினிச் சாவுக்குமே வழிவகுக்கும்.\nஇதனிடையே மலையகத்திலும் வைரஸ் தொற்று பரவி விடுமோ என்ற அச்ச நிலை தலைதூக்கியுள்ளதைக் காணலாம். குறிப்பாக உடன் அமுலுக்கு வரும் வகையில் ஹட்டன் நகர் தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு சிலருக்கு தொற்று பரவியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணு���த்தளபதி கூறியுள்ளார்.\nஹட்டன் பகுதியில் 10 தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்ட பின்னரே ஹட்டன் நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கும் தொற்று நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஹட்டன் நகரில் அமைந்துள்ள மீன் கடை ஒன்றில் இருந்து இருவர் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்ததாகவும் அவர்கள் தொற்றுக்குள்ளான நிலையிலேயே ஏனையோருக்கும் தொற்று பரவி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை யாழ்ப்பாணம், குருநகர், பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிலர் பேலியகொடை பகுதியில் மீன் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து அந்தப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது அந்தப் பிரதேசம் முழுவதுமாக தொற்று பல்கிப் பெருகிவிடும் என்பதே இதுவரை கண்டறியப்பட்ட உண்மை. இதன் காரணமாகவே வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகின்றன.\nஅத்துடன் நாட்டில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் இரண்டாவது அலை எனவும் மிகவும் வீரியம் மிக்கது எனவும் சுகாதார மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். எனவே அனைத்து மக்களும் பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான நடவடிக்கைகள் அடிமட்ட மக்களையும் போய்ச் சேர்ந்தால் மாத்திரமே, இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.\nதற்போது தோன்றியுள்ள வைரஸ் பரவலானது கொத்தணி பரவலா அல்லது சமூக பரவலா என்ற வாதப் பிரதிவாதங்களை விட்டு முற்றுமுழுதாக அதனை நாட்டில் இருந்து ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பது அனைத்து தரப்பினரதும் கடப்பாடாகும்.\nநேற்று மாத்திரம் ஒரே நாளில் மூவர் மரணித்துள்ளனர். இதேவேளை நேற்று வரை சுமார் 35,000 பேர் அவரவர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nகூடுமான வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்வது அவசியம். அதேவேளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார நடைமுறைகளை கைவிடாமல் முறையாகக் கடைப்பிடிப்பது மிகவும் இன்றியமையாதது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.\nமகன் பாச���்திற்காக ஏங்கும் அர்ச்சனா\nஅரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியானது\nகல்யாணராமன் பிரபு தேவா மீண்டும் திருமணம் – உறுதி செய்த ராஜூ சுந்தரம்\nIPL 2020 – 4000 கோடி வருமானம் – 3000 கொரோனா பரிசோதனைகள்\n வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளின் கோரிக்கை\nமெய்க்காப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிய துபாய்…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் ���லவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-25T02:56:33Z", "digest": "sha1:4QMWLXX25MACVP2NOWP24I34YPNB7FGP", "length": 11590, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "பரிசுத்த ஆவி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண் பகுதி 1 பதிஇயல் மெய்யன்பர்களே பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் இந்தப்பகுதியில் பதியியலின் கடைசி இரு அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பரிசுத்த ஆவியின் கதை ஒன்பதாவது அத்தியாயமாகவும் திரித்துவம் பத்தாவது அத்தியாயமாக அமைந்திருக்கின்றன. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8\nஊரான்வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற பழமொழி இங்கே நமது நினைவுக்கு வரலாம். இந்த பன்றிகளின் உரிமையாளர்கள் என்ன பாடுபட்டனர் என்பதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏதும் கூறப்படவே இல்லை. நமது ஊரில் பேய்விரட்டும் மந்திரவாதிகள் செய்யும் ஆவிகளின் ஆசையை நிறைவேற்றும் வேலையைத்தான் இயேசுவும் செய்திருக்கிறார் போலிருக்கிறது. ஜலஸ்தம்பம் செய்யமுடியுமா என்று சவால்விட்ட ஹிமாலய யோகியிடம், \"அது பத்துபைசா விலைபோகக்கூடிய வேலை,\" என்று சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nபென் (Ben) : திரைப்பார்வை\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 6\nதென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்\nவினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்\nஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்\nஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை\nகாதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3\nஇந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1\nஎழுமின் விழிமின் – 3\nநீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/01/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-11-25T02:35:07Z", "digest": "sha1:5VAJ5SY22RQFVQERAISQ6E5G6ZSVDNVL", "length": 8440, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து ஏன்? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து ஏன்\nபொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து ஏன்\nமங்கலப் பொருட்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள், மகிமை மிக்கது. மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர்.\nமங்கலப் பொருட்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள், மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம்.\nதிருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு உண்டு. முனை முறியாத அரிசியால், அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத்தான் தயாரிப்பார்கள். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவது நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது, அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம்தான்.\nஇப்படி மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் ‘மஞ்சள் கீறுதல்’ என்னும் சடங்காகச் செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கைக் கீறி, சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.\nNext articleசுகங்களை வழங்கும் சூரிய வழிபாட்டு பாடல்\nஇந்த பொருள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டும்\nசிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்\nகிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் நாளை தொடங்கி வழிப்பாடு நடைபெறும்\nதரைப்பந்துப் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி தங்கத்தை வென்றனர் சிங்கப்பூர் மகளிர்கள்\nஅன்வார் மீது அரசு சாரா அமைப்புகள் புகார்\n5 நெடுஞ்சாலைகளை அரசு ஏற்றுக்கொள்ளுமா\nகேன்சரால் இளம் நடிகை மரணம்…\nஅமெரிக்காவில் ரூ.157 கோடிக்கு விசா மோசடி – இந்தியர் கைது\nவூஹான் பெண் பத்திரிகையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\nசிறு வயதில் ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்த ஒபாமா\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/", "date_download": "2020-11-25T02:30:29Z", "digest": "sha1:M6FJNNUM67AFRCZR67F2VPH3ZQW5OLRQ", "length": 9272, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "Education News in Tamil, Exam Tips in Tamil, Exam Dates, கல்வி செய்திகள், தேர்வு குறிப்புகள் & தேதிகள் - CareerIndia Tamil", "raw_content": "\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊ��ியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதிறந்தநிலை பல்கலைக் கழக மாணவர்களே உங்களுக்கு என தனி வேலை வாய்ப்பு முகாம்\nJNU Admission: டெல்லி ஜேன்யு-வில் மாணவர் சேர்க்கை தொடக்கம்\nB.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nமுதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nசட்டப் படிப்பு சேர்க்கை கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nநீட் தேர்ச்சியில் முன்னேறிய தமிழகம் நாட்டையே அதிரச் செய்த தமிழ் மாணவன்\nநீட் தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவுகள் குறித்த முழு விபரங்கள் தெரியுமா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nCTET 2020: கொரோனா பாதிப்பு சீரான பிறகே சிடிஇடி தேர்வு நடத்தப்படும்- சிபிஎஸ்இ அறிவிப்பு\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்து தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு தள்ளிப்போகிறதா தமிழக அரசு தீவிர ஆலோசனை\nபள்ளி திறப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா\nஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா இது என்ன புதுசா இருக்கு\n இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க\n நோ டென்சன், இத பாருங்க\n12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\nஉங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nமுதுகலை மாணவர்களுக்கு ஏஐசிடிஇ உதவித் தொகை அறிவிப்பு\nமத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nUGC உதவித்தொகை: மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nமத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு\nஎன்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/18-year-old-college-student-killed-in-fire-near-kottagiri-395072.html", "date_download": "2020-11-25T02:54:02Z", "digest": "sha1:YFV377VIUYLCTBMKWDVCKHXZR7T4VHCP", "length": 19646, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடம்பெல்லாம் மண்ணெண்ணெய் கொட்டி.. பாத்ரூமில் குளிக்க போன 18 வயசு பெண்.. காத்திருந்த கொடுமை | 18 year old college student killed in fire near kottagiri - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nநிவர் புயல்.. நாளை பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசெம மேக மூட்டம்.. சாரல் மழை வேற.. ரோடே தெரியல.. ஊட்டி மலைப்பாதையில் உஷாரா வண்டி ஓட்டுங்க\nபார்த்து 37 வருஷமாச்சு.. சுப்பிரமணி கையில் சிக்கிய \"குயில்\".. ஊட்டியில் ஒரு ஆச்சர்ய நிகழ்வு\n16 வயதினிலே மயிலுவாக அவதாரம் எடுத்து கடைசியில் காதலனை தேடி சென்னைக்கு படையெடுத்த ஊட்டி பெண்\nசம்மதம் கேட்டவரை ஷாக்காக வைத்த மணப்பெண்.. கலங்கிய மணமகன்.. ஊட்டியில் பரபரப்பு\nகுன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் குஷி\nபெருஞ்சத்தம்.. சூறையாடும் சூறாவளி.. துவம்சம் செய்யும் மழை.. அலேக்காக சரிந்து.. கதி கலங்கும் ஊட்டி\nAutomobiles அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nMovies இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாக��பலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடம்பெல்லாம் மண்ணெண்ணெய் கொட்டி.. பாத்ரூமில் குளிக்க போன 18 வயசு பெண்.. காத்திருந்த கொடுமை\nஊட்டி: உடம்பெல்லாம் மண்ணெண்ணை கொட்டிவிட்டது.. அதனால் குளிக்க போனார் 18 வயசு ஷெர்சியா.. 'ஹீட்டர்' போட்டவுடனேயே குப்பென மொத்தமாக பற்றிக் கொண்டு எரிந்துவிட்டார்.. இந்த சோகத்தின் பிடியில் கோத்தகிரி சிக்கி உள்ளது.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்தவர் குணசேகரன்.. 65 வயதாகிறது.. தோட்ட தொழிலாளர்கள் நல வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.. இவர் மனைவி யுவராணி, டீச்சராக வேலை பார்த்து ரிடையர் ஆனவர். இவர்களின் ஒரே மகள் ரெனி ஷெர்சியா.. 18 வயசுதான் ஆகிறது.. கோவையில் ஒரு காலேஜில் பிஎஸ்சி 2-ம் வருஷம் படித்து வந்தார்.\nஇப்போது லாக்டவுன் என்பதால், வீட்டுக்கு வந்திருக்கிறார்.. சம்பவத்தன்று வீட்டில் ஷெல்ப்பில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுக்க ஷெர்சியா முயன்றார்.. ஆனால், அந்த கேன் உயரமான இடத்தில் இருந்தது.. அதை எடுக்க முயன்றபோது, திடீரென மண்ணெண்ணெய் இவர் மீது கொட்டிவிட்டது.. தலையெல்லாம் எண்ணெய் ஆகிவிட்டது..\nதனது வீட்டின் உயரமான இடத்தில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுக்க ரெனி ஷெர்சியா முயன்றதாகவும்அதனால், குளிக்கலாம் என்று பாத்ரூம் சென்றார்.. இரவு நேரம் குளிர் என்பதால், வெந்நீரில் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் ஸ்விட்ச் ஆன் செய்ய முயன்றார்.. அப்போது எதிர்பாராத விதமாக சுவிட்சில் இருந்து தீப்பொறி வெடித்தது.. அந்த தீப்பொறி இவர் மீது விழுந்து குப்பென தீப்பிடித்தது.. ஏற்கனவே உடம்பெல்லாம் மண்ணெண்ணெய் கொட்டி இருந்ததால், தீ வேகமாக அவருடைய உடல் முழுவதும் பரவியது.\nஇதனால் வலிதாங்க முடியாமல் அலறி கதறி துடித்தார்.. அந்த சத்தம் கேட்டதும் பெற்றோர் ஓடிவந்தனர்.. அப்போதுதான் மகள் மொத்தமாகவே பற்றிக் கொண்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு பதறினர்.. உடம்பில் பிடி���்த தீயை அணைத்தனர்... ஆனால் உடல் அதற்குள் கருகி படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினார் ஷெர்சியா.\nபிறகு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்... இருந்தாலும் ஆஸ்பத்திரி கொண்டுபோகும் போதே 90 சதவீதம் தீக்காயம் இருந்தது.. இந்நிலையில் அவர் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடியும் முடியவில்லை.. ஷெர்சியா பரிதாபமாக இறந்தார்.\nநடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10000 கடன் தரும் மத்திய அரசு... எளிதாக விண்ணப்பிக்க புதிய ஆப் அறிமுகம்\nஇதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்... இந்த சம்பவம் கோத்தகிரியில் பெருத்த சோகத்தை தந்துள்ளது.. குணசேகரன்-யுவராணி தம்பதிக்கு ரொம்ப வருஷமாகவே குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது.. அதனால் ஷெர்சியாவை தத்துதெடுத்து வளர்த்து வந்தனர்... பாசத்தை கொட்டி கொட்டி வளர்த்தும், ஆசை மகள் கண்முன்னாடியே கருகி இறந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n14 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.. வழக்கம் போல் சென்னையில் வானம் மேகமூட்டம்\n\"வாங்க.. வாங்க.. ஆனால் ஒரு மணி நேரம்தான்\".. மகிழ்ச்சியுடன் வரவேற்கும் ஊட்டி.. கார்டன் பூக்கள் ஹேப்பி\nஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா இ பாஸ் அவசியம் - பாதுகாப்பு முக்கியம்\nதிறக்கப்படும் ஊட்டி.. செப்டம்பர் 9 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..இதுதான் ரூல்ஸ் பார்த்துக்கங்க\nஊரெல்லாம் இ பாஸ் ரத்து.. பஸ் ஓடுது.. ஹோட்டலும் இருக்கு.. ஆனால்.. இவங்க மட்டும் புலம்பறாங்களே\nகுளுகுளு ஊட்டியில்... அனல் பறந்த திமுக ஆய்வுக் கூட்டம்... வாடிய முபாரக் முகம்... தேற்றிய கே.என்.நேரு\nவாட்டிய தனிமை.. அதிகரித்த மன அழுத்தம்.. 21 வயசுதான்.. 3வது மாடியிலிருந்து குதித்து.. கொடுமை\nகருப்பாக.. விசித்திரமாக இருந்தது.. கருஞ்சிறுத்தையும் கிடையாது.. நீலகிரியில் வலம் வந்த வினோத விலங்கு\nநீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்... கன மழையுடன் காற்றும் வீசும்... இந்திய வானிலை எச்சரிக்கை\nமுல்லைப்பெரியாறு அணை...வெள்ளப்பெருக்கு...மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை\nராத்திரி நேரத்தில்.. எஸ்பி வேலுமணி காரையே வழிமறித்த அந்த ஒற்றை காட்டு யானை.. ஊட்டி ரோட்டில் பரபரப்பு\nநீலகிரியில் நாளை கன மழை... கடந்த ஆண்டைப் போலவே.. பெருமழை பெய்யுமா.. கவலையில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiri girl crime fire நீலகிரி கோத்தகிரி கல்லூரி மாணவி தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-25T01:38:31Z", "digest": "sha1:GGZQRZFZ7VOAAABV52JRNCAQ6JFVOUNE", "length": 13639, "nlines": 114, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனா வைரஸ் சமீபத்தியது: 186 புதிய வழக்குகள் டெல்லி கோவிட் -19 எண்ணிக்கையை 1893 ஆக எடுத்துள்ளன - இந்திய செய்தி", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/Top News/கொரோனா வைரஸ் சமீபத்தியது: 186 புதிய வழக்குகள் டெல்லி கோவிட் -19 எண்ணிக்கையை 1893 ஆக எடுத்துள்ளன – இந்திய செய்தி\nகொரோனா வைரஸ் சமீபத்தியது: 186 புதிய வழக்குகள் டெல்லி கோவிட் -19 எண்ணிக்கையை 1893 ஆக எடுத்துள்ளன – இந்திய செய்தி\nடெல்லி சனிக்கிழமையன்று 186 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளை பதிவு செய்துள்ளது, மொத்தம் 43 பேரில் ஒரு மரணம் உட்பட மொத்தம் 1893 ஆக உள்ளது என்று மாநில அரசு வெளியிட்டுள்ள சுகாதார புல்லட்டின�� தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று மொத்தம் 134 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 207 ஆக உள்ளது. ஆறு நோயாளிகள் தொடர்ந்து காற்றோட்டம் ஆதரவில் உள்ளனர், மற்ற 26 பேர் ஐ.சி.யுவில் உள்ளனர் என்று புல்லட்டின் மேலும் தெரிவிக்கிறது.\nஎல்.என்.ஜே.பி மருத்துவமனை நகரத்தின் பெரும்பாலான கோவிட் -19 வழக்குகளுக்கு (494) சிகிச்சையளிக்கிறது, அதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அல்லது ஆர்.ஜி.எஸ்.எஸ்.எச் (166) மற்றும் எய்ம்ஸ் ஜஜ்ஜார் (152). கோவிட் பராமரிப்பு மையங்களில், நரேலாவில் ஒரு நோயாளிக்கு 366 நேர்மறை நோயாளிகள் இருந்தனர். நகரத்தில் தற்போது 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.\nமுந்தைய மூன்று நாட்களில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், ஜஹாங்கிர் பூரி பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 26 பேர் நேர்மறை சோதனை செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார். சனிக்கிழமை மாலைக்குள் 71 வரை சுட்டுக் கொல்லப்பட்ட தலைநகரில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் பட்டியலில் இந்த பகுதி சேர்க்கப்பட்டது.\nபுல்லட்டின் வெளியிடப்பட்ட பிற முக்கியமான தரவுகளில், டெல்லி அரசு இதுவரை 2799 உட்பட 22,283 மாதிரிகளை பரிசோதித்துள்ளது, அதற்கான முடிவுகள் நிலுவையில் உள்ளன. 1047 மாதிரிகள் இன்று சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nஅனைத்து டெல்லி அரசு மருத்துவமனைகளுக்கும் கோவிட் அல்லாத மருத்துவமனைகளில் வழக்கமான மருத்துவ சேவைகளை கிடைக்கச் செய்வதற்கும், கோவிட் மருத்துவமனைகளாக நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளின் சுமைகளுக்கு இடமளிக்க முயற்சிப்பதற்கும் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது.\nகோவிட் -19 தொடர்பாக குடிமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் கோரிக்கைகளைப் பெறுவதற்காக ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் எண் 8287972050 ஐ அரசாங்கம் அறிவித்தது.\nகொரோனா வைரஸ் கோவிட் -19 க்கு HT வழிகாட்டி\nREAD கோவிட் -19 நெருக்கடியின் போது பாகிஸ்தானின் பிரச்சாரத்தை 5 முறை இந்தியா நிராகரித்தது - இந்திய செய்தி\nவடகிழக்கு டெல்லி கலவரம் யெச்சூரி, யோகேந்திர யாதவின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் | கலவரத���தைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ் உட்பட 5 பேரின் பெயர்களை டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை\nதங்கத்தின் விலை இன்று குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைகிறது, அதேசமயம் வெள்ளி விகிதம் உயர்கிறது; விகிதங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஎதிர்க்கட்சி ஜாக்ரான் விசேஷத்தை ரத்து செய்ய பெய்ஜிங் நகர்ந்ததால், ஹாங்காங் சார்பு ஜனநாயக சட்டமியற்றுபவர்கள் ராஜினாமா செய்ய உள்ளனர்\nசமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கோவிட் 19 க்கு சாதகமாக சோதிக்கிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநள்ளிரவில், உள்துறை அமைச்சகம் அருகிலுள்ள கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கிறது\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/rIsfkm.html", "date_download": "2020-11-25T02:59:55Z", "digest": "sha1:YO2BSFKEHIV2TPDIM6HCCHRUJLTV7QO3", "length": 5113, "nlines": 42, "source_domain": "unmaiseithigal.page", "title": "குறுஞ்செய்திகள் - கொரோனா - Unmai seithigal", "raw_content": "\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக கலங்கா பேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருந்தார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 6,555 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநிலத்தின் சுகாதாரதுறை\nஐதராபாத் : தெலுங்கானாவில் லேசான கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டு தனிமைப் படுத்துதல் மூலமாக குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்து முன்னேற்ற பாதையில் மாநிலம் செல்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nநாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் 21 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.\nகொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 36 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு (பிஎஸ்எப்) கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நேரில் சந்தித்தார்.\nஅப்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கினார். மேலும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2020/sep/20/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-48-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3468948.html", "date_download": "2020-11-25T03:04:36Z", "digest": "sha1:3UEL4AJNTUZWNQ7ZIMIXSEDMESRY5LER", "length": 9395, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உ.பி.யில் 48 சிறாா் தொழிலாளா்கள் மீட்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஉ.பி.யில் 48 சிறாா் தொழிலாளா்கள் மீட்பு\nஉத்தர பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தில் உணவகங்கள், வணிக வளாகங்களில் இருந்து 48 சிறாா் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.\nஇதுகுறித்து சிறாா் மீட்புக் குழு அதிகாரி தேவயானி சனிக்கிழமை கூறியதாவது:\nபஹ்ராய்ச் நகரில் உள்ள உணவகங்கள், வணிக வளாகங்களில் சிறாா��கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகப் புகாா்கள் வந்தன. இதுமட்டுமன்றி, பொதுமுடக்க காலத்தில் சிறாா்கள் கடத்தப்பட்டதாகவும் புகாா்கள் வந்தன.\nஇதையடுத்து, நகரில் உள்ள ஜாா்வால் சாலை, கெய்சா்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 48 சிறாா்கள் மீட்கப்பட்டனா். மாவட்ட சிறாா் நலக் குழு முன்னிலையில் அவா்கள் ஆஜா்படுத்தப்பட்டனா். விரைவில் பெற்றோரிடம் அவா்கள் ஒப்படைக்கப்படவுள்ளனா் என்றாா் அவா்.\nஇதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளா் விபின் மிஸ்ரா கூறுகையில், ‘சிறாா்களைப் பணியில் அமா்த்தியவா்கள் மீது சிறாா் தொழிலாளா் சட்டம்-2016, கொத்தடிமை சட்டம், சிறாா் நீதி சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறாா்களின் வாழ்வில் விளையாடும் யாரும் சட்டத்தின்பிடியில் இருந்து தப்பிக்க முடியாது’ என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/07/02/meeting-of-panchayat-leaders/", "date_download": "2020-11-25T01:47:32Z", "digest": "sha1:AGEXAOWNQASGREP5Y6T3NDQE5GRCWTNR", "length": 13596, "nlines": 134, "source_domain": "virudhunagar.info", "title": "Meeting of Panchayat leaders | Virudhunagar.info", "raw_content": "\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nகாரியாபட்டி:காரியாபட்டியில் 36 ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. மின்வாரிய நிதியில் மீதமிருக்கும் நிதியை ஊராட்சி பொதுநிதியில் சேர்க்க வேண்டும். பஞ்சாயத்து ராஜ் திட்ட 29 அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிிட்ட பல த��ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉன்னை காணாத கண்ணும்க ஆனந்த கண்ணீருடன் பக்தர்கள் தரிசனம்\nகாரியாபட்டி: இயற்கையானது மனிதனுக்கு அளித்துள்ள எத்தனையோ கொடைகளில் ஒன்று பனை மரம். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட இது எண்ணற்ற பலன்களை...\nமூடப்பட்டிருந்த பூங்காக்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா\nமூடப்பட்டிருந்த பூங்காக்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா\nநரிக்குடி, நவ. 2–கொரோனா ஊரடங்கு தளர்வால் பொழுது போக்கு பூங்காக்களை நவ., 10 முதல் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. எனவே ஏழு...\nமூடப்பட்டிருந்த பூங்காக்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா\nமூடப்பட்டிருந்த பூங்காக்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா\nநரிக்குடி, நவ. 2–கொரோனா ஊரடங்கு தளர்வால் பொழுது போக்கு பூங்காக்களை நவ., 10 முதல் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. எனவே ஏழு...\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலுக்குப் பின் தொடங்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/maruti-ignis-and-maruti-wagon-r.htm", "date_download": "2020-11-25T03:14:09Z", "digest": "sha1:54SJYE4TD3H7MO2DMENJE7W2R3ED5YVJ", "length": 34751, "nlines": 742, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி வேகன் ஆர் vs மாருதி இக்னிஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்வாகன் ஆர் போட்டியாக இக்னிஸ்\nமாருதி வேகன் ஆர் ஒப்பீடு போட்டியாக மாருதி இக்னிஸ்\nமாருதி இக்னிஸ் ஆல்பா அன்ட்\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி 1.2\nமாருதி வேகன் ஆர் போட்டியாக மாருதி இக்னிஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா மாருதி இக்னிஸ் அல்லது மாருதி வேகன் ஆர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மாருதி இக்னிஸ் மாருதி வேகன் ஆர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 4.89 லட்சம் லட்சத்திற்கு சிக்மா (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 4.45 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). இக்னிஸ் வில் 1197 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் வாகன் ஆர் ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த இக்னிஸ் வின் மைலேஜ் 20.89 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த வாகன் ஆர் ன் மைலேஜ் 32.52 கிமீ / கிலோ (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு No No\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜி���் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மென்மையான வெள்ளிநெக்ஸா ப்ளூ with பிளாக் roofபளபளக்கும் சாம்பல்முத்து வெள்ளைlucent ஆரஞ்சு with பிளாக் roofநெக்ஸா ப்ளூ with வெள்ளி rooflucent ஆரஞ்சுடர்க்கைஸ் ப்ளூநெக்ஸா ப்ளூ+4 More மென்மையான வெள்ளிபூல் சைடு ப்ளூநட் மெக் பிரவுன்மாக்மா கிரேதிட வெள்ளைஇலையுதிர் ஆரஞ்சு+1 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No Yes\nஅலாய் வீல்கள் Yes No\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் No Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes\nஆட்டோமெட்டிக் headlamps No No\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாருதி இக்னிஸ் மற்றும் மாருதி வேகன் ஆர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுஜூகி இக்னிஸ்: முதல் இயக்க விமர்சனம்\nமாருதி சுசுகி இக்னிஸ் ஹூண்டாய் கிராண்ட் ஐ 10: ஒப்பீட்டு விமர்சனம்:\nVideos of மாருதி இக்னிஸ் மற்றும் மாருதி வேகன் ஆர்\nஒத்த கார்களுடன் இக்னிஸ் ஒப்பீடு\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக மாருதி இக்னிஸ்\nடாடா டியாகோ போட்டியாக மாருதி இக்னிஸ்\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி இக்னிஸ்\nமாருதி செலரியோ போட்டியாக மாருதி இக்னிஸ்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக மாருதி இக்னிஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் வாகன் ஆர் ஒப்பீடு\nஹூண்டாய் சாண்ட்ரோ போட்டியாக மாருதி வேகன் ஆர்\nமாருதி செலரியோ போட்டியாக மாருதி வேகன் ஆர்\nடாடா டியாகோ போட்டியாக மாருதி வேகன் ஆர்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக மாருதி வேகன் ஆர்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக மாருதி வேகன் ஆர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன இக்னிஸ் மற்றும் வேகன் ஆர்\nமாருதி சுசுகி இக்னிஸ் ஹூண்டாய் கிராண்ட் ஐ 10: ஒப்பீட்டு விமர்சனம்:\nமாருதி சுசுகி இக்னிஸ் ஹூண்டாய் கி���ாண்ட் ஐ 10: ஒப்பீட்டு விமர்சனம்:...\nமாருதி சுஜூகி இக்னிஸ்: முதல் இயக்க விமர்சனம்\nஆயிரம் ஆண்டுகளுக்கான கார் இக்னிஸ் என்று கூறப்படுவது நியாயமா\nமாருதி இக்னிஸ் பெட்ரோல் AMT: விரிவான விமர்சனம்\nமாருதி இக்னிஸ் பெட்ரோல் AMT: விரிவான விமர்சனம்...\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nபுதுப்பிக்கப்பட்ட இக்னிஸ் தரமான பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்ட் மற்றும் ஒப்பனை கூடுதலாக பெறுகிறது...\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\n2019 ஜூலையில் பொருந்தும் கடுமையான விதிகளை சந்திக்க புதிய கட்டாய பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது...\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nமாருதி சுஸுகி நிறுவனத்திடமிருந்து நுழைவு-நிலை நெக்ஸா வரவிருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவ...\nமார்ச் 2020 இல் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்6 மாருதி கார்களில் உங்களால் எந்தளவு சேமிக்க முடியும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nஇந்த முறையும் நெக்ஸா மாதிரிகள் சலுகைகள் பட்டியலிலிருந்து விலகியுள்ளது...\nதூய்மையான, சுற்றுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இருக்கிறது\nபிஎஸ் 6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 1.02 கிமீ/கிலோ குறைந்துள்ளது...\nமாருதி ஜனவரி 2020 முதல் குறிப்பிட்ட சில மாதிரிகளின் விலைகளை அதிகப்படுத்துகிறது. நீங்கள் காரை வாங்குவது பாதிக்கிறதா\nஐந்து அரினா மாதிரிகள் மற்றும் இரண்டு நெக்ஸா மாதிரிகளுக்கு இந்த விலை அதிகரிப்பானது பொருந்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-reviews/honda-amaze/price", "date_download": "2020-11-25T02:20:44Z", "digest": "sha1:XAV7SC2YCDNJJLLHKXMZ6IG2CULQO7PY", "length": 28600, "nlines": 740, "source_domain": "tamil.cardekho.com", "title": "Honda Amaze Price Reviews - Check 97 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அமெஸ்மதிப்பீடுகள்விலை\nஹோண்டா அமெஸ் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி ஹோண்டா அமெஸ்\nஅடிப்படையிலான 949 பயனர் மதிப்புரைகள்\nஹோண்டா அமெஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 4 பக்கங்கள்\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅம��ஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact சேடன்- கார்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nஅமெஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 177 பயனர் மதிப்பீடுகள்\nbased on 116 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2943 பயனர் மதிப்பீடுகள்\nbased on 675 பயனர் மதிப்பீடுகள்\nbased on 58 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDoes ஹோண்டா அமெஸ் have ஸ்டீயரிங் audio mounting\n... இல் Which வகைகள் அதன் அமெஸ் has inbuilt satellite navigation. மற்றும் ஐஎஸ் it கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/eng-vs-pak-azhar-ali-hit-century-and-saved-his-captaincy-020839.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T01:59:45Z", "digest": "sha1:QWNZ3VUERGQETDTOYRBYVBWRPOLEIHEH", "length": 18453, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "யப்பா சாமி ஒரு வழியா தப்பிச்சுட்டேன்.. தோல்வியை நோக்கி டீம்.. ஆனாலும் எஸ்கேப் ஆன பாக். கேப்டன்! | ENG vs PAK : Azhar Ali hit century and saved his captaincy - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nNZL VS WI - வரவிருக்கும்\n» யப்பா சாமி ஒரு வழியா தப்பிச்சுட்டேன்.. தோல்வியை நோக்கி டீம்.. ஆனாலும் எஸ்கேப் ஆன பாக். கேப்டன்\nயப்பா சாமி ஒரு வழியா தப்பிச்சுட்டேன்.. தோல்வியை நோக்கி டீம்.. ஆனாலும் எஸ்கேப் ஆன பாக். கேப்டன்\nசவுதாம்ப்டன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.\nIPL ஏலத்தில் Dhoni- ஐ கேட்ட Mumbai Indians.. விட்டுக்கொடுக்காத CSK\nஎனினும், பாகிஸ்தான் கேப்டன் தன் கேப்டன்சியை காப்பாற்றிக் கொண்டுள்ளார்.\nகடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் அசார் அலி மோசமாக ஆடி இருந்தார்.\n600 விக்கெட் எடுக்காம விட மாட்டேன்.. புலியாக சீறிப் பாய்ந்த ஆண்டர்சன்.. துவம்சம் ஆன பாகிஸ்தான்\nஇந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அதன் மூலம், கேப்டன்சியையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்தாலும் அசார் அலி தப்பித்து விடுவார்.\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு அருகே சென்று தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் அசார் அலி டக் அவுட் மற்றும் 18 ரன்கள் எடுத்து இருந்தார்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் ஆடி 20 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் முடிவில் 0 - 1 என் தொடரில் பின்தங்கி இருந்தது. தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால் மூன்றாவது போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.\nஅதே போல, கேப்டன் அசார் அலி மீதும் விமர்சனம் எழுந்தது. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சரியாக இல்லாததால் அவரை அணியை விட்டே நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் குரல் எழுப்பி இருந்தனர். மூன்றாவது டெஸ்ட் துவங்கும் முன் கூட அசார் அலி இது பற்றி வெளிப்படையாகவே பேசினார்.\nமூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 583 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது கேப்டன் அசார் அலி மட்டுமே நம்பிக்கை அளித்தார்.\nஐந்தாவது விக்கெட்டாக பாவாத் ஆலமும் வெளியேறினார். முகமது ரிஸ்வான், அசார் அலிக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. ரிஸ்வான் அரைசதம் அடித்த நிலையில் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅசார் அலி சிறப்பாக ஆடி சதம் கடந்தார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்து கொண்டே இருந்தாலும் அசார் அலி தூணாக நின்று நிதானமாக ரன் சேர்த்து வந்தார். அவர் 141 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ��தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 273 ரன்கள் எடுத்தது.\nஇங்கிலாந்து அணியை விட 310 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இருந்தது. இந்த நிலையில், இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் அளித்து பாகிஸ்தான் அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது. போட்டியின் கடைசி நாள் அன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இங்கிலாந்து ஃபாலோ ஆன் அளித்தது.\nஇந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி எப்படியும் தோல்வி அடையும். மழை வந்து போட்டி டிரா ஆனால் கூட பாகிஸ்தான் அணி தொடரை இழக்கும். பாகிஸ்தான் அணி மீது விமர்சனம் எழும். எனினும், அசார் அலி தன் கேப்டன்சி மற்றும் அணியில் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் நிம்மதி அடைந்துள்ளார்.\n8 விக்கெட் தான் இருக்கு.. தோல்வி பயமே இல்லாமல் இங்கிலாந்திடம் கெத்து காட்டும் பாக்.. காரணம் இதுதான்\nமழை.. அப்புறம் மழை.. அப்புறம் அடப்போங்கப்பா.. இங்கிலாந்து - பாக். டெஸ்ட் சோதனை.. போட்டி டிரா\nஸ்டீவ் ஸ்மித், விராட் கோலிக்கு இணையாதான் அவர் இருக்காரு... பாகிஸ்தான் கேப்டன் பெருமிதம்\nஉலகத்துல எந்த டீமையும் எங்க பௌலர்கள் அடிப்பாங்க... அசார் அலி\nஅடேய் குட்டிப் பையா.. காலுக்குள்ள போய்ராதடா.. கலகலக்கும் அஸார் அலி வீடியோ\nசொல்லலை, பாகிஸ்தான்ல ஒரு புதுத் தம்பி கேப்டனாகியிருக்கார்னு.. அது இவர்தான்\nஇந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அறிவிப்பு.. எத்தனை போட்டிகள் தேதிகள்\nமுன்னாள் சிஎஸ்கே வீரருக்கு கொரோனா தொற்று... மனைவிக்கும் தொற்று\n303 ரன் டார்கெட்.. 73க்கு 5 விக்கெட் காலி.. விடாமல் போராடி வென்ற ஆஸி.. காப்பாற்றிய மெகா கூட்டணி\nகடைசி பேட்ஸ்மேன் வரை பவுண்டரி.. பேர்ஸ்டோ சதம்.. ஆஸி.வுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து\nநாங்க ஏற்கனவே பயோ பபள்லதான் இருக்கோம்... எங்களோட குவாரன்டைனை குறைங்க ப்ளீஸ்\n3 ரன்னில் 4 விக்கெட்.. செம ட்விஸ்ட்.. இங்கிலாந்து கேப்டனின் மாஸ்டர்பிளான்.. ஆஸி. மோசமான தோல்வி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்\n9 hrs ago புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\n10 hrs ago தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\n10 hrs ago முக்கிய தலைங்க இல்லாத டெஸ்ட் அணி... மாற்று வீரரை முன்னதாக தேர்வு செய்த பிசிசிஐ...\n12 hrs ago ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nNews சென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஒரு நியாய தர்மம் வேணாமா மிரள வைத்த ஐபிஎல் அணி..ஆடிப் போன பிசிசிஐ\nகடந்த பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரரை அறிவிக்க உள்ளது ஐசிசி.\nரோஹித் சர்மா, இஷாந்த் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nஎன்னோட Best-ஆ வெளியே கொண்டுவர Best Team தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://technicalunbox.com/tag/master-vijay/", "date_download": "2020-11-25T02:37:25Z", "digest": "sha1:Z2TSDAKFQORJDFGGUSFEO5Y3E7B3DHLS", "length": 6486, "nlines": 80, "source_domain": "technicalunbox.com", "title": "Master Vijay – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nநான் 10 தடவைக்கும் மேலாக மாஸ்டர் படத்தை பார்த்து விட்டேன், யாரது நீங்களே பாருங்கள்\nமாஸ்டர் திரைப்படம் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் மிகப்பெரிய மிக எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்தது ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தீபாவளி வரை தல்லி சென்றுள்ள மாஸ்டர் திரைப்படத்தின்\nமாஸ்டர் விஜய் மீண்டும் அசால்டாக நிகழ்த்திய ஒரு சாதனை\nநடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்தான் அடுத்ததாக தமிழ்சினிமாவில் வெளியாகப்போகும் திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக உள்ளது இந்நிலையில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி ஸ்டோரி பாடல் வாத்தி\nமாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதியை பற்றி போட்டு உடைத்த நடிகர் அர்ஜுன் தாஸ்\nவிஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு தான் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி ��ருக்க இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் இன்று இன்ஸ்டாகிராம்\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதற்பொழுது மார்ச் மாத இறுதியில் 14-வது ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது இப்படி இருக்க அதற்கு முன்னதாகவே IPL ஏலம், பிறகு புதிய அணி கொண்டுவருவது உள்ளிட்ட\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\nஇன்று csk அணியின் கடைசி ஆட்டத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த போகும் ஜடேஜ\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/oct/14/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81--%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3484207.html", "date_download": "2020-11-25T02:11:24Z", "digest": "sha1:LNW2TV4CVVENHAXCS54OMORQBYSLGV35", "length": 9943, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உ.பி. இளம்பெண் பாலியல் படுகொலை: சிஐடியு ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஉ.பி. இளம்பெண் பாலியல் படுகொலை: சிஐடியு ஆா்ப்பாட்டம்\nஉத்தரப்பிரதேச இளம்பெண் பாலியல் கொலையை கண்டித்து அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியூ மற்றும் விவசாயிகள் சங்கத்தினா்.\nமதுரை: உத்தரப்பிரதேசத்தில் இளம் பெண் பாலியல் கொ���ை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வலியுறுத்தி, அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nமதுரை புகா் மாவட்ட சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் அலங்காநல்லூா் கேட்டுக்கடை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு புகா் மாவட்டச் செயலா் கே.அரவிந்தன், மாவட்டத் தலைவா் செ.கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன், விவசாயத் தொழிலா்கள் சங்க மாவட்டத் தலைவா் வி.உமாமகேஸ்வரன், மாவட்டச் செயலா் சொ.பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலா் பி.ஜீவானந்தம், கிழக்கு தாலுகா செயலா் எம்.கலைச்செல்வன் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா். உ.பி. பாலியல் கொலை சம்பவத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். பாலியல் கொலை குற்றவாளிகளிடம் விரைவாக விசாரணை நடத்தி உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று இதில் வலியுறுத்தி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/others/149908-.html", "date_download": "2020-11-25T02:13:07Z", "digest": "sha1:VXUITIUMZAA4IZGASF5G65CZ722PYGEL", "length": 10430, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "வீடியோ | வீடியோ - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்க�� அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரியங்கா சோப்ராவை சாடிய நெட்டின்கள்\nராயல் என்ஃபீல்டின் 650சிசி ‘இரட்டை பறவைகள்’\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/19164133/1262326/HC-says-no-restriction-to-release--Kaappaan-movie.vpf", "date_download": "2020-11-25T03:06:22Z", "digest": "sha1:UQN5S5IAKAWP6ARJ4ZIOVHEVUHYSUVEM", "length": 7664, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: HC says no restriction to release Kaappaan movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாப்பான் படத்தை வெளியிட தடையில்லை- ஐகோர்ட்டு\nபதிவு: செப்டம்பர் 19, 2019 16:41\nநடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடைகோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nசூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை படமாக எடுத்திருப்பதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதை���ை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக தெரிவித்து, காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது எனக்கூறி ஜான் சார்லசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nSuriya | Kaappaan | KV Anand | சூர்யா | காப்பான் | கேவி ஆனந்த் | சென்னை ஐகோர்ட்டு\nகாப்பான் பற்றிய செய்திகள் இதுவரை...\nகாப்பான் படம் விவசாய புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது- விவசாய சங்கத்தினர் பாராட்டு\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nசூர்யா பேக் டு பார்ம்- காப்பான் விமர்சனம்\nகாப்பான் படத்திற்கு மீண்டும் சிக்கல்\nமேலும் காப்பான் பற்றிய செய்திகள்\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kanaigal.blogspot.com/2009/04/", "date_download": "2020-11-25T02:56:47Z", "digest": "sha1:YV3AKGQXICEWTYI6H3FHGEWGGQDQNLGD", "length": 33131, "nlines": 234, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: ஏப்ரல் 2009", "raw_content": "\nதிங்கள், 6 ஏப்ரல், 2009\n” என்று அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வந்தாள் மங்களம். அவ்வளவு நேரம் அமைதியாய் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதாவின் பாட்டி, “மங்களம்” என்று கூவிக்கொண்டு அவளருகே ஓடினாள். ஓங்கியக் கையைத் தனது உறுதியானக் கரத்தால் பிடித்து நிறுத்தினாள் கவிதா. அவளது கண்க��ிலிருந்து நீர் அருவியாய் ஊற்றெடுத்தது.\n“திருப்பி அடிக்க எனக்கு ரொம்பெ நேரம் எடுக்காது. இதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட வச்சுக்கிங்க என்கிட்ட வேணாம்” என்று நச்சென்றுக் கூறி, பட்டென்று மங்களத்தின் கையை உதறிவிட்டு, விருட்டென்று அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள் கவிதா.\nமங்களத்தால் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கவிதாவின் அறையின் வெளியே நின்றுக்கொண்டு குய்யோ முய்யோ என்று அலறினாள். அவளது அறையை காலால் எட்டி உதைத்தாள். கேட்கத் தகாத கெட்ட வார்த்தைகளால் கவிதாவைத் திட்டினாள். கவிதா அனைத்தையும் அறையின் உள்ளே ஒரு மூலையில் அமர்ந்தவாறுக் கேட்டுக்கொண்டிருந்தாள். வெளியே மங்களத்தின் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. பாட்டியின் குரல் கேட்கவே இல்லை.\n என்னைப் பெற்றவர்கள் உயிருடன் தானே இருக்கின்றனர். பின்னர் ஏன் என்னை அனாதை என்றார் பெற்றோர் இருந்தும் அனாதையா நான் பெற்றோர் இருந்தும் அனாதையா நான் பாட்டிக்கூட என்னை ஆதரித்து ஒரு வார்த்தைப் பேசவில்லையே. அத்தைச் சொன்னதை அப்படியே எல்லாரும் நம்பிவிட்டார்களா பாட்டிக்கூட என்னை ஆதரித்து ஒரு வார்த்தைப் பேசவில்லையே. அத்தைச் சொன்னதை அப்படியே எல்லாரும் நம்பிவிட்டார்களா என்மீது யாருக்குமே நம்பிக்கை இல்லையா என்மீது யாருக்குமே நம்பிக்கை இல்லையா யாருமே எனது நிலையை நினைத்துப்பார்க்க மாட்டார்களா யாருமே எனது நிலையை நினைத்துப்பார்க்க மாட்டார்களா\n‘இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கொண்டு நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன் எனக்காக யார் இருக்கிறார்கள் நான் செத்தால் யார் எனக்காக அழுவார்கள் என் தாய் தந்தை அப்போதாவது என் பிணத்தைப் பார்க்க வருவார்களா என் தாய் தந்தை அப்போதாவது என் பிணத்தைப் பார்க்க வருவார்களா’ என பலவாறாகச் சிந்திந்தாள் கவிதா. அப்படியே ஒருவாறு உறங்கிப் போனாள். எழுந்தப் பிறகுக் கூட அவள் அறையை விட்டு வெளியாகவில்லை. உணவு உண்ணவில்லை. குளிக்கவில்லை. செத்தப் பிணம் போல் கட்டிலேயே சரிந்துக்கிடந்தாள்.\nமறுநாள் காலையில் பள்ளிக்கூடம் சென்றாள். அவள் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லை. பாடத்தில் கவனம் செல்லவில்லை. திடீர் திடீரென்று நேற்றைய சம்பங்கள் அகக்கண் முன்னே வந்து கண்களைக் கனக்கச் செய்தது. ‘தலைவலி’ என்���ு தனது நண்பர்களையும் ஆசிரியரையும் சமாளித்தாள். அவளது வீங்கிப் போன கண்கள் மட்டும் அவள் மீளாத துயரில் இருக்கின்றாள் என்பதை பறைச்சாற்றிக்கொண்டு இருந்தது.\nபள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள். பாட்டியிடம் எதுவும் பேசவில்லை. உணவு உண்ணவில்லை. அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள். அவளது பாட்டி வெளியிலிருந்துப் புலம்ப ஆரம்பித்தாள்.\n நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டு எம்மேல கோவத்த காமிக்கிறீங்க. நேத்துலேர்ந்து எதுவுமே சாப்பிடல. ஆக்கி வச்ச சோறு கறி என்னத்துக்கு ஆவுறது எல்லாருக்கும் மத்தியில நாந்தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். நாய் பொழப்பா போச்சு எம்பொழப்பு எல்லாருக்கும் மத்தியில நாந்தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். நாய் பொழப்பா போச்சு எம்பொழப்பு” என்று அழுது தீர்த்தாள். கவிதாவிற்கு மனசுக் கேட்கவில்லை. இருந்தும், வெளியில் செல்ல மனம் இடம் தரவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு அறையிலேயே கிடந்தாள்.\n“கவி… கவி… கதவைத் திற… அக்கா வந்திருக்கேன்.” என்று சிறிது நேரத்திற்கெல்லாம் தேவியின் தாய் கமலம் அவ்விடம் வந்து கவிதாவின் அறைக்கதவைத் தட்டினார். கவிதா மலர்ந்த முகத்துடன் கதவைத் திறந்தாள்.\n” என்றார் கமலம். தேவிக்கு நெஞ்சடைத்தது. ‘கடவுளே நான் அழுதுறக் கூடாது,’ என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டாள். கம்மியக் குரலில், “சாப்பிட்டென்’கா. நீங்க சாப்டிங்களா” என்று வினவினாள். கமலம் கவிதாவைப் பரிதாபமாகப் பார்த்தார். கவிதாவால் அந்தப் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் கண்களில் நீர் திரண்டு, இரு துளிகள் கன்னத்தில் வழிந்தோடிக் தரையைத் தொட்டன. சட்டென்று அதனைத் துடைத்துக்கொண்டாள்.\n“ரூம்லேயே அடைஞ்சிக்கிட்டு என்னப் பண்ற வீட்டுப் பக்கட்டே வரமாட்ற வீட்டுக்கு வா… போகலாம். இன்னைக்கு எங்க வீட்ல சைவம்தான். வந்து சாப்பிடு,” என்றழைத்தார்.\n“நான் சாப்டேன்’கா,” என்றாள் கவிதா.\n பாட்டி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாங்க. மத்தவங்க பேசினா பேசிட்டுப் போறாங்க. அதுக்காக நீ ஏன் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கிற வா, வந்து சாப்பிடு. தேவி உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கா. நாந்தான் உன்னைக் கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்,” என்று கவிதாவின் கையைப் பிடித்து இழுத்தாள் கமலம்.\nஅவ்வளவு நேரம் ���டக்கி வைத்திருந்த அழுகை கவிதாவிற்குப் பீறிட்டுக் கொண்டு வந்தது. ‘எனக்கு இந்த மாதிரி ஒரு அம்மா இல்லையே’ என்று மனதுக்குள் ஏங்கித் தவித்து அழுதாள். கமலம் அவளைக் கட்டியணைத்துத் தேற்றினார். அவரது கண்களும் கலங்கி நின்றது. கையோடு கவிதாவைக் கூட்டிக்கொண்டு தன் வீடு நோக்கி நடந்தாள் கமலம்.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 7:14 7 கருத்துகள்:\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 7:05 2 கருத்துகள்:\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 6:58 2 கருத்துகள்:\nவியாழன், 2 ஏப்ரல், 2009\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 6:29 10 கருத்துகள்:\nநீ மட்டுமே பறிக்க வேண்டும்\nநீ மட்டுமே சுவைக்க வேண்டும்\nநீ மட்டுமே அருந்த வேண்டும்\nநீ மட்டுமே சுவாசிக்க வேண்டும்\nநீ மட்டுமே மூழ்க வேண்டும்\nநீ மட்டுமே வாசிக்க வேண்டும்\nநீ மட்டுமே நனைய வேண்டும்\nநீ மட்டுமே நேசிக்க வேண்டும்\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 6:26 9 கருத்துகள்:\nஆனால், அதற்கான பதில் அவளுக்குக் கூடிய விரைவிலேயே கிடைத்தது ஒருநாள் சற்று சீக்கிரமே பள்ளி முடிந்து வீடு திரும்பிய கவிதா களைப்பு மிகுதியால் அறையில் படுத்திருந்தாள். அவள் வீட்டிலிருப்பதை யாரும் கவனிக்கவில்லை. கவிதாவின் அத்தை அப்போது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள். திடீரென்று தனது பெயரை யாரோ உச்சரிப்பதை உணர்ந்தாள் கவிதா. அறைக்கு வெளியே குமாரியின் தாய் மங்களம் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.\n“நேத்துக்கூட ஒரு பையன் வந்து என்கிட்ட சொன்னான். அக்கா, கவிதாவை ஒரு ஆளுக்கூட பஸ் ஸ்டேசன்’ல பாத்தேன்’னு. அது வரவர அத்துமீறிப் போய்க்கிட்டு இருக்கு. நீங்களும் கண்டிக்க மாட்டேங்கறீங்க. அதுமட்டுமில்ல, கவிதானால எம்பொண்ணு பேரும் கெட்டுப்போச்சு. ரெண்டும் ஒரே மாதிரி இருக்கிறதால, எம்பிள்ளதான் ஊர் மேயுதுன்னு நினைச்சுக்கிறாங்க. அது கிட்ட ஒழுங்கா சொல்லி வையுங்க அம்மா. இல்லாட்டி நான் ஒரு நேரம் போல இருக்க மாட்டேன்” என்று குதித்துக்கொண்டிருந்தாள் மங்களம்.\nகவிதாவின் பாட்டி அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கவிதாவுக்குத் தலைச் சுற்றியது. பேசுவது தன்னைப் பற்றித்தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது. இரு கைகளால் தலையைப் பிடித்துக்கொண்டுக் கட்டிலில் தொப்பென்று விழுந்தாள். அவர்கள் பேசப் பேச இவளுக்கு உடலில் நடுக்கம் எடுத்தது. ‘அடப் பாவிகளா இப்படியும் பேசுவீங்களா’ என்று உள்ளுக்குள் நொந்துக் கொண்டாள் கவிதா.\nஅன்றிலிருந்து அவள் மங்கைகைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லத் தொடங்கினாள். அவளது முகத்தைப் பார்க்கவே கவிதாவிற்குப் பிடிக்கவில்லை. மங்கை ஏதாவது கேள்விக் கேட்டாலும் பதிலேதும் கூறாமல் விருட்டென்று எழுந்து சென்றுவிடுகிறாள் கவிதா. இது மங்கைக்கும் சற்று நெருடலாகவே இருந்தது. இருந்த போதிலும் அதனை வெளியில் காட்டவில்லை. அதே சமயம் கவிதாவைத் தூற்றுவதையும் நிறுத்தவில்லை. நிலமை இவ்வாறே தொடர்ந்துச் சென்றது. பழிக்கு மேல் பழி கவிதாவை வந்துச் சேர்ந்தது.\nஇனியும் பொறுத்துப் பயனில்லை என்பதைக் கவிதா உணர்ந்தாள். அதே வேளை யாரையும் பகைத்துக்கொள்ளவும் அவள் விரும்பவில்லை. பெற்றோரை விட்டுப் பிரிந்திருந்துப் பாட்டி வீட்டில் வசிக்கும் கவிதா உறவினர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க விரும்பவில்லை. அவள் விரும்பாமலேயே அவள் மீது அனைவரையும் வெறுப்புப் பாராட்டச் செய்துவிட்டாள் மங்களம்.\nஒரு முறை மங்களமும் பாட்டியும் வீட்டு ஊஞ்சலில் தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டாள் கவிதா. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் நேரே அவர்கள் இருவர் முன்னிலையிலும் போய் நின்றால். அவள் வருகையைச் சற்றும் எதிர்ப்பார்க்காதா மங்களமும் பாட்டியும் ஒரு கணம் திகைத்து நின்றனர். பின்னர் மங்களம் கவிதாவைப் பார்த்தும் முகத்தைச் சுளித்துவிட்டு பாட்டியிடம் வேறு கதைப் பேசத் தொடங்கினாள், கவிதாவிற்கு இரத்தம் சூடேறியது.\n“இப்ப என்னைப் பத்தி என்ன பேசுனீங்க” என்று நிதானமாகக் கேட்டாள். அதற்குள் அவளது அத்தை பொங்கி எழுந்துவிட்டாள்.\n“நாங்க ஒன்னும் உன்னப் பத்திப் பேசல உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ. பெரியவங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேலை உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ. பெரியவங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேலை” என்று பாய்ந்தாள். அதற்கு மேல் கவிதாவால் பொறுக்க முடியவில்லை.\n மொதல்ல பெரியவங்க மாதிரிப் பேசக் கத்துக்குங்க\n“ஏய், என்னடி ரொம்பெ பேசுற\n“ஹலோ, மரியாதையாப் பேசுங்க. உங்க வயசுக்கு மரியாதைக் கொடுக்கிறேன். கேவலமா நடந்துக்காதீங்க.”\n நீதான் ஊர் ஊரா ப��யனுங்க கூட திரியிற. பேரைக் கெடுக்கிற நாயி, உனக்கு அவ்ளோ திமிரா\n“வயசுக்கூட’னு பார்க்கிறேன். வாய்க்கு வந்தபடிப் பேசாதீங்க. நீங்க பாத்தீங்களா நான் எவன் கூடயாவதுப் போனத\n“அந்தக் கண்றாவிய நான் வேறப் பார்க்கணுமா அதா…போறவ வர்றவனுங்கெல்லாம் சொல்றானுங்களே\n சும்மா, அவன் சொன்னா இவன் சொன்னான்னு இஷ்டத்துக்குப் பேசாதீங்க யாரு சொன்னான்னு ஆளக் காட்டுக்க யாரு சொன்னான்னு ஆளக் காட்டுக்க\n உண்மையா யாராவது சொல்லியிருந்தா தானே காட்ட முடியும். நீதான் பொய் சொல்லிக்கிட்டு அலையிறியே” என்று இந்தச் சமயம் மரியாதையைக் கைவிட்டாள் கவிதா.\n” என்று அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வந்தாள் மங்களம்…\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 6:19 6 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து ���ொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nமண்ணில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினமும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடவே துடிக்கின்றன. ஆனால், எல்லாருக்கும் அந்த அரிய ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/50489/", "date_download": "2020-11-25T02:42:45Z", "digest": "sha1:BU7D5XL3EE636QZ6B5LJWT2C6Z3UALZ2", "length": 16602, "nlines": 109, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் கதிர்காம யாத்திரை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் கதிர்காம யாத்திரை\nமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் இவ் வருட யாத்திரையானது 23.07.2017அன்றிரவு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தில் தங்கி 24.07.2017 யாத்திரையைத் தொடங்கும் இவ் யாத்திரையானது 03.08.2017 கதிர்காம திருத்தலத்தைச் சென்றடையும் என சங்கத்தின் தலைவர் சி.விஜயசிங்கம் (அப்பாஜி) தெரிவித்தார்..\nவருடாவருடம் நடைபெறும் இவ் கதிர்காம யாத்திரையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள முடியும். மேலதிகதொடர்புகளுக்கு: தொலைபேசி இலக்கம் 0758922917 என்றும் அவர் தெரிவித்தார்.\nபாண்டிய நாட்டின் தென் கீழ்த்திசையில் திருச்செந்தூரும் ஈழநாட்டில் தென்சீர்த்திசையில்கதிர்காமமும் அமைந்துள்ளது. பௌத்த மக்களையும் இந்துக்களையும் கவர்ந்திழுக்கும் அருள்மிகு திருத்தலமாக கதிர்காமம் விளங்குகின்றது.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளுடையதாய் புராண வரலாற்றுச் சிறப்புக்கள் கொண்டமைந்தது. வெளிநாட்டவரையும் திருவருளால் தன்னகத்தேஈர்ந்து விளங்கும் திருத்தலம் கதிர்காமமாகும். இத்தலம் இலங்கையின் தென்பாகத்தே ஊவா மாகாணம் தெற்கே முடிவடையும் எல்லையில் தியனகம என்ற காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கிராமம் பெரும்பாலும் காடடர்ந்ததாகவே காட்சி அளிக்கின்றது. தரையானது அம்பாந்தோட்டைப் பகுதியில் கடல்சார்ந்த நெய்தல் நில சம தரையாகவும் மேலே செல்லச் செல்ல காடு சார்ந்த முல்லை நிலமாகவும் வடக்கே செல்லமலை சார்ந்த குறுஞ்சி நிலமாகவும் காட்சியளிக்கிறது.\nகுறிஞ்சி நிலப்பாங்கும் குமரவேள் உரைக்குன்றும் சேயோன் மேயவரை உலகமும் என பழந்தமிழ் நூலாம் தொல்காப்பியம்கூறும் இலக்கணத்திற்கமைந்து விளங்குவது கதிர்காமத் தலமாகும்.\nகதிர்காமம் என்பதன் பொருளைப் பார்ப்போமாயின் கதிர் என்பது ஒளி அதாவது முருகக் கடவுள் ஒளி வடிவில் காமமாகிய இருப்பிடத்தில் குடி கொண்டுள்ளார் எனப் பொருள்படும். அதாவது கதிர் என்பது ஒளியெனவும் காமம் என்பது அன்பெனவும் கொண்டு கதிர்காமம் எனப் பொருள்படும். இத்தகைய இடம் தமிழரால் சிறப்பாக இந்துக்களால் வந்தனை செய்யப்படும் இடமாக திகழ்கின்றது.\nஇந்துப் புனிதத்தலம் நோக்கி இலங்கையில் பல்வேறு இடங்களிலும் இருந்தும் பாதயாத்திரை மேற்கொள்வது மரபாக அன்று தொட்டு இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வகையில் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கப் பிள்ளையார் யாதயாத்திரிகர் சங்கம் முதன்மை பெறுகின்றது. இதனை ஆரம்பித்து வைத்தவர் சற்குருநாதர் சடையப்ப சுவாமிகள் ஆவார். இன்று இவர் சமாதி திராய்மடு என்னுமிடத்தில் உண்டு. இவை மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பேராலயத்திற்கு வடக்கே சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. கடலலை ஓசையும் களங்கமற்றதான காற்றும் வீசும் பனை வளம் பிரம்பு வளம் நிறைந்த வன விலங்குகள் நிறைந்த காடு இங்கேயுள்ள வளத்தைக் கொண்டுகூடை பின்னுதல் அலம்பில் வெட்டிக் கொடுத்தல் போன்ற தொழில்களைச் செய்துகொண்டு அதில் வரும் வருவாயில் தனது அன்றாட வாழ்வை நடாத்திக் கொண்டு சிறு ஓலைக்குடிசையுள் முருகப்பெருமானை பூஜித்து அங்கே வருபவர்களுக்கு நீர் ஆகாரம் கொடுத்து வந்தார். இவர்தான் இன்றைய முருகன் ஆலயத்தின் அருகில் சமாதியடைந்திருக்கும் சற்குருநாதர் சடையப் பசுவாமிகள்ஆவார். இவர் தாடி, நீண்ட 14 அடி உடைய சடை, கோவணம், தோளில் ஒர் வஸ்திரத் துண்டுடன் காட்சியளிப்பார்.\nசாதாரண மனிதர் போல் வாழ்ந்து வந்த இவர் பரிபூரணமான முருக பக்தராய் திகழ்ந்தார். பிறப்பிடம் மட்டிக்கழியாய் இருந்தும் அமைதி தேடி திராய்மடு காட்டினுள் குடிசையமைத்து வாழலானார். தான் யாரிடமும் கையேந்தாமல் சுயமாக உழைத்து மற்றவர்களுக்கும்ஈர்ந்துவந்தார். தனக்கென எதுவும் தேடவோ சேமிக்கவோயின்றி ஏழ்மையுடனும் இரக்க சிந்தனையுடனும் வாழ்ந்த இவரை சமூகம் இறையடியாராய் கண்டது. நாளுக்ளுநாள் இவர் செயற்பாடுகள் இறை சிந்தனையில் மேன்மையடைதல் கண்டு அடியார் கூட்டம் இவர் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டது.\nஒரு நாள் அது 1963 ஆடிமாதம் சாய்பொழுது தனது கொட்டிலின் முற்றத்து மணலில் சுவாரசியமாக சடையப்பர் அமர்ந்து கொண்டிருந்தார். அங்கே அரோகராசத்தத்துடன் கதிர்காம அடியார்கள் செல்வதைப்பார்த்துக் கொண்டிருந்தார். அச்சமயம் அப்பாஜி என்று இன்று கூறும் விஐயசிங்கம் அவர்கள் சிறுவனாய் குடிசையை அண்மித்த தூரம் நின்று இரவில் தீனா மூட்ட விறகெடுத்துக் கொண்டிருந்தார். திடீர் என சடையப்பர் விஐயப்பா என உரத்த குரலில் சத்தமிட்டார். விபரம் தெரியாது சிறுவன் விழித்து நின்றான் இங்கே வா நாளை நீயும் நமது வேல் ஏந்தியவனாய் கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை செல்கிறாய் எனக் கட்டளையிட்டார். அந்த குரு கட்டளைக்கிணங்க இன்னும் சுமார் 53 வருடங்களாக சோராது யாத்திரையை முன்னெடுத்து வருகிறார். இன்று இவ்யாத்திரையில் சுமார் 1500 பேர்வரை இணைந்துள்ளார்கள். இவ்வளர்ச்சிக்கான காரணம். கண்டிப்பான தலைமைத்துவம் ஆகும். இதனால் பலன் பெற்றோர் பரீட்சையில் சித்தி, வியாபாரம் மற்றும் தொழில் விருத்தி ஆகியன கிடைத்திருக்கிறது.\nஇவ் வருட யாத்திரையானது 23.07.2017அன்றிரவு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தில் தங்கி 24.07.2017 யாத்திரையைத் தொடங்கும் இவ் யாத்திரையானது 03.08.2017 கதிர்காம திருத்தலத்தைச் சென்றடையும்.\nமுகநூல் : பாத யாத்திரிகர் சங்கம் திராய்மடு மட்டக்களப்பு.\nPrevious articleமகா சங்கத்தினரை சம்பந்தன் சந்திக்க வேண்டும்\nNext articleமுல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர்\nநீதிமன்ற கூண்டில் இருந்தவர் தப்பியோட்டம்\nமாவீரர் தின வழக்கு முல்லைத்தீவுக்கு கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள்.\nகுடிசையில் பிறந்து ரூ. 10 ஆயிரம் கோடிக்கு அதிபதியான சுவாமியார்\nமட்டக்களப்பில் கடைவிரித்திருக்கும் தமிழ் கட்சிகள். • கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:28:32Z", "digest": "sha1:KV3IGDLZXDFI4N2YLA5VA5MCYLKXV7CI", "length": 9290, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கில நூல்கள் - தமிழ் விக��கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1950 ஆங்கில நூல்கள் (1 பக்.)\n► ஆங்கில அரசியல் நூல்கள் (1 பக்.)\n► ஆங்கில அறிவியல் நூல்கள் (4 பக்.)\n► தமிழீழம் தொடர்பான ஆங்கில நூல்கள் (2 பக்.)\n► ஆங்கில புதினங்கள் (3 பகு, 45 பக்.)\n► ஷேக்ஸ்பியரின் படைப்புகள் (5 பக்.)\n\"ஆங்கில நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nஅங்கிள் டாம்’ஸ் கேபின் (நூல்)\nஅச்சிடப்பட்ட தமிழ் நூல்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியல் (1865 நூல்)\nஅமெரிக்காவின் முடிவு: இளைய நாட்டுப்பற்றாளனுக்கு எச்சரிக்கை கடிதம்\nஅரசு நூலகத்தில் உள்ள கிழக்கத்திய சுவடிகளின் நூற்பட்டியல் (ஆங்கில நூல்)\nஆன் அப்பிடைட் பார் வொண்டர்\nஇன் த லைன் ஆஃப் ஃபயர்\nஉயிர் தரும் மரம் (நூல்)\nஎ கன்சைஸ் என்சைக்ளோபீடியா ஆஃப் ஹிந்துயிசம்\nஐ யம் வித்யா (நூல்)\nசுமால் சேஞ்ச் - வொய் பிசினஸ் வோன்ட் சேவ் த வேர்ல்ட்\nசெங்கிஸ் கான் அன்ட் தி மேக்கிங் ஆஃப் மாடர்ன் வேர்ல்ட்\nடெவில் இன் தி மில்க்\nதந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் (நூல்)\nதமிழ் மொழியில் உள்ள கிழக்கத்திய வரலாற்று சுவடிகள் (நூல்)\nதி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஃகா\nதி ஓல்டு மேன் அண்டு ஹிஸ் காட்\nதிங்கிங் பாஸ்ட் அன்ட் சுலோவ் (நூல்)\nநூறு மைல் உணவுக் கட்டுப்பாடு\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nபெண்களின் உரிமைக்கான கொள்கை நிர்ணயம்\nமனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல்\nலாங் வாக் டூ ஃபிரீடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2018, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/no-junk-food-samosa-to-be-sold-in-school-canteens-and-out-out-of-bound-005457.html", "date_download": "2020-11-25T03:08:57Z", "digest": "sha1:FYVHY3Q24PO2BQACI5VN5CUCODI62D3L", "length": 13586, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை! | No Junk Food, samosa to be sold in school canteens and out of bound - Tamil Careerindia", "raw_content": "\n» இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nஇனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nநாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்க த்திய அரசிற்கு உட்பட்ட உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.\nஇனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nகடந்த சில ஆண்டுகளாகப் பள்ளிகளின் அருகில் நொறுத்துக் தீனிகளின் கடைகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவற்றில் பெரும்பாலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களே விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், இதுபோன்ற ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பள்ளி கேன்டின் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகள் குறித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.\nஅதில், பள்ளி கேன்டீன்களில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலும், நொறுக்குத்தீனிகள் தான் உள்ளன. தரமற்ற கொழுப்பு, காரம், உப்பு, இனிப்பு நிறைந்த இதுபோன்ற உணவுகள் கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் கேன்டீன்களில் நொறுக்குத்தீனி விற்கவும், அது தொடர்பான விளம்பரப் பதாகைகள் வைக்கவும் தடை விதிக்கப்படுகிறது.\nமேலும், பள்ளி கேன்டீன் மட்டுமின்றி பள்ளிகளைச் சுற்றி 50 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் காக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், மாணவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிடுகிறார்களா என பள்ளி நிர்வாகம் தனிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nரூ.40 ஆ���ிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n17 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n18 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nதிருப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு தமிழக அரசில் ரூ.1 லட்சம் ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2020-11-25T02:45:31Z", "digest": "sha1:J2VK7UIAMODMVID2SZ2D3D5ETH27H6V6", "length": 21568, "nlines": 193, "source_domain": "tamilandvedas.com", "title": "கர்நாடக அதிசயங்கள்-1 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged கர்நாடக அதிசயங்கள்-1\nகர்நாடக அதிசயங்கள்-1; 35,000 சிற்பங்கள்\nஎனக்கு ரொம்பநாளாக ஒரு ஆசை பேலூர், ஹளபீடு, சோமநாதபுரம் சிற்பங்களைப் படங்களில் பார்க்கையில் என்றவது ஒரு நாள் நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்று.\nநாங்கள் பெங்களூரிலிருந்து காரில் புறப்பட்டு சிருங்கேரி சென்றபோது கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன் கோவில் செல்ல திட்டமிட்டோம். ஆனால் போகும் போதோ அல்லது வரும்போதோ பத்து மணி நேரத்துக்கு மேல் காரில் அமர வேண்டியிருக்கும் என்று டிரைவர் எச்சரித்தார். ஏற்கனவே மதுரை, மாயுரம், மதறாஸ் என்று காரில் நீண்ட பயணம் செய்ததால் அது வேண்டாம் என்று தீர்மானித்தோம். ஆனால் டிரைவர் ஒரு போனஸ் திட்டத்தை முன் வைத்தார்.\nபேலூர், ஹளபீடு, அன்னபூர்னேஸ்வரி கோவில்களும் சிரவண பெலகோலாவும் வழியில் இருப்பதால் அவைகளுக்கு அழைத்துச் செ வதாகச் சொன்னார். பரம சந்தோஷம்; ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ இருந்தது. ஆனால் சிருங்கேரியில் கொட்டிய மழையைப் பார்த்தவுடன் அன்ன பூர்னேஸ்வரி கோவிலை விட்டுவிட்டு மற்ற இடங்களுக்குச் சென்றோம்.\nஹளபீடு சிற்பங்களைப் ஆர்த்தவுடன் நான் மீனாட்சி கோவில் பற்றி பெருமை பேசியதெல்லாம் தவறோ என்ற எண்ணம் மேலிட்டது. எனது மதுரை மீனாட்சி கோவில் உலகப் புகழ்பெற்றதுதான். கல்லூரிப் படிப்பு படிக்கும் வரை, தடுக்கி விழுந்தால் மீனாட்சி கோவிலில்தான் விழுவேன். ஊருக்கு வரும் விருந்தாளிகளைப் பெருமையுடன் சுற்றிக் காண்பிப்பேன். அப்போதெல்லாம் இந்தக் கோவில் கோபுரங்களிலும், பிரகாரங்களிலும் 30,00-த்துக்கும் மேலான சுதைகள்- சிற்பங்கள் இருப்பதாகப் பெருமை அடித்துக் கொள்வேன். அவ்வளவும் உண்மையே\nஹளபீடு கோவிலில், கடுகு இடம் கூட வீணடிக்காமல் சிற்பங்களை அள்ளி வீசி விட்டார்கள் ஹோய்சாள வம்ச சிற்பிகள். சுமார் 1200 ஆண்டுப் பழமையான இந்தக் கோவிலில் வழிபாடு இல்லைதான். போய் தரிசிக்க கட்டணமும் இல்லை. ஒவ்வொரு சிற்பத்தையும் நன்றாகப் புகைப்படம் எடுத்தால் ஒவ்வொன்றும் போட்டோ போட்டியில் பரிசு பெறும்\nஉலகிலேயே பணக்கார நாடு இந்தியா என்ற தலைப்பில் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை எழுதியபோது இதற்கு ஆதாரமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். அது என்ன வென்றால் இன்டிய சிற்பங்களில் காணப்படும் நகை நட்டுகள் போல உலகில் எந்த நாட்டிலும் காண முடியாது. கிரேக்க சிற்பங்களில் நகையே இராது. பாபிலோனிய, எகிப்திய, மாயன் நாகரீகங்களில் கொஞ்சம் நகைகள் இருக்கும். நமக்குக் கொஞ்சம் நெருங்கி வருவோர் எகிப்தியர்கள் மட்டுமே.\nவேதங்களிலும் , ராமாயண மஹாபாரத இதிஹாசங்களிலும் ஏராளமான நகைகள் குறிப்பிடப்படுகின்றன. சீதையின் மோதிரமும் சகுந்தலையின் மோதிரமும் நம் இதிஹாசங்களில் முக்கியப் பங்காற்றுகின்றன. அது மட்டுமல்ல; சிந்துவெளி நடன மாது கழுத்தில் கூட நகை இருக்கும்; 2300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தமத சிற்பங்களில் இருந்து இன்றுவரையுள்ள சிற்பங்களில் எண்ணற்ற நகைகளை காணலாம். இதில் என்ன அதிசயம் என்றால் பெண்களுக்குப் போட்டியாக, ஆண்கள் உடம்பிலும் ஏராளமான நகைகள் இருக்கும் இது உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை.\nஹளபீடு சிற்பங்களில் யானை, குதிரை, மன்னர்கள், கடவுளர் அத்தனை பேருக்கும் நகைகள். ஒரு மனிதன் கற்பனையில் சில விஷயங்களை எழுத வேண்டுமானாலும், அது அந்தக் காலத்தில் இருந்தால்தான் எழுத முடியும், வரைய முடியும், செதுக்க முடியும்.\nஇது ஒரு புறமிருக்க சிற்பியின் கைவண்ணத்தை எப்படிப் புகழ்வது இதை நேரில் சென்று பார்த்தால்தான் புரியும். நாங்கள் ஒரு மணி நேரம் கண்டு களித்தோம். ஆயினும் பல நாட்கள் தங்கி ஆராய்ந்தாலோ அ ல்லது புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டே பார்த்தாலோதான் எல்லாம் விளங்கும்.\nஉஙகளுக்கு ஹளபீடு செல்ல வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விடாதீர்கள்.\nஇனி சில புள்ளி விவரங்கள்:–\n1.ஹோய்சாள மன்னர்களின் தலைநகர் இது. பழைய பெயர் துவாரசமுத்திரம். 1200 ஆண்டுப் பழமை உடைத்து\n2.விஷ்ணுவர்த்தனின் மகனான இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் புகழ் கொடிகட்டிப் பறந்தது. காவிரி நதி முதல் கிருஷ்ணா நதிவரை இடைப்பட்ட பிரதேசம் எல்லாம் அவன் வசப்பட்டது.\n3.ஆயினும் 1311ல் டில்லித் துருக்கர் வசமானது. நல்லவேளை. முஸ்லிம்களின் அழிவுப்படை இந்தச் சிறபங்களில் கை வைக்கவில்லை. நாம் செய்த புண்ணியமே\nதுருக்கப் படைத் தளபதி, டன் கணக்கில் தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் மட்டும் எடுத்துச் சென்றான்.\n5.ஹளபீடு என்றால் பழைய தலை நகர் என்று பொருள்; காரணம்- இதற்குப் பின்னர் புதிய தலைநகர் உருவானது.\n6.ஹோய்சாலர்கள் கர்நாடகம் மாநிலம் முழுதும் 150 கோவில்களைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அற்புதம்.\nஇந்த ஊர், பெங்களூரில் இருந்து 214 கிலோமீட்டர் தொலைவில��� இருக்கிறது\n8.முக்கியக் கோவில் ஹோய்சாளேஸ்வரர் சிவன் கோவில். ஜேம்ஸ் பெர்குசன் இதை ஏதென்ஸின் பார்த்தினானுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் நான் சென்ற மாதம் பார்த்தினானைப் பார்த்து வந்ததால், ஹளபீடுக் க்கு 100 மார்க்கும் இன்றுள்ள பார்த்தினான் கோவிலுக்கு 35 மார்க்கும் கொடுப்பேன் (எல்லா சிலைகளையும் கிறிஸ்தவ, முஸ்லீம் படை எடுப்பாளர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள் ஏதென்ஸில்)\n9.இரண்டு கோவில்கள் அருகருகே உள்ளன. ஒன்றில் பெரிய நந்தி. இது விஷ்ணுவர்த்தனின் அன்பு மனைவி சாந்தலாதேவியின் பெயர் சூட்டப்பட்ட கோவில்.\nஎன்ன என்ன சிற்பங்களைக் காணலாம்\nஎல்லா வகை மிருகங்களோடு மகரம் , ஹம்சம் போன்ற கற்பனை உருவங்கள்;\nகோவர்தன மலையைத் தூக்கும் கிருஷ்ணன்\nசிவனின் ரிஷப வாஹன கோலம்\nராவணன் தூக்கும் கயிலை மலை\nசிவலிங்கம், நந்தி, மந்தாகினி என்னும் அழகிகள், ஏழு குதிரைகளுடன் சூரியனின் ரதம், வித விதமான தூண்கள், விஷ்ணுவின் அவதாரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nமீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் கண் வீச்சில் 35000 சிற்பங்களைக் காணலாம் அதனால்தான் பிரம்மாண்ட மீனாட்சி கோவிலைவிட இது சிறந்த வேலைப்பாடு உடைத்து என்கிறேன்.\n‘கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’ என்று தி ருக்குறளை எப்படி பாராட்டினரோ அப்படி, குறுகி இடத்தில் 35000 சிற்பங்களை உருவாக்கிய காட்சி உலகில் வேறு எங்கும் இல்லை\nகாளிதாசி என்ற சிற்பி இதை உருவாக்கியதாகக் கல்வெட்டு சொல்கிறது\nஉண்மையைச் சொல்லி விடுகிறேன்; எனது காமிரா பார்த்த அளவுக்கு என் கண்கள் காணவில்லை\nவானிலுள்ள நடசத்திரங்களை பைனாகுலரும் , டெலஸ்கோப்பும் நன்கு காணும்; நமது ஊனக் கண்களோ மேம்போக்காகவே காணும்.\nஅருகிலுள்ள ஏனைய கோவில்களைக் காண நேரம் கிடைக்கவில்லை. அடுத்த முறை போகும்போது லண்டனில் நூலத்திலுள்ள புத்தகங்களைப் படித்துவிட்டுப் போவேன்\nவாழ்க ஹோய்சாளர்கள் (ஹோய்சாள = புலிகடிமால்);\nPosted in தமிழ் பண்பாடு, ராமாயணம், Culture\nTagged 35000, கர்நாடக அதிசயங்கள்-1, சிற்பங்கள்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/review/ilai-movie-review-rating/", "date_download": "2020-11-25T02:31:13Z", "digest": "sha1:YIE5RRH6OKBCTKXD7DYFKVYL74TZ5CB4", "length": 6616, "nlines": 111, "source_domain": "www.filmistreet.com", "title": "இலை விமர்சனம்", "raw_content": "\nநகரத்தில் வாழும் பெண்களுக்கு கல்வி எளிதாக கிடைத்துவிடுவதால், அதனின் அருமை அவர்களுக்கு சில சமயம் தெரிவதில்லை.\nஆனால் கிராமத்தில் வாழும் பெண்களுக்கு அதுவும் படிப்பே வேண்டாம் என நினைக்கும் நபர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு பெண்ணின் கதைதான் இலை.\nநாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து உயர வேண்டும் என நினைக்கிறார்.\nஇவரின் தந்தை தவிர எல்லாரும் பெண் கல்வியை எதிர்க்கிறார்கள்.\nஇலையின் அம்மாவோ தன் தம்பிக்கு அவளை திருமணம் செய்துவைக்க நினைக்கிறார்.\nபத்தாம் வகுப்பு கடைசி தேர்வின் அன்று, இலையின் தந்தையை வில்லன் அடித்து உதைக்கிறார்.\nஇதனால் தேர்வு செல்ல முடியாமல் தவிக்கிறார் இலை. இறுதியாக தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா தேர்வு எழுதினாரா என்ற கேள்விகளுக்கான விடைதான் க்ளைமாக்ஸ்.\nஇலை கேரக்டரில் முழுவதுமான் தன்னை பொருத்தியிருக்கிறார் நாயகி சுவாதி நாராயணன்.\nதனக்கான கதையை, முழுவதும் சுமந்து, இலைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.\nதேர்வு அன்று, அப்பாவை காண முடியாமல் தவிப்பதும், பள்ளி செல்ல முடியாமல் தவிப்பதும், தன்னுடைய ஒரு வயது தங்கையை கவனிக்க முடியாமல் அழுவதும், குழந்தையை பார்த்துக்க யாராவது கிடைக்க மாட்டார்களா என தேடுவதும், என அந்த ஒவ்வொரு உணர்வுகளுக்கும் உயிரூட்டியிருக்கிறார் ஸ்வாதி.\nநாயகியின் தந்தை, நாயகியின் மாமன் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என அனைவரது பாத்திரங்களும் சிறப்பான தேர்வு.\nவிஷ்ணு வி.திவாகரனின் இசையில் பாடல்கள் ஓகே. சந்தோஷ் அஞ்சலி ஒளிப்பதிவு சிறப்பு.\nகல்வி கிடைக்க, பெண்கள் ஏங்குவதை அழகாக காட்சிகளில் உணர வைத்திருக்கிறார் இயக்குனர் பீனிஸ் ராஜ்.\nகல்வியை அலட்சியப்படுத்தும் மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார்.\nகுறும்படம் போல சில காட்சிகள் இருந்தாலும், கல்வி விழிப்புணர்வுக்காக பார்க்கலாம்.\nilai movie review, ilai movie review rating, ilai rating, ilai review rating, ilai swathy narayanan, இரட்டை இலை, இலை நாயகி, இலை படம் எப்படி, இலை பெண் கல்வி, இலை பெண்கள், இலை யார், இலை விமர்சனம், இலை ஸ்வாதி நாராயணன்\n‘இலை’ ஓர் இதமான அனுபவம்..’ சென்சார் அதிகாரிகள் பாராட்டு\nபெண்களை மையமாக்கி அவர்களின் கல்வியைப் பற்றிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamillive.news/2020/11/blog-post.html", "date_download": "2020-11-25T03:14:11Z", "digest": "sha1:YDBVEW54733JE3PP6ILV2ZLAGDDO6UAN", "length": 13470, "nlines": 108, "source_domain": "www.tamillive.news", "title": "நடிகர் கமலின் புதிய பட தலைப்பு?! | NewsTEN 2016 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nநடிகர் கமலின் புதிய பட தலைப்பு\nநடிகர் கமலின் புதிய பட தலைப்பு\nமாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.\nகைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தையடுத்து கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு எவனென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று டைட்டில் லுக் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.\nஅதில் இப்படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நடிகர் கமல் ஏற்கனவே விக்ரம் என்ற தலைப்பில் படம் நடித்திருக்கிறார். தற்போது நடித்து வரும் படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டைட்டில் லுக் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nகாங்கிரஸ் எம்.பி வசந்த குமார் காலமானார்\nகாங்கிரஸ் எம்.பி வசந்த குமார் காலமானார் சென்னை: கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெருந்தொற்றாக பரவி வந்து கொண்டிருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள்...\nமீண்டும் ஊரடங்கு: முழு விபரம்\nமீண்டும் ஊரடங்கு: முழு விபரம் சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த்...\n15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: விதிமுறைகள்\n15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: விதிமுறைகள் அக்.,15ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்...\nதொடந்து 24+ மணி நேரம் கேரம் விளையாடும் சென்னையை சேர்ந்த கேரம் வீரர் அஸ்வின் சௌந்திரராஜன்\nதொடந்து 24+ மணி நேரம் கேரம் விளையாடும் சென்னையை சேர்ந்த கேரம் வீரர் அஸ்வின் சௌந்திரராஜன் தொடர்ச்சியாக 24+மணி நேரம் கேரம் விளையாடும் சாதனைய...\nகுறைந்த டேட்டா செலவில் Hip Hop செயலியை வெளியிட்ட கல்லூரி மாணவர்கள்\nகுறைந்த டேட்டா செலவில் Hip Hop செயலியை வெளியிட்ட கல்லூரி மாணவர்கள் கள்ளகுறிச்சி: கோவை அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ம...\nநான் போலீஸ்: புரோட்டா கொடு\nநான் போலீஸ்: புரோட்டா கொடு சென்னை : ஓட்டலில், போலீஸ் எனக்கூறி, புரோட்டா பார்சல் கேட்டு மிரட்டிய நபர், போலீசாரிடம் சிக்கினார். சென்னை, சாலி...\nசெப் 30 வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு: முழு விபரம்\nசெப் 30 வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு: முழு விபரம் சென்னையில் 160 நாட்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி. செப்.30 வரை பள்ளி, கல்லூர...\nமனைவிக்கு மெழுகு சிலை: வியந்து பார்த்த சொந்தங்கள்\nமனைவிக்கு மெழுகு சிலை: வியந்து பார்த்த சொந்தங்கள் பெல்லாரி: காதல், அன்பு, பரஸ்பர நட்பு என்பதெல்லாம் ஒரு அழகான உணர்வு. இரண்டு நண்பர்கள், ...\nபொன்னம்பலம் நிலைமை: ரஜினிகாந்த் உதவி\nபொன்னம்பலம் நிலைமை: ரஜினிகாந்த் உதவி தமிழ் சினிமாவில் சண்டைக் கலைஞராக அறிமுகமாகி பின்னர் வில்லன், தற்போது காமெடி நடிகராக வலம் வருபவர் பொன...\nதமிழ் நாடு காவல் துறை\nஅரசியல் ஆந்திரா ஆன்மிகம் இந்தியா உலகம் கர்நாடகா கேரளா சட்டம் சினிமா சென்னை தமிழ் நாடு காவல் துறை தமிழகம் தலைப்பு செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் மருத்துவம் ரெயில்வே செய்திகள் வானிலை விளையாட்டு வீடியோ English News\nTamil Live News: நடிகர் கமலின் புதிய பட தலைப்பு\nநடிகர் கமலின் புதிய பட தலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/37111/vetrivel-movie-update", "date_download": "2020-11-25T02:04:35Z", "digest": "sha1:62PQWEEPX254MVVGQ5IEDWOEMLVRTWYD", "length": 5980, "nlines": 65, "source_domain": "www.top10cinema.com", "title": "3 கதாநாயகிகளுடன் களமிறங்கும் சசிகுமார்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n3 கதாநாயகிகளுடன் களமிறங்கும் சசிகுமார்\nபல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களை தனது ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் மூலம் வினியோகம் செய்த ஆர்.ரவீந்திரன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் ‘வெற்றிவேல்’. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, ‘ஜில்லா’ படத்தில் நேசனிடம் உதவியாளராக பணிபுரிந்த வசந்தமணி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மியா ஜார்ஜ், நிகிலா, வர்ஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் நகைச்சுவை, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தஞ்சாவூர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகளில் இருந்து வரும் ‘வெற்றிவேல்’ படத்தின் பாடல்களை வருகிற 18-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவிமலை இயக்கும் சசிகுமாரின் ‘வெற்றி’ இயக்குனர்\nவருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்து வந்த விமலுக்கு, கடந்த வருடம் வெளிவந்த ‘மாப்பிள்ளை சிங்கம்’...\nகாஷ்மீர் பனிப் பொழிவில் சிபிராஜ், நிகிலா விமல்\n‘கட்டப்பாவை காணோம்’ படத்தை தொடர்ந்து சிபிராஜ் நடித்து வந்த ‘சத்யா’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை...\n‘குட்டிப்��ுலி’யை தொடர்ந்து இயக்குனர் முத்தையாவும், சசிகுமாரும் மீண்டும் ஒரு படத்தில் இணகிறார்கள்...\nமியா ஜார்ஜ் - புகைப்படங்கள்\nமியா ஜார்ஜ் - புகைப்படங்கள்\nநிகிலா விமல் - புகைப்படங்கள்\n8 தோட்டாக்கள் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79699/Former-MLA's-son-commits-suicide-by-hanging-...-Police-investigation-.", "date_download": "2020-11-25T02:05:29Z", "digest": "sha1:JXG6M4TNYWBJIRSNZNRAQ4A37GDBPN5G", "length": 8252, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முன்னாள் எம்.எல்.ஏ மகன் தூக்கிட்டு தற்கொலை... போலீசார் விசாரணை... | Former MLA's son commits suicide by hanging ... Police investigation ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமுன்னாள் எம்.எல்.ஏ மகன் தூக்கிட்டு தற்கொலை... போலீசார் விசாரணை...\nஅம்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வேதாச்சலத்தின் மகன் ஹரி கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் வேதாச்சலம். இவரது மகன் ஹரி கிருஷ்ணன் இன்று காலை கொரட்டூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதற்கொலை செய்துகொண்ட ஹரி கிருஷ்ணனுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கொரட்டூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.\nசினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,\nஎண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,\nதிமுக பொருளாளர் பதவி- வேட்பு மனு தாக்கல் செய்தார் டி.ஆர்.பாலு\nதேசியக்கொடி அவமதிப்பு புகார்; வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி.சேகர்\nRelated Tags : முன்னாள் எம்.எல்.ஏ, எம்.எல்.ஏ மகன் தூக்கிட்டு தற்கொலை, போலீசார் விசாரணை, Former MLA's, Former MLA's son, Police investigation, அம்பத்தூர் தொகுதி,\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாந���தியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக பொருளாளர் பதவி- வேட்பு மனு தாக்கல் செய்தார் டி.ஆர்.பாலு\nதேசியக்கொடி அவமதிப்பு புகார்; வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி.சேகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilinside.com/2016/04/blog-post_88.html", "date_download": "2020-11-25T02:57:55Z", "digest": "sha1:DBDXGJPIKHZJCNZI2MQV773U5ZUBMGMJ", "length": 3898, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "திருமணத்தில் நடந்த யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்வம்! நீங்களும் பாருங்கள் பரபரப்பு வீடியோ - Tamil Inside", "raw_content": "\nHome / News / திருமணத்தில் நடந்த யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்வம் நீங்களும் பாருங்கள் பரபரப்பு வீடியோ\nதிருமணத்தில் நடந்த யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்வம் நீங்களும் பாருங்கள் பரபரப்பு வீடியோ\nதிருமணத்தில் நடந்த யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்வம் நீங்களும் பாருங்கள் பரபரப்பு வீடியோ\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_429.html", "date_download": "2020-11-25T02:07:28Z", "digest": "sha1:CT3FSSK6KYQRDVA3URQWPOJZQB6OJRYT", "length": 8505, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "மனம் கொத்தி பறவை பட நடிகையா இது..? - இப்போது எப்படி இருக்கிறார் என பாருங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome aathmiya மனம் கொத்தி பறவை பட நடிகையா இது.. - இப்போது எப்படி இருக்கிறார் என பாருங்க..\nமனம் கொத்தி பறவை பட நடிகையா இது.. - இப்போது எப்படி இருக்கிறார் என பாருங்க..\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ரசிகர்கள் மனதை கவர்ந்தாலும் அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்ப்பட்ட பல நடிகைகள் இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் காணமல் போயிருக்கிறார்கள்.\nதாமிரபரணி பானு முதல் ஸ்ரீ திவ்யா வரை பல பல நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு அதன்பின்பு என்ன ஆனார்கள் என்றே தெரியாத அளவிற்கு சினிமாவை விட்டு காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில், 2012 -ம் ஆண்டு சிவகார்திகேயன் கதாநாயகனாக நடித்த மனம் கொத்தி பறவை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆத்மீயா.\nதனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்ற அவர் அதன் பின்னர் என்னவானார் என்று பலருக்கும் தெரியவில்லை. மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு தமிழில் 2014 -ம் ஆண்டு வெளியான போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.\nபின்னர் 2016 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான \"அமீபா\" என்ற படத்திலும் நடித்துள்ளார். கடந்த, 2017 -ம் ஆண்டு ராஜாவும் 5 கூஜாவும் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது. .இந்த நிலையில் தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nமனம் கொத்தி பறவை பட நடிகையா இது.. - இப்போது எப்படி இருக்கிறார் என பாருங்க.. - இப்ப��து எப்படி இருக்கிறார் என பாருங்க..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇணையத்தில் தீயாய் பரவும் பிக்பாஸ் கேப்ரியலாவின் அந்த மாதிரி வீடியோ - உறைந்து போன ரசிகர்கள்..\nஅம்மா ஆன பிறகும் அடங்காத எமி - ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..\n\"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..\n\"சூரரைப் போற்று\" வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல - போட்டு உடைத்த அபர்ணா முரளி..\n\"அந்த காட்டேரிகளை F*kc பண்ண சொல்லுங்க..\" - கிழிந்த உடையில் கிக் ஏற்றும் அமலாபால்..\n\"இது தொடையா.. இல்ல, வாழைத்தண்டா..\" - ரம்பா-வை மிஞ்சிய கேத்ரீன் தெரேசா..\n\"என்ன ஓவியா இதெல்லாம்...\" - வெறும் ப்ராவில் படு மோசமான கவர்ச்சி - வைரலாகும் வீடியோ...\n\"இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்ல சேத்துட்டீங்களேடா அப்ரண்டீஸ்களா..\" - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nசன்னி லியோன் மாதிரி ஆகிடீங்க - காருக்குள் கவர்ச்சி உடையில் இந்துஜா - உருகும் ரசிகர்கள்..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇணையத்தில் தீயாய் பரவும் பிக்பாஸ் கேப்ரியலாவின் அந்த மாதிரி வீடியோ - உறைந்து போன ரசிகர்கள்..\nஅம்மா ஆன பிறகும் அடங்காத எமி - ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..\n\"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2017/08/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:36:11Z", "digest": "sha1:MZM6ZR3QLRH4HQGQFQ4X5KGX7KXSKWEN", "length": 12426, "nlines": 211, "source_domain": "kuvikam.com", "title": "விக்ரம் வேதா – விமர்சனம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, ���விதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nவிக்ரம் வேதா – விமர்சனம்\nவிஜய் சேதுபதி : நான் ஒரு கதை சொல்லட்டா\nமாதவன்: அது மட்டும் வேண்டாம்… என்னென்னவோ சொல்லி என்னை செண்டிமெண்டா யோசிக்க வைச்சுட்டு நீ பாட்டுக்கு முருங்க மரம் ஏறிடுவே\nவிஜய் சேதுபதி : அது எப்படி சார் என் கண்ணில படம் பாத்திங்களா என் கண்ணில படம் பாத்திங்களா \n வால் இருக்கிறதனால பூனையும் எலியும் ஒண்ணுன்னு ஆகுமா நாம ரெண்டு பேரும் தாடி வெச்சா ஒண்ணாயிடுவோமா நாம ரெண்டு பேரும் தாடி வெச்சா ஒண்ணாயிடுவோமா திருடன் திருடன் தான். போலீஸ் போலீஸ் தான் \nவிஜய் சேதுபதி: சும்மா சொல்லக் கூடாது சார் படம் முழுசும் நீ டக்கரா வெறைப்பா உர்ருன்னு இருக்கே படம் முழுசும் நீ டக்கரா வெறைப்பா உர்ருன்னு இருக்கே லாயர் பொண்டாட்டி கிட்டேயாவது கொஞ்சம் குஜாலா இருக்கக் கூடாது\nமாதவன்: அதையும் நீதானே கெடுத்தே உனக்கு அவ வக்காலத்து வாங்கினதினால என் வீட்டிலேயும் பிரச்சினை உனக்கு அவ வக்காலத்து வாங்கினதினால என் வீட்டிலேயும் பிரச்சினை உனக்கென்ன அப்படி ஒரு என்ட்ரி உனக்கென்ன அப்படி ஒரு என்ட்ரி\n நீ பாட்டுக்கு டுப்பு டுப்புன்னு எங்க ஆளுங்களை எல்லாம் சுட்டுட்டு நிம்மதியா தூங்கிடுவே நான் சும்மா இருக்க முடியுமா நான் சும்மா இருக்க முடியுமா அதனாலதான் நானும் ரவுடிதான்னு காமிச்சேன்\nமாதவன்: ஆனாலும் படம் பூராவும் நீ கலக்கறே டசக்கு டசக்குன்னு பாட்டு நிறைய பன்ச் டயலாக் வேற\nவிஜய் சேதுபதி: ஏன் சார் உனக்கு என்ன கொறைச்சல். சிரிச்சா ரொம்பவும் அழகா இருக்கே உனக்கு என்ன கொறைச்சல். சிரிச்சா ரொம்பவும் அழகா இருக்கே பொண்டாட்டியைக் கொஞ்சி ‘யாஞ்சி’ன்னு செம பாட்டு பாடறே பொண்டாட்டியைக் கொஞ்சி ‘யாஞ்சி’ன்னு செம பாட்டு பாடறே அது என்ன சார் யாஞ்சி அது என்ன சார் யாஞ்சி எனக்கும் ரொமான்ஸ் கதை இருக்குன்னு சொல்றேன், எவனும் கேக்கமாட்டேங்கிறான்.\nமாதவன்: உன் கதையில செண்டிமெண்ட் தூக்கலா இருக்கு. அதை வைச்சுட்டுதானே இரும்பா இருந்த என்னை வளைச்சுப்பிட்டியே \nவிஜய் சேதுபதி : நான் செண்டிமெண்ட்காரன்தான். என் தம்பி, அவன் பொண்டாட்டி, கூட இருக்குற பசங்க – இவனுகளுக்கு பிரச்சினைன்னு வந்தா அதத் தீக்கறதுக்கு என்ன வேணுமுன்னா பண்ணுவேன்.\nமாதவன்: இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு கடைசியில நீ தான் துரோகத்தையும��� காட்டிக் கொடுத்தே கடைசியில நீ தான் துரோகத்தையும் காட்டிக் கொடுத்தே என் உயிரையும் காப்பாத்தினே அது சரி , சண்டை போடும்போது ‘ நான் நல்லா கன் பிடிக்கிறேனா சார்னு ‘ லொள்ளு காட்டி ஸ்டைல் வேற பண்ணறே\nவிஜய் சேதுபதி: அது கிடக்கட்டும் சார் கடைசியா ஒரு கேள்வி . இந்தக் கதையில கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். “செஞ்சவனைப் போடறதா கடைசியா ஒரு கேள்வி . இந்தக் கதையில கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். “செஞ்சவனைப் போடறதா இல்லே செய்யச் சொன்னவனப் போடறதா இல்லே செய்யச் சொன்னவனப் போடறதா\nமாதவன் : நான்தான் ஒத்துக்கிட்டேனே\nவிஜய் சேதுபதி: அப்ப சரி நாம என்ன கலக்கினாலும் நம்மளை நடிக்க வைச்ச டைரக்டர்கள்தானே கிரேட்\n ஆனா அதைச் சொல்லி நீ தப்பிச்சுக்க முடியாது.\nவிஜய் சேதுபதி: நீயும்தான் சார்\n(இருவரும் துப்பாக்கியை எடுத்து மற்றவர் மீது குறி வைக்கிறார்கள்)\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://proapk4u.com/page/2/", "date_download": "2020-11-25T03:11:26Z", "digest": "sha1:3H6RNJOIJ6LKGTNR2AOAW4WTG4PIGA6G", "length": 3031, "nlines": 71, "source_domain": "proapk4u.com", "title": "APP STORE | Just another WordPress site | Page 2", "raw_content": "\nப்ளிப்கார்ட்டில் இன்று மதியம் 12 மணிக்கு க்கு வெளியாகும் Poco m2 ப்ரோ.\nசாம்சங் போன்களில் அடுத்து வர இருக்கும் முக்கியமான போன்..7000 mah பேட்டரி உடன் எப்போ...\nTruecaller ஆப் ல் வெளியாகி இருக்கும் புதிய வசதி என்னனு பாருங்க..\nரெட் மீ 9 ப்ரைம் ஓட அடுத்த சேல் எப்போ தெரியுமா…\nஇந்த மாதத்தில் இந்தியாவில் வெளியாகும் oppo 2 பவர் பேங்க்..\nஇந்தியா வில் வெளியானது ஒன் பிளஸ் os இன் லேட்டஸ்ட் வெர்சன்.\nTruecaller ஆப் ல் வெளியாகி இருக்கும் புதிய வசதி என்னனு பாருங்க..\nரெட் மீ 9 ப்ரைம் ஓட அடுத்த சேல் எப்போ தெரியுமா…\nப்ளிப்கார்ட்டில் இன்று மதியம் 12 மணிக்கு க்கு வெளியாகும் Poco m2 ப்ரோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/tag/eurocast-engineering/", "date_download": "2020-11-25T01:59:31Z", "digest": "sha1:K4JAK4WOILY2NBE6L5SDTIM3YOSDBNX5", "length": 1685, "nlines": 27, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Eurocast Engineering | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nOperator பணிக்கு SSLC படித்தவர்கள் தேவை மாதம் Rs.25,000/- வரை சம்பளம்\nRead moreOperator பணிக்கு SSLC படித்தவர்கள் தேவை மாதம் Rs.25,000/- வரை சம்பளம்\nதிருவாரூர் மாவட்டத்தில் அரசு வேலை தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை\nTANUVAS – யில் 10th, 12th படித்தவருக்கு அரசு வேலை வாய்ப்பு 162 காலிப்பணியிடங்கள்\nசென்னையில் Field Service Technician பணிக்கு ஆட்கள் தேவை\nசேலத்தில் Technician Trainee பணிக்கு ஆட்சேர்ப்பு\nSSLC படித்தவர்களுக்கு Sales Executive வேலை வாய்ப்பு 30 காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/nta-allows-neet-ug-2020-application-form-correction-window-on-official-website/articleshow/73239722.cms", "date_download": "2020-11-25T03:19:08Z", "digest": "sha1:KCI47KXJN4IGYBNQTUJOPC5PUAD7CAG7", "length": 12550, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "NEET 2020 Correction Window: நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nNEET 2020 Correction Window: NTA NEET 2020 தேர்வு விண்ணப்பப்பதிவு பிழைதிருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nநீட் தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெறுகிறது.\nதமிழ் உள்பட 11 மொழிகளில் நடக்கிறது\nNational Eligibility cum Entrance Test (NEET 2020) நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், விண்ணப்பத்தில் பிழைகள் இருப்பின், அவற்றை ntaneet.nic.in மூலமா��� திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு NEET 2020 Correction Window வழங்கப்பட்டுள்ளது.\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ், சித்தா உள்ளிட்ட மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு டிசம்பர் 2 முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.\nஇந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வு விண்ணப்பப்படிவத்தில், ஏதேனும் பிழை செய்திருந்தால், அதனை திருத்திக் கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பிழைத்திருத்தம் நாளை (ஜன.15) முதல் ஜனவரி 31 தேதி வரையில் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு முறைகேடு நடைபெற்ற சம்பவங்கள் எதிரொலியாக, இம்முறை பெரும் கெடுபிடியாக மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.\nஅண்ணா பல்கலை. TANCET தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்\nவெளிநாட்டில் படிக்க ஸ்காலர்ஷிப் வழங்கும் நிறுவனங்கள் எவை\nஎனவே, நீட் தேர்வு விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு தகவல்களும் சரியாக இருக்கும்படி மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு முறைக்கு, இரு முறை நீட் விண்ணப்பப்படிவத்தை பார்த்து விட்டு, பிழைகள் இருப்பின் அவற்றை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் சரி செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். பிழைத்திருத்தம் செய்வதற்கான ஆன்லைன் லிங்க் நாளை முதல் திறக்கப்படுகிறது.\nஇந்த முறை தமிழ் உள்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளிலும் மருத்துவப்படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக அளவு மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளார்கள். நீட் விண்ணப்பப்பதிவு தொடர்பான மேலும் விபரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇன்ஜினியரிங் படிப்புக்கான JEE நுழைவுத்தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ���இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்25th Nov 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.5000 Pay Balance; பெறுவது எப்படி\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nசினிமா செய்திகள்சுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nவர்த்தகம்பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம் உங்க குழந்தைக்கு நீங்க தொடங்கிட்டீங்களா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnews.com/2018/09/29/treatment-deadbody-private-hospital-ramana-film-style-india-tamil-news/", "date_download": "2020-11-25T01:43:05Z", "digest": "sha1:XSF5HVKHRFMIAE6Q2S4KOQ6KNSQACE4N", "length": 43938, "nlines": 495, "source_domain": "tamilnews.com", "title": "treatment deadbody private hospital - ramana film style india tamil news", "raw_content": "\nஇறந்த உடலுக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை – ரமணா பாணியில் நடந்த கொடுமை\nஇறந்த உடலுக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை – ரமணா பாணியில் நடந்த கொடுமை\nதஞ்சையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் தந்தை இறந்த பிறகும், அவரது உடலுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறி, மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் பணம் கேட்பதாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.treatment deadbody private hospital – ramana film style india tamil news\nநாகப்பட்டினம் மாவட்டம், கிளியனூரைச் சேர்ந்தவர் சேகர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்தார்.\nசமீபகாலமாக வயிற்று வலியால் துன்பப்பட்டுவந்த சேகருக்கு, நாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அப்பெண்டிசைட்டிஸ்’ ஆபரேஷன் செய்யப்பட்டது. மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், உயர் சிகிச்சைக்காக தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், அவர் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவு என்றும் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால், இதுவரை சிகிச்சை அளித்ததற்கு 2 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஏற்கெனவே 5 லட்சம் ரூபாய் செலவு செய்துவிட்டதாகவும், இதற்கு மேல் செலவு செய்ய வசதியில்லை எனவும் சேகரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\n50 ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, சேகரை அங்கிருந்து அழைத்துச்சென்று, அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்க முடிவுசெய்து, ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட சேகரை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பே சேகர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nஇதனால் சேகரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த சேகரின் மகன் சுபாஷ், ‘’எனது தந்தை உயிரிழந்த பிறகும்கூட, அவரது உடலுக்கு சிகிச்சை அளித்ததாகப் பொய் சொல்லி, மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் பணம் பறிக்க முயன்றுள்ளது.\nமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nஆனால், இந்த குற்றச்சாட்டை, தனியார் மருத்துவமனை தரப்பு மறுத்துள்ளது. “நாங்கள் டிஸ்சார்ஜ் செய்தபோது சேகர் உயிருடன் தான் இருந்தார்.\nஎங்கள் தரப்பில் எந்த ஒரு தவறும் நடக்கவில்லை. நேற்று முன் தினம் இரவு, இவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்த்துவிட்டு சென்றார்கள். இதற்கான சி.சி.டிவி ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. பிரேத பரிசோதனையில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என்றார்கள்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகுடும்ப தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்ட��� தலைமறைவான கணவர்\nஎச்.ராஜாவை கலாய்த்த நடிகர் விஜய்சேதுபதி\n – 4.5 லட்சம் பேரிடம் ஆதரவைத் திரட்டும் கையெழுத்து இயக்கம்\nகிணறு தோண்டும்போது மண்சரிந்து விபத்து – பாறைக்கு அடியில் சிக்கிய 3 பேர் உயிரிழப்பு\n – லாரியிலேயே தூக்கிட்டு டிரைவர் தற்கொலை\nமோடியை இன்னும் சிறப்பாக விமர்சிப்பேன்.. : பாஜக-வை கலங்கடிக்கும் ரம்யா..\n10ம் வகுப்பு மாணவனோடு குடும்பம் நடத்திய கேரள ஆசிரியை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகுடும்ப தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி தலைமறைவான கணவர்\nகலாச்சாரம் 50 வருஷத்துக்கு ஒரு தடவ மாறும்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத��� தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nகலாச்சாரம் 50 வருஷத்துக்கு ஒரு தடவ மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swadesamithiran.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-11-25T02:05:20Z", "digest": "sha1:4RE7BOZ3NJQOXJQVIWCIJ76G6N7AMJZR", "length": 13686, "nlines": 223, "source_domain": "swadesamithiran.com", "title": "அறிவுசார் சொத்துரிமை நாள் | Swadesamithiran", "raw_content": "\n📌1986 ல்– உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து, சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் என்ற பகுதியில் ஏற்பட்டது.\n📌1897 ல்– மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் பெ. சுந்தரம் பிள்ளை, நினைவு தினம்.\n📌1920ல் – இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச இராமானுசன், நினைவு தினம்.\n📌1914 இல்– தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம், பிறந்தநாள்.\nஇன்றைய கவியரசர் கண்ணதாசன் பாடல்\nஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ\nதேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்\nஏழை மனமே பொல்லாத மனிதர்\nஇவரை நம்பாதே இவரை நம்பாதே\nதென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்\nஉன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ\nபாவலர் தமிழின் பண்பான காதல்\nபாடும் மனதின் பண்பான ஆசை\nஇனி வரும் நாளெல்லாம் நம் திருநாள் அன்றோ\nஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ\nபடம் : களத்தூர் கண்ணம்மா\nகார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் (1818)\nNext story கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்-ராகுல்\nPrevious story ஜோதிகாவின் “பொன்மகள்” வந்தாள் திரைப்படம் ஆன்லைனில் வெளியாகிறது\nஅயிகிரி நந்தினி பாடல் (மூக்குத்தி அம்மன்)\nஆகாசம் பாடல் (சூரரைப் போற்று)\nமனஅமைதி தரும் இசை (Video)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nவைரலாகிறது முன்னாள் எம்.பி.-போலீஸார் மோதல் விடியோ\nகாய்கறி – தேங்காய்ப்பால் ஸ்டூ\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ரசம்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nமினி பஸ்ஸை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2020/06/26/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-11-25T02:26:55Z", "digest": "sha1:ZN3BY64ZYMRTGREP6F3TRJQZ7VDLVVUU", "length": 11490, "nlines": 133, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.\n1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்\n2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.\nஉணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல…” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.\nஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.\nஇன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.\n2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.\nசமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.\nசெயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை…” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது…\nஇக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிகச் செயலாகின்றது. அதைப் போன்று…\n1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி\n3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.\nஉணர்வலையாக எண்ணுவதை… காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை… தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்…”\nதிடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.\nசித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி… தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக… என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.\n2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்… தொடர்புண்டு.\nஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்… சலிப்புடன்… மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.\nதெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து… மெய் உணரும் வழியை அறிய… தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.\nஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.\nசித்து நிலையின் அஷ்டமா சித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.\nஈசன் அருளில் உதித்த நாம்\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4999:2019-03-08-13-11-46&catid=69:2015-12-16-09-27-29&Itemid=85", "date_download": "2020-11-25T02:31:42Z", "digest": "sha1:C4W5SXQLLEAWJR54AAXTLQZZ42FXRTXY", "length": 53285, "nlines": 185, "source_domain": "geotamil.com", "title": "மகளிர் தினக் கட்டுரை: நம்முள்ளிருந்து தொடங்குகிறது எல்லாம்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமகளிர் தினக் கட்டுரை: நம்முள்ளிருந்து தொடங்குகிறது எல்லாம்\nFriday, 08 March 2019 08:10\t- நோரா செமரா (NORA ZEMERA) | தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன் -\tலதா ராமகிருஷ்ணன் பக்கம்\nஇன்று உலக மகளிர் தினம். ஆணும் பெண்ணும் சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையும், அனைத்துத் தரப்பினருமே சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையுமே சமூகப்பிரக்ஞை மிக்க மனிதர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக இருக்கமுடியும். அதேசமயம், எப்போதுமே சிலர் பாதிக்கப்பட்டவர்களாகவே தம்மை முன்னிறுத்திக்கொள்வார்கள். Playing the victim card. அதைச் செய்யும் ஆண்களும் உண்டு. அது எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளையும், அவர்கள் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தும் மக்கள் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் குறைவு என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை.\nTHE AGE OF ABILITY என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 5ஆம் தேதி பகிரப்பட்ட ஒரு காணொளி உரையை பதிவுகள் இணையதள ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் முகநூலில் தன் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளார். NORA ZEMERA என்ற BHUTAN நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான, இளம்பெண்ணின்(பாகிஸ்தானிய தேசிய தொலைக் காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இயங்கிவரும் இவர் ஃபேஸ்புக்கிலும் இருக்கிறார் என்று நினைக் கிறேன்) இந்த உரையை மகளிர்தினமான இன்று என்னால் முடிந்த அளவு மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியம் என்று தோன்றியது. அத்தனை எழுச்சிமிக்க உரை இது. _ லதா ராமகிருஷ்ணன்\nநீங்கள் என் இயலாமையைப் பார்க்கிறீர்கள். நான் என் திறமையைப் பார்க்கிறேன். நீங்கள் என்னை ஊனமுற்றோர் என்றழைக்கிறீர்கள். நான் என்னை மாற்றுத்திறனாளி என்று அழைக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நேரலாம். அவை உங்களை உடைந்துபோகச் செய்கின்றன; உருக்குலையச் செய்கின்றன. ஆனால், அவையே உங்களை உங்களுடைய ஆகச்சிறந்த பாங்கில் வார்த்தெடுக்கின்றன; வடிவமைக்கின்றன. என் வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம் நடந்தது. எனக்குப்பதினெட்டு வயதாகும்பொது என் திருமணம் நடந்தது. எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று என் தந்தை விரும்பினார். நான் அவரிடம் சொன்னதெல்லாம் இதுதான்: நான் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால் நான் அப்படியே ஆகட்டும்.”. அந்தத் திருமணம் ஒருபோதும் மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை.\nதிருமணமாகி இரண்டுவருடங்களே ஆகியிருந்தபோது நான் ஒரு கார் விபத்தில் சிக்கிக்கொண்டேன். எப்படியோ என் கணவர் தூங்கிவிட்டார். கார் ஒரு ஆழ்பள்ளத்தில் விழுந்துவிட்டது. அவர் எப்படியோ சமாளித்து காரிலிருந்து குதித்துத் தன்னைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டார். அவர் தப்பித்ததில் எனக்கு மகிழ்ச்சியே.\nஆனால், நான் காரிலேயே இருக்கும்படியாகியது. எனக்கு ஏராளமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட பட்டியல் அது. கேட்டு பீதியடைந்துவிடாதீர்கள். மணிக்கட்டில் எலும்புமுறிவு, தோள்பட்டை எலும்பும், கழுத்துப்பட்டை எலும்பும் முறிந்துவிட்டன. என்னுடைய விலா எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டது.\nஇவ்வாறு இடுப்பு எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டதால் என் நுரையீரல்களும் கல்லீரலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. என்னால் மூச்சுவிட முடியவில்லை. சிறுநீரை அடக்கிக்கொண்டு உரிய நேரத்தில் வெளியேற்றும் கட்டுப்பாட்டை என் சிறுநீரகங்கள் அறவே இழந்துவிட்டன. முதுகுத் தண்டுவடத்தில் மூன்று எலும்புகள் முழுவதுமாக நொறுங்கிவிட்டன. அதன் விளைவாக நான் அதற்குப் பிறகான வாழ்க்கையில் இயங்கவே இயலாதவளானேன்.\nஇறுதியாக ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இரண்டரை மாதங்கள் அங்கே இருந்தேன். எத்தனையோ அறுவைசிகிச்சைகள் நடந்தன. ஒரு நாள் மருத்துவரொருவர் என்னிடம் வந்தார். “நீங்கள் ஒரு ஓவியக்கலைஞராக ஆசைப்பட்டதாகவும், ஆனால், குடும்பத் தலைவியாகிவிட்டதாகவும் நான் கேள்விப்பட்டேன். ஒரு மோசமான தகவலை உங்களுக்குத் தந்தாகவேண்டிய நிலையில் இருக்கிறேன். உங்களால் இனி ஓவியந்த��ட்ட முடியாது. ஏனெனில், உங்களுடைய மணிக்கட்டும், கையும் மிக மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளதால் உங்களா இனி பேனாவைக் கையில் பிடிக்க இயலாது. மறுநாள் மருத்துவர் மீண்டும் வந்து என்னிடம் கூறினார்: ”உங்களுடைய முதுகுத்தண்டில் ஏற்பட்டுள்ள காயம் மிக மோசமானது. அதனால் உங்களால் இனி எழுந்து நடக்க முடியாது. உங்கள் முதுகுத்தண்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை உறுப்பு காரணமாய் இனி உங்களால் குழந்தை பெற்றெடுக்க முடியாது”\nஅன்று நான் முழுவதுமாய் நொறுங்கிப்போனேன். என் அம்மாவிடம் கேட்டேன்: ‘இது ஏன் எனக்கு நடந்தது’ அன்றுதான் நான் என் வாழ்க்கையையே, இருப்பையே கேள்விக்குட்படுத்தத் தொடங்கினேன். ‘நான் ஏன் இன்னமும் உயிரோடிருக்கிறேன்’ அன்றுதான் நான் என் வாழ்க்கையையே, இருப்பையே கேள்விக்குட்படுத்தத் தொடங்கினேன். ‘நான் ஏன் இன்னமும் உயிரோடிருக்கிறேன்’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.\nஅப்பொழுதுதான் ஆன்மாவுக்கு நிவாரணமளிக்கும், ஆன்மாவை குணப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். என் அம்மா என்னிடம் சொன்னார்கள்: “இதுவும் கடந்துவிடும்” கடவுளிடம் உனக்கான பெரிய திட்டம் ஒன்று இருக்கிறது. அது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், கண்டிப்பாக அவரிடம் உனக்கான ஒரு மகத்தான திட்டம் இருக்கிறது”.\nஅத்தனை துயரத்திலும், கையறுநிலையிலும் அந்த வார்த்தைகள் மந்திரச்சொற்களாய் என்னை ஆட்கொண்டன. அவை என்னைத் தொடர்ந்து வாழவைத்துக்கொண்டிருந்தன. ஒருநாள் நான் என்னுடைய சகோதரர்களிடம் சொன்னேன்: “என்னிடமிருப்பது உருக்குலைந்த கை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த மருத்துவமனையின் வெள்ளைச்சுவர்களையே பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு அயர்வாக இருக்கிறது. இந்த வெள்ளைத் துணிகளையே அணிந்துகொண்டிருப்பது என்னைக் களைத்துப்போகச் செய்கிறது. என் வாழ்வில் வண்ணங்களைச் சேர்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஏதாவது செய்ய விரும்புகிறேன். எனக்குச் சில வண்ணங்களைக் கொண்டுவந்து தாருங்கள். எனக்கு ஓவியந்தீட்ட ஆசையாய் இருக்கிறது”.\nஆக, நான் தீட்டிய முதல் ஓவியம் என் மரணப்படுக்கையின் மீதிருந்துதான். அப்படி நான் என் முதல் ஓவியத்தைத் தீட்டியபோது அது வெறுமே ஒரு ஓவியமோ அல்லது என்னுடைய ஆசையோ அல்ல. அது எனக்கான சிகிச்ச��. பிறகு நான் மருத்துவமனையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு வீடுவந்துசேர்ந்தேன்.\nவீட்டிற்கு வந்தபிறகு, எப்பொழுதும் படுத்துக்கொண்டே யிருப்பதால் உடல் அழுத்தப்பட்டு என்னுடைய பின்பகுதியிலும் விலா எலும்பிலும் நிறைய புண்களும் ரணங்களும் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. என்னால் உட்கார இயலவில்லை. என் உடலில் நிறைய நோய்த்தொற்றுகளும், ஒவ்வாமைகளும்(அலர்ஜி) இருந்தன. நான் எப்பொழுதும் படுக்கையில் நேராக நீட்டிப் படுத்திருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அப்படி ஆறுமாதங்களல்ல, ஒரு வருடமல்ல – இரண்டு முழு வருடங்கள் நான் படுக்கையிலேயே கிடந்தேன் _ ஒரே அறையில் அடைபட்டுக் கிடந்தேன். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி, பறவைகளின் கீச்சொலிகளைக் கேட்டபடி…. ’ஒருவேளை அந்த நாள் வரலாம் – நானும் என்னுடைய குடும்பத்தாரோடு வெளியே சென்று இயற்கையை ரசிக்கும் காலம் ஒன்று வரக்கூடும்’ என்று எண்ணியபடியே…..\nஅப்போதுதான், மனிதர்கள் எத்தனை பேறுபெற்றவர்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது. அப்போதுதான் ’நான் என்று உட்காரப்போகிறேனோ அன்று என் சக மனிதர்களிடம் என்னுடைய வலிகளைப் பற்றி எடுத்துரைத்து அவர்கள் எத்தனை பேறுபெற்றவர்கள் என்பதை அவர்களிடம் எடுத்துரைக்கப்போகிறேன் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஆனால், அவர்களோ தங்களை அதிர்ஷ்டசாலிகள் என்று எண்ணுவதேயில்லை.\nஅன்று நான் தீர்மானித்துக்கொண்டேன் – என்னுடைய பயங்களை எதிர்த்துப் போராடுவேன். கண்டிப்பாகப் போராடுவேன். நம் எல்லோரையுமே பலவிதமான அச்சங்கள் அலைக்கழிக்கின்றன. நம்மால் அறிந்துணர முடியாதவைகளைப் பற்றிய அச்சம், இழப்புகள் குறித்த அச்சம். மனிதர்களை இழப்பது குறித்து, உடல்நலனை இழப்பது குறித்து பணத்தை இழப்பது பற்றி,யெல்லாம் எத்தனையெத்தனை அச்சங்கள். நாம் பார்க்கும் வேலையில் யாரும் எட்டாத உயரத்தை அடைய ஆசைப்படுகிறோம், பேரும் புகழும் அடைய விரும்புகிறோம், மேலும் மேலும் பணத்தை ஈட்டப் பரிதவிக்கிறோம், இப்படி எல்லா நேரமும் அச்சங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்.\nஎனவே, ஒருநாள் நம்மை ஆட்டிப்படைக்கும் அந்த அச்சங்கள் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதிப் பட்டியலிட்டேன். இந்த அச்சங்கள் அத்தனையையும் நான் என்னிடம் இல்லாமலாக்கப் போகிறேன். இவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறப்போகிறேன் என்று முடிவுசெய்து கொண்டேன். ஒரு சமயத்தில் ஒரு பயத்தை எதிர்கொண்டு மோதி வெற்றிகொள்வது என்று தீர்மானித்துக்கொண்டேன்.\nஎன்னுடைய மிகப் பெரிய அச்சம் எது தெரியுமா விவாகரத்து. என்னை இனியும் விரும்பாத ஒரு நபரை நான் விடாமல் இறுகப் பற்றியிருக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது அந்த உறவை சரியாக்கிவிட வேண்டும் என்ற விருப்பத்தோடு முயற்சித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இது என் அச்சம்தானே தவிர வேறேதுமில்லை என்பதை என்று உணர்ந்து கொண்டேனோ அன்றே நான் அந்த மனிதரை அவர் வழியில் செல்ல விட்டதன் மூலம் எனக்கு விடுதலையளித்துக் கொண்டேன்.\nஎன்னை மனரீதியாக, உணர்வுரீதியாக மிக வலுவானவளாக மாற்றிக்கொண்டுவிட்ட தால், அவர் மறுமணம் செய்துகொள்ளப்போவதாகத் தெரியவந்த நாளில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். “உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். வாழ்வின் எல்லா நலவளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.” அவருடைய நலவாழ்வுக்காக நான் இன்றும் பிரார்த்தனை செய்கிறேன் என்பது அவருக்குத் தெரியும்.\nஇரண்டாவதாக, என்னால் இனி தாயாக முடியாது என்ற உண்மை. அது தெரியவந்தபோது நான் உண்மையிலேயே முழுவதுமாக நொறுங்கிப்போய் விட்டேன். ஆனால், அதன்பின் நான் உணர்ந்து கொண்டேன் – ‘உலகில் எத்தனையோ குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒன்றேயொன்றுதான். ஏற்றுக்கொள்ளப்படுதல். ஆகவே, அழுதுகொண்டேயிருப்பதில் பயனில்லை. போ, போய் ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள். அதைத்தான் நான் செய்தேன்.\nநாம் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டோம் என்று நாம் நினைக்கிறோம் – முழுமையான மனிதர்கள் நிறைந்த உலகில் முழுமையற்றவர்களான நாம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோம் என்று நாம் நினைக்கிறோம். எனவே, உடற்குறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு தன்னார்வத் தொண்டுநிறுவனத்தைத் தொடங்குவதற்கு பதிலாக – அவை ஒருவருக்கும் பயனளிப்பதில்லை என்று எனக்குத் தெரியும் – நான் அடிக்கடி பொதுவெளியில், மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்தேன்.\nநான் ஓவியந்தீட்ட ஆரம்பித்தேன். பாகிஸ்தான் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பா ளராகப் பணியில் சேர முடிவெடுத்தேன். கடந்த மூன்று வருடங்களாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்திவருகிறேன். ஐ.நாவில் ���ாகிஸ்தான் பெண்களுக்கான தேசிய நல்லெண்ணத்தூதரானேன் (Goodwill ambassador). இன்று பெண்கள், குழந்தைகளின் நலன்கள், உரிமைகளுக்காகக் குரல்கொடுத்துவருகிறேன். அனைவரையும் உள்ளடக்கவேண்டிய தேவை, பல்வகைமை, பாலினரீதியான சமத்துவம் பற்றியெல்லாம் நாங்கள் பேசுகிறோம். இது கட்டாயம் செய்யவேண்டியது.\nநான் பொதுவெளியில், மக்கள் மத்தியில் போகும்போதெல்லாம் புன்னகையோடிருப்பேன். ஒரு பெரிய பெரிய புன்னகை சிலர் என்னிடம் கேட்பார்கள் – எல்லாநேரங்களிலும் இப்படி புன்னகைத்துக்கொண்டேயிருப்பது உங்களுக்கு சலிப்பாக இல்லையா சிலர் என்னிடம் கேட்பார்கள் – எல்லாநேரங்களிலும் இப்படி புன்னகைத்துக்கொண்டேயிருப்பது உங்களுக்கு சலிப்பாக இல்லையா” என்று. எப்படி உங்களால் எப்போதுமே புன்னகைத்துக்கொண்டிருக்க முடிகிறது. இதன் ரகசியம் என்ன” என்று. எப்படி உங்களால் எப்போதுமே புன்னகைத்துக்கொண்டிருக்க முடிகிறது. இதன் ரகசியம் என்ன\nஅதற்கான பதிலாய் நான் ஒன்றே ஒன்றைத்தான் எப்போதுமே சொல்வேன். “நான் இழந்தவற்றைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தியாயிற்று. நான் இழந்த மனிதர்களை நினைத்து வருத்தப்படுவதை நிறுத்தியாயிற்று. என்னோடிருக்கவேண்டியவை களும், என்னோடிருக்கவேண்டிய மனிதர்களும் என்னோடுதான் இருக்கிறார்கள். சில சமயங்களில் சிலர் உங்களோடு இல்லாமலிருப்பதும்கூட உங்களை மேம்பட்ட மனிதராக்குகிறது. எனவே, அவர்களுடைய இன்மையைப் போற்றுங்கள். அது எப்போதுமே, எப்போதுமே ஒரு மாறுவேடத்திலான ஆசிர்வாதம்; அருள்பாலிப்பு.\nஉங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். நீங்கள் எப்படியிருக் கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் கருணையோடு இருங்கள். ஆம், மீண்டும் கூறுகிறேன் - உங்களிடம் கருணையோடு இருங்கள். அப்படியிருந்தால் மட்டுமே உங்களால் மற்றவர்களிடம் கருணை யோடு இருக்க முடியும். உங்களை நேசியுங்கள். அந்த அன்பைப் பரவலாக்குங்கள். வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கும். கண்டிப்பாக கொந்தளிப்பு கள் இருக்கும்; சோதனைகள் இருக்கும். ஆனால், அவையெல்லாமே உங்களை மேலும் மேலும் வலிமையானவர்களாக மாற்றும்.\nஎனவே, நீங்கள் எப்படியிருக்கிறீர்களோ அதேய ளவாய் உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது உலகம் உங்களை அடையாளம் கண்டு அங்கீகரிக் கிறது.\nஎல்லாமே நமக்குள்ளிருந்து தான் ஆரம்பமாகிறது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nகுறுநாவல்: 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா'\nஅடவி: குறைந்த விலையில் எழுத்தாளர் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்'\n மக்கள் பாடகர் சிற்பிமகன் நினைவரங்கம்\nசிறுகதை: வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..\nரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி சொற்பொழிவு\nஇன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்\nஅஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் \nரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: ஈழத்தில் கண்ணகி வழிபாடு\nஅமரர் பூநகரான் வழியில் அவர் மகள் ஊடகவியலாளர் அபி குகதாசன்\nஅஞ்சலி: கட்டடக்கலைஞரும் , நகர அபிவிருத்தி வல்லுநருமான திலீனா கிரின்கொட மறைவு\nஅஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.க���ரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.smartme.pl/iot-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%2C-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-7-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:34:33Z", "digest": "sha1:5TSI2OWFYQ75IIIPS5OZBBUF3C4GI6OS", "length": 42564, "nlines": 210, "source_domain": "ta.smartme.pl", "title": "IoT சான்றிதழ், அதாவது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் உலகில் பிரகாசிக்க 7 பயிற்சிகள்", "raw_content": "\nIoT சான்றிதழ், அல்லது இன்டர்நெட் ���ஃப் திங்ஸ் உலகில் பிரகாசிக்க 7 பயிற்சிகள்\nசான்றிதழ், விமான சான்றிதழ், நிறைய, விமான பயிற்சி\nஇன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) எதிர்காலமாகும். எனவே, நீங்கள் தற்செயலாக உங்கள் வாழ்க்கையை இணைக்க விரும்புகிறீர்களா என்பதைக் கருத்தில் கொள்வது மதிப்பு. அத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த பகுதியில் ஏற்கனவே ஏதேனும் சான்றிதழ்கள் உள்ளதா என்பதைக் கருத்தில் கொள்வது மதிப்பு.\nIoT சான்றிதழ் அம்சங்களை உள்ளடக்கியது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், குறிப்பிட்ட திறன்களைக் கற்பித்தல் மற்றும் IoT திறன்களை உறுதிப்படுத்தும் தொழில்முறை சான்றிதழ்களை வழங்குதல். அவர்களின் நிரூபிக்கப்பட்ட அறிவைக் கொண்டு, வல்லுநர்கள் உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எடுக்க ஒரு சிறந்த நிலையில் இருப்பார்கள், மேலும் நிறுவனங்கள் அவர்களைத் தேடும். அது புறப்படவிருக்கிறது என்பதை அறிந்து கப்பலில் குதிப்பது சிறந்தது, நாங்கள் அதற்கு முன்னால் இருப்போம்.\nIoT தத்தெடுப்பு உயர்ந்துள்ளது மற்றும் நிறுவனங்கள் சரியான திறன்களைக் கொண்டவர்களைத் தேடுகின்றன. அவர்களால் பணியமர்த்த முடியாவிட்டால், பயிற்சியின் முக்கிய கவனம் தற்போதைய ஊழியர்களை ஐஓடி திறன்களில் மீண்டும் பயிற்றுவிப்பதாக இருக்கும். புரோகிராமர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் இருவருக்கும் இது பொருந்தும்.\nஐடிசி கணிப்புகளின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகளவில் 41,6 பில்லியனுக்கும் அதிகமான இணைக்கப்பட்ட ஐஓடி சாதனங்கள் இருக்கும். இருப்பினும், மைக்ரோசாப்ட் கணக்கெடுப்பில் 47% கணக்கெடுப்பு பதிலளித்தவர்கள் IoT தொழில்நுட்பத்தை நிலைநிறுத்தவும் செயல்படவும் போதுமான தகுதி வாய்ந்த IoT தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதில் அக்கறை கொண்டுள்ளனர் என்று கண்டறிந்துள்ளது. 38% பதிலளித்தவர்கள் IoT ஐப் பயன்படுத்துவதன் சிக்கலான தன்மை மற்றும் தொழில்நுட்ப சவால்கள் தங்கள் நிறுவனங்களில் அவை செயல்படுத்தப்படுவதற்கு குறிப்பிடத்தக்க தடைகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக் கொண்டனர்.\nIoT சான்றிதழைப் பெற நிச்சயமாக வகை மற்றும் நிபுணத்துவத்தைத் தேர்ந்தெடுக்கவும்\nதங்கள் தொழில் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக IoT சான்றிதழ்களைப் பெறும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலவிதமான விருப்பங்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் தங்கள் த��ழில் குறிக்கோள்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.\nதொழில்நுட்ப வல்லுநர்கள் IoT பற்றி சிறிதளவு அறிவைக் கொண்டிருந்தாலும் அல்லது வணிகப் பக்கத்தில் பணிபுரிந்தாலும், சான்றிதழ் திட்டங்கள் நீங்கள் தொடங்குவதற்கு அடிப்படை மற்றும் வணிக அடிப்படையிலான IoT படிப்புகளை வழங்குகின்றன. இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு, விற்பனையாளர்-சுயாதீனமான படிப்பு அவர்களுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்க முடியும்.\nநெட்வொர்க்குகள், பயன்பாடுகள், கட்டிடக்கலை அல்லது பாதுகாப்பு ஆகியவற்றில் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் நிறுவனம் மற்றும் பொது சந்தை பயன்படுத்தும் குறிப்பிட்ட விற்பனையாளர்கள் அல்லது தொழில்நுட்பங்களுக்கான IoT சான்றிதழிலிருந்து அதிகம் பயனடையலாம். அதனால்தான் இந்த பகுதியில் உள்ள 7 சுவாரஸ்யமான படிப்புகளை கீழே காணலாம். அவை அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன, ஆனால் நிறைய வழங்குகின்றன.\nகிளவுட் நற்சான்றிதழ் கவுன்சில் IoT அறக்கட்டளை சான்றிதழ்\nகிளவுட் நற்சான்றிதழ் கவுன்சில் வழங்கிய சான்றிதழ் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் அறக்கட்டளை IoT இன் முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியது மற்றும் விற்பனையாளர் சுயாதீனமாக உள்ளது. எனவே, இது எ.கா. கூகிள் உபகரணங்கள் அல்லது பிற பெரிய பிளேயர்களை மட்டுமே பாதிக்கும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வகுப்புகள் IoT இன் வணிக அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன மற்றும் IoT தொழில்நுட்பத்தின் அடிப்படை விதிமுறைகள், கருத்துகள், தத்தெடுப்பு மற்றும் பணமாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. IoT இல் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பெரிய தரவுகளின் பங்கையும் இந்த திட்டம் ஆராய்கிறது.\nபாடநெறி போன்ற நிபுணர்களை இலக்காகக் கொண்டது:\nஇது 16 க்கும் மேற்பட்ட வகுப்பு நேரங்கள், குழு விவாதங்கள், ஆய்வக பயிற்சிகள் மற்றும் வழக்கு ஆய்வு காட்சிகள் மூலம் உங்கள் சொந்த வேகத்தில் முடிக்கப்படலாம். சுய ஆய்வு மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் அறக்கட்டளை ஆன்லைன் தேர்வு செலவுகள் மொத்தம் 349 டாலர். எனவே இது அதிகமாக இல்லை.\nசெர்ட்நெக்ஸஸ் சான்றளிக்கப்பட்ட இணையம் விஷயங்கள் பாதுகாப்பு பயிற்சியாளர்\nசெர்ட்நெக்ஸஸ் ஒரு விற்பனையாளர்-சுயாதீன சான்றிதழையும் வழங்குகிறது சான்றளிக்கப்பட்ட இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் செக்யூரிட்டி (ITS) பயிற்சியாளர். எந்தவொரு இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் வழங்குநரின் கருவிகளைப் பயன்படுத்துவதில் திறமையை நிரூபிக்க தேர்வு செய்யும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த சான்றிதழைப் பெற வேண்டும். வடிவமைப்பு, செயல்படுத்தல், செயல்பாடு மற்றும் இறுதி முதல் மேலாண்மை உள்ளிட்ட ஒரு ஐஓடி சாதனத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் ஐஓடி பாதுகாப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் இது உள்ளடக்கியது.\nஎட்டு பாடங்களில், மாணவர்கள் IoT இல் இடர் நிர்வாகத்தில் ITS-110 தேர்வுக்கு கற்றுக் கொள்கிறார்கள்:\nதரவு மற்றும் உடல் பாதுகாப்பு,\nIoT வள அணுகல் கட்டுப்பாடு,\nமற்றும் மென்பொருள் மற்றும் மென்பொருள் தொடர்பான இடர் மேலாண்மை.\nஇந்த பாடநெறிக்கு IoT தொழில்நுட்பத்தின் முன் அடிப்படை அறிவு தேவைப்படுகிறது, இது பாடத்திட்டத்தின் மூலமாகவும் பெறப்படலாம் ஐடிபி -110 தேர்வில் செர்ட்நெக்ஸஸ் சான்றளிக்கப்பட்ட ஐஓடி பயிற்சியாளர். பங்கேற்பாளர்கள் மூன்று நாட்களில் சுய ஆய்வு அல்லது பயிற்றுவிப்பாளர் தலைமையிலான படிப்புகளுக்கான டிஜிட்டல் பயிற்சி பொருட்கள், ஆய்வகங்கள் மற்றும் தேர்வு வவுச்சர்களை வாங்க பல்வேறு விருப்பங்கள் உள்ளன. ஒரு தேர்வு வவுச்சரை வாங்குவதற்கு பணம் செலவாகும் 250 டாலர்.\nகலிபோர்னியா பல்கலைக்கழகம், இர்வின் வழங்கிய IoT சான்றிதழ்\nஇந்த திட்டம் பங்கேற்பாளர்களுக்கு IoT ஐ எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான வணிக கண்ணோட்டத்தையும், Arduino மற்றும் ராஸ்பெர்ரி பை வன்பொருள் அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பற்றிய விரிவான பார்வையையும் வழங்குகிறது. இர்வின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஒன்பது மாதங்களில் மூன்று படிப்புகளை ஒன்பது வரவு மற்றும் தேர்ச்சிக்கு எடுக்கும் மாணவர்களுக்கு IoT சான்றிதழை வழங்குகிறது (சற்று சிக்கலானது ...)\nதிட்டத்தில் வழங்கப்படும் மூன்று படிப்புகள் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், IoT சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் IoT சாதனங்களை நெட்வொர்க்கிங் மற்றும் பாதுகாத்தல். ஒருங்கிணைப்பு, தரநிலைகள் மற்றும் இணக்கம், IoT வணிக செயல்முறைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. IT தொழில் வல்லுநர்கள் online 2820 க்கு இந்த ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ளலாம். இந்த விலை ஏற்கனவே குறிப்பிட்டது.\nஇன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஸ்டான்போர்ட் பல்��லைக்கழகத்தில் பட்டதாரி பள்ளி பொறியியல்\nஸ்டான்போர்ட் ஒரு ஐஓடி சான்றிதழை வழங்குகிறது, இதில் நான்கு ஐஓடி படிப்புகள் அடங்கும், விண்ணப்பதாரர்கள் தங்கள் பூர்த்தி சான்றிதழைப் பெறுவதற்கு முன்பு பூர்த்தி செய்ய வேண்டும். சென்சார்கள், உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், நெட்வொர்க்குகள், சுற்றுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை ஐஓடி தொழில்நுட்பத்தின் கண்ணோட்டத்தை பாடநெறி வழங்குகிறது. IoT பயிற்சியாளர்கள் தங்கள் திறமை தொகுப்பை விரிவுபடுத்த முடியும், மேலும் IoT பொறியியல் குழுக்களுடன் பணிபுரியும் வணிக வல்லுநர்கள் ஸ்டான்போர்ட் பட்டதாரி சான்றிதழிலிருந்து அதிகம் பெறுவார்கள். இந்த பல்கலைக்கழகத்தின் நற்பெயரை மறந்து விடக்கூடாது.\nஸ்டான்போர்ட் திட்டத்தில் கல்வி ஆலோசகர்கள் உள்ளனர், அவர்கள் உங்கள் தொழில்முறை மற்றும் கல்வி இலக்குகளுக்கு ஏற்ற 15 ஐஓடி படிப்புகளின் துணைக்குழுவைத் தேர்ந்தெடுக்க உதவலாம். சில படிப்புகளுக்கு குறிப்பிட்ட நிரலாக்க மொழிகள் அல்லது தொழில்நுட்பங்களின் ஆரம்ப அறிவு தேவைப்படலாம். சான்றிதழ் விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் மற்றும் கல்வி கட்டணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் பிரிவுகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது.\nசிஸ்கோ கற்றல் நெட்வொர்க் பொதுவான IoT சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு தலைப்புகள்\nIoT கட்டமைப்பு, IoT விளிம்பு தரவு செயலாக்கம் மற்றும் பகுப்பாய்வு, சிஸ்கோ IOx இயக்க முறைமை, விளிம்பில் கணினி, திறந்த மூல IoT, தரவு காட்சிப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான பல சான்றிதழ்களை சிஸ்கோ வழங்குகிறது. இந்த அமைப்பு ஒரு இலவச ஐஓடி அறிமுக பாடத்தையும் வழங்குகிறது, இது சான்றிதழை வழங்காது, ஆனால் திடமான ஐஓடி கண்ணோட்டத்தை வழங்குகிறது.\nசான்றிதழ் சிஸ்கோ சான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் அசோசியேட் (சி.சி.என்.ஏ), ஆலை நிர்வாகிகள், கட்டுப்பாட்டு பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க் பொறியியலாளர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு, ஒருங்கிணைந்த தொழில்துறை நெட்வொர்க்குகளை உருவாக்க, நிர்வகிக்க மற்றும் இயக்கத் தேவையான அறிவு மற்றும் திறன்களை தனிநபர்களுக்கு வழங்குகிறது. சிஸ்கோ சான்றிதழ்களின் விலைகள் வேறு��டுகின்றன, அதே போல் தேர்வு கூப்பன்களும் போலந்தில் பிரச்சினைகள் இல்லாமல் செய்யப்படலாம்.\nமைக்ரோசாஃப்ட் அஸூர் ஐஓடி டெவலப்பர் சான்றிதழ்\nமைக்ரோசாப்ட் அஜூர் ஐஓடி டெவலப்பர் சான்றிதழை 2020 ஆம் ஆண்டில் வழங்கத் தொடங்கியது. ஐஓடி சாதன வாழ்க்கைச் சுழற்சியின் உள்ளமைவு, உள்ளமைவு, பராமரிப்பு, இணைப்பு, பிழைத்திருத்தம், பாதுகாப்பு மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தலைப்புகள் உள்ளன.\nகிளவுட் மற்றும் எட்ஜ் ஐஓடி கூறுகளை செயல்படுத்த, குறியீடு அல்லது பராமரிக்கும் டெவலப்பர்களுக்காக இந்த சான்றிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெவலப்பர்கள் ஏற்கனவே அஜூர் ஐஓடி தயாரிப்புகளுக்கான அனுபவ கட்டிட மேகங்களையும் விளிம்புக் கூறுகளையும் கொண்டிருக்க வேண்டும்.\nஐஓடி டெவலப்பர்கள் மைக்ரோசாப்ட் கற்றல் பாதை படிப்புகளை எடுக்கலாம் - அஸூர் ஐஓடியுடன் தொடங்குவது அல்லது அஜூர் ஐஓடி எட்ஜ் மூலம் ஸ்மார்ட் எட்ஜ் கட்டுவது போன்றவை - இலவச ஆன்லைன் தேர்வுக்கு தயார் செய்ய அல்லது பயிற்றுவிப்பாளர் தலைமையிலான வகுப்புகளுக்கு பணம் செலுத்தலாம். வேட்பாளர்கள் குறியீட்டில் அஜூர் ஐஓடி உள்ளமைவு அமைப்புகளை அடையாளம் கண்டு குறிப்பிட்ட குறியீட்டு பணிகளை முடிக்க வேண்டும். மைக்ரோசாஃப்ட் அஸூர் ஐஓடி டெவலப்பர் AZ-220 தேர்வுக்கு 165 XNUMX செலவாகிறது.\nஆர்கிட்டுரா சான்றளிக்கப்பட்ட ஐஓடி கட்டிடக் கலைஞர் சான்றிதழ்\nஆர்கிடூரா ஐஓடி ஆர்கிடெக்ட் சான்றிதழ் ஐஓடி தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை, ரேடியோ நெறிமுறைகள் மற்றும் டெலிமெட்ரி செய்திகளை உள்ளடக்கிய மூன்று படிப்புகளைக் கொண்டுள்ளது. பாடத்திட்டத்தில் ஆய்வக பயிற்சிகள் மற்றும் சான்றிதழ் பெற ஒரு இறுதி தேர்வு ஆகியவை அடங்கும். உள்ளடக்கம் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் IoT க்கு பின்னால் உள்ள வணிக மதிப்பின் பொதுவான புரிதலை சமப்படுத்துகிறது.\nஒரு சான்றளிக்கப்பட்ட ஐஓடி கட்டிடக் கலைஞர் ஐஓடி வடிவமைப்பில் அளவிடக்கூடிய இணைப்பு மற்றும் செயல்பாட்டு விநியோக மாதிரிகளுடன் திறமையானவராக இருக்க வேண்டும். சுய ஆய்வுப் பொருட்களுடன் கூடுதலாக பயிற்றுவிப்பாளர் தலைமையிலான பயிற்சியில் வேட்பாளர்கள் பங்கேற்கலாம். சான்றிதழ் பட்டறைக்கு 1200 90.01 செலவாகிறது. IT Next-Gen IoTXNUMX தேர்வு மற்றும் ஆய்வு கிட் பொருட்கள��� கூடுதல் கட்டணங்களுக்கு உட்பட்டவை.\nபுகைப்படம் காலை ப்ரூ na unsplash\nஸ்மார்ட் பற்றி முற்றிலும் பைத்தியம். புதிதாக ஏதாவது தோன்றினால், அதை ஒப்படைத்து சோதிக்க வேண்டும். வேலை செய்யும் தீர்வுகளை அவர் விரும்புகிறார் மற்றும் பயனற்ற கேஜெட்களை நிற்க முடியாது. போலந்தில் (பின்னர் உலகிலும், 2025 இல் செவ்வாய் கிரகத்திலும்) சிறந்த ஸ்மார்ட் போர்ட்டலை உருவாக்குவதே அவரது கனவு.\nஸ்மார்ட்மீ வழங்கிய போலந்து குழு ஸ்மார்ட் ஹோம்\nஸ்மார்ட்மீ வழங்கிய போலந்து குழு சியோமி\n10 ஆண்டுகளில் போலந்து ஸ்மார்ட் வீட்டு சந்தை எப்படி இருக்கும்\nஸ்டாடிஸ்டா டிஜிட்டல் சந்தை அவுட்லுக் தரவுகளின்படி, உலகளாவிய ஸ்மார்ட் ஹோம் சந்தை இன்னும் மாறும் வகையில் வளர்ந்து வருகிறது. இந்தத் துறையில் உலகளாவிய விற்பனை வருவாய் 80 இல் 2019 பில்லியனில் இருந்து 195,3 ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது ...\nIOT கருவிகளின் பாதுகாப்பு - பின்பற்ற வேண்டிய 11 விதிகள்\nபாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, நிறைய\nIOT உலகம் ஒரு அற்புதமான வேகத்தில் வளர்ந்து வருகிறது. இது தீவிரமாக வளரக்கூடிய உறுப்புகளில் ஒன்று 5 ஜி நெட்வொர்க் ஆகும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. மாதந்தோறும், ஐஓடி சாதனங்கள் சுமார் 5 முறை தாக்கப்படுகின்றன. இன்னும் ...\nஸ்மார்ட் சாதனங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிணையம் இப்போது மிகவும் பரவலாகக் கிடைக்கும்\nNB-IOT போன்ற சுருக்கத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா மற்றும் நார்பேண்ட்- IOT அது சரி என்றால், ஆனால் நீங்கள் ஸ்மார்ட் ஹோம் விரும்பினால், அதைப் பற்றி மிக விரைவில் கேட்கலாம். ஒரு புதிய ஒப்பந்தம் தொடர்பான அனைத்து நன்றி ...\nIoT இல் வைஃபை பங்கு\nஎங்கள் வீட்டில் தகவல்தொடர்பு மீது எங்களுக்கு குறைவான செல்வாக்கு உள்ளது. எங்கள் சாதனங்கள் பெருகிய முறையில் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்கின்றன, இதில் நாங்கள் தேவையற்றவர்கள். எனவே இன்டர்நெட் ஆஃப் திங்ஸில் (ஐஓடி) வைஃபை பங்கு பற்றி பேசுவோம். இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் உருவாகிறது ...\nஸ்மார்ட் நகரங்களை ஊக்குவிக்கும் ஒரு சங்கம் நியூயார்க்கில் நிறுவப்பட்டது\nநிறைய, புதிய யார்க், ஸ்மார்ட் நகரம்\nஇஸ்ரேல் கண்டுபிடிப்பு ஆணையத்தின் (IIA) ஒத்துழைப்புடன் ஸ்மார்ட் சிட்டிஸ் புதுமை கூட்டாண்மை திட்டத்தை தொடங்குவதாக நியூயார்க் எம்பயர் ஸ்��ேட் டெவலப்மென்ட் அறிவித்துள்ளது. யோசனை உருவாக்கப்படும் ஐந்து நகரங்களைத் தேர்ந்தெடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டம் ஐந்து ஸ்மார்ட் நகரங்களை நியமிக்கும், ...\nஸ்மார்ட் சிட்டி மற்றும் ஸ்மார்ட் பில்டிங்ஸ் ஒரு அமைப்பில் விளக்குகள்\nஸ்மார்ட் சிட்டியின் யோசனை மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. அதன் முக்கிய கூறுகளில் ஒன்று புத்திசாலித்தனமான விளக்குகள், அது தேவைப்படும்போது இயக்கப்படும். இங்கிலாந்தில், கட்டிடங்களின் விளக்குகளுடன் அவற்றை இணைக்க முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. யோசனை ...\nஒரு கருத்தை சேர்க்க பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. முடிக்க வேண்டும் என்று புலங்கள் குறிக்கப்பட்டன * *\nநீங்கள் கூடுதல் கருத்துகளை எழுதும்போது இந்த உலாவியில் எனது தரவை நினைவில் கொள்க.\nஸ்மார்ட் உலகில் ஸ்மார்ட்மே உங்கள் இடம். புத்திசாலித்தனமான தீர்வுகளின் பகுதியிலிருந்து சமீபத்திய செய்திகள், மதிப்புரைகள், வழிகாட்டிகள் மற்றும் நெடுவரிசைகளை வெளியிடும் தொழில்நுட்ப போர்டல். குடியிருப்புகள், வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றிற்கான ஸ்மார்ட் தீர்வுகளை வடிவமைக்கும் நிறுவனம். போலந்தில் மிகப்பெரிய ஸ்மார்ட் தயாரிப்பு தரவுத்தளம். ஸ்மார்ட் வாழ்க்கை முறை விளம்பரதாரர்\nபெண்கள் மூலையில் - பெண்களுக்கு Aliexpress தள்ளுபடிகள்\nரெட்மி நோட் தொடர் - 140 ஆண்டுகளில் 7 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன\nஐ.கே.இ.ஏ ஸ்மார்ட் ஹோம் உலக அறிமுகம்\nபோலந்து மெகாட்ரோனிக் கால் புரோஸ்டெசிஸின் படைப்பாளர்களின் சர்வதேச வெற்றி\nசியோமி மி வீட்டைச் சேர்ந்த அகாரா ஹப்\nகூகிள் வீட்டு உதவியாளர் - புதிய அம்சங்கள்\nவீட்டு உதவியாளர் - தனிப்பயன் கூறுகளைச் சேர்ப்பது\nசியோமி முகப்பு பயன்பாடு - பிராந்திய மாற்றம்\nஷியோமி ஹோம் கிட் ஸ்மார்ட் ஹோம் அகாரா\nஅனைவருக்கும் ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள்\nசியோமி கேட்வே 3 - சியோமி ஸ்மார்ட் ஹோம் கிட்\n© 2020 SmartMe. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஉலகில் நுழைவதற்கு நீங்கள் ஒரே கிளிக்கில் மட்டுமே உள்ளீர்கள் ஸ்மார்ட்\nஉங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு செய்திமடலுக்கு குழுசேரவும், நவீன தொழில்நுட்பங்களையும் சாதனங்களையும் ஒவ்வொரு நாளும் ஆராயுங்கள்\nதகவல�� பிரிவை நான் படித்து ஏற்றுக்கொண்டேன்\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\nமுக்கியமானது: நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம் குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் விளம்பரம் மற்றும் புள்ளிவிவர நோக்கங்களுக்காகவும், எங்கள் சேவைகளை பயனர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றவும். விளம்பரதாரர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மல்டிமீடியா பயன்பாட்டு வழங்குநர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம். இணையத்தை இயக்க பயன்படும் நிரலில் நீங்கள் குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றலாம். குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றாமல் எங்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்துவது சாதனத்தின் நினைவகத்தில் சேமிக்கப்படும் என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/wellness/basal-cell-carcinoma-symptoms-causes-and-treatment-029758.html", "date_download": "2020-11-25T01:51:27Z", "digest": "sha1:LEYJL6T6Q5ZGV2H3VXECXIDXYT2DBEUQ", "length": 20726, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "Basal Cell Carcinoma: Symptoms, Causes And Treatment : உங்க சருமத்துல இப்படி இருக்கா? அப்ப அது இந்த புற்றுநோயின் அறிகுறி.. உஷாரா இருங்க..! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n1 hr ago இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\n12 hrs ago கத்திரிக்காய் பஜ்ஜி\n13 hrs ago உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\n14 hrs ago இந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\nNews சென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பி��ஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க சருமத்துல இப்படி இருக்கா அப்ப அது இந்த புற்றுநோயின் அறிகுறி.. உஷாரா இருங்க..\nபேசல் செல் கார்சினோமா என்பது தோலில் ஏற்படும் ஒருவகையான தோல் புற்றுநோய் ஆகும். பொதுவாக இந்த தோல் புற்றுநோய் நமது உடலில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தொடக்க நிலையிலேயே இதைக் கண்டுபிடித்துவிட்டால், எளிதில் குணப்படுத்திவிடலாம். இந்த தோல் புற்றுநோய் மிக எளிதில் பரவாது. ஒருவேளை பரவினால் அதன் வேகம் அதிகமாக இருக்கும். அதோடு ஆபத்தையும் ஏற்படுத்தும்.\nMOST READ: குரு பெயர்ச்சி 2020: மகரம் செல்லும் குருவால் எந்த ராசிக்காரருக்கு ராஜயோகம் அடிக்கப் போகுது தெரியுமா\nதோலில் பல அடுக்குகள் உள்ளன. மேலடுக்கு, நடு அடுக்கு மற்றும் கீழ் அடுக்கு என்று மூன்று அடுக்குகள் உள்ளன. மேலடுக்கில் மூன்று வகையான செல்கள் உள்ளன. தோலின் மேலடுக்கில் உள்ள செல்களில் ஏதாவது காயம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இந்த பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் ஏற்படுகிறது. இது தோலில் உள்ள பழைய செல்களை அழித்து புதிய செல்களை உற்பத்தி செய்கிறது.\nMOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள் - அது என்ன அறிகுறி\nஇந்தக் கட்டுரையில் பேசல் செல் கார்சினோமா புற்றுநோயின் அறிகுறிகள், அந்த நோயின் விளைவுகள் மற்றும் அவற்றைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபேசல் செல் கார்சினோமா தோல் புற்றுநோயின் விளைவுகள்\nதோலின் மேலடுக்கில் பாதிப்பு ஏற்படுவதால் பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் ஏற்படுகிறது. தோலின் மேலடுக்கில் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் சூரியனின் புறஊதாக் கதிர்கள் ஆகும். புறஊதாக் கதிர்கள் நீண்ட நேரம் தோலில் படும்போது தோலின் மேலடுக்கு பாதிப்பு அடைகிறது. மேலும் தோல் பதனிடுவதில் ஈடுபட்டாலும் தோலின் மேலடுக்கு பாதிப்பு அடைகிறது.\nபுறஊதாக் கதிர்கள் தோலைத் தாக்கி, தோலில் இருக்கும் செல்களின் மரபணுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த பாதிப்பு நாளடைவில் பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் வரக் காரணமாக அமைக��றது. இந்தப் புற்றுநோய் ஏற்பட்டால், அதைக் குணப்படுத்த தேவையான சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பேசல் செல் கார்சினோமா புற்றுநோயின் அறிகுறிகள், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கும்.\nபேசல் செல் கார்சினோமா எந்த பகுதியில் தோன்றும்\nபொதுவாக பேசல் செல் கார்சினோமா புற்றுநோய், கழுத்து அல்லது முகம் ஆகிய பகுதிகளில் காணப்படும். குறிப்பாக சூரியனின் கதிர்கள் படும் தோல் பகுதிகளில் வெள்ளை அல்லது அரக்கு நிறத்தில் மெழுகுக் கட்டியைப் போல் இது காணப்படும். தோலில் ஏற்பட்டிருக்கும் இந்த புற்றுநோயை மிக எளிதாகக் குணப்படுத்த முடியாது.\nபேசல் செல் கார்சினோமா அறிகுறிகள்\nபின்வரும் அறிகுறிகள் இருந்தால் அவை பேசல் செல் கார்சினோமா புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்பு உண்டு.\n* தோலில் படர்ந்து இருக்கும் செதில்கள்,\n* தோலில் ஏற்படும் வெள்ளைத் தழும்புகள் அல்லது மஞ்சள் நிறத்திலான வடுக்கள்\n* தோலில் ஏற்படும் இரத்தப் போக்கு\n* வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் உருவாகும் தோல் வீக்கம்\n* தோலில் ஏற்படும் காயங்கள்\n* தோல் திசுக்களில் ஏற்படும் வீக்கம் போன்றவை தோல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.\nபேசல் செல் கார்சினோமாவிற்கான சிகிச்சைகள்\nதோலில் பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் ஏற்பட்டால், அதற்கு உடனடியான மருத்துவ சிகிச்சை என்னவென்றால் அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகும். ஏனெனில் பேசல் செல் கார்சினோமா தோல் முழுவதும் ஏற்கனவே பரவியிருக்கும். அதோடு தோலின் கீழடுக்கு வரை வேர்விட்டிருக்கும். ஒருசில நேரம் எலும்பு வரைகூட ஊடுருவி இருக்கும். எனவே அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பேசல் செல் கார்சினோமா புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.\nசிலருக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த புற்றுநோய் மிகவும் மெதுவாக வளர்வதால் இதைக் குணப்படுத்துவதற்கான தகுந்த சிறந்த மருத்து சிகிச்சைகள் இன்னும் வளரவில்லை.\nமேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் தோல் புற்றுநோய் நிபுணர்களை சந்தித்து முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று, மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு சூரியனின் புறஊதா கதிர்கள் தோலைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது பேசல் செல் கார்சினோமா தோல் புற்றுநோய் வராமல் ��டுக்க முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\n உங்களின் ஆயுளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கியமான நோய்கள் இதுதானாம்... உஷாரா இருங்க...\n2021-ல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இருக்காதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வாதங்களை தவிர்ப்பது நல்லது...இல்லைனா பிரச்சனைதான்...\nகிரக மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்க இந்த வாரம் பல சவால்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க போறாங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க நிறைய நஷ்டங்களை சந்திக்கப் போறாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...\nசனிபகவான் இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க பக்கத்துலயே இருக்கப் போறாராம்... ரொம்ப உஷாரா இருங்க...\n2021 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரங்களுக்கு பணரீதியா அதிர்ஷ்டமான வருஷமா இருக்கப்போகுது தெரியுமா\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\nஅடிமை ராசிகளான இவர்கள் பழைய நினைவுகளில் இருந்து ஒருபோதும் வெளிவரமுடியாமல் தவிப்பார்களாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வயிற்று வலியால் அவதிப்படுவார்களாம்...கவனமா இருங்க...\nRead more about: cancer symptoms wellness health tips health புற்றுநோய் அறிகுறிகள் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nகந்த சஷ்டி விழாவின் நாயகனான முருகனின் சாகசங்களும் அவரது பிறப்பின் மகத்துவங்களும் தெரியுமா\nமுட்டை சாப்பிடும்போது நீங்க செய்யுற இந்த தப்பாலதான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்...\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-engineering-colleges-hike-fees-006339.html", "date_download": "2020-11-25T02:44:07Z", "digest": "sha1:CKY5CVPI4YZG3K2JBDQJUO6SILL5UPSI", "length": 13050, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்! தனியார் கல்லூரிகள் கோரிக்கை! | Tamil Nadu: Engineering colleges hike fees - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nபொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் தரப்பில் கட்டண நிர்ணயக் குழுவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nதமிழகத்தில் சுமார் 530க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தனியார் கல்லூரிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாணவர்களிடம் வசூலிக்கக்கூடிய கட்டணத்தின் மதிப்பு மாற்றப்படும்.\nஇந்தக் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். தற்போது அந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் செயல்பட்டு வருகிறார்.\nமுன்னதாக, பொறியியல் கல்விக்காண கட்டணம் என்பது அரசுக் கல்லூரிகளை விட தனியார் கல்லூரிகளில் கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது என ஏற்கனவே குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இதனிடையே, 25 சதவிகிதம் வரையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தின் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்படும். அதற்குப் பின்னரே கட்டாய நிர்ணய குழுவானது எந்த கல்லூரிகளுக்கு எவ்வளவு கட்டணத்தைக் கூடுதலாக நிர்ணயிக்கலாம் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்.\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nஇறுதி பருவத் தேர்வு கட்டாயம் உண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அதிரடி\nபொறியியல் கல்லூரிகளுக்கு இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் தேர்வு\nபொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nCoronavirus (COVID-19): ஆகஸ்ட் 15-க்குள் பொறியியல் கலந்தாய்வு\nபல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலை\nNAAC-A தரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்\nபி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசையில் சென்னை கல்லூரி மாணவர்கள் முதலிடம்\nபொறியியல் படிப்பில் பகவத் கீதை- அண்ணா பல்கலை., துணைவேந்தர் விளக்கம்\nஅண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/karthi-jyothika-thambi-movie-first-look-poster-relesed/articleshow/72080824.cms", "date_download": "2020-11-25T03:15:45Z", "digest": "sha1:OIC5BBMUIBJGHKPSNH52XTVWKWGTS6QT", "length": 12477, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Thambi First Look: Thambi கார்த்தி- ஜோதிகா போஸ்டரை வெளியிட்ட சூர்யா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nThambi கார்த்தி- ஜோதிகா போஸ்டரை வெளியிட்ட சூர்யா\nகார்த்தி- ஜோதிகா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை சூர்யா வெளியிட்டுள்ளார்.\nThambi கார்த்தி- ஜோதிகா போஸ்டரை வெளியிட்ட சூர்யா\nகார்த்தி- ஜோதிகா ��ணைந்து நடித்து வந்த படத்தை பாபநாசம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை வயாகம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇந்த நிலையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஏற்கனவே எதிர்பார்த்தபடி இப்படத்தின் டைட்டில் ‘தம்பி’ என்பது தற்போது உறுதி ஆகியுள்ளது. மேலும் வரும் டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொன்னியின் செல்வன்: தாய்லாந்தில் லொகேஷன் தேடும் மணிரத்னம்\nமுதல் முறையாக கார்த்தியுடன் இணைந்துள்ள ஜோதிகா இதில் அவருக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சத்யராஜ், ஆன்சன் பால், நிகிலா விமல், சீதா, அம்மு அபிராமி,இளவரசு, சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅது மட்டுமின்றி பாபநாசம் படம் போலவே இதிலும் பல ட்விஸ்ட்டுகளை எதிர்பார்க்கலாம் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nகார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான கைதி படம் தந்தைக்கும்- மகளுக்குமான பாசத்தை மையமாக வைத்து உருவானது போல், 'தம்பி' படம் அக்காவுக்கும்- தம்பிக்கும் இடையிலான பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்று 11 மணிக்கு வெளியாகவுள்ள படத்தின் டீசர் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nமுன்னதாக தமிழில் மாதவன் நடிப்பில் இயக்குநர் சீமான் இயக்கத்தில் தம்பி என்னும் பெயரில் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகாக்க காக்க வரிசையில் தம்பி: இதோ வந்திருச்சுல அண்ணியார் – கொழுந்தனார் காம்பினேசன்\nஇந்த தலைப்புகளில��� செய்திகளை தேடவும்:\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nஇந்து மதம்நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nஉலகம்ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை என்ன தெரியுமா\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nதமிழ்நாடுமதுபான கடைகளில் அத்துமீறல்: தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/health/how-to-remove-stretch-marks-at-home/", "date_download": "2020-11-25T02:43:26Z", "digest": "sha1:XZMPJIK7EB2NX3RRIVMW76TZ2U2ELAHU", "length": 8587, "nlines": 132, "source_domain": "tamilnewslive.com", "title": "Easy Home Remedies to Remove Stretch Marks in Tamil LanguageTamil News Live", "raw_content": "\nஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உடனே போக எளிய வீட்டு வைத்தியம்\nஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உடனே போக எளிய வீட்டு வைத்தியம்\nபெண்களுக்கும் ஆண்களுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் என்று சொல்லக்கூடிய, தோல் விரிவடைவதால் வரும் கோடுகள் இயல்பானவை. இது பெரும்பாலும் பெண்களுக்கு பிரவேசத்திற்கு பிறகு வரும். அடிவயிற்றில் இந்த ஸ்ட்ரெட்சமார்க்ஸ் கோடுகள் தெரியும். சிகப்பு நிறத்தில், அல்லது வெள்ளை நிறத்தில் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் கோடுகள் இருக்கும். ஆனால், இது பெ��்களுக்கு மட்டுமே வராது. ஆண்களுக்கும் வரும்.\nஆணும் பெண்ணும், தாங்கள் பூப்பெய்த வயதை தொட்டவுடன் உடலில் மாற்றங்கள் ஏற்படும். தொழில் ஏற்படும் மாற்றங்களினால்தான் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வருகிறது. பளுதூக்கும் அல்லது உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கும் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வரும். பொதுவான, உடனே உடல் எடையை கூட்டினாலோ அல்லது உடனே உடல் எடையை குறைந்தாலோ இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உடலில் வரும்.\nநம் உடல் தோல் எலாஸ்டின் மற்றும் கொல்லாஜன் எனும் திசுக்களால் உருவாகியுள்ளது. எலாஸ்டின் திசு, நம் தோல் விரிவடைய மிகவும் உதவுகிறது. ஆனால், தோல் அதன் தன்மையை மீறி விரிவடையும்போதோ அல்லது, மீண்டும் சுருங்கும்போதோ இந்த ஸ்ட்ரெட்சமார்க்ஸ் கோடுகள் தொழில் தெரிய வரும்.\nஇந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் கோடுகள், நாளடைவில் தானாகவே மறைந்து போகும். இருப்பினும் சிலருக்கு இது மறைய அதிக நாள் எடுத்துக்கொள்ளும். மிகவும் வெகு சிலருக்கே இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போகாது. எதுவாக இருந்தாலும், இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை உங்கள் உடலில் இருந்து மறைய செய்ய, இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி வந்தால் வெகு விரைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் காணாமல் போகும்.\nஇந்த வீடியோவில் உள்ள மூன்று வீட்டு வைத்தியங்களில் உங்களுக்கு உகந்த ஏதேனும் ஒரு வீட்டு வைத்திய முறையை நீங்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், உங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் காணாமல் போகும்.\nகுழந்தை பிறந்த பிறகு வரும் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை வராமல் தடுக்க, பிரசவ காலத்திலேயே நீங்கள் “பெட்ரோலியம் ஜெல்லயை” உங்கள் வயிற்று பகுதியில் தடவி வர வேண்டும். ஆனால், இது சிலசமயங்களில் உங்க பிரசவத்திற்கு ஆபத்தாக போகும் என்பதால், உங்கள் மருத்துவரை அணுகிய பிறகே இந்த பெட்ரோலிய ஜெல்லியால் வயிற்று பகுதியில் தடவ வேண்டும்.\nதேமல் மற்றும் வெள்ளை படை எதனால் வருகிறது\nதமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது\nதயிர் சாதத்துக்கு காயகல்ப தொக்கு\nசில் சில் மாங்காய் சர்பத்\nஎடைக்குறைக்க விரும்புபவர்களுக்கு டின்னர் சாலட்\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:37:16Z", "digest": "sha1:DE3CWMBMVXH7OZTGLMLG7PLB2FLSINCJ", "length": 3582, "nlines": 94, "source_domain": "tamilscreen.com", "title": "துருவ் விக்ரம் | Tamilscreen", "raw_content": "\nValai Pechu | துப்பாக்கியை தர மறுத்த பிரபல தயாரிப்பாளர் | # 1109 | 21st Aug 2020\nகார்த்தி சுப்புராஜ் இயக்க பிரம்மாண்டமாக உருவாகும் ‘ விக்ரம் 60’\nஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான். விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது உருவாகும்...\nகல்லூரி மாணவிகள் மத்தியில் துருவ் விக்ரம்\nதன் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி...\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/5360/", "date_download": "2020-11-25T02:12:08Z", "digest": "sha1:2NPECVZSUZBWUUT2F6RVMVL3G6DHNUAI", "length": 5541, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "நடிகையாவதற்கு முன் நயன்தாரா செய்த வேலை என்ன தெரியுமா? அதுவும் இந்த வேலையா..?", "raw_content": "\nHome / சினிமா / நடிகையாவதற்கு முன் நயன்தாரா செய்த வேலை என்ன தெரியுமா\nநடிகையாவதற்கு முன் நயன்தாரா செய்த வேலை என்ன தெரியுமா\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.\nஇந்நிலையில் தற்போது நயன்தாரா பற்றிய ஒரு உண்மை கசிந்துள்ளது அதாவது, ‘விஸ்வாசம்’ படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக இருந்த சிற்றரசு என்பவர் இதுவரை நயன்தாரா பற்றி யாரும் வெளியிடாத ஒரு ரகசியத்தை பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.\nசிற்றரசு கூறுகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இல்லை என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒருநாள் படப்பிடிப்பிற்கு வரும் போது, சில ஆலோசனைகளை நயன்தாரா வழங்கினாராம் . அவரது தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருந்ததாம். அடுத்த ஒ���ு வாரம் எந்தவித படப்பிடிப்பும் அவருக்கு இல்லாததால். விஷ்ணுவிடம் தான் உதவி இயக்குநராக இருக்கட்டுமா என்று கேட்டுள்ளார். இதற்க்கு அவரும் ஓகே சொல்ல சில நாட்களாக உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் நயன்தாரா.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/14/223274/", "date_download": "2020-11-25T02:44:50Z", "digest": "sha1:ANPBAM4XHSOZWZD2KDOS5EGPFAJGCJGW", "length": 7936, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "ஷெங்கிரிலா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய இன்பாஸ் அஹமட்டின் தந்தை உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில்.. - ITN News தேசிய செய்திகள்", "raw_content": "\nஷெங்கிரிலா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய இன்பாஸ் அஹமட்டின் தந்தை உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில்..\nஎல்பிட்டிய பிதேச சபை தேர்தலின் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம் 0 16.செப்\nபோலி கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது 0 29.செப்\nஹெரோயினுடன் இருவர் கைது 0 14.பிப்\nகொழும்பு ஷெங்கிரிலா ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய இன்பாஸ் அஹமட்டின் தந்தை மொஹமட் இப்ராஹிம் உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொழும்பு தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்கள் முதற்தடவையாக கடந்த 22ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nபொருளாதார மத்திய நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு பாராட்டு\nLPL கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்\nLPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..\nபாகிஸ்தான் அணியிலிருந்து பக்கர் சமான் விலகல்..\nமேற்கிந்திய தீவுகள் – நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் ஆரம்பம்..\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-11-25T03:10:07Z", "digest": "sha1:3G6DCGL63GOKHWHYFNV3NLFB2CQ2LVRG", "length": 27316, "nlines": 550, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: 'நீட்' தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\n‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி\nநீட் தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே-3, வியாழக்கிழமையன்று காலை 10 மணியளவில் ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தமிழர��� உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு’ சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இயக்குநர் வ.கௌதமன் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் பேராசிரியர் த.ஜெயராமன், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, வீ.சேகர், பேரரசு மற்றும் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றுகிறார்.\nஇந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழின உணர்வாளர்களும், உழவர் பெருமக்களும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்.\nஅவ்வயம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n“தங்கை அனிதாவின் நினைவைச் சுமந்து கனவை நோக்கி ஒன்று கூடுவோம்.”\nPrevious articleகண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் (தேனி) – சீமான் மெய்யியல் மீட்சியுரை\nNext articleஅம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரேநாளில் 6 பகுதிகளில் கொடியேற்றம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் – சீமான் முன்வைக்கும் ஆலோசனைகள்\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஇராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nதலைமை அறிவிப்பு: கடலூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-25T02:18:03Z", "digest": "sha1:IDVYMBNABKBXQKPTQRBEWEJWF5Z2RXLQ", "length": 11216, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "வாழ்க்கை நிலையில்லாதது ; சிம்புவிற்கு ஒரு இரசிகையின் மடல்! | Athavan News", "raw_content": "\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்\nமீண்டும் பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்பு- சரத் வீரசேகர\nவியாழேந்திரன் முன்நின்று மாவீரர் நாள் நிகழ்வினை பொது அரங்கில் நடத்தவும்- சுமந்திரன் அழைப்பு\nநிவர் புயல் நெருங்குகிறது- தமிழகம், புதுச்சேரியில் மீட்புப்படை தயார் நிலையில்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது\nவாழ்க்கை நிலையில்லாதது ; சிம்புவிற்கு ஒரு இரசிகையின் மடல்\nவாழ்க்கை நிலையில்லாதது ; சிம்புவிற்கு ஒரு இரசிகையின் மடல்\nசிம்பு நடித்துவரும் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. அத்துடன் சிம்புவின் தோற்றமும் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளிவில் வைரலாகியது.\nஇந்நிலையில் சிம்புவின் வெறித்தனமான இரசிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகழ்ச்சியுடன் கூடிய ஒரு கடிதத்தை பதிவு செய்துள்ளார்.\nகுறித்த கடிதத்தில், “ எனக்கு கடந்த 3 நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளது. என்னால் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. வாழ்க்கை நிலையில்லாதது என��பதை புரிந்து கொண்டேன். எனக்கு அடுத்து என்ன நடக்கும் என தெரியாது. எல்லாம் கடவுளின் கையில் உள்ளது.\nமேலும் இந்த குறுஞ்செய்தி சிம்பு சாருக்காக என்று கூறி அவர் கூறியதில் “நீங்கள் மீண்டும் சமூக வலைதள பக்கம் வந்ததற்கு நன்றி. உங்கள் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அதை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை.\nஎன் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தான் உத்வேகம் தருகீறீர்கள். உங்களின் வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் கிடைக்கின்றது. அதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கடிதம் தற்போது வைரலாகி வருவதுடன், சிம்பு உட்பட அவர்களது இரசிகர்களையும் கலங்கவைத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) ஆண்டுதோறும் விருதுகளை அறிவித்து வருவதுடன் இம்முறை முன்னைய கி\nமீண்டும் பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்பு- சரத் வீரசேகர\nதமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உ\nவியாழேந்திரன் முன்நின்று மாவீரர் நாள் நிகழ்வினை பொது அரங்கில் நடத்தவும்- சுமந்திரன் அழைப்பு\nமாவீரர் நாள் நிகழ்வகளை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் த\nநிவர் புயல் நெருங்குகிறது- தமிழகம், புதுச்சேரியில் மீட்புப்படை தயார் நிலையில்\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்வதுடன் அடுத்த ஆறு மணிநேரத்தில் குறித்த புயல் தீவிர புயலாக வலு\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது\nயாழ்ப்பாணம், கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பணியாளர் மா\nகொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் இன்று மட்டும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற��று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஇந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்து\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ashwin-win.blogspot.com/2010/11/blog-post_27.html", "date_download": "2020-11-25T02:10:50Z", "digest": "sha1:HHDPMO6QV5Y5GDMNJQTLW5PXVYMAY2AB", "length": 20478, "nlines": 100, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: சீதாவை தேடி.. \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nஅன்றைக்கு காலை பத்துமணியையும் தாண்டி தூங்கிட்டு இருந்தார் கனகலிங்கம். ஓயாமல் வேலை செய்த கனகலிங்கத்தகூட மாமாண்ர பதவியேற்பு ஒருநாள் லீவ கொடுத்துட்டு.. அதுதான் இந்த சந்தோசமான தூக்கம்.. தூங்கிட்டிருந்த மனுஷன் திடீரெண்டு எழும்பி ‘அடியே சீதா’’ எண்டு கண்மூடினபடி கத்தினார்.. கத்தின சத்தத்துல தெகிவள சூவுல உள்ள யானைஎல்லாம் கத்தவெளிக்குட்டுது.. சத்தம் கேட்டு ஓடிவந்த பவானி ''என்னங்க என்னாச்சு ஏன் உப்புடி கத்துரியல்..\nஎன்ன நடந்தது..'' எண்டு பாதி தூக்கத்துல கத்தின மனுசன்ட வாயில அரைக்கப் ரீய வச்சு சுயநினைவுக்கு கொண்டுவந்தா.. எழும்பின மனுசன்ட கண்ணீர் துளி ஒண்டு விழுந்து ரீகூட இப்போ போட்டமாதிரி சூடா வந்துட்டுது.. ரீய குடிச்சுமுடிச்ச மனுசனிட்ட ஆறுதலா வ��சாரிச்சா பவானி ''யாரங்க அந்த சீதா'' ''அது அது ரீ தா.. ரீ தா.. எண்டு கேட்டது உனக்கு அப்டி விளங்கிட்டுது .. போடி பைத்தியகாரி'' எண்டு சொல்லிக்கொண்டே பாத்ரூமுக்க போய்ட்டார் மனுஷன்.. பவானியும் அப்டியே மகனுண்ட அறைய துப்பரவாக்கிட்டிருந்தாள். பெடியன் படுத்த பெட்சீற்ர எடுத்து ‘’ நேற்றுதான் கொடுத்தன் உவனிட்ட இந்த பெட்சீற்ர, கரடிகுட்டி மாதிரி இருந்துச்சு.. இப்ப புள்ளிமான் மாதிரி ஆக்கி வச்சிருக்கான்..'' எண்டு திட்டின படி துவைகுறதுக்கு கொண்டு போறதுக்கிடைல குளிச்சு முடிச்சு வந்துட்டார் கனகலிங்கம்..\nவந்த மனுஷன் சாப்புடவும் இல்ல குடையையும் தூக்கிகொண்டு வாரண்டி வெளில ஒரு வேலை இருக்கெண்டு கிளம்பிட்டார்.. கிளம்பின மனுசன்ட மனசுல ஏதோ நினைவுகள் அலை ஓடிட்டு இருந்துச்சு.. நடையுல இருபது வயசு குறைஞ்ச மாதிரி இருந்துச்சு.. அப்டியே பாக்கெட்டுல இருந்த செல் போனை எடுத்து ஒரு நம்பர அமுக்கி காதுல வச்சார்.. ''அடேய் லோஸ், மச்சான் ஒரு உதவி பண்ணு இண்டைக்கு ஒரு அலுவலா இருக்கன்.. மனுசிட்ட உண்ட வீட்ட மேட்ச் பாக்க போறேன் எண்டு சொல்லுறன் போன் எடுத்தாலெண்டா சமாளிச்சுகொள் பின்னேரம் வரை..'' மற்றபக்கதுல இருந்து ''டேய் டேய் என்னைய மாட்டி விட்டுடாத.. எங்க போறாய் எண்டு சொல்லு சமாளிச்சுகுறன்'' எண்ட அதுக்கு கனகலிங்கம் ''சீதா ஞாபகம் வந்துட்டுதுடா கொஞ்சம் தேத்திட்டு வாறன்.. ப்ளீஸ்டா சமாளி..'' ‘’ ம் இன்னும் உன்னைய வெட்டிடு போனவளை நீ மறக்கேலை .. சரி தேத்து தேத்து ஆனா ஒண்டு மட்டும் விளங்கிகொள்ளு நான் சத்தியம் பண்ணி சொல்லுறன் மேட்ச் வெல்ல போறது ஆஸ்திரேலியாதான்.. go auses go '' .'' சரிடா சரிடா போய் மேட்ச பாரு.. எண்டுட்டு பவானிக்கும் கோல் பண்ணி மேட்ச் பாக்குற விசயத்த சொல்லிடு நடைய கிளப்பினார் சீதாவின் நினைவுகளை தேடி..\nநேர நடையா நடந்த மனுசன்ட கால்கள் ஒரு நெட் கபேக்குள் புகுந்து கொண்டது.. அங்க மூலைக்கரையா இருக்குற பதினோராம் நம்பர் கம்பியூட்டர் பக்கம் போய் ப்ரீயா இருக்கோ எண்டு எட்டி பாத்தார்.. அதுல ஒரு சிவத்த பையன் facebook , gmail , yahoo எண்டு எல்லாத்தையும் ஓபன் பண்ணி வச்சுகொண்டு அரைமணித்தியாலமா sign in பண்ண முடியாம திணறிட்டு இருந்தான்.. பொறுமை தாங்கேலாத கனகலிங்கம் என்ன தம்பி பிரச்சன எண்டு விசாரித்தார்.. ‘’இல்ல என்ட பாஸ்வோர்ட் ஒன்னும் வேலை செய்யுதில்ல என்ன நடந்ததெண்டு புர��யல'' என்றான்.. பாஸ்வோர்டதாரும் நான் ட்ரை பண்ணி பாக்குறன் எண்டு கேக்க அந்த பையனும் ‘’ Facebookக்கு srikara18+ , gmailக்கு athira18- ’’ கனகும் தான் கதிரைல இருந்து முயற்சி பண்ணி பாத்துட்டு நிண்டுட்டிருந்த அந்த பையனை ஒரு ஸ்டூலை எடுதுவரும்படி கூறினார்..பையனும் ஸ்டூலை கொண்டுவந்து தான் அதுல இருக்க வெளிக்கிட, ‘’தம்பி இது என்ட சின்ன ஸ்டூல் நீர் இப்போ போய் உம்மட சின்ன ஸ்டூளிட்ட பாஸ்வோர்ட கேட்டுட்டு வந்து அடியும் இப்ப வெளிக்கிடும்'' எண்ட பையனும் போய்டான்..\nகனகலிங்கமும் அந்த ஸ்டூலை பக்கத்துல கிட்டவா வச்சுகொண்டு அதையே பாத்துக்கொண்டு வெறுங்கையால ஸ்டூலை தடவிட்டு இருந்தார்.. அப்டியே ஸ்டூல்மேல படுத்திருந்த மனுசனை பக்கத்துக்கு கம்பியூட்டர்ல இருந்த ரெண்டு ஸ்டூலின் முனகல் சத்தம் எழும்ப வச்சுட்டுது. அதோட கனகலிங்கமும் ஸ்டூலை பார்த்தபடியே மூஞ்சிய தேம்பிட்டு கடைகாரனிட்ட ‘’தம்பி இருபது வருசமா இன்னும் அந்த மூளை கம்பியூட்டர் மாத்தல என்ன.. தாங்க்ஸ்.'' எண்டுட்டு கடைய விட்டு வெளில வந்தார்..\nவெளில வந்த மனுஷன் நேர பீச் பக்கமா நடந்து ஜோடிகள் கூத்தாடும் மரம் நடுவே தனித்திருந்த மரம் ஒன்றை கண்டு பிடித்து அதிலேறி அமர்ந்து குடையை விரித்துக்கொண்டார். பக்கத்தில் ஒருவர் இருக்கும் அளவுக்கு இடம் இருந்தது.. அதை பார்த்த படியே நினைவலைகளை ஓட்டிக்கொண்டிருந்தார்.. நேரம் செல்ல செல்ல பக்கத்திலிருந்த இடம் சிறுத்துகொண்டு போனது.. கனகலிங்கம் நினைவலைகளில் சந்தோசம்.. பின் மடியை தட்டிக்கொண்டு எழும்பி தனக்கு பக்கத்திலிருந்த புதர்செடிகளை, அன்றைய சொந்தங்களை தடவிக்கொடுத்தார்.. உள்ளே ரெண்டு ஜீவராசிகள்.. ''சாரி'' எண்டுட்டு மெல்லமா கிளம்பிட்டார்.. அப்டியே தண்டவாள பக்கமா நடந்து போக ரயில் ஓடிட்டு வந்த பையன் இவர் மேல மோத கீழ விழுந்த அந்த பையனிண்ட கண்ணாடிய எடுத்து கொடுத்து ''எங்கப்பா போறாய்'' எண்ட ’’ ஊருக்கு போறேனே.. றால் வடை சாப்ட போறேனே.’’ என்னு கிளம்பிட்டான் அந்த பையன்.. மனசுக்குள் சிரித்துகொண்டார்.. இப்புடி அனுதினம் வந்த ரயில்பயணத்தில்தானே சீதா உன்னட கவிழ்ந்தன் எண்டு..\nஇப்படியே கோயில், 155 பஸ் , தியேட்டர் , பார்க் எண்டு சீதா நினைவு இழுத்துச்சென்ற இடமெல்லாம் ஏறி இறங்கினார்.. உடம்பும் களைச்சுட்டுது நேரமும் அஞ்சு ஆச்சுது கடைசியா பஸ்ரான்ட் பக்கத்துல இருந்த அந்த மூண்டு மாடி வீட்டு பக்கம் போய் கொஞ்ச நேரம் பாத்திட்டு இருந்தார்.. உள்ள ஒரு மூண்டு கார் நிக்குது\nபெரிய வீடு வேற.. இத பாத்து கொஞ்சம் கடுப்பாகி போய் மனசுக்குள் ‘’ இதுகளுக்காகதானே சீதா என்னைய கலட்டிடு போனீ’’ எண்டு நினச்சபடி அந்த இடத்தைவிட்டு விறு விறு எண்டு நீங்கினார் மனுஷன்.. ஒருமாதிரி மனுஷன் எதையோ சாதிச்ச திமிரோட வீட்ட வந்து கதிரைல உட்கார்ந்தார்.. பெரு மூச்சு விட்டபடி 'இனி ஒருத்தன் நித்திரைய இப்டியான சீதாக்கள் கெடுக்ககூடாதுண்டு நினச்சு தேத்திக்கொண்டார்..\nஅப்போ கதவதுறந்துட்டு வந்த கடைசி மகள் ரஞ்சிதா’’ என்னப்பா நீங்கள் இண்டைக்கு கொழும்பு பூரா சுத்தினியலாமே.. பஸ்சுல, பார்க்குல, தியேட்டர்ல.. பீச்சுல.. அதுவும் புதருக்க வேற எட்டிப்பாக்குரியல் என்ன..என்ன ஆளோ நீங்கள்'' எண்டுட்டு உள்ளே போனாள் செல்ல மகள்...\nகுறிப்பு : யாரும் திட்டப்படாது கோவிக்க படாது என்னா இது .. இதுல என்னா மெசேஜ்.. இதுல என்னா மெசேஜ் எண்டு.. பிள்ளையார் புடிக்கபோய் குரங்கான கதைதான்.. கெட்டிக்காரகங்க எண்டா இதுலயும் மெசேஜ் எடுக்கலாம் :)))\nஎண்டாலும் அந்த “லோஸ்”க்கு கோல் பண்ணி மட்ச் பாக்க போனதெண்டு சமாளிக்க சொன்ன மரி எனக்கும் ஒருத்தன் சோனவன்...அவன் ஆரம்பத்தில அம்மாட்ட சமாளியடா எண்டு சொன்னவன் பேந்து முதல் காதலியிட்ட சமாளியடா எண்டு சொன்னான்...யார சொல்லுறன் எண்டு எல்லாருக்கும் விளங்குது தானே...விளங்கும் விளங்கும்..நீங்க எல்லாம் கெட்டிக்காரர் தானே...\nஉங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nவிண்ணில் வீழ்ந்தவன் சதை புது விதையென மறவோம்\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா விடுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-11-25T02:07:53Z", "digest": "sha1:OMNGXHOPB7BX7H5MCVJF4KEEVXWN2DWO", "length": 11293, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "கோவாவில் முதலிடம் பெற்று ஆட்சி அமைக்க முடியாததால் காங்கிரஸ் மிகுந்த ஏமாற்றம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - உ பி முதல்வர் யோகி அதிரடி\nஇந்தியா பிரதமர் மோடியின் அதிரடி : சைனாவின் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை \nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nகோவாவில் முதலிடம் பெற்று ஆட்சி அமைக்க முடியாததால் காங்கிரஸ் மிகுந்த ஏமாற்றம்\n40 உறுப்பினர்களை கொண்ட கோவா மாநில சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 17 இடங்களும், பா.ஜனதாவுக்கு 13 இடங்களும், மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகளுக்கு தலா 3 இடங்களும் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றது. ஆட்சி அமைக்க தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே ஆட்சி அமைப்பதற்கு போட்டி போட்டன.\nதனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்ததால் அந்த கட்சி மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஆட்சி அமைப்பது தொடர்பாக மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை உடனடியாக மாநில பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, ஏற்கனவே கோவாவில் முதல் – மந்திரியாக இருந்து பின்னர் தேசிய அரசியலுக்கு சென்ற மனோகர் பாரிக்கர் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பினால் அவரை ஆதரிக்க தயார் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.\nஇதையடுத்து கோவா அரசியலில் விறுவிறு காட்சிகள் அரங்கேறின. கோவா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஒன்று கூடி ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரை கோவா சட்டசபை பா.ஜனதா தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று பா.ஜனதா தலைமையை கேட்டுக் கொண்டனர். இதற்கு டெல்லியில் பா.ஜனதா மேலிடமும் ஒப்புக் கொண்டது. இதையடுத்து பாரிக்கர் 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களுடன் மாநில கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை உறுதி செய்து கொண்ட கவர்னரும் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைத்தார்.\n15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படியும் உத்தரவிட்டார். கோவா மாநில முதல்-மந்திரியாக பாரிக்கர் நாளை மாலை பதவி ஏற்கிறார். அவருடன் சில மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொள்கின்றனர். இதற்கிடையே, எஞ்சிய இன்னொரு சுயேச்சை எம்.எல்.ஏ.வான பிரசாத் கவோன்கரும் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவளித்தார். இதனால் பாரிக்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. 4-வது முறையாக அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். இந்தநிலையில், தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து, காங்கிரஸ் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது.\nஇது குறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கட்சி மேலிடத்தை வறுத்து எடுத்து விட்டனர். இதுபற்றி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு கட்சி மேலிடமே காரணம். மேலிட தலைவர்கள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை உரியநேரத்தில் தேர்ந்தெடுக்க தவறிவிட்டனர். இந்த தாமதத்தால்தான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டு விட்டது. ஒட்டுமொத்தமாக கட்சி மேலிடம் இதில் தவறிழைத்து விட்டது என்று புலம்பினர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/06/13/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-25T02:38:43Z", "digest": "sha1:TZEIWQI64XG2IUDAFA7P7UFWQFFL34RH", "length": 18167, "nlines": 150, "source_domain": "virudhunagar.info", "title": "Shutting down shutters shutters can cause water retention | Virudhunagar.info", "raw_content": "\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nஆட்டம் காணும் ஆனைக்குட்டம் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்\nஆட்டம் காணும் ஆனைக்குட்டம் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்\nவிருதுநகர்:விருதுநகர் நகராட்சியின் முக்கிய குடிநீராதாரமான சிவகாசி ஆனைக்குட்டம் அணை பராமரிப்பின்றி ஷட்டர்கள் பழுதாகி வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரும் ஷட்டர் வழியாக உடனே வெளியேறி விடுகிறது.\nவிருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக ஆனைக்குட்டம் அணை உள்ளது. 1986 ல் கட்டப்பட்ட இவ்அணையின் நீர் மட்டம் 25 அடி. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் அர்ச்சுனா நதியில் சங்கமித்து வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயில் நிறைத்து எரிச்சநத்தம், எம்.புதுபட்டி வழியாக ஆனைக்குட்டம் அணையை வந்தடைகிறது.\nஅணையை பொதுப்பணித்துறை முறையாக பராமரிப்பதில்லை. இதன் காரணமாக அணை ஷட்டர்கள் பழுதாகி வருகின்றன. மழை நீர் வரத்து அதிகரித்தாலும் பழுதான ஷட்டர்கள் வழி யாக பெருமளவு நீர் வெளியேறி விடுகிறது. இதனால் பாசன வசதிக்கும் வழி இல்லாமல் போகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீரும் தண்ணீரீன்றி வறண்டு வருவதால் விருதுநகர் குடிநீருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.\nஆனைக்குட்டம் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆண்டு தோறும் பெய்யும் மழை நீரை முறையாக சேமித்தால் போதும் விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் பகுதிக்கு முழுமையாக குடிநீர் விநியோகிக்க முடியும். ஷட்டர்கள் பழுதால் மழை பெய்தாலும் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாகி வருகிறது. அணையை பராமரிக்க தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.\n– ரெங்குதாஸ், துணைத் தலைவர்\nமாவட்டத்திலே பெரிய நீர்தேக்கமாக ஆனைக்குட்டம் உள்ளது. ஷட்டர் பழுது பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொண்டதாக\nதெரியவில்லை. அதிகாரிகளின் மெத்தனத்தால் அணை நீரை பயன்படுத்தி பாசன வசதி பெற இயலவில்லை. குடிநீராதாரமாக உள்ள அணையை உடனே பராமரித்து குடிநீருக்கு சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.\n– கர்ணன், மாநில அமைப்பாளர்\nஅணையின் ஷட்டர்கள் 2019ல் பழுது நீக்கி தண்ணீர் வீணகாமல் தடுக்கப்பட்டது.\nதற்போது ஷட்டர் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் ரூ.6 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும். இதர பராமரிப்பு பணிக்கான நிதி கிடைத்ததும் பணிகள் துவக்கப்படும்.\nமண் பானைக்கு என்றுமே மவுசு தான்… தண்ணீரை குடித்தாலே புத்துணர்ச்சி\nஎரிக்கப்படும் குப்பை ; பூட்டி கிடக்கும் கழிப்பறை : விரக்தியில் வெங்கடாஜலபுரம் கிழக்கு தெரு மக்கள்\nவிருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தெப்பம் நிறைந்து மறுகால் பாய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் நகராட்சிக்கு உட்பட்ட 16...\nஆன்மிகம்விஸ்வரூப தரிசனம், காலை 6:30 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில்,...\nஅம்மா விபத்து காப்பீடு திட்டம்; முறையான தகவலின்றி தவிப்பு\nஅம்மா விபத்து காப்பீடு திட்டம்; முறையான தகவலின்றி தவிப்பு\nவிருதுநகர் : மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் குறித்து வாழ்வாதார இயக்க அதிகாரிகள்...\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலுக்குப் பின் தொடங்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர��.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-25T01:33:45Z", "digest": "sha1:QNUTUADQQHWKVB6YWVIJW76OAVE6HMOL", "length": 5256, "nlines": 108, "source_domain": "www.thamilan.lk", "title": "புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க அரசு வேண்டுகோள் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபுத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க அரசு வேண்டுகோள் \nநாட்டின் தற்போதைய சூழ்நிலையினை கருத்திற்கொண்டு கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்காமல் சித்திரைப் புதுவருட நிகழ்வுகளை குடும்ப உறுப்பினர்களுடன் வரையறுக்குமாறு அரசு மக்களை கேட்டுள்ளது .\nபெருமளவான எண்ணிக்கையில் ஒன்றுசேர்வது இப்போதைய நிலையில் பாதுகாப்பில்லை என்பதால் அரசு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.\nதேர்தலை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\n“என் இறப்பை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தனர்”: மனம் திறந்த பொரிஸ் ஜோன்சன்\nகொரோனா பாதிக்கப்பட்டு தான் சிகிச்சையில் இருந்தபோது தனது இறப்பை அறிவிக்க டாக்டர்கள் திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர் என பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nஇலக்கியவாதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்\nசிவப்பு எச்சரிக்கை விடுத்தது வளிமண்டலவியல் திணைக்களம்\nவத்தளையில் வீடமைப்புத் திட்டமொன்று தனிமைப்படுத்தப்பட்டது \nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்லாதிருக்க எச்சரிக்கை \nபுதிய இரண்டு அமைச்சுகள் உருவாக்கம் – விசேட வர்த்தமானி வெளியானது \nகொழும்பின் சில இடங்கள் தனிமைப்படுத்தல் நீக்கம் \nகொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2227%3A2014-08-02-02-15-34&catid=14%3A2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-11-25T03:19:52Z", "digest": "sha1:2MNB76LV4MKZKKFPQC3PCJRGZX4MHRE3", "length": 36235, "nlines": 176, "source_domain": "geotamil.com", "title": "சரித்திர நாவல் அறிமுகம்: பழைய வேதக் கோயில்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nசரித்திர நாவல் அறிமுகம்: பழைய வேதக் கோயில்\nFriday, 01 August 2014 21:14\t- எம்.கே.முருகானந்தன் -\tநூல் அறிமுகம்\nஎமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது. மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது. நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது. அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.\nஇருந்தபோதும் 1600 ஆண்டுகளின் போது அல்வாய் வடக்கு வியாபாரிமூலை வீரபத்திரர் ஆலயத்தில் பிராமண ஐயர்கள் இருந்தார்கள் என்ற தகவலில் ஐயம் இருக்கிறது. நாவலை படித்துச் செல்லும்போது, அது நிகழ் சரித்திரத்தின் வாழ்வியல் பிரதி பிம்பம் என்றதான உணர்வை ஏற்படுத்துகிறது. அந்நியர் ஆட்சி, வேற்றுப் படைகளி��் அட்டகாசம், இடப் பெயர்வு போன்றவை நாம் அனுபவித்து உணர்ந்தவை. எமது மூதாதையருக்கும் அதே விதமான அனுபவங்கள் கிட்டின என்பது கவலையைத் தந்தாலும் அவர்களது அடிபணியாத தன்மை பெருமிதம் ஊட்டுகிறது.\nபல சமூகங்களின் பிரதிநிதிகள் அந்நிய நாட்டு மனிதர் போன்ற பல்வேறுபட்ட பாத்திரங்கள் இருந்தபோதும் இன மத சாதி ரீதியான காழ்ப்புணர்வை ஆசிரியர் எந்த இடத்திலும் காட்டவில்லை. இது அவரது பக்கம் சாராத நடுநிலைப் போக்கிற்கு உதாரணமாக இருக்கிறது. மிகவும் நடுநிலையோடும் சமூகங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தாதவாறும் நல்லியக்கம் மற்றும் சௌயன்யத்தை மேம்படுத்தும் வகையான சித்திரிப்பு நாவலின் பலமாக இருக்கிறது.\nபள்ளர் சுடுகாடு, கூத்தாடும் பற்றை, கற்கோட்டை(சக்கோட்டை) போன்ற இடப் பெயர்கள் வந்ததற்கான காரணங்களை கதையோடு கதையாக நகர்த்திச் செல்கிறார்.\nநானும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் சம்பவங்கள் நடக்கும் இடங்களான சக்கோட்டை, நாவலடி. போன்றவை நடமாடித் திரிந்த இடங்கள். அவற்றினை மையமாக வைத்து கதை நடக்கும் ஏனைய இடங்களையும் தெளிவாக இனங்காண முடிந்தது. பிரதேச வரைபடத்தைத் தந்தமை பாராட்டத்தக்கது.\nபல்லி சொல்லுதல் ஆந்தை அலறுதல் போன்றவற்றை துர்க்குறியாகக் கொள்ளும் நம்பிக்கை அன்று இருந்ததை கதையில் அறிகிறோம். இன்றும் அந் நம்பிக்கைகள் இருப்பதால் அது பற்றி சொல்வதில் தவறில்லை. இருந்தபோதும் பல்லி சொல்லுதல் என்பதை மூடநம்பிக்கையாகக் கொள்ளாது அதற்கு வலு சேர்ப்பது போல கதையை நகர்த்துவது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.\nமாவீரர் என்ற சொல் நாவலின் சொல்லோட்டத்துடன் இசைந்து வரவில்லை. 400 வருடங்களுக்கு முன்னான சரித்திரத்தை பேசும் நாவலில் இச்சொல்லைப் பயன்படுத்தியமை நிகழ் கால வரலாற்றை ஞாபகப்படுத்துவதற்காக வலிந்து புகுத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.\nமிக தெளிவானதும் வெளிப்படையும் ஆனது ஆசிரியரின் முன்னுரை. கதையைப் படித்து முடித்த பின்னரே வாசியுங்கள். பல சந்தேகங்களுக்கும் முடிச்சுகளும் திறவுகோல் போல அமைந்திருக்கிறது.\nஅட்டைப்படம் சிதைந்து கிடக்கும் பழைய வேதக்கோயிலின் புகைப்படமாகும்.\nபுதிய எழுத்தளார் என்ற உணர்வு ஏற்படாதவாறு தங்குதடையின்றி ஓடும் நீரோட்டம் போன்ற நடை. குழப்பத்தை ஏற்படுத்தாத சம்பவக் கோர்வைகள். ஆயினும் நடை சற்று மெருகேற இடம் உண்டு. இரண்டாம் மூன்றாம் பாகங்கள் வர இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் மேலும் செப்பனிடப்படும் என நம்பலாம்.\nஇடம் பெயர்ந்து பின் சமாதானம் என்ற நம்பிக்கையில் பலதடவைகள் மீண்டும் ஊர் வந்தவன் என்ற ரீதியில் நாவலின் இறுதியில் முருகவாணர் சொல்லும் சுதந்திரம் பற்றிய வார்த்தைகள் மரத்தில் ஆணியாகப் பதிந்து நிற்கின்றன.\nமொத்தத்தில் நமது சரித்திரத்திலும் பழைய பண்பாட்டுக் கோலங்களிலும் அக்கறையுள்ளவர்கள் தப்ப விடக் கூடாத நாவல் இது. ஆசிரியர் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) அவர்களது சிறப்பான முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்\nநூல் :- பழைய வேதக்கோயில்\nநூலாசிரியர் :- கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்)\nமுகவரி :- ஆனந்தகானம், ஆவரங்கால், புத்தூர்\nவிலை :- ரூபா 300\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவல���ன் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nகுறுநாவல்: 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா'\nஅடவி: குறைந்த விலையில் எழுத்தாளர் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்'\n மக்கள் பாடகர் சிற்பிமகன் நினைவரங்கம்\nசிறுகதை: வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..\nரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி சொற்பொழிவு\nஇன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்\nஅஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் \nரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: ஈழத்தில் கண்ணகி வழிபாடு\nஅமரர் பூநகரான் வழியில் அவர் மகள் ஊடகவியலாளர் அபி குகதாசன்\nஅஞ்சலி: கட்டடக்கலைஞரும் , நகர அபிவிருத்தி வல்லுநருமான திலீனா கிரின்கொட மறைவு\nஅஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சி��ை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உ��்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள���, நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2017/07/16/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-11-25T02:05:29Z", "digest": "sha1:6JBUKB55STVJGWBUADEGJ7DJR75RD3VU", "length": 20973, "nlines": 214, "source_domain": "kuvikam.com", "title": "ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து\nதொடரைத் தொடங்குவதற்கு முன்பு இந்த முன்னோட்டம்.\nஇது நடந்து இப்ப இருபது வருஷம் இருக்கும்.\n“அப்பா, எனக்குக் கொஞ்சம் இதை வரைஞ்சு தரியா” என்று தனது சயின்ஸ் புத்தகத்தில் இருந்த ஒரு படத்தைக் காட்டிக் கேட்டாள் ஆறாவது படித்துக் கொண்டிருந்த என் மகள்.\nசரியாக அப்போதுதான் யாரோ ஒரு சாவு செய்தி சொல்ல வந்தார். “யாரோ வந்திருக்காங்க. நீ போய் அம்மாகிட்ட கேளு.” என்று அவளை அனுப்பிவிட்டேன்.\nசரியான சமயத்தில் அந்த ஆள் வராவிட்டால்கூடத் தட்டிக்கழிக்க வேறு சாக்கு தேடியிருப்பேன்.\nஉண்மையிலேயே, நான் படித்த நாட்களிலேயே படம் வரைவது எனக்கு எப்போதுமே வந்ததில்லை. சயின்ஸில் பரிசோதனைகளும், பூகோளத்தில் வரைபடங்களும், ஜ்யாமெண்டரியிலும் வரைவதை எப்படியாவது தவிர்த்து விடுவேன். ஒரு முறை இந்தியா வரைபடம் எல்லோரும் வரைந்தே ஆகவேண்டும் என்று ஆகிவிட்டது. நான் வரைந்த படத்தைப் பார்த்துவிட்டு “என்ன ஆடு போட்டிருக்கியா” என்று கேட்டார் ஆரவமுது சார். “நீ இனிமே படம் போட்டா கீழே என்ன வரஞ்சேன்னு எழுதிடுப்பா” என்றார். அது தீர்வாக இருப்பதும் சந்தேகம்தான். என் கையெழுத்தும் அவ்வளவுதான். கும்பகோணத்திலிந்து திருவாரூர் போகும் என்று சொல்வார்கள். சமயத்தில திருப்பதியிலிருந்து திருமலை போற மாதிரி வளைஞ்சு வளைஞ்சு மேலே ஏறிடும்.\nஒரு தடவை ஒரு கல்யாணத்திற்கு வேற ஊருக்குப் போகவேண்டியிருந்தது. ரயிலில் வருகிறேன்னு எழுதியிருந்தேன். போனதும் நீ எப்படி வந்தேன்னு கேட்டார்கள். அதான் ‘லெட்டர் போட்டேனே’ என்றேன்.\n“இல்ல.. ‘காலைல ,.,.,.,., வரேன்’ அப்படின்னு எழுதியிருந்தே. நடுவில தமிழ் வார்த்தையா இங்க்லீஷான்னு தெரியல. தமிழுன்னா அது ரயில் இங்க்லீஷ்னா பஸ். அதுதான் கேட்டேன்.”\nவரையறதும் எழுதறதும் சிக்கல் என்பது மட்டுமில்லை. பள்ளிக் கூடத்தில ஒரு வருஷமும் பெயில் ஆகாததே ஒரு ஆச்சரியந்தான். “இந்தக் கையெழுத்தை இன்னும் ஒரு வருஷம் பாக்க பயந்துதான் சார் பாஸ் போட்டிருப்பார்” என்பான் ராதா. எனக்கு ஸ்கூல்ல ஒரே க்ளோஸ் பிரண்டுன்னு சொல்லக்கூடிய ராதா என்கிற ராதாகிருஷ்ணன். ஸ்கூலில என்னை எல்லோரும் ‘பெரியவனே’ என்றுதான் கூப்பிடுவார்கள். நான் கொஞ்சம் உயரம். அதுக்கேத்த மாதிரியே பெருமன். புதுசா வந்த வி.கே.எஸ் சார் உட்பட வாத்தியார்களே அப்படித்தான் கூப்பிடுவார்கள். வி.கே.எஸ் சார், முப்பத்தேழு பசங்களோட பேரே பழக்கமாயிருக்க வாய்ப்பே இல்லாத இரண்டாம் நாளே என்னை பெரியவனே என்று கூப்பிட்டார்.\nஅண்ணன் தம்பி எல்லாம் ஏதேதோ நல்ல வேலை கிடைச்சு மெட்ராஸ், பம்பாய்னு போயிட்டாங்க. அப்படி இப்படின்னு பாஸாகி, எனக்கு எங்க ஊரிலேயே ஒரு வேலையும் கிடைத்தது. அது கவர்மெண்டும் இல்லை, ப்ரைவேட்டும் இல்லாத ஒரு ஸ்தாபனம்.\nகூட சேர்ந்தவன் எல்லாம் வேற வேலைக்குப் போயிடுவான், இல்லைன்ன ஏதோ ப்ரமோஷன்னு போயிடுவான். நான் சேர்ந்த அன்னியிலிருந்து ரிடையர் ஆகிற வரைக்கும் ஒரே போஸ்ட்தான். அப்பப்ப இங்கே அங்கேன்னு பக்கத்தில வேற வேற ஆபீஸ்ல மாற்றல் இருக்கும். வேலையிலும் அவ்வளவு நல்ல பெயர் இல்லை. நான் செஞ்ச வேலையில தப்பே கண்டுபிடிக்காத ஒரே ஆபீசர் ரத்னவேலு தான். (அவருக்கே ஒண்ணும் தெரியாதுன்னு ஆபீசில பேச்சு.)\nஅதிலேயும் அந்த பெரிய ஆபீஸ்லதான் நான் அதிகம் வேலை பார்த்தது. ஆபீசுல எல்லோரும் வேடிக்கையா பேசிக்கிட்டு இருக்கும் போதெல்லாம் காதுல வாங்கிப்பேனே தவிர அதிகம் கலந்துக்கிறதில்ல. அவங்க வேடிக்கைகளில என்னைப்பத்தியும் இருக்கும். பள்ளிக்கூடத்தில எனக்கு பெரியவனே என்று பெயர்னா இங்க நான் “அ”. அதாவது அசடு, அசத்து, அப்பாவி எல்லாத்துக்கும் பொதுவா. அவங்கெல்லாம் என்னைப்பற்றி கிண்டலா பேசினதெல்லாம் சேர்த்தா ஒரு புஸ்தகமே போடலாம்.\nஆனா ஒண்ணு சொல்லணும். என் மனைவி என்னை எப்பவும் எதுவும் சொல்லமாட்டாள். நான் முன்னாடி சொன்ன ராதா ஒரு கவர்ன்மென்ட் ஆபீஸ்ல நல்ல வேலையில் இருந்தான். யோக��யமானவன். அவன் மனைவிக்கு அதில் சந்தோஷமில்ல. “இதே போஸ்ட்ல இருக்கிறவங்க எல்லாம் காரும் வீடுமா இருக்காங்க. இவர் லாயக்கில்ல” ன்னு சொல்றதை நானே கேட்டிருக்கேன். என் ஆபீஸ்ல வேலை பார்க்கும் அகிலா, “எப்படித்தான் என் வீட்டுக்காரரை பார்த்த உடனே எவ்வளவு சமத்துன்னு தெரிஞ்சுக்கிறாங்கன்னு ஆச்சரியமா இருக்கு. காய்கறி விக்கறவன் கூட முத்தின வெண்டைக்காயையும் சொத்தைக் கத்திரிக்காயையும் தலையில கட்டிடறான்” என்று சொல்வாள்.\nதாத்தா பாட்டியோட ஒரே குடும்பமா நாங்க ஊரில இருந்தபோது உறவினர்கள் பலர் வந்து போவார்கள். அப்ப எல்லாரையும் பழக்கம். எங்க வீட்டுக்கு வராத உறவினரே கிடையாதுன்னு சொல்லலாம். அநேகமா எல்லா உறவுகளும் அண்ணன் தம்பி உட்பட மெட்ராஸ், பம்பாய், பெங்களூர் என்று போயிட்டு, நான் மட்டும் ஊரிலேயே தங்கிவிட்டதாலோ என்னவோ சிலபேர் எனக்கு மட்டும் கல்யாணப் பத்திரிக்கை அனுப்ப மறந்து போவார்கள்.\nஇப்ப ரிடையர் ஆயாச்சு. ஐம்பது வயசிலிருந்தே ஆரோக்யமும் சுமார்தான். மனைவியும் போயாச்சு. குழந்தைகள் எல்லாம் நல்ல மார்க்கெல்லாம் வாங்கி நல்ல வேலையும் கிடைச்சு கல்யாணமும் ஆகி வேற வேற ஊருக்குப் போயாச்சு. நானும் ஊர்ல இருந்த வீட்டை விற்றுவிட்டு மெட்ராஸ்ல தனியாகத்தான் இருக்கேன். அப்பப்ப பசங்களோட கொஞ்சநாள் இருந்துட்டு வருவேன்.\nஅந்த நாட்களிலேயே சமைக்கத் தெரிஞ்சுக்கல. பெண்ணெல்லாம் சிறிசா இருந்தபோது மனைவிக்கு சுகமில்லாதபோது, அவள் சொல்லச் சொல்ல ஏதோ செய்வேன். இன்னொருநாள் செய்யணும் என்றாலும் அதேதான். காது கேக்கும் கை செய்யும். மண்டையில் ஏத்திக்கிட்டது கிடையாது. அதுனால மெஸ்ல சாப்பாடு, ஏதாவது ஹோட்டல்ல சிற்றுண்டி. தூங்கற நேரம், கோவிலுக்கோ, சாப்பிடவோ போகிற நேரம் தவிர பழச எல்லாம் மனசுல ஓட்டிப் பாத்துகிட்டு உட்கார்ந்து இருப்பேன். இனி சொச்ச நாளும் இப்படித்தானோ\n(அது சரி. இப்ப மட்டும் எப்படி வக்கணையா இதெல்லாம் எழுதினேன்னு நீங்க கேக்கறது புரியுது. ஏதோ ஒரு பழைய கம்ப்யூட்டரையும் கொடுத்து தமிழ்ல அடிக்கச் சொல்லியும் கொடுத்துட்டுப் போனான், ஒரு சொந்தக்காரன். இதை அடிச்சு முடிக்க பத்து நாள் ஆச்சு. அதுவும் நல்லதுதான். இரண்டு வாரம் வெட்டி யோஜனை இல்லையே இதை யாராவது படிச்சுட்டு பரவாயில்லியேன்னு சொல்லிட்டாங்கன்னா, அவ்வளவுதான். நான் எழுதறத்துக்கு – ஸாரி- டைப் அடிக்க எத்தனையோ கதைகள், உப கதைகள் என் வாழ்க்கையிலேயே இருக்கு. ஜாக்கிரதை).\nமேல உள்ளது ஒரு பத்திரிக்கையில “எனக்குப் படம் வரைய வராது” என்கிற பேருல வெளியாச்சு. அப்புறம் என்ன தொடர வேண்டியது தானே அதுதான் ‘ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன்’ தொடர்.\n( இனி அடுத்த இதழில்)\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponsudhaa.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:57:08Z", "digest": "sha1:3RUIT42GJK7TDWYBQXQWIQMF4TVHM7YI", "length": 3280, "nlines": 53, "source_domain": "ponsudhaa.wordpress.com", "title": "கவிதை.இலக்கியம் | பொன்.சுதா சொல்வதெல்லாம்...", "raw_content": "\nபிரிவுகள்: ஹைகூ . குறிச்சொற்கள்:இலக்கியம், கவிதை.இலக்கியம், பொன்.சுதா, ஹைகூ . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 1 பின்னூட்டம்\nபிரிவுகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்:கவிதை, கவிதை.இலக்கியம், கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 1 பின்னூட்டம்\nபிரிவுகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்:கவிதை, கவிதை.இலக்கியம், கவிதைகள், தமிழ், பொன்.சுதா . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: பின்னூட்டமொன்றை இடுக\nநானும் நீயும் நாமான போது\nவெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-pune.htm", "date_download": "2020-11-25T02:28:20Z", "digest": "sha1:6ZIE5LEMYV7AUR4DU3BJ6NMNTR22MI4R", "length": 59968, "nlines": 1025, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 புனே விலை: ஐ20 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஐ20road price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு ஹூண்டாய் ஐ20\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.9,68,263*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,61,607*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,79,109*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் டீசல் dt(டீசல்)Rs.10.79 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,66,844*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt டீசல்(டீசல்)Rs.12.66 லட்சம்*\nஆஸ்டா opt டீசல் dt(டீசல்) (top model)\non-road விலை in புனே : Rs.12,84,609*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt டீசல் dt(டீசல்)(top model)Rs.12.84 லட்சம்*\non-road விலை in புனே : Rs.7,91,313*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.8,83,057*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.9,00,259*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.9,97,737*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,09,205*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,14,939*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் ivt dt(பெட்ரோல்)Rs.10.14 லட்சம்*\non-road விலை in புனே : Rs.10,15,067*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் டர்போ imt(பெட்ரோல்)Rs.10.15 லட்சம்*\non-road விலை in புனே : Rs.10,26,407*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் டர்போ imt dt(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.10,32,243*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் டர்போ imt dt(பெட்ரோல்)Rs.10.32 லட்சம்*\non-road விலை in பு��ே : Rs.10,66,545*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,83,747*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt dt(பெட்ரோல்)Rs.10.83 லட்சம்*\non-road விலை in புனே : Rs.11,23,886*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.11,41,088*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா ivt dt(பெட்ரோல்)Rs.11.41 லட்சம்*\non-road விலை in புனே : Rs.1,141,023*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா டர்போ imt(பெட்ரோல்)Rs.11.41 லட்சம்*\nஆஸ்டா டர்போ imt dt(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.11,75,785*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா டர்போ imt dt(பெட்ரோல்)Rs.11.75 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,47,863*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா டர்போ dct(பெட்ரோல்)Rs.12.47 லட்சம்*\nஆஸ்டா டர்போ dct dt(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,65,301*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா டர்போ dct dt(பெட்ரோல்)Rs.12.65 லட்சம்*\nஆஸ்டா opt டர்போ dct(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.13,07,153*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt டர்போ dct(பெட்ரோல்)Rs.13.07 லட்சம்*\nஆஸ்டா opt டர்போ dct dt(பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.13,24,591*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt டர்போ dct dt(பெட்ரோல்)(top model)Rs.13.24 லட்சம்*\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.9,68,263*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,61,607*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,79,109*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் டீசல் dt(டீசல்)Rs.10.79 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,66,844*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt டீசல்(டீசல்)Rs.12.66 லட்சம்*\nஆஸ்டா opt டீசல் dt(டீசல்) (top model)\non-road விலை in புனே : Rs.12,84,609*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt டீசல் dt(டீசல்)(top model)Rs.12.84 லட்சம்*\non-road விலை in புனே : Rs.7,91,313*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.8,83,057*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.9,00,259*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.9,97,737*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,09,205*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,14,939*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் ivt dt(பெட்ரோல்)Rs.10.14 லட்சம்*\non-road விலை in புனே : Rs.10,15,067*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் டர்போ imt(பெட்ரோல்)Rs.10.15 லட்சம்*\non-road விலை in புனே : Rs.10,26,407*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் டர்போ imt dt(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.10,32,243*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ் டர்போ imt dt(பெட்ரோல்)Rs.10.32 லட்சம்*\non-road விலை in புனே : Rs.10,66,545*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.10,83,747*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt dt(பெட்ரோல்)Rs.10.83 லட்சம்*\non-road விலை in புனே : Rs.11,23,886*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.11,41,088*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா ivt dt(பெட்ரோல்)Rs.11.41 லட்சம்*\non-road விலை in புனே : Rs.1,141,023*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா டர்போ imt(பெட்ரோல்)Rs.11.41 லட்சம்*\nஆஸ்டா டர்போ imt dt(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.11,75,785*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா டர்போ imt dt(பெட்ரோல்)Rs.11.75 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,47,863*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா டர்போ dct(பெட்ரோல்)Rs.12.47 லட்சம்*\nஆஸ்டா டர்போ dct dt(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,65,301*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா டர்போ dct dt(பெட்ரோல்)Rs.12.65 லட்சம்*\nஆஸ்டா opt டர்போ dct(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.13,07,153*அறிக்கை தவறானது விலை\nஇந்த மா��� பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt டர்போ dct(பெட்ரோல்)Rs.13.07 லட்சம்*\nஆஸ்டா opt டர்போ dct dt(பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.13,24,591*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டா opt டர்போ dct dt(பெட்ரோல்)(top model)Rs.13.24 லட்சம்*\nஹூண்டாய் ஐ20 விலை புனே ஆரம்பிப்பது Rs. 6.79 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டர்போ dct dt உடன் விலை Rs. 11.32 லட்சம்.பயன்படுத்திய ஹூண்டாய் ஐ20 இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் ஐ20 ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை புனே Rs. 5.44 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை புனே தொடங்கி Rs. 5.70 லட்சம்.தொடங்கி\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt Rs. 9.97 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt dt Rs. 11.75 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct Rs. 12.47 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் dt Rs. 12.84 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 10.61 லட்சம்*\nஐ20 ஆஸ்டா Rs. 10.09 லட்சம்*\nஐ20 மேக்னா Rs. 7.91 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt dt Rs. 10.32 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் Rs. 12.66 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct dt Rs. 12.65 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் Rs. 8.83 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் dt Rs. 9.00 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt Rs. 10.15 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt dt Rs. 10.14 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt Rs. 11.41 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் dt Rs. 10.79 லட்சம்*\nஐ20 மேக்னா டீசல் Rs. 9.68 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டர்போ dct Rs. 13.07 லட்சம்*\nஐ20 ஆஸ்டா dt Rs. 10.26 லட்சம்*\nஐ20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் ஆல்டரோஸ் இன் விலை\nபுனே இல் பாலினோ இன் விலை\nபுனே இல் வேணு இன் விலை\nபுனே இல் சோநெட் இன் விலை\nபுனே இல் ஸ்விப்ட் இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஐ20 mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,645 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,977 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,917 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஐ20 சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஆர் ஆர் kirad ஹூண்டாய்\nஹூண்டாய் car dealers புனே\nSecond Hand ஹூண்டாய் ஐ20 கார்கள் in\nஹூண்டாய் ஐ20 2015-2017 ஆஸ்டா 1.4 சிஆர்டிஐ\nஹூண்டாய் ஐ20 மேக்னா 1.2\nஹூண்டாய் ஐ20 1.2 ஆஸ்டா option\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.4 சிஆர்டிஐ\nஹூண்டாய் ஐ20 1.2 ஸ்போர்ட்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க வேண்டும்\nஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க 2020 ஹூண்டாய் எலைட் i20\nபிரீமியம் ஹேட்ச்பேக் 2020 நடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nWhich கார் ஐஎஸ் best among Swift, பாலினோ மற்றும் i20\naura top AM... க்கு ஐஎஸ் ஹூண்டாய் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல் ivt gearbox reliable மற்றும் should ஒன் கோ\nDOES ஆஸ்டா IVT வகைகள் SUPPORTS சன்ரூப்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஐ20 இன் விலை\nபாராமத்தி Rs. 7.90 - 13.23 லட்சம்\nபான்வேல் Rs. 7.90 - 13.23 லட்சம்\nசாதாரா Rs. 7.90 - 13.23 லட்சம்\nகார்கர் Rs. 7.90 - 13.23 லட்சம்\nகல்யாண் Rs. 7.90 - 13.23 லட்சம்\nஅகமத் நகர் Rs. 7.90 - 13.23 லட்சம்\nமும்பை Rs. 7.91 - 13.24 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2014/04/50.html", "date_download": "2020-11-25T02:03:24Z", "digest": "sha1:7EHXKD6QBSZRXA2XEQBPW4LKRD4OOKRZ", "length": 4973, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியின் 50 பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே இலவச கருவி!", "raw_content": "\nகணினியின் 50 பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே இலவச கருவி\nவிண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் ஏழு இயங்குதளங்களை பயன்படுத்திவரும் பயனாளர்கள். ஒரு சில சமயங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் பலவகையானவை. உதாரணமாக CD/DVD drive கள் My Computer -இல் காணாமல் போய்விடுவது, டெஸ்க்டாப்பிலிருந்து Recycle bin ஐ காணாமல் போவது. Task Manager மற்றும் Registry Editor திறக்காமல் போவது. Explorer.exe திறக்காமல் போவது. Thumbnail வேலை செய்யாமல் போவது. Internet Options காணாமல் போவது. Font install செய்யமுடியாமல் போவது. Aero peek வேலை செய்யாமல் போவது.\nஇது போன்ற 50 பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரே ஒரு சிறிய இலவச மென்பொருள் கருவி FixWin உங்களுக்காக..,\nஇதனை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு முதல் திரையில் தோன்றும் வசதிகளில் System File Checker Utility ஐ முதலில் ரன் செய்யுங்கள்.\nஅடுத்ததாக create a System Restore Point ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. நாம் மேற்கொள்ளப போகும் செயலில் ஏதேனும் தவறு நேர்ந்தால், இந்த System Restore Point ஐக் கொண்டு பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டுவர இயலும்.\nஅடுத்து ஒவ்வொரு வசதியாக தேர்வு செய்து Fix பொத்தானை க்ளிக் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் Fix செய்தபிறகு கண்டிப்பாக உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்ய மறவாதீர்கள்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2018/09/01180647/1188254/Huawei-P20-P20-Pro-Sales-Cross-10-Million.vpf", "date_download": "2020-11-25T03:21:44Z", "digest": "sha1:YQPQ5D6PUYMP5ZGKFGW5NJP4FW4LEU4U", "length": 14795, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம் || Huawei P20, P20 Pro Sales Cross 10 Million", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம்\nபதிவு: செப்டம்பர் 01, 2018 18:06 IST\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. #HuaweiP20\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. #HuaweiP20\nஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் P20 ப்ரோ மற்றும் P20 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகமானது முதல் இதுவரை ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி ��ள்ளது.\nஇந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட P20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ஹூவாய் அறிவித்துள்ளது. இதேபோன்று மேட் 10 சீரிஸ் மாடல்களும் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.\n2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் ஹூவாய் நிறுவனம் மோர்ஃபோ அரோரா மற்றும் பியல் வைட் நிறங்களில் ஹூவாய் P20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா மற்றும் லென்ஸ் இமேஜ் தரத்திற்கு சான்று வழங்கும் DxOMark முதல் முறையாக மூன்று இலக்க புள்ளிகளை வழங்கிய முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஹூவாய் P20 மற்றும் P20 ப்ரோ மாடல்கள் பெற்றுள்ளன.\nஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த மூன்று கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று வரை DxOMark தளத்தில் 109 புள்ளிகளை பெற்று இந்த ஸ்மார்ட்போன் முதலிடத்தில் உள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\nஇணையத்தில் லீக் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்2\nரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nஅசத்தல் கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nபட்ஜெட் விலையில் குவாட் கேமராக்கள், 5100 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2020/11/22/men-food-habits/", "date_download": "2020-11-25T02:51:27Z", "digest": "sha1:ZUZWMKYFHTSHHLIY3AING3VV46SR4FCY", "length": 17050, "nlines": 111, "source_domain": "www.newstig.net", "title": "திருமணமான ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்.... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - NewsTiG", "raw_content": "\nஇப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nஅம்மோவ் சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தினார் சசிகலா\nமுதல் முறையாக சசிகலா விடுதலை குறித்து முதல் முறையாக முதல்வர் பழனிச்சாமி கூறிய பதில்…\nமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத…\nபொட்டுக்கடலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் …\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் நடக்கும் …\nதினமும் ஒரு ஸ்பூன் ஓமப்பொடி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்…உண்மை …\nஉடல் சூட்டை சரிசெய்ய பயன்படும் சப்ஜா விதை; எப்படி பயன்படுத்த வேண்டும்…\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n2021 புத்தாண்டில் உச்சத்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் …\n2021 ல் நடக்கும் பேரதிஷ்டம்…ஒரே ராசியில் இணையும் குருவும் சனியும்…யார் யாருக்கெல்லாம் பதவி உயர்வு…\nவரப்போகும் 2021 புத்தாண்டில் புகழின் உச்சத்தில் மேஷம்… மாறி மாறி பயணிக்கு��் குருவால் கிடைக்கும்…\n2021 ல் ராஜயோகம் பெற போகும் அதிஷ்டக்கார ராசிக்காரர்கள் நீங்களா\nலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு…\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nமீன் உண்பதால் கொரோனா தொற்றா தடை விதித்த சீனா\nஐபோனுக்காக தன் உயிரையே பணையம் வைத்த இளைஞன்..உயிருக்கு போராடும் அவலம்\nபிகில் படத்தில் ஏன்டா நடிச்சேன்னு தோணுது கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம்…\nஉண்மையிலேயே நீ ஆம்பளையா இருந்தா வாடா ஆரியிடம் சரண்டர் ஆன பாலாஜி நடந்தது…\nகவர்ச்சியில் எல்லை மீறிய அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் சின்ன பொண்ணுன்னு நெனச்சா இப்படி இருக்கே..\nபிக்பாஸ் புகழ் பாலாஜியின் அப்பா அம்மா யார் தெரியுமா \nஅதிரடியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேரும் 2 போட்டியாளர்கள் \nமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத…\nஅழகை பார்க்காமல் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ்ப்பட நடிகைகளின் முழு…\nதன் தங்கை எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால் அண்ணன் செய்த வெறிச்செயல்…விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nநீங்கள் அதிகம் கோபம் படுபவர்களா .. கோபத்தை குறைக்கும் அபூர்வ மருந்து இதோ உங்களுக்கு\nமறுமணத்திற்கு மருத்த மருமகளுக்கு மாமியார் செய்த கொடுமை… விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே-அணியில் விளையாடவே வாய்ப்பில்லாத 5 வீரர்கள் இவர்கள் தானாம்\nஅதிரடியாக அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள்…\nநயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வெற்றிக்கண் பட டீஸர் இதோ \nதிருமணமான ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்…. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nபொதுவாக ஆண்கள் எப்போழுதுமே தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுவத்தில்லை.\nஅதிலும் குறிப்பாக ஆண்களுக்கு 30 வயதிற்கு மேல் ஆகும் போது இதய நோய்கள், சர்க்கரை நோய்கள் போன்ற நோய்களால் பாதிப்படைகின்றனர்.\nஇதுபோன்ற பிரச்சினைகளை வரமால் பாதுகாக்க ஆரம்பத்தில் இருந்தே ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுப்பது சிறந்தது.\nஅந்த வகையில் ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி ��றிந்து கொள்வோம்.\nஅவகேடா பழம்கொழுப்புகளுக்கு ஒரு நல்ல ஆதாரமாகும். உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க அவகேடா போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.\nமாதுளை சாப்பிடுவது ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். இவை ஆக்ஸிஜனேற்றிகளின் ஒரு நல்ல மூலமாகும். தமனிகளை கடினப்படுத்தாமல் இருக்கவும், இருதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.\nபாதாம் ஆண்களின் மூளைக்கு சக்தி அளிக்கவும் மற்றும் தசை வெகுஜனத்திற்கு உதவும். ஒரு நாளைக்கு 20 பாதாம் என சாப்பிட்டு வாருங்கள். இது நோயெதிர்ப்பு சக்திக்கும், ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.\nமாட்டிறைச்சி கல்லீரலில் வைட்டமின்கள் ஏ, பி, மற்றும் ஃபோலேட், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன. இது நம்முடைய சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.\nப்ளூபெர்ரியில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள், விட்டமின் கே, மக்னீசியம் மற்றும் விட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இது அழற்சியை குறைக்க பயன்படுகிறது.\nஇரைப்பையில் உள்ள கழிவுகளை நீக்கி அஜூரணத்தை குறைக்க இஞ்சி உதவுகிறது. இஞ்சியில் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் பொருட்கள் இதில் காணப்படுகின்றன.\nசால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு உதவும், மார்பு வலியைக் குறைக்கும், மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை போக்குகிறது. எனவே இந்த மீனை உங்கள் உணவில் சேர்த்து வருவது நல்லது. இது ஆண்களின் ஆசை மற்றும் பாலியல் உந்துதலை அதிகரிக்க உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்.\nஆளி விதைகள் நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் ஆண்களின் பாலியல் நிலையைத் தூண்டும் மூளையில் டோபமைன் அளவை உயர்த்தவும் உதவுகிறது.\nஆலிவ் எண்ணெயில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன, இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இப்யூபுரூஃபன் வலியை குறைக்க உதவுகிறது.\nதக்காளியில் லைகோபீன் என்ற ஆக்ஸினேற்றிகள் நிறைந்துள்ளதால் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. சாலட்டுகள், சாண்ட்விச்கள் மற்றும் சூப் ஆகியவற்றைக் கொண்டு தினமும் தக்காளியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நன்மை கிடைக்கும்.\nகீரையில் இரும்புச் சத்து அதிகம். புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உங்கள் கண்பார்வையை ஆதரிக்கும். எனவே ஆண்கள் தங்கள் உணவில் புரத ஸ்மூத்தி , சாலட்டுகள் மற்றும் பொரியல் ஆகியவற்றில் சேர்க்கவும்.\nPrevious articleதிருமண கோலத்தில் அசத்தும் நடிகை ஆல்யா மானசா…வெளியான கலக்கல் புகைப்படம்\nNext articleபேராண்மை படத்தில் நடித்த சரண்யாவா இது…ஆளே அடையாளம் தெரியாதபடி குண்டாகி ஆளே மாறிவிட்டாரே\nமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத உண்மை\nபொட்டுக்கடலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதம் என்னன்னு தெரியுமா\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் நடக்கும் அற்புதம்…இனி தெரிஞ்சிக்கோங்க\nஅந்த புள்ளி தெரிவது கூட தெரியாமல் Live வீடியோ – ராகுல் பரீத் சிங்கை...\nஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்க உதவும் அதிசய பானம்\nநடிகை சமீரா ரெட்டியின் குழந்தைகளின் அழகிய புகைப்படம் …லைக்குகளை அள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/sathish-marriage-photo", "date_download": "2020-11-25T03:10:26Z", "digest": "sha1:GERDQKLT2HSOBDZR5H2GX4TSVHSN2F7F", "length": 5774, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கோலாகலமாக நடைபெற்ற காமெடி நடிகர் சதிஷின் திருமணம்! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள். - TamilSpark", "raw_content": "\nகோலாகலமாக நடைபெற்ற காமெடி நடிகர் சதிஷின் திருமணம் வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்.\nதமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதிஷ். இவர் விஜய், சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.\nஇவர் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இவரின் நிச்சயதார்த்தம் முடிந்தது. மேலும் சதிஷ் திருமணம் செய்து கொண்டது சிக்சர் படத்தின் இயக்குனரான சாச்சியின் தங்கையை தான். சாச்சியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த சதிஷ் அவரின் தங்கை மீது பழக்கம் ஏற்ப்பட்டு பின் காதலாக மாறியது.\nஇந்நிலையில் நேற்று சதிஷின் வரவேற்பு நிகழ்ச்சியானது மிகவும் கோலாகலமாக நடிப்பெற்றது. இன்று அவரின் திருமணம் நடைப்பெற்றுள்ளது. அந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை மணமக்களுக்கு கூறினர். இந்நிலையில் தற்போது அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஅழகு தேவதைபோல் மரத்தடியில் மாஸ்டர் நாயகி.. கவிதைகளால் வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..\nசன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்ன காரணம்\n தினந்தோறும் மாஸ்டர் பட நடிகர் செய்துவரும் மாஸான காரியம்\n ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய பீச்சில் துள்ளி குதிக்கும் வேதிகா.. சின்ன குழந்தைனு நினைப்பு.. வைரலாகும் புகைப்படம்\nநிவர் புயல் நாளை கரையை கடப்பதை பார்க்க வேண்டுமா..\nதயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபுதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..\n கண்கலங்கி பாகுபலி நடிகர் வெளியிட்ட ஷாக் நியூஸ்\nகேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல் ஆவேசத்துடன் சீறிய பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/17044245/1035684/Anbumani-Ramadoss-DMK-Election-admk.vpf", "date_download": "2020-11-25T03:02:58Z", "digest": "sha1:GQKBLIMMAB4NVYMGZGQZGPXN7RXKH6K6", "length": 8448, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "தி.மு.க. வேட்பாளர் புகாரின் அடிப்படையில் உத்தரவு - மறுவாக்குப்பதிவு குறித்து அன்புமணி கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதி.மு.க. வேட்பாளர் புகாரின் அடிப்படையில் உத்தரவு - மறுவாக்குப்பதிவு குறித்து அன்புமணி கருத்து\nதர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் நத்தமேடு, ஐயம்பட்டி மற்றும் ஜாலியூர் பகுதிகளில் எட்டு வாக்குச்சாவடிகளில் வரும் 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nதர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் நத்தமேடு, ஐயம்பட்டி மற்றும் ஜாலியூர் பகுதிகளில் எட்டு வாக்குச்சாவடிகளில் வரும் 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பாப்பிரெட்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், திமுக வேட்பாளர் புகாரின் அடிப்படையில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.\nகுண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் - சிமெண்ட் சாலை அமைக்க வேலூர் எம்.பி. கோரிக்கை\nபாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: \"கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன\" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபுறநகர் ரயில் சேவையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாளை புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\n\"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்\"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nசென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\n\"நிவர் புயல்\" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nபொது மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/06/03070916/1409243/Arasiyala-ithellam-Sagajamappa.vpf", "date_download": "2020-11-25T02:31:19Z", "digest": "sha1:4BHDPWWG6RA2N6V2CDMVCIQYWHJG66TW", "length": 4225, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(02.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.isittrueresearchit.com/2017/09/katha-1.html", "date_download": "2020-11-25T02:34:35Z", "digest": "sha1:WE3WGTPD6WU47FTZ2QCLWEITXPNLMNXY", "length": 13360, "nlines": 85, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "\"கிராம தெய்வங்கள்” கதை சொல்லப்போறேன் -1 - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome கதை குல தெய்வம் \"கிராம தெய்வங்கள்” கதை சொல்லப்போறேன் -1\n\"கிராம தெய்வங்கள்” கதை சொல்லப்போறேன் -1\nஒவ்வொரு கிரா��த்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும்...\nஅந்த மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தல் வாழவைப்பதுமாக இருக்கும் தெய்வங்களின் மூலம் என்ன\nஅவை எப்படி தெய்வங்கள் ஆகின\nஅவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன\nகிராம தேவதைகள் அல்லது 'ஊரம்மா' என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களாக இருப்பவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் புலனாகிறது..\nஇந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.\nநம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.\nபெண்களில் மாரியம்மாவும் ஆண்களில் கருப்பரும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார்கள். இவர்கள் தவிர மதுரைவீரன்,மாலையம்மன், மலட்டம்மா, முத்தாலம்மா... என்று எத்தனையோ தெய்வங்களின் உயிரான கதைகள் நமக்கு ஆர்வமூட்டுகின்றன.\nவடக்கு நோக்கி அமர்ந்திருத்தல்,கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி மகுடம் கொண்டிருத்தல், நெற்றியில் போட்டு அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வங்களின் தனி அடையாளங்கள்.\nமாரியம்மன் தொடங்கி, வெயிலுகந்தாள் கருக்கினிலமர்ந்தாள், வால் மேல் நடந்தாள் என்று பல தெய்வங்களின் பின்புலத்தை ஆராய்ந்தால், இவை வெறுமனே கதையாடல்கள்,பக்தி ரசம் சொட்டும் பனுவல்களாக மட்டும் இல்லாமல், அதன்மூலம் தமிழ்ச்சமூக அமைப்பை, அதன் பழக்கவழக்கங்களை, தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றை அறிந்துகொள்ள முடிகிறது.\n(புராணங்கள் சாதாரன மனிதனின் கதைகளை சொல்லவில்லை.)\nகுல தெய்வங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம்; ஆனால், 'கும்பிடாத சாமி' கள் ஆச்சர்யப்படுத்துகின்றனர்.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரத்தில் இத்தகைய சாமிகள் உள்ளன; காட்டுக்குப் போகும்பொழுது இடி விழுந்து செத்தவர்களுக்கு, அவர்கள் செத்த இடத்திலேயே கல்லை நட்டு வைத்து 'சாமி' என்று வைத்துவிடும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால், அவற்றை யாரும் கும்பிடுவது கிடையாது. கேட்டால், அதைக் 'கும்பிடாத சாமி' என்கிறார்கள். மக்களின் நம்பிக்கைகளில்தான் எத்தனை வகை\nஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை திராவிட தெலுங்கு கும்பல் தனது இந்து மத எதிர்ப்பு என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி ஆலய நுழைவு போராட்டங்களை நடத்தியது; வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; இங்கு இந்து மதமும் அழியவில்லை ; கோவில் வழிபாடும் ஒழியவில்லை; எங்கள் தெய்வங்கள் தான் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டுவருகிறது. சூத்திர வெள்ளாள சைவ மடங்களின் சொத்துக்களை பாதுகாக்க உதவிய பெரும் சூத்திரன் ராமசாமி கோவில்களை எதிர்த்தான் என்னும் பொய்கள் எத்தனை நாள் தொடருமோ...\nநம் குல சாமிகளை அழிப்பதில் வெற்றிகொண்ட இன்னும் ஒருவன் செட்டி பிள்ளையார்; இந்த ஆண்டு எல்லாம் அந்த செட்டியின் உருவத்தை கும்பிடுவோர் எண்ணிக்கை பல ஆயிரம் அதிகரித்துள்ளது. அரச குடும்பத்தால் உருவாக்கப்பட்ட வழிபாடே பிள்ளையார் வழிபாடு; இதை பற்றி வரும் பதிவில் காணலாம்.\nஇலுமினாட்டி (அரச குடும்ப) ஊடகங்கள் எப்படி தங்களது உளவாளிகளை பெரும் தலைவர்களாகவும் சீர்திருத்தவாதிகளாகும் சித்தரித்தார்களோ அதை போல தாங்கள் மக்களை அடிமையாக்க உருவாக்கிய சூரிய கதிர்களை குறிக்கும் கடவுள்களையும் வணிக கோவில்களையும் பெரிதாக சித்தரித்துள்ளனர்.\nபெரிய தெய்வங்கள் (அவை தெய்வங்களே இல்லை) மட்டுமே பெரிதாக காட்டப்பட்டு உண்மை தெய்வங்களான நமது குல சாமிகள் புறக்கணிக்கப்படும் சூழல் தமிழ்ச்சமூகத்தில் உருவாக்கினர்.\nசுருங்கச் சொல்லின், இந்த கிராம தெய்வங்கள் பக்திக்குரிய உருவங்களாக மட்டுமின்றி, கிராம சமூகத்தின் பெரும் சக்தியாகவும் பார்க்க வேண்டியுள்ளது.\nஇன்றைய உலகமயமாக்கலின் பின்னணியில், நம் தமிழ் சமூகம் தமது வேர்களை மெல்ல மெல்ல இழந்து வருவதையும் உணர முடிகிறது.\nLabels: கதை, குல தெய்வம்\nஇரத்த பலி : ப���ங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/62-244004", "date_download": "2020-11-25T02:24:16Z", "digest": "sha1:2F5WB62AVHIMYFR4DBAPCKKFM647ERMX", "length": 6706, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிந்தனை சித்திரம் இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வரு���ார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B0/175-188610", "date_download": "2020-11-25T03:03:19Z", "digest": "sha1:KS6XLVE3ZI5QJREI447SROXVCGT362UV", "length": 8737, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்\nபாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்\nபிரிட்டனின் பிரபல பாப் பாடகரான, ஜார்ஜியஸ் கிரியாசோசிஸ் பனயியோடோ என்றழைக்கப்படும் ஜார்ஜ் மைக்கேல் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 53 ஆகும். பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார்.\nஜார்ஜ் மைக்கேலின் ஆல்பம்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளது. 'வேக் மி அப் பிஃபோர் யூ கோ-கோ அன்டுகேர்லெஸ் விஸ்பர்' போன்ற ஆல்பம் அவருக்கு உலகளாவிய அளவுக்கு ரசிகர் வட்டத்தை பெற்றுக் கொடுத்தது.\n1987இல் முதல் முறையாக பாப் இசைக்குள் ஜார்ஜ் மைக்கேல் நுழைந்தார். அவரது முதல் ஆல்பம் 'ஃபெய்த்' 10 மில்லின் காப்பிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.\nஉலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் ஜார்ஜ் மைக்கேல் உயிர் பிரிந்துள்ளது. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந��த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபேருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/188987?ref=archive-feed", "date_download": "2020-11-25T02:16:35Z", "digest": "sha1:OI6UW4FTBK2F6G2C54U6QB752H7PKEK7", "length": 10436, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட சுனாமி பேரலை: அதிரவைக்கும் வீடியோ காட்சிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேசியாவை புரட்டிப்போட்ட சுனாமி பேரலை: அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்\nஇந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் பதிவான பூகம்பத்தை அடுத்து சுனாமி பேரலைகள் உக்கிரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த அதிரவைக்கும் காட்சிகளானது சுலாவசி தீவின் பலு நகரில் பதிவானதாக கூறப்படுகிறது.\nஏறக்குறைய 2 மீற்றர் உயரத்துக்கு அலைகள் எழும்பி வந்து கட்டிடங்களைத் தாக்கியுள்ளன. முன்னதாக சுனாமி எச்சரிக்கையை அதிகாரிகள் விலக்கிக் கொண்டுள்ளனர்.\nஇந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி���ால் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும், உறுதியான தகவல்கள் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nசுனாமி பேரலைகள் பலு நகரின் குடியிருப்புக்குள் புகுந்து பெருத்த சேதம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nதற்போது வெள்ளம் வடியத் தொடங்கியிருந்தாலும் பல குடியிருப்புகளில் இருந்து குடும்பங்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமட்டுமின்றி பலு நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. பூகம்பம் ஏற்பட்டவுடன் சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விமான நிலையமும் அவசரமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் மக்கள் அனைவரும் மாலைநேர தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இந்தப் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால், ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது.\nஇன்று பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதி என்பது பலு நகரத்தில் இருந்து 78 கி.மீ தொலைவில் மையம் கொண்டு தாக்கியது.\nஇந்தப் பூகம்பம் மத்திய சுலாவசி முதல் மகாசார் நகரம், காளிமந்தன் தீவு, போமியோ தீவு ஆகியவற்றிலும் உணரப்பட்டது.\nபூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் குறித்து பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஸ்டுபோ புர்வோ நுக்ரோகோ கூறுகையில்,\nநிலநடுக்கத்தில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன, ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. எத்தனைப் பேர் இறந்துள்ளனர், கட்டிடங்கள் சேதம் குறித்து இப்போது சொல்ல முடியாது.\nமீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://technicalunbox.com/tag/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-25T01:31:31Z", "digest": "sha1:EQNCJHIKOF4HVDLZPNX2YFJBQVPCBSVR", "length": 4638, "nlines": 70, "source_domain": "technicalunbox.com", "title": "ஜூன் 3 இன்று தமிழ் திரைப்படம் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஜூன் 3 இன்று தமிழ் திரைப்படம்\nஜூன் 3 புதன் இன்று தமிழ் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரை படங்கள்\nசன் டிவி 9:30 AM-புதுக்கோட்டையில் இருந்து சரவணன் 3:00 PM-சொன்னால் தான் காதலா 9:30 PM-தாய்மாமன் கே டிவி 7 AM-கிருஷ்ணா கிருஷ்ணா 10 AM-சின்ன மேடம்\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதற்பொழுது மார்ச் மாத இறுதியில் 14-வது ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது இப்படி இருக்க அதற்கு முன்னதாகவே IPL ஏலம், பிறகு புதிய அணி கொண்டுவருவது உள்ளிட்ட\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\nஇன்று csk அணியின் கடைசி ஆட்டத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த போகும் ஜடேஜ\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/literature/157460-360.html", "date_download": "2020-11-25T02:37:40Z", "digest": "sha1:F3R3KWVCZ3UVGZWZFRND6EUVBO2IXHIY", "length": 16184, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "360: சொற்களின் ஓராண்டுக் கொண்டாட்டம் | 360: சொற்களின் ஓராண்டுக் கொண்டாட்டம் - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\n360: சொற்களின் ஓராண்டுக் கொண்டாட்டம்\nகவிதைகளுக்கென்றே பிரத்யேக வடிவமைப்பில் வெளிவந்து, தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் கவனம் பெற்ற ‘சொற்கள்’ இதழ் தனது முதல் பிறந்தநாளை இளம் கவிகளோடு கொண்டாடவிருக்கிறது. ஒரு ஆண்டை வெற்றிகரமாக நிறைவுசெய்திருக்கும் ‘சொற���கள்’, நாளை காலை 10 மணிக்கு சேலம் காசி விஸ்வதாதர் கோயில் அருகேயுள்ள வித்யா பீடம் மழலையர் பள்ளியில் றாம் சந்தோஷ், பெரு.விஷ்ணுகுமார், ச.துரை ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளுக்கு விமர்சனக் கூட்டத்தை ஏற்பாடுசெய்திருக்கிறது. மூவருக்குமே முதல் தொகுப்புகள். இளம் கவிகளை வழிநடத்துகிறார்கள் மூத்த கவிகள்\nசென்னை, காரைக்குடி, தேனியில் புத்தகக்காட்சி\nசென்னை: ஸ்டார் நெட், ஆர்யா கவுடா ரோடு, மேற்கு மாம்பலம்.\nகாரைக்குடி: சரஸ்வதி மஹால், 100 அடி ரோடு.\nதேனி: என்.ஆர்.டி மக்கள் மன்றம்\n10% தள்ளுபடியில் புத்தக வேட்டையாடலாம்\nவெளிரங்கராஜன், யூமா வாசுகிக்கு கௌரவம்\nமறைந்த எழுத்தாளர் மா.அரங்கநாதன் நினைவாக 2018 முதல் ஆண்டுதோறும் அவரது நினைவுநாளான ஏப்ரல் 16 அன்று ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்’ வழங்கப்படுகின்றன. ‘முன்றில்’ இலக்கிய அமைப்பு சார்பில் அரங்கநாதனின் மகன் நீதிபதி அரங்க. மகாதேவன் விருது அளித்து கௌரவிக்கிறார். நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான வெளி ரங்கராஜனுக்கும், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியரான யூமா வாசுகிக்கும் இந்த ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருவருக்கும் வாழ்த்துகள்\nபா.வெங்கடேசன், ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு விளக்கு விருது அளிப்பு\nஇலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களுக்கு 1996 முதல் புதுமைப்பித்தன் நினைவாக ‘விளக்கு விருது’ வழங்கி கௌரவிக்கிறது அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு. அசாத்தியமான கற்பனையாற்றலோடும் கட்டுக்கடங்காத மொழி வீரியத்தோடும் இலக்கியத்தில் தனித்துவமான முத்திரை பதித்த பா.வெங்கடேசனுக்கும், தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், வரலாற்று ஆளுமைகள் என வரலாற்றிலிருந்து பல புதையல்களைத் திரட்டித் தந்த ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் 2017-ம் ஆண்டுக்கான ‘விளக்கு விருது’ சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்வில் வழங்கப்பட்டது. இருவருமே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து உத்வேகத்தோடு செயலாற்றிவரும் பன்முக ஆளுமைகள். விருதுகளால் கௌரவிக்கப்படாதவர்கள். இருவரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது ‘விளக்கு’ அமைப்பு.\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\n��ாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nஉற்பத்தித் திறனுடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்து வேண்டும்: தொழில் துறையினருக்கு பியுஷ்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநூல் நோக்கு: கைவிடப்பட்ட மலையகத் தமிழர்கள்\nசிகிச்சைக்கு அழைக்கும் மருத்துவ நாவல்\nஉற்பத்தித் திறனுடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்து வேண்டும்: தொழில் துறையினருக்கு பியுஷ்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஓபிஎஸ்ஸை நம்பி வந்த ஒருவருக்கு கூட மீண்டும் சீட் இல்லை: நிராயுதபாணியாக...\n2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்குத் திட்டமிடப்படும் ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2015/07/", "date_download": "2020-11-25T02:17:28Z", "digest": "sha1:5O4HJP6E3L67MFBO2H2DWFPLHG2INTHY", "length": 66390, "nlines": 322, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: ஜூலை 2015", "raw_content": "\nஅறிவியலாளர்களை கவுரவிக்க இந்திய தேசம் எப்போதுமே தவறியதில்லை. அறிவியல் அறிஞர் ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதி என்றபோது உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியது. அப்துல்கலாமின் வாழ்க்கை நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதை. தமிழ்நாட்டின் சிறிய ஊரில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்து நாட்டையே வழிநடத்த முடியும் என்கிற இந்த வாய்ப்பு வேறு நாடுகளில் அமைவது கடினம்.\nஇந்த வாய்ப்புக்குப் பின்னால் இருந்த டாக்டர் கலாமின் கடின உழைப்பும், கனவும் அவரை எப்படி சரியான வழியில் நடத்தியது என்பதை ‘எனது பயணம்’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். எண்பது வயதைக் கடந்தவர் தன்னுடைய தனித்த��வ அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வது என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு அரிதாகக் கிடைக்கக்கூடிய பொக்கிஷம். ஏராளமான சம்பவங்கள் நிறைந்த நீண்டகால வாழ்வின் அனுபவங்களை நம் மனதுக்கு அப்படியே கடத்தும் நெருக்கமான மொழியமைப்பில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கூடு விட்டு கூடு பாய்ந்ததைபோல புத்தகத்தை படித்து முடிக்கும்போது, வாசித்த ஒவ்வொருவருமே நம்மை கலாமாக உணர்கிறோம்.\nதன் வாழ்வில் கண்டடைந்த மிகப்பெரிய பாடமாக கனவினை சொல்கிறார் கலாம். “ஒருவர் தன் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்” என்று தன் வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்.\nஇந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் மகத்தான சாதனைகளை படைத்து பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலாம், கடைசியாக நூலை முடிக்கும்போது என்ன சொல்கிறார் தெரியுமா\n“கடக்க வேண்டிய தூரம் இன்னும் கணிசமாக இருக்கிறது”\nநூல் : எனது பயணம்\nஎழுதியவர் : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்\nதமிழில் : நாகலட்சுமி சண்முகம்\nவெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்,\n7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச்,\n“1998ஆம் ஆண்டில் பொக்ரானில் இந்தியா தனது இரண்டாவது அணுவெடிப் பரிசோதனையை நடத்தியபிறகு, அதன் உருவாக்கத்தில் பங்காற்றியிருந்த எனக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகும், ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் முடிந்து பல வருடங்களுக்குப் பிறகும் என்னோடு எப்போதும் தங்கி வந்துள்ள ஓர் அடைமொழி ‘ஏவுகணை மனிதன்’ என்பதுதான். நான் அவ்வாறு அழைக்கப்படும்போது அது எனக்குப் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ஓர் அறிவியல் மனிதனாக என்னை நான் கருதிக் கொண்டிருக்கையில், அப்பெயர் ஒரு குழந்தையின் சாகசக் கதாநாயகனின் பெயரைப் போல ஒலிக்கிறது”\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், ஜூலை 30, 2015 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாகுபலி மீது பாலியல் வழக்கு\nபாகுபலி என்னவெல்லாம் அநியாயத்தை அவந்திகாவுக்கு செய்திருக்கிறான் பாருங்கள். அவந்திகா அறியாமலேயே அவளுடைய கைகளில் ஓவியம் வரைகிறான். Intruded her privacy.\nபாம்பை ஏவிவிட்டு அவளை சில விநாடிகள் உறையச் செய்கிறான���. கத்தி காட்டி மிரட்டுவதை போல பாம்பை காட்டி மிரட்டியிருக்கிறான்.\nஇச்சையை வெளிப்படுத்தும் நடனம் ஆடுகிறான். அவள் கூந்தலை கலைக்கிறான். உடுத்தியிருந்த ‘போராளிக்கான’ உடையை அவிழ்க்கிறான். ‘பெண்மை’ புலப்படுமளவுக்கு அவளது உடையை செதுக்குகிறான் (அவந்திகா என்ன சிற்பமா). சாயங்களை சேகரித்து கண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்கு சாயம் பூசுகிறான். அவளை பெண்மை (). சாயங்களை சேகரித்து கண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்கு சாயம் பூசுகிறான். அவளை பெண்மை () செய்கிறான். அவளை நாணப்படுத்துகிறான். அவனது இறுக்கத்தில் அயர்ந்துப் போகிறாள். உச்சக்கட்டமாக விலங்கை போல ஒரு பெண் பழக்கப்படுத்தப்படுகிறாள்.\nநம் அறிவுஜீவிகள் கொஞ்சம் அட்வான்ஸாகதான் சிந்திக்கிறார்கள்.\nஆனானப்பட்ட பல்லாலதேவனையே சமாளித்துவிட்ட பாகுபலியால் நம்மூர் இண்டெலெக்ச்சுவல்களை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.\nஇந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் நாயகன், நாயகியின் இடுப்பைப் பிடித்து வலுக்கட்டாயமாகதான் இழுக்க வேண்டுமா என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி, என்னுடைய ஒருநாள் இரவு தூக்கத்தை முற்றிலுமாக பறித்துக் கொண்டிருக்கிறது.\n‘அவந்திகா, துணிச்சல்மிகு போராளி’ என்று போடப்பட்ட பன்ச்சிலேயே ‘பணால்’. ‘போராளி’ என்கிற வார்த்தையை கேட்டதுமே/வாசித்ததுமே இணையப் போராளிகள் போர்ப்பரணி பாடத் தொடங்கிவிட மாட்டார்களா\nநிச்சயமாக பாலியல் குற்றம்தான். பாகுபலி மீது இ.பி.கோ 375 பாய்வதுதான் நியாயம். முடிந்தால் இந்த ஆபாசமான காம வெளிப்பாட்டை படம் பிடித்த ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம்.\nஇதோடு நிறுத்திவிடக்கூடாது. ‘சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ’ என்று பாடிக்கொண்டே வாளை நீட்டி அச்சுறுத்தி, விஜயசாந்தியை பணியவைத்த சூப்பர் ஸ்டாரில் தொடங்கி ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ ஹரிதாஸ் வரைக்கும் நம் சினிமாவில் நடந்த அத்தனை பாலியல் பலாத்காரங்களையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். குறிப்பாக பெண்ணியவாதிகளுக்கு இந்த கடமை இருக்கிறது. ஓர் அவந்திகாவுக்கு நடந்த அவலம் இனிமேல் இன்னொரு அவந்திகாவுக்கு நடக்கக்கூடாது என்றால், அவந்திகாவை மாதிரியே நாமெல்லாம் போராளிகளாக, ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களாக (குறைந்தபட்சம் ஃபேஸ்புக்கிலாவது) மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஅட்லீஸ்ட் இதுபோல இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த ஆயிரக்கணக்கான சினிமாக்களில் நடந்த பாலியல் பலாத்காரங்களை, மோட்டுவளையை பார்த்து சிந்தித்து கண்டுபிடித்து நாம் வெளிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு தற்கொலை மூடில் இருந்த ரேகாவை வலுக்கட்டாயமாக இழுத்து உதட்டோடு உதடு கிஸ் அடித்த கமல்ஹாசனை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு ஸ்டேட்டஸாவது போடவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் முன்னூறு கமெண்டு, மூவாயிரம் ‘லைக்’காவது விழுந்தால்தான் ஆண்மய்யப்பட்ட இந்திய சமூக விழுமியங்களின் மீது நாம் சிறுநீராவது கழித்த அறிவுலகச் செயல்பாட்டினை நிகழ்த்த முடியும்.\nஎருதினை அடக்கும் காட்சிக்கு கூட கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட காட்சியைதான் காட்டியாக வேண்டும் என்கிற அறம், ஏற்கனவே இந்தியாவில் இருக்கிறது. விலங்குகள் காட்சிகளில் இடம்பெறுமாயின், ‘இந்தப் படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஸ்லைடு போட்டு காட்டவேண்டியது அவசியம் என்று இந்திய தணிக்கைத்துறை வலியுறுத்துகிறது.\nநிலைமை அப்படியிருக்கையில் விலங்கினைவிட பெண்கள் மட்டமா என்கிற அடிப்படைக்கேள்வி நமக்கு இங்கே எழுகிறது. முதற்கட்டமாக இனிமேல் சினிமாக்களில் இதுபோன்ற பாலியல் பலாத்கார காதல் காட்சிகள் இடம்பெறுமாயின், அவை கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட இமேஜ்களாகதான் இருக்கவேண்டும் என்கிற கோரிக்கையை நோக்கி நம் போராட்டம் துவங்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம்பெறக்கூடிய அவ்வாறான காதல் காட்சிகளில் ‘புகை பிடிப்பது புற்றுநோயை வரவழைக்கும்’ என்பதுபோல, ‘பெண்ணை வலியுறுத்தி காதல் செய்வது, இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும்’ என்கிற எச்சரிக்கை திரையின் கீழே பொறிக்கப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு.\nஇந்த சீரிய சிந்தனையை தூண்டிய கட்டுரை : 'பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், ஜூலை 21, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று இயக்குனர். நேற்று ரசிகர். நாளை\n“டேப்ரிக்��ார்டரில் கேசட்டை ரீவைண்ட் பண்ணுற மாதிரி, லைஃபையும் ரீவைண்ட் பண்ண முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்” ‘முதல்வன்’ படத்தில் சுஜாதா எழுதிய டயலாக். இதேதான் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் ஒன்லைனர். டைம் மெஷினில் கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பயணிக்க முடியும். கதாநாயகனின் வாழ்க்கையில் இந்த டைம் மெஷின் எப்படி விளையாடியது என்பதுதான் கதை.\nதமிழில் எல்லா வகையிலும் படங்கள் எடுக்கப்படுகின்றன. சயன்ஸ் ஃபிக்ஷன் மட்டும் கொஞ்சம் அரிதுதான். ஏனெனில் ‘எந்திரன்’ மாதிரி படங்கள் எடுப்பதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும். சிக்கனமான பட்ஜெட்டில், பளிச்சென்று அனைத்துத் தரப்பையும் கவரும் வண்ணம் இந்த அறிவியல்புனை படத்தை இயக்கியிருக்கிறார் ஆர்.ரவிக்குமார்.\nஇவரையே டைம் மெஷினில் உட்காரவைத்து கடந்த காலத்துக்கு வண்டியை ஓட்டச் சொன்னோம். இருபத்து மூன்று வருடங்களுக்கு பின்பாக போய் பிரேக் போட்டார். காலம் அங்கிருந்து நிகழ்காலம் நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது.\n“திருப்பூர் சிவன் தியேட்டர். எட்டு, ஒன்பது வயசு இருக்கும். ‘தேவர் மகன்’ படம் ஓடுது. முதன்முதலா தனியா படம் பார்க்குறேன். பயமாயிருக்கு. ஆயாதான் வாராவாரம் இங்கே என்னை படம் பார்க்க கூப்பிட்டுக்கிட்டு வருவாங்க. இப்போ நான் கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டேன்னு ஆம்பளைங்க க்யூவில்தான் டிக்கெட் கொடுக்கறாங்க.\nஇந்த தியேட்டரை சுற்றிதான் என்னோட வாழ்க்கையே. இங்கேதான் அப்பா நூல் வியாபாரம் பார்க்குறாரு. வீடும் பக்கத்துலேதான். நைட்ஷோ இங்கே படம் ஓடுறப்போ, வீட்டுலே சத்தம் கேட்கும். சினிமா ஓடுற சத்தம்தான் எனக்கு தாலாட்டு.\n50 பைசாவுக்கு கடையில் ஃபிலிம் கிடைக்கும். ரஜினி, கமல், எம்.ஜி.ஆர், சிவாஜின்னு அவங்க நடிச்ச ஃபிலிமெல்லாம் வாங்கி வெச்சுப்பேன். 80 வாட்ஸ் பல்பை புரொஜெக்டர் மாதிரி யூஸ் பண்ணி சுவத்துலே படம் காட்டுவேன். நான் காட்டுற படத்தை ரசிக்கிற ரசிகை என் தங்கச்சி காயத்ரிதான். பானைக்குள்ளே பழைய ஸ்பீக்கரை வெச்சி, சிவன் தியேட்டர்லே வர்றமாதிரி சவுண்ட் எஃபெக்ட் ரெடி பண்ணுவேன். ‘ஹோம் தியேட்டர்’னா என்ன அர்த்தம்னு தெரியாத வயசுலேயே, என் வீட்டை தியேட்டரா மாத்தினேன்.\nகொஞ்சம் வளர்ந்ததுமே, பிரெண்ட்ஸ் கிட்டே மூவி கேமிரா ஓசி வாங்கி மனசுக்கு பட்ட காட்சியை எல்லாம் படம் பிடிச்சேன். இதுலேயும் சோதனை எலி என் தங்கச்சிதான். எனக்கு படம் பிடிக்கத் தெரியும்னு எல்லாரும் நம்ப ஆரம்பிச்சதுக்கப்புறமாதான் எனக்கு நம்பிக்கை வந்தது.\nவாசிச்ச நல்ல கதைகளை எல்லாம் குறும்படங்களா எடுக்க ஆரம்பிச்சேன். உள்ளூர்லே நடக்கிற விழாக்களில் அதை திரையிடுவேன். சினிமா எடுக்கணும்னுலாம் அந்த கட்டத்துலே ஐடியாவெல்லாம் இல்லை. பிடிச்சிருந்தது, செஞ்சேன். அப்பாவோட பிசினஸை வளர்க்குறதுதான் அப்போ எதிர்கால லட்சியமா இருந்தது.\nஒரு தனியார் தொலைக்காட்சியில் குறும்படங்களுக்கான போட்டி நடந்தப்போ விளையாட்டா கலந்துக்கிட்டேன். தொழில்நுட்பம்னா என்னன்னு அப்போதான் தெரிஞ்சுது. இயக்குனர் நலன்குமாரசாமியோட அறிமுகமும் அப்போதான் கிடைச்சுது.\nநலன், அப்போ டிவி சீரியல் டைரக்ட் பண்ணிக்கிட்டிருந்தாரு. அவரோட அசோசியேட்டா என்னை சேர்த்துக்கிட்டாரு. அவருக்கு ‘சூது கவ்வும்’ வாய்ப்பு வந்ததுமே, ஸ்க்ரிப்ட் எழுத கிளம்பிட்டாரு. அந்த சீரியலை நான் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சேன். மாசாமாசம் நல்ல சம்பளங்கிறதாலே வீட்டுலே இதுக்கு எதிர்ப்பு எதுவுமில்லே.\n‘சூது கவ்வும்’ படப்பிடிப்பு ஆரம்பிக்கறப்போ கூப்பிட்டார். எதையும் யோசிக்காம போய் சேர்ந்துட்டேன். இன்ச் பை இன்ச்சா அங்கே எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.\nஅந்த படத்தோட தயாரிப்பாளர் சி.வி.குமார் ஜாலியா பேசிக்கிட்டிருந்தப்போ, ஒருநாள் யதேச்சையா இந்த படத்தோட ஒன்லைனரை சொன்னேன். “நல்லா இருக்குப்பா. ஸ்க்ரிப்ட் பண்ணி எடுத்துட்டு வா”ன்னு சொன்னாரு.\nகதை எழுதி, திருத்தி, நண்பர்களோட பேசி திரும்பத் திரும்ப எழுதி... இந்த பிராசஸே 500 நாள் ஆயிடிச்சி. தயாரிப்பாளருக்கு திருப்தின்னதும் வேலையை ஆரம்பிச்சோம். அதாவது... ஒன்றரை வருஷம் எழுதின கதையை வெறும் ஒன்றரை மாசத்துலே எடுத்தோம்.\nலாபகரமா படம் எடுக்கணும்னா இதுதான் வழி. வேலையை தொடங்குறதுக்கு முன்னாடி பக்காவா எல்லாத்தையும் எழுதி வெச்சிக்கணும். படப்பிடிப்புக்கு போய் திணறக்கூடாது. எனக்கு தெரிஞ்ச ஃபார்முலா இதுதான்.\nபடம் இப்போ ஹிட் ஆயிடிச்சி. ஆனால், கதை எழுதறப்பவும் சரி. படம் எடுக்கறப்பவும் சரி. ரொம்ப பேருக்கு இதோட வெற்றியில் சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. ரசிகர்கள் அரவணைச்சுக்கிட்டாங்க.\nஎனக்கு பெரிய சந்தோஷம் என்னன்னா, இப்போ ��னக்கு கிடைக்குற பாராட்டுகளை பார்த்து அப்பா ராஜேந்திரனுக்கு ரொம்ப சந்தோஷம். என் வயசு பசங்க எல்லாம் கல்யாணம், தொழிலுன்னு செட்டில் ஆயிட்டாங்க. தன்னோட பையன் மட்டும் இப்படி கேமிராவை தூக்கிட்டு சுத்தறானேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாரு. என்னோட வெற்றி, என்னைவிட என் குடும்பத்துக்குதான் ரொம்ப முக்கியம்.\nடைரக்டர் ஆயாச்சு. இப்பவும் நடுத்தர வாழ்க்கைதான். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு அப்பா உழைச்சிக்கிட்டு இருக்காரு. வாழ்க்கை முழுக்க உழைச்ச ஆளு. அவருக்கு சீக்கிரமா ஓய்வு கொடுத்து, ராஜா மாதிரி பார்த்துக்கணும்.\nஅடுத்த படம் பற்றி நான் அவசரப்படலை. இதே படத்துக்கு இரண்டாம் பாகம்னு எல்லாரும் பேசுறாங்க. எடுக்கறதுக்கு ஸ்கோப் இருக்கு. ஆனா, நல்ல கதை தோணி, அதை பக்காவா ரெடி பண்ணிக்கிட்டுதான் அடுத்து பண்ணலாம்னு இருக்கேன். நம்ம பக்கம் காத்தடிக்குதுன்னு, வர்ற வாய்ப்பை எல்லாம் வாரி போட்டுக்கிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன்னு சரியா வேலை பார்க்கலைன்னா பேரு கெட்டுடும் இல்லையா\nடைம் மெஷின் நிகழ்காலத்துக்கு வந்து நிற்பதற்கும், ரவிக்குமார் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.\nஅதே திருப்பூர் சிவன் தியேட்டர். அன்று ரவி, ‘தேவர் மகன்’ பார்த்த அதே தியேட்டரில்தான் ‘இன்று நேற்று நாளை’ ஓடுகிறது.\n‘ஹவுஸ்ஃபுல் போர்டு’ வெளியே தொங்குகிறது\n(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், ஜூலை 16, 2015 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிறங்கடிக்கும் கண்கள். ரோஸ் நிறம். சுண்டினால் சிவப்பார். ஒல்லியான உடல்வாகு அந்த சின்னப் பெண்ணை நெடுநெடுவென காட்டியது. பதினேழு வயது. “ஹேய், பார்க்குறதுக்கு மாலாஸ்ரீ மாதிரி இருக்கேடி” என்று தோழிகள் ஏற்றிவிட்டதால் எந்நேரமும் சினிமா கனவு.\nபெங்களூர் கல்யாண் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணின் உண்மைப் பெயரே அதுதானா என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், ‘ரேஷ்மா’ பிரபலமானவர்தான். ஒருவேளை அவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.\nஅவர் ‘நடித்த’ நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றுகூட ‘யூ’ சான்றிதழ் பெற்றதில்லை. அதனால் அவரை நீங்கள் டிவியிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் சென்னைக்கு வந்திருந்தால், நகரெங்கும் ��ட்டப்படும் போஸ்டர்களில் ஒருவேளை இவரைப் பார்த்திருக்கலாம். மாநகரத்தின் நுழைவாயிலிலேயே பரங்கிமலையில் ஒரு தியேட்டர் உண்டு. அப்போதெல்லாம் அந்த தியேட்டரில் வாராவாரம் ரேஷ்மா ரசிகர்கள் அலைமோதுவார்கள். அரங்கம் ஹவுஸ்ஃபுல் ஆகி, நின்றுக்கொண்டே படம் பார்ப்பார்கள். பெரும்பாலும் மலையாளம்தான். சில நேரங்களில் தமிழில் டப்பிங் செய்து போடுவார்கள். இந்தப் படத்துக்கு எல்லாம் மொழியா முக்கியம்\nசினிமா நடிகை ஆகவேண்டும் என்கிற லட்சியம் மட்டும்தான் ரேஷ்மாவுக்கு இருந்தது. ஆவதற்கு என்ன தகுதி வேண்டும், யாரை அணுக வேண்டும் எதுவுமே தெரியாது.\nபெங்களூரில் இருந்த பிரபல நடிகர்களின் வீட்டுக்கு முன்பாக போய் நிற்பார். காரில் போகும்போதும், வரும்போதும் யதேச்சையாக பார்த்து, “இந்தப் பெண் அழகாக இருக்கிறாளே, நம்ம படத்தில் ஹீரோயின் ஆக்கிடலாமே” என்று முடிவெடுப்பார்கள் என நினைப்பு. செக்யூரிட்டிகள், இவரை விரட்டி விரட்டி அடிப்பார்கள்.\nஅடுத்து சில சினிமா கம்பெனிகளின் முகவரியை எப்படியோ பெற்று, ஒவ்வொரு அலுவலகமாக படியேறி இறங்கினார். சினிமாவின் இன்னொரு முகம் தெரிந்தது.\n“இங்கெல்லாம் உனக்கு சான்ஸே கிடைக்காது. நடிக்க வைக்கிறேன்னு சொல்லி, அதைத் தவிர்த்து எல்லாத்துக்கும் யூஸ் பண்ணிப்பானுங்க. மைசூர்லே நிறைய சூட்டிங் நடக்கும். அங்கே போய் ட்ரை பண்ணு. துணை நடிகையாவாவது நடிக்கலாம்”\nமைசூரில்தான் அப்போதெல்லாம் நிறைய தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய் வேடிக்கை பார்ப்பார். படப்பிடிப்புக் குழுவில் இருக்கும் யாரைப் பார்த்தாலும், “அண்ணா, நான் நல்லா நடிப்பேண்ணா. உங்க படத்துலே நடிக்கை வைங்கண்ணா” என்று கெஞ்சுவார்.\nகுறைந்தது ஐநூறு பேரிடமாவது கெஞ்சி இருப்பார். சில பேர் திட்டி அனுப்பி விடுவார்கள். சில பேர் ஜொள்ளு விடுவார்கள். சிலர் வேறு நோக்கத்துக்காக அழைப்பார்கள்.\nஒரே ஒரு படத்தில் கூட கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் வாய்ப்பு கூட ரேஷ்மாவுக்கு கிடைத்ததே இல்லை.\nஒருநாள். ஏதோ மலையாள சினிமா படப்பிடிப்பு. மலையாளத்தின் பெரிய நடிகர் நடித்துக் கொண்டிருந்தார். கக்கத்தில் பையை அமுக்கிக் கொண்டு துணை நடிகர்களை அதிகாரமாக ஆணையிட்டுக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தார் ரே��்மா. வழக்கமாக எல்லாரிடமும் கேட்பதைப் போல அவனிடமும் வாய்ப்பை கேட்டார். ஏற இறங்கப் பார்த்தான். கண்களில் திருட்டுத்தனம் டாலடித்தது.\n“இந்தப் படத்துலே சான்ஸ் இல்லை. ஆனா வேற ஒரு படத்துக்கு ஹீரோயின் தேவைப்படுது. கேரளாவிலே ஷூட்டிங். அஞ்சே அஞ்சு நாள் நடிச்சிக் கொடுத்தா போதும்”\nவிவரம் புரியாத ரேஷ்மா, “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று நன்றியுணர்ச்சியில் நா தழுதழுத்தார்.\n“இனிமே அண்ணான்னு கூப்பிடாத. மாமான்னு கூப்பிடணும். நைட்டு வந்து பாரு” சொன்னவன், தான் தங்கியிருந்த லாட்ஜ் முகவரியை எழுதிக் கொடுத்தான்.\nரேஷ்மா, மீள முடியாத புதைகுழியில் விழுந்த நாள் அதுதான்.\nஅவன் சொன்ன படத்துக்காக கேரளா போனார். ஐந்து நாட்கள் கால்ஷீட். ஆனால், மூன்றே நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டார்கள். கேமிராமேன், டைரக்டர் என்றெல்லாம் ஒரு படத்துக்கு தேவையான அத்தனை பேரும் இருந்தார்கள். ஆனால் காஸ்ட்யூமருக்கு மட்டும் வேலையே இல்லை.\nமுதல் நாள் நடிக்கும்போது ரேஷ்மாவுக்கு அழுகையாக வந்தது. மறுநாளில் இருந்து சகஜமானார். முழுக்க நனைந்தபிறகு முக்காடு போடுவது முட்டாள்தனம் அல்லவா\nதயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பரமதிருப்தி. சம்பளத்தை கவரில் கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்தார். ஒரு லட்ச ரூபாய். இதுவரை ரேஷ்மா, கனவில் கூட நினைத்துப் பார்த்திராத தொகை. “சினிமாவில் நடிச்சா நிறைய காசு கிடைக்கும்னு தெரியும். இவ்வளவு காசா” என்று வாய் பிளந்தார்.\n“ஷகீலா மாதிரி பெரிய நடிகையா வருவேம்மா. மாசத்துக்கு ரெண்டு படமாவது எடுப்பேன். ஷூட்டிங் இருந்தா போன் பண்ணுறேன். வந்துடு” என்று ஆசிர்வதித்தார் தயாரிப்பாளர்.\nஅன்றிலிருந்து அடுத்த சில வருடங்களுக்கு ரேஷ்மா, படப்பிடிப்பிலேயே பிஸியாக இருந்தார். ஷகிலாவோடு இணைந்து இவர் நடித்த பல படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. ஷகிலா, சிந்து, ஜோதிஸ்ரீ என்று இத்துறையில் முன்னணியில் இருந்த நடிகைகளோடு இணைந்து ரேஷ்மா நடித்த ‘சிலகம்மா’ ப்ளாக்பஸ்டர் ஹிட். ஆனால், தான் நடித்த ஒரு படத்தை கூட ரேஷ்மா தியேட்டருக்கு போய் பார்த்ததே இல்லை.\nதிடீரென்று ஒரு நாள் ரேஷ்மாவுக்கு படப்பிடிப்பே இல்லை. மறுநாள் போன் வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம். அதன்பிறகு அவரை நடிக்க யாருமே கூப்பிடவில்லை. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள், ‘இந்த’ மாதிரி படங்களால், தாங்கள் நடிக்கும் படங்கள் ஓடுவதில்லை என்று பிரச்சினை செய்ததால், ‘அந்த’ மாதிரி படங்கள் எடுப்பது முற்றிலுமாக நின்றுவிட்டது.\nஆறேழு ஆண்டுகள் கழிந்தன. 2007ஆம் ஆண்டு. கொச்சின் புறநகர்ப் பகுதியான காக்கநாட்டில் இருந்த ஓர் அப்பார்ட்மெண்டில் ரேஷ்மாவும், கூட சிலரும் கைது செய்யப்பட்டார்கள். பொது இடத்தில் பாலுறவுக்கு வற்புறுத்தி மற்றவர்களை அழைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் ரேஷ்மா மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அப்போது அவர் மீது நடந்த காவல்துறை விசாரணையே மிக அசிங்கமாக இருந்ததாக, ஒரு வீடியோ இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. கோர்ட்டில் பெயில் வாங்கிக் கொண்டு பெங்களூருக்கு போனவர்தான்.\nஇன்றுவரை ரேஷ்மா எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. உயிரோடு இருக்கிறாரா என்றும் தெரியாது. அவர் தலைமறைவான போது அவருக்கு வயது இருபத்தைந்துக்குள்தான் இருக்கும்.\nகலைத்துறையில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால்- முறையான பயிற்சியோ, சரியான வழிகாட்டுதலோ, போதுமான பாதுகாப்புப் பின்னணியோ இல்லாதவர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு ரேஷ்மாவின் வாழ்க்கையே பாடம்.\n(நன்றி : தினகரன் வசந்தம்)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், ஜூலை 08, 2015 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுராதன கிரேக்க கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் நார்சிசஸ். தண்ணீரில் தெரியும் தனது பிரதிபலிப்பையே காதலிப்பான் என்பது மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச். இவனை முன்வைத்துதான் சிக்மண்ட் ப்ராய்ட் ‘நார்சிஸம்’ என்கிற உளவியல் கோட்பாட்டினை முன்வைக்கிறார்.\nவெட்கமே இல்லாமல் எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி பேசுவதும், சிந்திப்பதுமான நிலையை ‘நார்சிஸம்’ என்கிற மனரீதியான பிரச்சினையாக சொல்கிறார்கள் மனநிலை ஆய்வாளர்கள்.\nசுற்றி வளைத்துச் சொல்வானேன். எப்போது பார்த்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனில் செல்ஃபீ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து, எத்தனை லைக்கு, என்னென்ன கமெண்டு என்று வெட்டியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறீர்களா\nநீங்கள் ஒரு நார்சிஸ்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nகூகிளில் இமேஜஸ் தேடினால் சமீபமாக செல்ஃபீ படங்கள்தான் அதிகம் தட்டுப்படுகி���்றன. செல்ஃபீ என்றால் தன்னைத்தானே படமெடுத்துக் கொள்வது என்றெல்லாம் ஏ, பி, சி, டி-யில் இருந்து உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லைதானே\nசாமானியர்கள் பிரபலங்கள் வித்தியாசமில்லாமல் எல்லோரும் தங்களை தாங்களே படம் எடுத்துக் கொண்டு, பெருமையாக அதை மற்றவர்களிடம் பகிரும் போக்கினை ‘டிஜிட்டல் நார்சிஸம்’ என்று புதுப்பெயர் சூட்டி அழைக்கிறார்கள். ‘ஸ்ட்’-டில் முடித்தால் ஏதோ கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட் மாதிரி கவுரவமாக இருந்துத் தொலைக்கிறது. இந்த டிஜிட்டல் நார்சிஸ்ட்டுகளை டிஜிட்டல் பைத்தியங்கள் என்று அழைப்பதே முறை.\nதொண்ணூறுகள் வரை ஊடகங்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பதான தோற்றம் மக்களுக்கு இருந்தது. ஊடகங்களில் இடம்பெறும் பிரபலங்கள், சாமானியர்களால் அணுக முடியாத தேவதூதர்களாக இருந்தார்கள்.\nதொலைக்காட்சித் துறையின் வளர்ச்சி காரணமாக புதிய சிந்தனைகளுக்கான, வடிவங்களுக்கான தேவை பெருகியது. தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக ஆணியடித்து செட்டில் ஆகிவிட்டவர்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் நுகர்வுப் பசியெடுத்துக் கொண்டே இருந்தது. அவர்களை திருப்திபடுத்த ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.\nதேவதூதர்கள் பூமிக்கு வந்து தரையில் கால்பதித்து சாமானியர்களோடு பேசினார்கள். சாமானியர்களுக்கும், பிரபலங்களுக்குமான இடைவெளி குறைந்தது. ஒரு பிரபலத்தை பற்றி, அந்த பிரபலத்துக்கே தெரியாத செய்திகளை எல்லாம் சாமானியன் தெரிந்து வைத்துக் கொண்டான். அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களின் நீட்சியாக இணையம், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மில்லெனியம் ஆண்டுகளில் மகத்தான ஊடகமாக உருவெடுக்கிறது.\nமரபு ஊடகங்களை முறையான பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள்தான் நடத்த முடியும். மாறாக நவீன ஊடகமான இணையம் பெரும்பாலும் சாமானியர்களை சார்ந்திருக்கிறது. ஈமெயிலில் தொடங்கி சமூகவலைத்தளங்கள் வரை அவர்களது ஆதிக்கம்தான். இணைய ஊடகத்தில் இயங்க விரும்பும் பிரபலங்கள், சாமானியர்களை தாஜா செய்துதான் தங்களை புரமோட் செய்துக்கொள்ள முடிகிறது. லைக்குகள் மற்றும் ரீட்விட்டுகளின் எண்ணிக்கைதான் அந்த பிரபலத்தின் பிரபல அளவை அளவிட உதவுகிறது.\nஇதற்கிடையே செல்போன் என்கிற தகவல் தொடர்பு சாதனம் வ��ுகிறது. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள என்கிற நிலை மாறி இது கேமிராவாகவும் செயல்படுகிறது. போட்டோ எடுப்பது மட்டுமின்றி இதில் வீடியோவும் எடுக்கலாம். செல்போனும், இணையமும் இணைந்த புள்ளிதான் முக்கியமானது.\nதான் எடுத்த போட்டோவையோ, வீடியோவையே ஃபேஸ்புக்கில் பதிந்து அதை உலகின் அடுத்த மூலையில் இருப்பவனுக்கும் காட்ட முடிகிறது என்கிற ‘அதிகாரம்’ சாமானியனுக்கு கிடைக்கிறது. தானும் பிரபலம்தான் என்கிற எண்ணம் அவனுக்குள் இப்போது வேரூன்றுகிறது.\nகுஷ்பூவே ட்விட்டரில் தனக்கு நன்றி சொல்லிவிட்டார் என்று பக்கத்து வீட்டுக்காரனை கேவலமாக பார்க்க ஆரம்பிக்கிறான். “கலைஞரும், நானும் ஃபேஸ்புக்குலே ப்ரெண்ட்ஸ், தெரியுமா” என்று பெருமை பேச ஆரம்பிக்கிறான்.\nகருத்துக் களங்களும், வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களுமாக இணையமெங்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வாசல்களில் கன்னாபின்னாவென்று நுழைந்து விளையாடுகிறான். நூறு லைக்கும், முப்பது கமெண்டும் பெற்றுவிட்ட பிறகு அவனாகவே ‘கெத்து’ என்று நினைத்துக் கொள்கிறான்.\n‘நான்’, ‘என்’, ‘எனக்கு’, ‘என்னுடைய’, ‘என் வீடு’, ‘என் அறை’, ‘என் பைக்’ ‘என் கார்’ என்று பர்ஸ்ட் பர்சனிலேயே பேச ஆரம்பிக்கிறான். எந்நேரமும் தன்னை தானே படமெடுத்து ஃபேஸ்புக்கில் போடுகிறான். ‘நைஸ்’, ‘பியூட்டிஃபுல்’ ‘ஹேண்ட்ஸம்’ ‘அழகு’ கமெண்டுகளுக்காக ஒற்றைக்காலில் தவம் கிடக்கிறான்.\nபோதுமான வாசிப்போ, புரிதலோ இன்றி தத்துவங்கள் பேச ஆரம்பிக்கிறான். உலகின் சர்வ பிரச்சினைகளுக்கும் தன் சிந்தனைகளில் தீர்வு() காண்கிறான். ‘நான் என்ன சொல்கிறேன் என்றால்...’ ‘இந்தப் பிரச்சினையை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்...’ ‘குப்பையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால்...’ ‘ என்று அவனது ஈகோ, நார்சிஸத்தின் உச்சத்தை எட்டுகிறது.\nவேண்டுதல் மாதிரி இவனை ஏற்றிவிடவே நூறு பைத்தியங்களாவது இணையத்தில் திரிகின்றன. ‘சாட்டையடி சகோதரி’ ‘பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் நண்பா’, ‘அருமையான சிந்தனை, ஆழ்ந்த கருத்து’ மாதிரி ஓராயிரம் ஒன்லைனர் புகழாரங்களை ஒரு வேர்ட் ஃபைலில் சேமித்து வைத்துக் கொண்டு, ஆங்காங்கே ஆணி மாதிரி காபி & பேஸ்ட் அடித்துவிட்டுச் செல்வார்கள்.\nமொய் மாதிரிதான். பதிலுக்கு இவனுட���ய நார்சிஸ ஸ்டேட்டஸ்களுக்கு அவர்கள் வந்து லைக் போட்டு, ‘பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்’ கமெண்டு போட வேண்டாமா\nஇரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் லாகின் செய்து சந்தோஷமாக மேய முடிந்தால், சந்தேகமே இல்லை. சத்தியமாக நாம் மெண்டல்தான்.\nநாம் வாழும் உலகமே மாபெரும் மூடர்கூடமோ என்கிற சந்தேகத்தை இணையம் ஏற்படுத்துகிறது.\n(நன்றி : தினகரன் வசந்தம்)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், ஜூலை 01, 2015 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nபாகுபலி மீது பாலியல் வழக்கு\nஇன்று இயக்குனர். நேற்று ரசிகர். நாளை\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/08/21134314/1257299/achu-murukku.vpf", "date_download": "2020-11-25T03:39:12Z", "digest": "sha1:DMRKWNC34XUHMI7P7YMJYAJDOAA3HMN6", "length": 6169, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: achu murukku", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீட்டிலேயே அச்சுமுறுக்கு செய்வது எப்படி\nஅச்சுமுறுக்கு அல்லது ரோஸ் குக்கீஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமைதா - 1/2 கப்,\nஅரிசி மாவு - 1/4 கப்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nபொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,\nஎண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,\nதண்ணீர் - 1/4 கப்.\nஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, உப்பு, ஏலப்பொடி, பொடித்த சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சேர்த்து பஜ்ஜி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அச்சுமுறுக்கு அச்சியை சூடான எண்ணெயில் போட்டெடுத்து மாவில் முக்கி மறுபடியும். எண்ணெயில் போடவும்.\nமுறுக்கு சிறிது நேரம் கழித்து அச்சிலிருந்து அதுவாகவே பிரிந்து எண்ணெயில் மிதக்கும். சிவந்ததும் எடுத்து விடவும்.\nகுறிப்பு: ஒவ்வொரு முறையும் அச்சை எண்ணெயில் தோய்த்தெடுத்த பிறகே மாவில் முக்க வேண்டும்.\nஇதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை சாப்பிடலாம்.\n���தை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nSnacks | ஸ்நாக்ஸ் | இனிப்பு |\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசப்பாத்திக்கு அருமையான காலிபிளவர் குருமா\nஇட்லிக்கு அருமையான குடைமிளகாய் சாம்பார்\n10 நிமிடத்தில் செய்யலாம் சப்பாத்தி நூடுல்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் பெருமாள் கோவில் புளியோதரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/red-alard-for-tamilnadu-chief-minister-palaniasamy-consulted-with-the-minister-and-the-officials/", "date_download": "2020-11-25T02:24:36Z", "digest": "sha1:3FGBO5PEKPHO7SWW7RR2JGL4TZ7DZ7OE", "length": 13945, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழகத்திற்கு ரெட் அலார்ட் - முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை - Sathiyam TV", "raw_content": "\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தமிழகத்திற்கு ரெட் அலார்ட் – முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை\nதமிழகத்திற்கு ரெட் அலார்ட் – முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை\nதமிழகத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.\nதென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 36 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்றும், நாளையும், ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் 32 மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇயற்கை சீற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில், ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு மேற்கொண்டார். நீர் நிலைகள் மற்றும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇதேபோன்று தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தஞ்சை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nமழையால் அதிகமாக பாதிக்கப்படும் இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nநிவர் புயல்.. நாளை தமிழகத்தில் அ��சு விடுமுறை..\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து..\nநிவர் புயல் – வதந்திகளை நம்பாதிங்க.\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nநிவர் புயல்.. நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை..\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து..\nநிவர் புயல் – வதந்திகளை நம்பாதிங்க.\nநிவர் புயல்.. நாம் பாதுகாப்பாக இருக்கு சில முன்னேச்சரிக்கைகள்\n2 மாவட்டங்களுக்கு 3ம் எண் புயல் கூண்டு\nநெருங்குகிறது நிவர்.. தயாராகுகிறது மீட்பு குழு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/notice/notice2427.html", "date_download": "2020-11-25T02:45:48Z", "digest": "sha1:2WSROEQGRM542DA2LR2BYHRJF5PBNUSX", "length": 2038, "nlines": 29, "source_domain": "www.tamilan24.com", "title": "தங்கம் தாஷ்ரிக்கன் - பிறந்த நாள்", "raw_content": "\nபிறந்த நாள் : 08, Apr 1998வெளியிட்ட நாள் : 08, Apr 2017\nஎன்று என் உள்ளம் பதைத்தாலும்\nஎங்கே என் உணர்ச்சிகள் வெந்தாலும்\nஉடன் பிறவாத் தம்பி உந்தன் இனிய\nஉளமார்ந்த வார்த்தைகள் எனை ஆற்றும்\nநீடித்து வாழ்ந்திட என் இனிய\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-11-25T01:46:59Z", "digest": "sha1:7FXREEUQ5QQSXO7B3DF4ZIEUPPOLWLNB", "length": 6171, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "கொல்கத்தா Archives - GTN", "raw_content": "\nகொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது.\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது லீக் போட்டியில் ...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகொல்கத்தாவை வென்று சென்னை முதலிடத்திற்கு முன்னேற்றம்\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா...\nகார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020\nஇன்றும் நால்வர் உயிாிழப்பு November 24, 2020\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponsudhaa.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:38:11Z", "digest": "sha1:JCWLXHFKTQAYCEC2PO6CQUSXMF5R25G6", "length": 32166, "nlines": 96, "source_domain": "ponsudhaa.wordpress.com", "title": "மரணம் | பொன்.சுதா சொல்வதெல்லாம்...", "raw_content": "\nஅது அவனாக இருக்கவே முடியாது என்பதையும் மீறி, வேகமாய் என்னைக் கடந்து போன நகரப் பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு போனவன் அவனோ என்று தோன்றியது எனக்கு. அந்தச் சுருட்டை முடி, ஒல்லியான உடல் வாகு, ஆடை அணிந்திருந்த விதம் எல்லாம் அவனைப் போலவே இருந்தது. முகம் சரியாய்த் தெரியவில்லை. பேருந்து தூரமாய்ச் செல்லும் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅது அவன் இல்லை என்று எனக்கு உறுதியாய் தெரியும். ஏனென்றால் அவன் இறந்து போய் ஐந்து வருடங்களாகி விட்டது. அச்சு அசலாய் அவனையே போன்ற சாயல் கொண்ட ஒருவன் நினைவில் ஆழத்தில் புதைந்திருந்த ரெங்கநாதனை மேலெழுப்பி விட்டான்.\nகுடித்துக் கொண்டிருந்த தேநீருக்கான காசைக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன். ரெங்கநாதனின் நினைவாகவே இருந்தது.\nசென்னைக்கு வந்த புதிதில் அறிமுகமான நண்பர்களில் ஒருவன் ரெங்கநாதன். அவனும் என்னைப் போன்றே திரைப் படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வந்து, உதவி இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்தான்.\nஉதவி இயக்குநர்களுக்கு வீடு கிடைக்காது, சம்பளம் கிடைக்காது, உணவு கிடைக்காது, வாய்ப்பு கிடைக்காது. ஆனால் தனது மனதை வெளிப்படுத்தி நிகழ் காலத் துன்பங்களை, வருங்காலக் கனவுகளை, தான் படித்த புத்தகங்களை, பார்த்த படங்களை, பாதித்த சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ள நண்பர்கள் கிடைக்கா விட்டால் அவனால் ஒரு கணமும் ஜீவித்திருக்க முடியாது.\nஅப்படி, பறவைகளுக்கு வேடந்தாங்கல் போல எங்களைப் போன்றவர்களுக்கு அமைந்த புகலிடம் தான் மகாத்மாவின் அறை. மகாத்மா ஓரிரு திரைப்படங்களில் உதவிஇயக்குநராக வேலை பார்த்து முடித்து விட்டு இயக்குநராவதற்காகக் கதை தயாரித்துக் கொண்டிருந்தார். அவரோடு எங்கள் உதவி இயக்குநர் இனமான குமாரும் அறையை பகிர்ந்து கொண்டிருந்தார். மொத்தம் ஐந்து வீடுகள் கொண்ட ஒரு லைன் வீட்டில் நாலாவது வீடு அது. மற்ற நான்கு வீடுகளிலும் குடும்பஸ்தர்கள் இருந்தார்கள். முதலில் அறை எடுத்த போது பக்கத்து வீடுகளில் பிரம்மச்சாரிகள் குடும்பங்களுக்கு மத்தியில் ஊடுருவியது குறித்து அதிருப்தியோடு முகம் சுழித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சிரிக்கச் சிரிக்கப் பேசும் நகைச்சுவை உணர்வு, பெரும் பக்தி, இன்ன பிற நல்ல குணங்களால் மகாத்மா எல்லோரின் மனங்களையும் மாற்றிக் காட்டினார். குமாரும் மகாத்மாவுக்கு நல்ல குணத்தில் சளைத்தவரல்ல.\nஇப்போது பக்கத்து வீடுகளில் ரேசன் கார்டில் பெயர் போடா விட்டாலும் அவர்களும் ஓர் அங்கம் தான். அவர்கள் அறையில் பிரம்மச்சாரிகளின் சமையலான சோறும், தக்காளித் தொக்கும் வைத்து சாப்பிட உட்காரும் போது சரியாய் பக்கத்து வீடுகளிலிருந்து சாம்பார், ரசம் , பொறியல் என்று வரிசை கட்டி வந்து சேரும். அப்படி ஒரு புரிந்துணர்வு அபூர்வம்.\nஅந்த அறை எப்போதும் நண்பர்களால் நிறைந்திருக்கும். ஒருவர் போக ஒருவர் வந்து எப்போதும் ஹவுஸ் புல்லாகவே இருக்கும். பக்கத்து சேட்டன் கடையில் மகாத்மா கணக்கு வைத்திருக்கும் தைரியத்தில் எல்லோரும் டீ குடிப்போம்.\nஅங்கு அறிமுகமானவன் தான் ரெங்கநாதன். அப்போது அறையில் கூட்டம் இல்லை. நானும் மாகாத்மாவும், குமாரும் மட்டும் தான் இருந்��ோம். எதையோ தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் போது கதவு டமாலெனத் திறந்தது. ஏனோ தானோ என்று சட்டையும் அதற்குப் பொருந்தாத நிறத்தில் அழுக்கு ஜீன்சுமாக, அடர்ந்த தாடியும், மெலிந்த உருவமுமாக ரெங்கநாதன் உள் நுழைந்தான்.\n‘ தட்டாமல் டமால்னு கதவு தெறக்கும் போதே நீங்க தான்னு நினைச்சேன்’ என்றார் குமார்.\nஅதைப் பாராட்டு போல சிரித்த படி கேட்டுக் கொண்டே அமர்ந்த ரெங்க்நாதன் அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து முழுக்கக் காலியான பிறகே கீழே வைத்தான்.\nநண்பர்கள் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவன் கையில் இவான் துர்கனேவின் மூன்று காதல் கதைகள் நாவல் இருந்தது.\nசில முறை சந்திப்பிலும் நண்பர்களின் அனுபவங்களைக் கேட்டதிலும் ரெங்கநாதனைப் பற்றிய முழு பிம்பம் கிடைத்தது.\nரெங்கநாதன் நல்லவன். ஆனால் சற்று உன்மத்தமானவன். விதண்டா வாதங்கள் புரிபவன். கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவனுடன் பேசுவது சண்டையில் முடிந்து விடும். அவன் எதையும், எவரையும் துச்சமாக மதிப்பவன்.\nபுத்தகம் இல்லாத கையோடு அவனைப் பார்க்கவே முடியாது. அவைகளையெல்லாம் அவன் படிப்பதே இல்லை என்று சொல்வார்கள். அவன் கைகளில் வைத்திருக்கும் புத்தகத்தைப் ஏற்கனவே படித்தவர்கள் அவனிடம் அதைப் பற்றி எப்போது பேசினாலும் இன்னும் படித்து முடிக்கல என்றே பதில் வரும்.\nதிரைப்படங்களைப் பற்றியோ, கதைகள் பற்றியோ ஒன்றும் பேச மாட்டான். அவனை யாராவது கேலி செய்தாலோ, அறிவுரை கூறத் தொடங்கினாலோ அவர்களை ஒருமையில் அழைத்துச் சண்டையில் தான் முடிப்பான். சண்டை என்றால் கை கலப்பல்ல. தெளிவற்ற வார்த்தைகளைக் குவியலாய்க் கொட்டுவான். உலகம் பெரியது, நீ சிறியவன் என்று முடிப்பான்.\nரெங்கநாதன் அடிக்கடி ‘ ஜெயிச்சிருவோம்ல’ என்று கூறுவான். அதற்கான எந்த முன்னேற்பாடும் முயற்சியும் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் ‘ ஜெயிச்சிருவோம்ல’ என்று சொல்லும் போதே அவன் நம்பிக்கையோடு தான் சொல்கிறானா என்று சந்தேகம் கட்டாயம் தோன்றும்.\nஅதே போல அவனுக்குத் தேவையென்றால் யாரிடம் வேண்டுமானாலும் கடன் கேட்பான். அதைக் கடன் என்றும் சொல்ல முடியாது காசு கேட்பான். திருப்பிக் கொடுப்பதை பற்றிச் சிந்தித்தால் அல்லவா கடன். ரெங்கநாதன் வரையறைக்கு உட்படாதவன். ஆனால் ரெண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்ற��� சிறிய தொகையைத் தான் கேட்பான்.\nநானும் அவனும் ஒருமுறை தனியே சந்திக்கும் போது உங்களுக்கு ஏதாவது காசு வேணுமா என்று கேட்டான் ரெங்கநாதன். ஏன் கேக்கறீங்க என்று கேட்ட போது சொன்னான் ‘ இல்ல இப்போ ஏங்கிட்ட பத்து ரூபா இருக்கு உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா குடுக்கலாம்னு கேட்டேன் ‘ என்று. அன்றைக்கு அவனின் இன்னொரு முகம் தரிசனமாகியது.\nஅவன் மீது யாருக்கும் மரியாதை இல்லை. அவன் இயல்பானவன் இல்லை. சிலபேர் அவனைச் சகித்துக் கொண்டிருந்தார்கள். மகாத்மா அறைக்கு வரும் போது ரெங்ககநாதனின் சப்தம் கேட்கிறதா, அவனது செருப்பு கிடக்கிறதா என்று பார்த்து உள்ளே வருவதா இல்லை திரும்பிப் போவதா என்பதை தீர்மானிப்பார்கள் நண்பர்கள் சிலர்.\nஅவன் யாரிடமும் உதவி இயக்குநர் வாய்ப்புக் கேட்டுப் போனதில்லை. நேராகத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இயக்குநர் வாய்ப்புக் கேட்டுப் போவான். அவனிடம் கதை இருக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது.\nஒருமுறை ஒரு சம்பவம் நடந்தது. குமாரிடம் நான் கதை சொல்கிறேன் என்று ரெங்கநாதன் அடம்பிடித்து வாய்க்கு வந்தததையெல்லாம் சொல்லி இருக்கிறான். குமார் கதை எழுதுபவர். கதை விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்பவர். அவர் மனம் பொறுக்காமல் ரெங்கநாதா, கதை என்றால் இப்படி இருக்கணும் என்று அவருடைய கதை ஒன்றை அவனுக்கு உதாரணமாய்ச் சொல்லி இருக்கிறார். கிளம்பும் போது ரெங்கநாதன் முகத்தில் கூடுதல் ஒளி. ரெங்கநாதன் புரிந்து கொண்டான். இனி விதவிதமாய்ச் சிந்திப்பான் என்று நிம்மதியாய் அன்று தூங்கினார் குமார்.\nஅதன் பிறகு குமார் சொன்ன கதையைத் தன்னுடைய கதை என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்ல ஆரம்பித்தான் ரெங்கநாதன். அதை ஒருநாள் மகாத்மாவிடமே சொல்லி இருக்கிறான். மகாத்மா குமாரிடம் அவனை அழைத்து வந்து நடந்ததைச் சொன்னார். குமார் ரெங்கநாதனிடம் இது நியாயமா, அது என் கதை. இதை இனி மேல் மறந்து விடு என்று கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாய்ச் சொன்னார். என்ன இருந்தாலும் ரெங்கநாதன் நியாயவான். எனவே உடனே குமாரின் கதையை மறந்து போனான். அதன் பிறகு யாரிடமும் அந்தக் கதையை அவன் சொல்லவே இல்லை.\nகொஞ்ச நாட்களுக்குப் பிறகு மகாத்மா அறையில் நண்பர்களெல்லாம் கூடி சமீபத்தில் வெளியான ஒரு படத்தை ஆளுக்காள் வெளுத்துக் கிழித்துக் கொண்டிருந்த போது வந்த���ன் ரெங்கநாதன். கடைசி வரை அமைதியாய் இருந்து விட்டு எல்லோரும் சேட்டன் கடையில் டீ குடிக்கும் போது சொன்னான் – தனக்குத் திருமணமாகப் போகிறது என்று. உடனே அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லி அவனை அனுப்பி விட்டு, அடப்பாவி ஒழுங்கா பேசக் கூட தெரியாதே இவனைக் கட்டிக் கிட்டு அந்தப் பொண்ணு என்ன பாடுபடப் போகுதோ அப்பிடின்னு எல்லோரும் பேசினோம்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் அவனுக்கு. அவன் யாருக்கும் பத்திரிக்கை கொடுக்கவும் இல்லை. யாரையும் அழைக்கவும் இல்லை. அவன் இயல்பாகவே இயல்பானவன் இல்லை. அப்படித் திடீரெனக் காணாமல் போனான் ரெங்கநாதன்.\nஅதன் பிறகு அவனைப் பற்றிய தகவல்களே இல்லை.\nகிட்டத் தட்ட அவன் திருமணத்தின் ஓர் ஆண்டிற்குப் பிறகு நானும், குமாரும், மகாத்மாவும் ரவி என்ற நண்பணின் கதை விவாத்தில் இருக்கும் போது எப்படியோ ரெங்கநாதனைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது தான் ரவி உங்களுக்குத் தகவல் தெரியாதா நம்ம ரெங்கநாதன் செத்துப் போயிட்டான். ஆறு மாசம் ஆகிருச்சாம், தற்கொலை பண்ணிக்கிட்டானாம் என்று சொன்னான். அதன் பிறகு அன்று கதை விவாதம் நடைபெறவில்லை. ரெங்க நாதனைப் பற்றிய விவாதமாகவே மாறிப் போனது.\nஎன்ன இருந்தாலும் ரெங்கநாதனுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது. அவன் யாருக்கும் நெருக்கமானவன் கிடையாது. யாரும் அவனை நெருங்கவும் முடியாது. அதனால் தான் அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.\nகொஞ்ச காலம் பார்க்கின்ற நண்பர்கள் எல்லாம் இதைப் பற்றியே பேசினோம். விசயம் தெரியாத பொது நண்பர்களுக்கு நாங்கள் சொன்னோம். அவன் மரணம் எல்லோருக்கும் வலித்தது.\nஅவன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்து போனது. எப்போதாவது எங்கள் பேச்சில் அவன் வருவான்.\nஅவனைப் போலவே ஒருத்தனைப் பார்த்ததும். அவன் நினைப்பாகவே இருந்தது நாள் முழுவதும்.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு மகாத்மாவின் அறைக்குப் போயிருந்தேன். குமார் மட்டும் தான் இருந்தார். வழக்கமான விசாரிப்புகள், உரையாடல்களுக்குப் பின் அன்று பேருந்தில் ரெங்கநாதனைப் போலவே ஒருத்தனைப் பார்த்தேன் என்று சொன்னேன். அவரும் ஆர்வமாய் விலாவாரியாக எங்கே எப்போ என்று விசாரித்தார்.\nசின்ன மெளனத்திற்குப் பிறகு நிதானமாய்க் குமார் சொன்னார் ‘ நீங்க பார்த்தது ரெங்கநாதனைத் தான். நேத்து இங்க வந்திருந்தான். திரும்பவும் சென்னைக்கு வந்துட்டான். எந்த நாயோ செத்துட்டான்னு புரளியை கிளப்பி விட்டுருக்கான் பாவி’.\nஒன்றும் புரியவில்லை எனக்கு. குமார் நம்பிக்கையானவர் தான் இருந்தாலும் ரெங்கநாதனை நேரில் பார்த்த பிறகு நம்பிக் கொள்ளலாம் என்று தோன்றியது.\nபிரிவுகள்: கதை, கதைகள் . குறிச்சொற்கள்:கதை, கதைகள், சிறுகதைகள், தமிழ் பதிவு, பொன்.சுதா, மரணம் . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 3 பின்னூட்டங்கள்\nநானும் எனது மகள் அன்புமதியும் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தோம். எதிரே பட்டாசு வெடிப்பு காது கிழிக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, குத்தாட்டத்துடன் ஒரு சவ ஊர்வலம் நடு ரோட்டில் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.\n கல்யாணமாகி குழந்தைப் பிறக்கும் வரை மரணத்தைக் கண்ணில் காட்டாமல் பிள்ளை வளர்ப்பதற்கு. அன்புமதிக்கு அப்போது 4 வயசு. புதிய விசயத்தை அறிந்து கொள்ளும் குழந்தையின் இயல்பான ஆர்வத்தோடு எல்லாவற்றையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வயதான மனிதரின் சவம். மாலை அலங்காரத்துடன் பாடையில் பயணித்துக் கொண்டிருந்தது.\nகூட்டம் கடந்ததும் வண்டியைக் கிளம்பினேன். முன்னால் அமர்ந்திருந்த அன்புமதி திரும்பிப் பார்த்து\n‘ஏம்பா அந்த தாத்தாவை அப்படி தூக்கீட்டு போறாங்க\n‘அவரு இறந்து போயிட்டாரு’ என்றேன்.\n‘இறந்து போறதுன்னா’ உடனே அடுத்த வினா. எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன்.\n‘ இறந்து போயிட்டாங்கன்னா அவங்களால மூச்சு விட முடியாது. பேச முடியாது, நடக்க முடியாது, ஒன்னுமே பண்ண முடியாது. தக்காளிப் பழம் கெட்டுப் போற மாதிரி அதற்கப்புறம் தூக்கிப் போட வேண்டியது தான். ரெம்ப வயசானாலோ இல்ல ரெம்ப உடம்பு சரியில்லன்னாலோ இறந்திருவாங்க.’\nஇதற்கு மேல் பெரிய விளக்கங்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் நிறுத்தினேன்.\nபுரிந்ததா இல்லையா தெரியவில்லை அடுத்த கேள்விக்குத் தாவினாள்.\n‘ இப்ப அவங்கள எங்க எடுத்திட்டு போறாங்கப்பா\n‘ அங்க போயி என்னப்பா பண்ணுவாங்க\n‘ மண்ணு தோண்டி புதைப்பாங்க, இல்லன்னா எரிப்பாங்க’\n‘ அய்யோ.. அப்ப அவங்களுக்கு வலிக்காதாப்பா \n‘ அதுதான் இறந்துட்டா ஒன்னுமே தெரியாதே. கடைல சிக்கன் வாங்கீட்டு வந்து வீட்டுல சமையல் பண்ணுறோம்ல கோழி கத்துதா, அதுக்கு வல��க்குதா, ஏன்னா அது ஏற்கனவே செத்துப் போச்சி. அது மாதிரி தான் .’\nபுரிந்திருக்கும் போல அமைதியாய் கொஞ்ச நேரம் இருந்தாள் அன்புமதி.\nஎன்ன சிந்திப்பாளென்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.\n‘ அப்பா நீங்களும் செத்திருவீங்களாப்பா\n‘ ஆமா பாப்பா, எல்லாரும் ஒரு நாள் செத்துத் தான் ஆகணும்.’ நானும் சாவேன் என்றதும் அன்புமதியின் முகம் சிறிது வாடியது.\n‘ நீங்க செத்துட்டா அப்பாவுக்கு நான் என்ன பண்ணுறது.’ என்றாள் வருத்தமாக. அடுத்த என்னுடைய பதிலுக்காக காத்திருந்தாள் முகத்தைப் பார்தத படி.\n‘ அன்புமதி பெருசானதுகப்புறம் , அப்பாவுக்கு நல்லா வயசானதுகப்புறம் தான் சாவேன் குட்டி’ என்றேன்.\nஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் சட்டென்று ‘அப்பயும் வயசானாலும் நீங்க சாகக் கூடாது சரியாப்பா’ என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருந்தாள்.\nநான் ஒன்றும் சொல்லாமல் நெகிழ்ந்த ஒரு முத்தத்தை அன்புமதியின் பிஞ்சுக் கன்னத்தில் கொடுத்துவிட்டு அமைதியாய் வண்டியை ஓட்டத் துவங்கினேன்.\nபிரிவுகள்: அனுபவம், எண்ணங்கள், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்:அனுபவம், அன்புமதி, இலக்கியம், இலக்கியம் குழந்தை, கட்டுரை, கட்டுரைகள், தமிழ், தமிழ் பதிவு, பொன்.சுதா, மரணம், வலைப் பதிவு, வாழ்க்கை . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: பின்னூட்டமொன்றை இடுக\nநானும் நீயும் நாமான போது\nவெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.smartme.pl/", "date_download": "2020-11-25T02:19:30Z", "digest": "sha1:4OI7TBZM57SSDMN4U5YZHLKJMONRVS5D", "length": 26105, "nlines": 331, "source_domain": "ta.smartme.pl", "title": "SmartMe", "raw_content": "\nசைபர்பங்க் 2077 உண்மையில் நீளமாக இருக்க வேண்டும். மற்றும் நல்லது\nலாட்ஸ் ஐடி நாட்கள் விரைவில்\nAliExpress, புனித வெள்ளி, கருப்பு வாரம், பதவி உயர்வுகள்\n கூகிள் அதன் கொடுப்பனவுகளை விரிவுபடுத்துகிறது.\nதூசி வெளியேற்றும் நிலையத்துடன் புரோசெனிக் எம் 7 ப்ரோ. இது 2700 பா சக்தியுடன் வெற்றிடங்கள், துடைப்பங்கள் மற்றும் தூசியில் ஈர்க்கிறது\nஸ்மார்ட் வெற்றிட கிளீனர், தனியாக வெற்றிட கிளீனர், புரோசெனிக், proscenic m7 சார்பு, ஸ்மார்ட் வெற்றிடம்\nமூளையில் மைக்ரோசிப்கள் அல்லது ஹோமோ சைபருக்கு செல்லும் வழியில்\nதொடுதலைக் கண்டறியும் நெகிழ்வான கையுறை\nar, தொடு, விஞ்ஞானம், vr\nசியோமி \"கண்ட்ரோல் பேனல் இன்னும் செயல்படுவதை நிறுத���துகிறது\" [தீர்வு]\nநாங்கள் தொட்ட அனைத்தும், அது எவ்வாறு இயங்குகிறது என்பதைச் சோதித்தது\nதூசி வெளியேற்றும் நிலையத்துடன் புரோசெனிக் எம் 7 ப்ரோ. இது 2700 பா சக்தியுடன் வெற்றிடங்கள், துடைப்பங்கள் மற்றும் தூசியில் ஈர்க்கிறது\nஸ்மார்ட் வெற்றிட கிளீனர், தனியாக வெற்றிட கிளீனர், புரோசெனிக், proscenic m7 சார்பு, ஸ்மார்ட் வெற்றிடம்\nஇப்போதெல்லாம் வெற்றிட கிளீனர்களுக்கான சந்தை முழு \"அட்டவணையை\" மிகவும் குறிப்பிட்ட, நிலையான வழியில் விளையாடும் பல தனிப்பட்ட \"வீரர்களுக்கு\" இடையில் நிறுவப்பட்டதாக தெரிகிறது. நன்கு அறியப்பட்ட பிராண்டுகளின் தொடர்ச்சியான மாதிரிகள் சில நேரங்களில் ஒரு மைல்கல் மற்றும் அதே நேரத்தில் ஒரு முன்னேற்றம் ...\nஈவ் மோஷன். ஹோம் கிட் மோஷன் சென்சார் விமர்சனம்\nமோஷன் சென்சார், முன்பு, ஈவ் மோஷன்\nஉங்கள் வீட்டை உயிர்ப்பிக்க நீங்கள் என்ன செய்ய முடியும் ஈவ் இயக்கம் ஒரு சாதாரண சென்சார் ஈவ் இயக்கம் ஒரு சாதாரண சென்சார் இந்த மதிப்பாய்வில் இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன், ஈவ் மோஷன் சென்சார் முன்வைக்கிறேன். இந்த சென்சார் பொதுவாக என்ன தொடங்குவோம் ...\nரோய்ட்மி 3 எஸ், அதாவது ஒவ்வொரு காரும் ஸ்மார்ட் ஆகலாம்\nroidmi, roidmi 3 கள், ஸ்மார்ட் ஆட்டோ\nஒவ்வொரு காரும் ஸ்மார்ட் ஆக இருந்தால் என்ன செய்வது காரில் புளூடூத் இல்லாவிட்டாலும் கூட, தொலைபேசியிலிருந்து இசையை இசைக்க அனுமதிக்கும் ஒரு சாதனம் எங்களிடம் இருந்தால் மட்டுமே. இருக்கிறது காரில் புளூடூத் இல்லாவிட்டாலும் கூட, தொலைபேசியிலிருந்து இசையை இசைக்க அனுமதிக்கும் ஒரு சாதனம் எங்களிடம் இருந்தால் மட்டுமே. இருக்கிறது இது ரோய்ட்மி 3 எஸ்\nவேலை செய்யாது ஏதாவது செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியாதா இங்கே பாருங்கள் மற்றும் எப்படி என்பதை அறிக\nAliExpress இல் வாங்க மலிவான வழி எது\nகாலை 11.11 மணிக்கு நீங்கள் எல்லா இடங்களிலும் கேட்கிறீர்கள், ஆனால் அது என்னவென்று தெரியவில்லையா இந்த வீடியோவில், 11.11/XNUMX இன் போது அதிலிருந்து அதிகமானதைப் பெற அலிஎக்ஸ்பிரஸில் மலிவாக வாங்குவது எப்படி என்று நான் உங்களுக்கு கூறுவேன்\nசியோமி ஆட்டோமேஷன்களில் பணி அட்டவணையில் சிக்கல் - [வழிகாட்டி]\nவாயில், மை ஹப் வி 3, Xiaomi, சியோமி கேட்வே வி 3\nஎங்கள் பேஸ்புக் குழுவில், ஒவ்வொரு சில நாட்களிலும் சியோமி ஆட்டோமேஷன்களி���் செயல்பாடுகளின் அட்டவணையில் ஒருவருக்கு சிக்கல் உள்ளது. எனவே, இந்த சிக்கலுக்கு நாங்கள் ஒரு தீர்வை மேலும் வழங்குகிறோம், இதன் மூலம் நீங்கள் அதை எளிதாகக் கண்டறிய முடியும். சிக்கல் தீர்க்கப்பட்டது ...\nIoT சான்றிதழ், அல்லது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் உலகில் பிரகாசிக்க 7 பயிற்சிகள்\nசான்றிதழ், விமான சான்றிதழ், நிறைய, விமான பயிற்சி\nஇன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) எதிர்காலமாகும். எனவே, நீங்கள் தற்செயலாக உங்கள் வாழ்க்கையை பிணைக்க விரும்புகிறீர்களா என்பதைக் கருத்தில் கொள்வது மதிப்பு. அத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த பகுதியில் ஏற்கனவே ஏதேனும் சான்றிதழ்கள் உள்ளதா என்பதைக் கருத்தில் கொள்வது மதிப்பு. சான்றிதழ் ...\nபுல்லில் என்ன (தொழில்நுட்ப) சத்தமிடுகிறது\n“கிராசினா, பை, ஆனால் தள்ளுபடிகள், சதவீதம்\nஒரு குறுகிய அறிமுகத்தின் ஒரு வார்த்தையில் - பின்வரும் உரையை ஒரு கிலோகிராம் வெங்காயத்தை வெட்டி கண் சாக்கெட்டைச் சுற்றி தீவிரமாக தேய்க்கும்போது நாம் அனுபவிப்பது போன்ற தீவிரமான உப்புடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அடுத்த ஒற்றையர் தினமான 2021 ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் கண்டிப்பாக ...\nடேப்லெட் சுவர் ஏற்ற - நான் கடைசியாக அதைத் தேர்ந்தெடுத்தேன்\nஐபாட், ஸ்மார்ட் வீடு, டேப்லெட் வைத்திருப்பவர், டேப்லெட்டுக்கான சுவர் ஏற்ற\nஉங்கள் ஸ்மார்ட் வீட்டிற்கு ஒரு குழு இருப்பது மகிழ்ச்சி. நான் எப்போதுமே ஒன்றைக் கொண்டிருக்க விரும்பினேன், ஒருமுறை எனது ஐபாட் ஏற்றுவதற்கு ஒரு சிறப்பு வைத்திருப்பவரை வாங்க முடிவு செய்தேன். துரதிர்ஷ்டவசமாக இது ஒரு பெரிய தவறான மற்றும் பொருள் இறந்தது ....\nஐஃபியூச்சரிலிருந்து ரைப்னிக் நகரில் ஆம்பியோ ஷோரூம்\nஆம்பியோ, ஹாப், ஷோரூம், ஆம்பியோ ஷோரூம்\nஷோ ஹவுஸைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், குறிப்பாக சிறப்பாக செய்யப்பட்டவை. கட்டுப்பாட்டு அலகு மற்றும் இரண்டு சென்சார்களை ஒரு சிறிய அறையில் காண்பிப்பதைப் பற்றி நான் பேசவில்லை, அதை ஒரு ஷோ ஹவுஸ் என்று அழைப்பேன், ஆனால் உண்மையில் தயாரிக்கப்பட்ட அறை அதன் விளைவைச் செய்யும்: ஆஹா\nதலைமை டிஜிட்டல் மீடியா அதிகாரி\nதலைமை எடிட்டிங் மற்றும் எஸ்சிஓ அதிகாரி\nதலைமை செயல்பாடுகள் மற்றும் டிஜிட்டல் மீடியா அதிகாரி\nதலைமை எடிட்டிங் மற்றும் எஸ்���ிஓ அதிகாரி\nஸ்மார்ட் உலகில் ஸ்மார்ட்மே உங்கள் இடம். புத்திசாலித்தனமான தீர்வுகளின் பகுதியிலிருந்து சமீபத்திய செய்திகள், மதிப்புரைகள், வழிகாட்டிகள் மற்றும் நெடுவரிசைகளை வெளியிடும் தொழில்நுட்ப போர்டல். குடியிருப்புகள், வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றிற்கான ஸ்மார்ட் தீர்வுகளை வடிவமைக்கும் நிறுவனம். போலந்தில் மிகப்பெரிய ஸ்மார்ட் தயாரிப்பு தரவுத்தளம். ஸ்மார்ட் வாழ்க்கை முறை விளம்பரதாரர்\nசைபர்பங்க் 2077 உண்மையில் நீளமாக இருக்க வேண்டும். மற்றும் நல்லது :)\nலாட்ஸ் ஐடி நாட்கள் விரைவில்\n கூகிள் அதன் கொடுப்பனவுகளை விரிவுபடுத்துகிறது.\nசியோமி மி வீட்டைச் சேர்ந்த அகாரா ஹப்\nகூகிள் வீட்டு உதவியாளர் - புதிய அம்சங்கள்\nவீட்டு உதவியாளர் - தனிப்பயன் கூறுகளைச் சேர்ப்பது\nசியோமி முகப்பு பயன்பாடு - பிராந்திய மாற்றம்\nஷியோமி ஹோம் கிட் ஸ்மார்ட் ஹோம் அகாரா\nஅனைவருக்கும் ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள்\nசியோமி கேட்வே 3 - சியோமி ஸ்மார்ட் ஹோம் கிட்\n© 2020 SmartMe. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஉலகில் நுழைவதற்கு நீங்கள் ஒரே கிளிக்கில் மட்டுமே உள்ளீர்கள் ஸ்மார்ட்\nஉங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு செய்திமடலுக்கு குழுசேரவும், நவீன தொழில்நுட்பங்களையும் சாதனங்களையும் ஒவ்வொரு நாளும் ஆராயுங்கள்\nதகவல் பிரிவை நான் படித்து ஏற்றுக்கொண்டேன்\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\nமுக்கியமானது: நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம் குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் விளம்பரம் மற்றும் புள்ளிவிவர நோக்கங்களுக்காகவும், எங்கள் சேவைகளை பயனர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றவும். விளம்பரதாரர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மல்டிமீடியா பயன்பாட்டு வழங்குநர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம். இணையத்தை இயக்க பயன்படும் நிரலில் நீங்கள் குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றலாம். குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றாமல் எங்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்துவது சாதனத்தின் நினைவகத்தில் சேமிக்கப்படும் என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.smartme.pl/aliexpress-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-11-11/", "date_download": "2020-11-25T03:07:29Z", "digest": "sha1:HZP7Y5XGVYVGHBIBDRLATFNSNNQBOLEM", "length": 25986, "nlines": 227, "source_domain": "ta.smartme.pl", "title": "Jak najtaniej kupować na AliExpress? Wyprzedaże 11.11 - SmartMe", "raw_content": "\nAliExpress இல் வாங்க மலிவான வழி எது\nகாலை 11.11 மணிக்கு நீங்கள் எல்லா இடங்களிலும் கேட்கிறீர்கள், ஆனால் அது என்னவென்று தெரியவில்லையா இந்த வீடியோவில், 11.11/XNUMX இன் போது அதிலிருந்து அதிகமானதைப் பெற அலிஎக்ஸ்பிரஸில் மலிவாக வாங்குவது எப்படி என்று நான் உங்களுக்கு கூறுவேன்\nAliExpress, புனித வெள்ளி, கருப்பு வாரம், பதவி உயர்வுகள்\nஅடுத்த விளம்பரங்கள் வருகின்றன - Aliexpress இல் கருப்பு வெள்ளிக்கிழமை நவம்பர் தள்ளுபடிகளின் மாதம், எனவே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நவம்பர் தள்ளுபடிகளின் மாதம், எனவே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த இடுகையில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் அலிஎக்ஸ்பிரஸில் காணலாம் - குறியீடுகள், கூப்பன்கள், தள்ளுபடிகள் மற்றும் தள்ளுபடிகள். ஸ்மார்ட் வீட்டு உபகரணங்கள் ...\nAliExpress 11.11 ஒற்றையர் நாள் - குறியீடுகள், கூப்பன்கள், தள்ளுபடிகள், ஒரே இடத்தில் ஸ்மார்ட் வீட்டு தள்ளுபடிகள்\n11.11, AliExpress, ஸ்மார்ட்மே விளம்பரங்கள், பங்கு விற்பனை\n AliExpress 11.11 ஒற்றையர் தினம், AliExpress இன் மிகப்பெரிய விளம்பரங்கள் இங்கே. அலியுடன் ஏதாவது வாங்கலாமா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், நாள் வந்துவிட்டது புதுப்பிப்பு கீழே புதிய தள்ளுபடி குறியீடுகள் இந்த இடுகையில் நீங்கள் எல்லாவற்றையும் காண்பீர்கள் ...\nஸ்மார்ட் பற்றி முற்றிலும் பைத்தியம். புதிதாக ஏதாவது தோன்றினால், அதை ஒப்படைத்து சோதிக்க வேண்டும். வேலை செய்யும் தீர்வுகளை அவர் விரும்புகிறார் மற்றும் பயனற்ற கேஜெட்களை நிற்க முடியாது. போலந்தில் (பின்னர் உலகிலும், 2025 இல் செவ்வாய் கிரகத்திலும்) சிறந்த ஸ்மார்ட் போர்ட்டலை உருவாக்குவதே அவரது கனவு.\nஸ்மார்ட்மீ வழங்கிய போலந்து குழு ஸ்மார்ட் ஹோம்\nஸ்மார்ட்மீ வழங்கிய போலந்து குழு சியோமி\nAliExpress, புனித வெள்ளி, கருப்பு வாரம், பதவி உயர்வுகள்\nஅடுத்த விளம்பரங்கள் வருகின்றன - Aliexpress இல் கருப்பு வெள்ளிக்கிழமை நவம்பர் தள்ளுபடிகளின் மாதம், எனவே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நவம்பர் தள்ளுபடிகளின் மாதம், எனவே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த இடுகையில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் அலிஎக்ஸ்பிரஸில் காணலாம் - குறியீடுகள், கூப்பன்கள், தள்ளுபடிகள் மற்றும் தள்ளுபடிகள். ஸ்மார்ட் வீட்டு உபகரணங்கள் ...\nபுதிய அலிஎக்ஸ்பிரஸ் 11.11 குறியீடுகள்\nஅலிஎக்ஸ்பிரஸ் 11.11 இல் உங்களுக்காக புதிய புதிய குறியீடுகள் உள்ளன நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில ஏமாற்றுகள் கீழே உள்ளன, ஆனால் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில ஏமாற்றுகள் கீழே உள்ளன, ஆனால் நினைவில் கொள்ளுங்கள்\nAliExpress 11.11 ஒற்றையர் நாள் - குறியீடுகள், கூப்பன்கள், தள்ளுபடிகள், ஒரே இடத்தில் ஸ்மார்ட் வீட்டு தள்ளுபடிகள்\n11.11, AliExpress, ஸ்மார்ட்மே விளம்பரங்கள், பங்கு விற்பனை\n AliExpress 11.11 ஒற்றையர் தினம், AliExpress இன் மிகப்பெரிய விளம்பரங்கள் இங்கே. அலியுடன் ஏதாவது வாங்கலாமா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், நாள் வந்துவிட்டது புதுப்பிப்பு கீழே புதிய தள்ளுபடி குறியீடுகள் இந்த இடுகையில் நீங்கள் எல்லாவற்றையும் காண்பீர்கள் ...\nகீக்பூயிங் 11.11 - குறியீடுகள், கூப்பன்கள், தள்ளுபடிகள், ஸ்மார்ட் ஹோம் தள்ளுபடிகள் ஒரே இடத்தில்\n பெரிய தொழில்நுட்ப கடைகள் உண்மையான விற்பனையைச் செய்யும் நாள் 11.11/11.11 கீக்பூயிங் 11.11/XNUMX சிறந்த கீக்பூயிங் ஒப்பந்தங்கள் கீக்பூயிங் 11.11/XNUMX சிறந்த கீக்பூயிங் ஒப்பந்தங்கள் இந்த இடுகையில் கீக் பாயிங் XNUMX இல் உங்களுக்கு தேவையான அனைத்தையும் காணலாம் - குறியீடுகள், கூப்பன்கள், தள்ளுபடிகள் ...\nஅலிஎக்ஸ்பிரஸ் போலந்திற்கு வழங்குவதை விரைவுபடுத்தும்\nAliExpress இல் பெரிய விற்பனை இரண்டு நாட்களில் தொடங்கும் - 11.11. இந்த சீன நிறுவனத்திற்கு போலந்து ஒரு முக்கியமான சந்தை, நாங்கள் அங்கிருந்து உபகரணங்கள் வாங்க விரும்புகிறோம். அதன்படி, பொருட்களை வழங்குவதற்கான நேரம் துரிதப்படுத்தும்\nAliExpress இல் இந்த 11.11/XNUMX கடைசியாக இருக்கும். புதிய வரி விரைவில்\nAliExpress 11.11 இல் விரைவில் வரும், அதாவது மிகப்பெரிய குறைப்பு. இருப்பினும், இந்த திருவிழா இந்த வகையான கடைசி நிகழ்வாக இருக்கலாம். ஆன்லைன் வாங்குதல்களுக்கு புதிய வரி விதிக்கப்படுவதால் அனைத்தும். Wprost.pl எங்களுக்கு சோகமான செய்தியைக் கொண்டு வந்தது. படி ...\nAliExpress - அற்புதமான விற்பனை நேரம் (மீண்டும் ஸ்மார்ட் ஹோம் வன்பொருள் ஒப்பந்தங்கள்\nஒவ்வொரு மாதமும், அலிஎக்ஸ்பிரஸ் ஒரு செயலைக் கொண்டுள்ளது, இதன் போது நீங்கள் உபகரணங்களை மிகவும் மலிவாகப் பெறலாம் சில ஸ்மார்ட் ஹோம் உபகரணங்களை வாங்குவதற்கான மற்றொரு வாய்ப்பிற்கான நேரம்;) அதன் காலகட்டத்தில் நீங்கள் மிகவும் பேரம் பேசும் கருவிகளைப் பெறலாம் ...\nஒவ்வொரு மாதமும், அலிஎக்ஸ்பிரஸ் ஒரு செயலைக் கொண்டுள்ளது, இதன் போது நீங்கள் சாதனங்களை மிகவும் மலிவாகப் பெறலாம் சிறந்த விளம்பரங்களை கீழே காணலாம் சிறந்த விளம்பரங்களை கீழே காணலாம் அதன் காலகட்டத்தில், நீங்கள் மிகவும் பேரம் பேசும் விலையில் உபகரணங்களைப் பெறலாம் அதன் காலகட்டத்தில், நீங்கள் மிகவும் பேரம் பேசும் விலையில் உபகரணங்களைப் பெறலாம் கீழே நீங்கள் அனைத்து சுவாரஸ்யமான விளம்பரங்களையும் காண்பீர்கள் கீழே நீங்கள் அனைத்து சுவாரஸ்யமான விளம்பரங்களையும் காண்பீர்கள்\nAliexpress - பிராண்டுகள் ஷாப்பிங் வாரம்\nமீதமுள்ள கடைசி மூன்று மணிநேர விற்பனை AliExpress இல். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்பினால், இது கடைசி தருணம். அதன் காலகட்டத்தில், நீங்கள் மிகவும் பேரம் பேசும் விலையில் உபகரணங்களைப் பெறலாம் கீழே நீங்கள் அனைத்து சுவாரஸ்யமான விளம்பரங்களையும் காண்பீர்கள் கீழே நீங்கள் அனைத்து சுவாரஸ்யமான விளம்பரங்களையும் காண்பீர்கள் அதை நினைவில் கொள்ளுங்கள் ...\n ஸ்மார்ட் ஹோம் உலகில் இருந்து ஏமாற்றுக்காரர்கள், கூப்பன்கள், ஒப்பந்தங்கள்\nஜூலை மாதம் 9 ம் தேதி\nAliExpress, ஸ்மார்ட்மே விளம்பரங்கள், பங்கு விற்பனை\nAliExpress இலிருந்து கூடுதல் விளம்பரங்களுக்கான நேரம் பிராண்ட் பவர் விற்பனை ஜூலை 16 வரை நீடிக்கும், அதன் காலகட்டத்தில் நீங்கள் மிகவும் பேரம் பேசும் விலையில் உபகரணங்களைப் பெறலாம் பிராண்ட் பவர் விற்பனை ஜூலை 16 வரை நீடிக்கும், அதன் காலகட்டத்தில் நீங்கள் மிகவும் பேரம் பேசும் விலையில் உபகரணங்களைப் பெறலாம் கீழே நீங்கள் அனைத்து சுவாரஸ்யமான விளம்பரங்களையும் காண்பீர்கள் கீழே நீங்கள் அனைத்து சுவாரஸ்யமான விளம்பரங்களையும் காண்பீர்கள் அதை நினைவில் கொள்ளுங்கள் ...\n ஸ்மார்ட் ஹோம் உலகில் இருந்து ஏமாற்றுக்காரர்கள், கூப்பன்கள், ஒப்பந்தங்கள்\nஜூன் மாதம் ஜூன் 29\nAliExpress இலிருந்து சிறந்த விளம்பரங்கள் தொடங்கப்பட்டுள்ளன கோடை விற்பனை ஜூன் 22 வரை நீடிக்கும், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் பேரம் பேசும் விலையில் உபகரணங்களைப் பெறலாம் கோடை விற்பனை ஜூன் 22 ���ரை நீடிக்கும், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் பேரம் பேசும் விலையில் உபகரணங்களைப் பெறலாம் கீழே நீங்கள் அனைத்து சுவாரஸ்யமான விளம்பரங்களையும் காண்பீர்கள் கீழே நீங்கள் அனைத்து சுவாரஸ்யமான விளம்பரங்களையும் காண்பீர்கள் இவற்றையும் நினைவில் கொள்ளுங்கள் ...\nAliExpress இல் வாங்குதல் - அல்லது ஒரு தகராறு (கலந்துரையாடல் குழு) திறப்பது எவ்வாறு செயல்படுகிறது\nஉபகரணங்கள் திரும்புவது எப்போதும் ஒரு மன அழுத்த தருணம். குறிப்பாக எங்காவது உபகரணங்களை சீனாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டியிருந்தால். இந்த கட்டுரையில், நீங்கள் அலிஎக்ஸ்பிரஸிலிருந்து உபகரணங்களைத் திருப்பித் தர வேண்டியிருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் காண்பிப்பேன், அது இல்லை என்பதைக் காட்டுகிறேன் ...\nஸ்மார்ட் உலகில் ஸ்மார்ட்மே உங்கள் இடம். புத்திசாலித்தனமான தீர்வுகளின் பகுதியிலிருந்து சமீபத்திய செய்திகள், மதிப்புரைகள், வழிகாட்டிகள் மற்றும் நெடுவரிசைகளை வெளியிடும் தொழில்நுட்ப போர்டல். குடியிருப்புகள், வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றிற்கான ஸ்மார்ட் தீர்வுகளை வடிவமைக்கும் நிறுவனம். போலந்தில் மிகப்பெரிய ஸ்மார்ட் தயாரிப்பு தரவுத்தளம். ஸ்மார்ட் வாழ்க்கை முறை விளம்பரதாரர்\nபோலந்து மெகாட்ரோனிக் கால் புரோஸ்டெசிஸின் படைப்பாளர்களின் சர்வதேச வெற்றி\nசைபர்பங்க் 2077 உண்மையில் நீளமாக இருக்க வேண்டும். மற்றும் நல்லது :)\nலாட்ஸ் ஐடி நாட்கள் விரைவில்\nசியோமி மி வீட்டைச் சேர்ந்த அகாரா ஹப்\nகூகிள் வீட்டு உதவியாளர் - புதிய அம்சங்கள்\nவீட்டு உதவியாளர் - தனிப்பயன் கூறுகளைச் சேர்ப்பது\nசியோமி முகப்பு பயன்பாடு - பிராந்திய மாற்றம்\nஷியோமி ஹோம் கிட் ஸ்மார்ட் ஹோம் அகாரா\nஅனைவருக்கும் ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள்\nசியோமி கேட்வே 3 - சியோமி ஸ்மார்ட் ஹோம் கிட்\n© 2020 SmartMe. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஉலகில் நுழைவதற்கு நீங்கள் ஒரே கிளிக்கில் மட்டுமே உள்ளீர்கள் ஸ்மார்ட்\nஉங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு செய்திமடலுக்கு குழுசேரவும், நவீன தொழில்நுட்பங்களையும் சாதனங்களையும் ஒவ்வொரு நாளும் ஆராயுங்கள்\nதகவல் பிரிவை நான் படித்து ஏற்றுக்கொண்டேன்\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\nமுக்கியமானது: நாங்கள��� குக்கீகளைப் பயன்படுத்துகிறோம் குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் விளம்பரம் மற்றும் புள்ளிவிவர நோக்கங்களுக்காகவும், எங்கள் சேவைகளை பயனர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றவும். விளம்பரதாரர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மல்டிமீடியா பயன்பாட்டு வழங்குநர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம். இணையத்தை இயக்க பயன்படும் நிரலில் நீங்கள் குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றலாம். குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றாமல் எங்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்துவது சாதனத்தின் நினைவகத்தில் சேமிக்கப்படும் என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-robo-shankar-made-a-comedy-comment-about-actress-varalakshmi/articleshow/70691947.cms", "date_download": "2020-11-25T03:04:43Z", "digest": "sha1:XE3RBCYU5OQPF4JKEUK63UG5AT7EDJCJ", "length": 12626, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Varalakshmi: பெண்ணாக நடித்த வரலட்சுமி - கிண்டலடித்த ரோபோ சங்கர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெண்ணாக நடித்த வரலட்சுமி - கிண்டலடித்த ரோபோ சங்கர்\nகன்னி ராசி படத்தில் அடக்கமான பெண்ணாக வரலட்சுமி முதல்முறையாக நடித்துள்ளார் என ரோபோ சஙகர் பேசியுள்ளார். இப்படத்தில் விமல் ஜோடியாக முதல் முறையாக வரலட்சுமி பெண்ணாக நடித்துள்ளார். அச்சம் நாணம் மடம் உள்ள பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளார்.\nகிங் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஷமீம் இப்ராஹிம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் கன்னி ராசி. தர்மபிரபு இயக்குநர் முத்துக்குமார் இயக்கியுள்ளார்.\nகன்னிராசி படத்தில் விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபல வருடங்கள் முன் இயக்குநர் நடிகர் பான்யடிராஜன் தன் அறிமுகப்படமாக பிரபு , ரேவதியை வைத்து உருவாக்கிய படம் கன்னி ராசி அதே பெயரில் மீண்டும் உருவாகியுள்ள காமெடி , ரொமான்ஸ் படம் தான் கன்னி ராசி.\nஇப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய காமெடி நடிகர் ரோபோ சங்கர் வரலட்சுமி இந்தப்படத்தில் முதல்முறையாக பெண்ணாக நடித்துள்ளார் எனக் கிண்டலாக பேசினார்.\nAlso Read: விஜய்யின் சர்கார் போல் ஜெயம் ரவியின் கோமாளி படத்திற்கு வந்த சோதனை\nதயாரிப்பாளர் தமீம் இப்ராஹிம் அருமையானவர். வாரா வாரம் தவறாமல் எல்லோருக்கும் பிரியாணி தந்தவர். ஷூட்டிங்க்கு பதிலாக சுற்றுலா கூட்டிச் சென்றது போல் இருந்தது. இப்படத்தில் விமல் ஜோடியாக முதல் முறையாக வரலட்சுமி பெண்ணாக நடித்துள்ளார். அச்சம் நாணம் மடம் உள்ள பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளார். இதுவரை அவர் போல்டான பாத்திரத்தில் சத்தமாக பேசும் படங்களில் மட்டுமே நடித்தவர். இதில் அடக்கமான பெண்ணாக நடித்துள்ளார். படத்தின் விஷிவல் பார்த்து நீங்களா இது என வரலட்சுமியிடம் கேட்டேன் ஆமா ரோபோ முதல் முறையாக பொண்ணா நடிச்சிருக்கேன் என்றார் எனக்கூற மேடை மொத்தமும் சிரிப்பலையில் ஆழந்தது. வரலட்சிமியும் அதனை ஆமோதித்து சிரித்தார்.\nAlso Read : அஜித்தை பின்னுக்கு தள்ளிய பிரபாஸ் \nநடிகை வரலட்சுமி பேசும்போது இந்தப்படத்தில் நான் ஒரு குடுபம்பத்தில் வாழ்ந்தது போல் உணர்ந்தேன். இப்படத்தில் ரோபோ சொன்னது மாதிரி அடக்கமான பெண்ணாக நடித்திருக்கிறேன். எனக்கே புதிதாக இருந்தது.பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசுந்தர் சி யுடன் சண்டை போட்ட விஷால் \nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nடிப்ஸ��கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nசேலம்கையெழுத்துப் போடவந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\nதமிழ்நாடுநிவர் புயல் நிலையில் மாற்றம்: அதி தீவிரமாக மாறுகிறது\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2020/10/31143608/2028219/kumbakonam-sarangapani-temple-new-kodimaram.vpf", "date_download": "2020-11-25T03:00:56Z", "digest": "sha1:LKCACR6UEAQNXVPX4GMGTLSE4O6PSG52", "length": 8478, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kumbakonam sarangapani temple new kodimaram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nபதிவு: அக்டோபர் 31, 2020 14:36\nபூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nகும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் கொடிமரம் அமைப்பதற்கான பூஜை நடந்த போது எடுத்த படம்.\nபூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவில், கும்பகோணத்தில் உள்ள வைணவ கோவில்களில் புகழ்பெற்றது ஆகும். இந்த கோவிலில் உள்ள கொடிமரம் 1937-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கொடிமரம் சேதமடைந்தது.\nஇதனை தொடர்ந்து கோவிலில் புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு ஆன்மிக அமைப்புகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இந்த கோவிலுக்கு புதிய கொடிமரம் நிறுவ அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.\nஇந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்தவரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான ரவிநாராயணன் என்பவர் சாரங்கபாணி கோவிலுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் அமைத்து தர முன்வந்தார்.\nஅதன்படி கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்து 4 டன் எடையுள்ள தேக்கு மரம் இறக்குமதி செய்யப்பட்டு கும்பகோணம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது.\nபின்னர் ஸ்திபதியார்கள் கொடிமரத்தை செதுக்கி பல்வேறு வேலைப்பாடுகள் செய்து அதை 2½ டன் கொண்ட கொடிமரமாக வடிவமைத்தனர். இதையடுத்து புதிய கொடிமரத்துக்கு நேற்று பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் ராட்சத கிரேன் மூலம் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல துணை ஆணையர்(நகைகள் சரிபார்ப்பு) சி.நித்யா, கோவில் செயல் அலுவலர் ஆசைதம்பி மற்றும் உபயதாரர்கள் ரவிநாராயணன், சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் 29-ந் தேதி ஏற்றப்படுகிறது\nகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்\nஎரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடக்கிறது\nவேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்\nமலைக்கோட்டை உச்சியில் ராட்சத கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜனவரி மாதம் கொடிமரம் பிரதிஷ்டை\nகோவிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம்\nகரும்பாட்டூர் நாராயண சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/world/lion-catch-the-child", "date_download": "2020-11-25T02:44:45Z", "digest": "sha1:MAP2CRQUBAV3J7XBX24UIB4BFPCKFFEP", "length": 5561, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "சிங்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்கு வயது குழந்தை!. திடீரென குழந்தை மீது சிங்கம் பாய்ந்த அதிர்ச்சி வீடியோ! - TamilSpark", "raw_content": "\nசிங்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்கு வயது குழந்தை. திடீரென குழந்தை மீது சிங்கம் பாய்ந்த அதிர்ச்சி வீடியோ\nரஷ்யாவில் தம்பதியினர் தங்களுடைய நான்கு வயது குழந்தையுடன் சர்க்கஸ் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். சர்க்கஸில் பெண் சிங்கம் ஒன்றினை வைத்து பயிற்சியாளர் வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார்.\nஅந்த சர்க்கஸ் ஒரு இரும்பு கம்பி வலையிலான கூடாரத்திற்குள் நடைபெற்றது அப்போது அங்கு நான்கு வயது குழந்தை கூண்டிற்கு அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந��தார். திடீரென அந்த பெண் சிங்கம் வேகமாக ஓடி குழந்தை மீது பாய்ந்தது.\nஇதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் ஒரு வழியாக பயிற்சியாளர் சிங்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து தற்போது குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅழகு தேவதைபோல் மரத்தடியில் மாஸ்டர் நாயகி.. கவிதைகளால் வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..\nசன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்ன காரணம்\n தினந்தோறும் மாஸ்டர் பட நடிகர் செய்துவரும் மாஸான காரியம்\n ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய பீச்சில் துள்ளி குதிக்கும் வேதிகா.. சின்ன குழந்தைனு நினைப்பு.. வைரலாகும் புகைப்படம்\nநிவர் புயல் நாளை கரையை கடப்பதை பார்க்க வேண்டுமா..\nதயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபுதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..\n கண்கலங்கி பாகுபலி நடிகர் வெளியிட்ட ஷாக் நியூஸ்\nகேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல் ஆவேசத்துடன் சீறிய பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/2020-09-17", "date_download": "2020-11-25T01:48:12Z", "digest": "sha1:XBKRKCKEMUCPT63TRCHKXCF2Z5YMHBE6", "length": 23050, "nlines": 307, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n2021ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் சமர்ப்பிப்பார் மஹிந்த\nயாழ். பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் விடுத்துள்ள அறிவிப்பு\nராஜபக்ச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..\nஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜயகலா ஆஜர் ஐந்து மணி நேரம் விசாரணை\nசுகாதாரப் பாதுகாப்பு நூறு வீதம் உறுதியாகும் வரையில் விமான நிலையங்கள் திறக்கப்படாது\n20ஆம் திருத்தத்தை ஆதரிக்கும் கறுப்பாடுகள் களையப்படும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை\nகொழும்பு நகரை குறி வைக்கும் யாசகர் படை பிரதான இரு பகுதிகள் முற்றுகை..\nகரவெட்டி பிரதேச சபைதவிசாளர் மீது தாக்குதல்\nஉரிய சந்தர்ப்பத்தில் அரசுக்கு மு.கா. ஆதரவளிக்கக்கூடும் - கட்சியின் பிரதித் தலைவர் நஸீர் எம்.பி. தகவல்\nவடக்கில் நியமனம் கிடைக்காத 605 பட்டதாரிகள் மேன்முறையீடு - மாவட்ட செயலாளர்கள் அறிக்கை\n யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள தகவல்\nகோட்டாபயவின் கையில் அதியுச்ச அதிகாரம் சென்றால் பேராபத்து - ராஜித எச்சரிக்கை\nகொழும்பில் நாளை ஆரம்பமாகும் சர்வதேச புத்தக கண்காட்சி\nஐ.நா. ஆணையரின் கருத்தை வரவேற்கின்றது கூட்டமைப்பு\nஇலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு..\nசுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது பாரதூரமானது\nமுதன் முறையாக கடலின் ஒருபகுதி நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சிறைக்கைதிகள்..\n இன்று இரவு வரையான இலங்கையின் நிலவரம்\nகனடா செல்ல முயன்ற 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nசஜித்துடன் பேசினேன்.... ருவான் விஜேவர்தன கூறிய தகவல்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தும் வர்த்தமானி இன்னும் வெளிவராமல் இருப்பது ஏன்\nயாழில் பாம்பு தீண்டியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக பலி\nபுதிய கூட்டணியை விரிவுபடுத்துவதில் விக்னேஸ்வரன் தீவிரம்\nஎங்கள் மேல் படிந்த கறையை நீக்க விடாமல் கீழ்த்தரமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன : ரவூப் ஹக்கீம்\nதிலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட உறுப்பினர் வவுனியா நகரசபை தவிசாளர் மறுப்பு\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வளியின் திறன் சிறந்த மட்டத்தில் இருக்கும்\nயாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட அறிவித்தல்\nபிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெறுவதற்காக முல்லைத்தீவில் அக்கா செய்த செயல்\nசி.ஐ.டியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவ��க்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை தேசத்தை பல்வேறு நாடுகளின் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\n1987ஆம் ஆண்டு திலீபனின் உண்ணா நிலை போராட்டத்தின் நேரடி சாட்சியம்\nசிறுவன் ஒருவனுக்கு ஏற்பட்ட நிலை கொழும்பை சேர்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஹரின் பெர்னாண்டோவிற்கு எச்சரிக்கை\nமூலிகையினால் தன்னிறைவு திட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் முன்னெடுப்பு\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்\nஇலங்கையில் பல மாவட்டங்களுக்கு கடும் மழைக்கான சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பல் தலைவரிடம் 170 மில்லியன் ரூபா கோரும் இலங்கை\nயாழ் பல்கலைகழகத்தில் தென்னிலங்கை மாணவர்களால் தென்னிலங்கை மாணவர்கள் மீது பகிடிவதை\nவெளிநாட்டு லொத்தர் சீட்டிழுப்பில் இலங்கையர்களுக்கு பெருந்தொகை பணம்\nகொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தில் இன்று ஏற்பட்ட மாற்றம்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு\nமாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் : நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர்\nஹக்கீம், ரிசாட், திகாம்பரம் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஆயத்தம்\nருவான் விஜேவர்தனவிற்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து\nவெளிநாட்டில் பட்டம் பெற்ற இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது\nகுழந்தைகளிடம் ஏற்பட்ட பொறாமை காரணமாக ஒன்றரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்\nகரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் தவிசாளருக்கு சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை\nஐ.நா சபையின் முன்றலில் நீதிக்கான போராட்டம்\nதமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்\nதமிழ், முஸ்லிம் மக்கள் அடிமைகளாக வாழவேண்டும் பேரழிவில் முடியப் போகிறது - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nஹட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு\n13 வது திருத்தச் சட்டத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு\nநல்லூர் பிரதேச சபைச் செயலாளர் மீது தாக்குதல்\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற திருவள்ளுவர் விழா\nசுவிஸ் நாட்டினை வந்தடையவுள்ள மனிதநேய ஈருருளிப்பயணம்\nஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் சோதனை\nயாழில் விக்டர் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல்\nஇரண்டு பிள்ளைகளின் தந்தையொருவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nஅங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nஇலங்கையில் அமுலாகும் புதிய சட்டங்கள்\nதிருத்தம் இல்லாமல் வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முடிவு\nவவுனியா மெனிக்பாம் தலைமைத்துவ பயிற்சியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை\n2021ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் எப்போது சமர்ப்பிக்கப்படும்\nசாரதியின் கவனயீனத்தால் 11 வயது சிறுமி பரிதாபமாக பலி\n ஜனாதிபதியின் உத்தரவு - செய்திகளின் தொகுப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை பற்றி கத்தோலிக்க திருச்சபை அறிந்திருக்க வாய்ப்புண்டு\nவடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், பணப்பைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் மீட்பு\nமுகமாலை பகுதியில் மனித எலும்புத்துண்டுகள் மீட்பு\nஉலகளாவிய ரீதியில் கொரோனாவால் சுமார் 30 மில்லியன் மக்கள் பாதிப்பு\nஅகில இலங்கை புகையிரதக்கடவை காப்பாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதி\nபுரட்டாசி மாத முதல் நாளான இன்று மூன்று ராசியினருக்கு கிட்டப்போகும் விபரீத ராஜயோகம்\nவாகன சாரதிகளுக்கு இன்று முதல் ஓர் எச்சரிக்கை\nநீண்ட காலமாக பாவனையின்றி மூடப்பட்டிருக்கும் பாண்டியன்குளம் பொதுச்சந்தை\nதனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது: நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன்\nமட்டக்களப்பு புதூரில் விசேட அதிரடிப்படையினரால் உள்ளூர் துப்பாக்கி மீட்பு\nமுல்லைத்தீவு மாவட்ட பட்டதாரிகளுக்கு முன்னாயத்த பயிற்சியின் ஆரம்ப வழிகாட்டல் நிகழ்ச்சி\nவன இலாகா அதிகாரிகள் மீது தாக்குதல்\nகொழும்பில் உணவகங்களில் உணவு பெறுவோருக்கான தகவல்\n மைத்திரியின் கூற்றை நிராகரித்தார் நிலந்த ஜயவர்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/book-field/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:54:37Z", "digest": "sha1:XXNDM7IZIHQJOMQMXUDLC57LGKRKGL4K", "length": 5733, "nlines": 98, "source_domain": "www.thejaffna.com", "title": "பத்திரிகைகள் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > பத்திரிகைகள்\nஉதயதாரகைஹென்றி மார்ட்டின், சேத் பேசன், விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை\nஇடைக்காடு ஸ்ரீ பெரியதம்பிரான் கோயில்\nஅராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்\nஅராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்\nசிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்\nஅளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்\nஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்\nயாழ் செங்குந்த இந்துக் கல்லூரி\nஉசன் இராமநாதன் மகா வித்தியாலயம்\nபருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை\nயா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை.\nமீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்\nஏழாலை வடக்கு சைவ மகாஜன வித்தியாலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eluvannews.com/2018/11/blog-post_86.html", "date_download": "2020-11-25T02:50:53Z", "digest": "sha1:HJJIKLNNCH46NZKF4JD2SJVH4JULH33I", "length": 10463, "nlines": 69, "source_domain": "www.eluvannews.com", "title": "அதிவேகமாகச் சென்ற இரண்டு மோட்டார்களால் மோதி இழுத்துச் செல்லப்பட்ட யுவதி நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி - Eluvannews", "raw_content": "\nஅதிவேகமாகச் சென்ற இரண்டு மோட்டார்களால் மோதி இழுத்துச் செல்லப்பட்ட யுவதி நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஅதிவேகமாகச் சென்ற இரண்டு மோட்டார்களால் மோதி இழுத்துச் செல்லப்பட்ட யுவதி நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஅதிவேகமாகச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்றினால் மோதுப்பட்ட நிலையில் பின்னால் வந்த மற்றைய மோட்டார் சைக்கிளினால் இழுத்துச் செல்லப்பட்ட யுவதி நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் 5ஆம் குறிச்சி���ைச் சேர்ந்த வி. வினித்தா (வயது 21) என்ற யுவதியே செவ்வாய்க்கிழமை மாலை 13.11.2018 இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்தவராகும்.\nஇச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் நகரிலுள்ள இலங்கையின் பிரபல அங்காடி (பல்பொருள் விற்பனை நிலையம்) க் கிளையில் பணிபுரியும் இந்த யுவதி கடமை நேரம் முடிந்து கால்நடையாக வீடுநோக்கிச் செல்லும்வேளையில் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையைக் கடக்கவேண்டியேற்பட்டுள்ளது.\nஅப்போது பாதசாரிக் கடவையான வெள்ளைக் கோட்டில் சென்று கொண்டிருக்கும்போது அதிவேகமாக வந்து கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று முன்னதாக யுவதியை மோதியுள்ளது.\nஅதன்போது கீழே விழுந்த அவர் பின்னால் வந்த மற்றைய மோட்டார் சைக்கிளால் இழுத்துச் சென்று வீசப்பட்டுள்ளார்.\nபடுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட யுவதியை உதவிக்கு விரைந்தோர் மீட்டெடுத்து உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nபின்னர் மேலதிக சிகிச்சைக்காக யுவதி மட்டக்களப்பு போதனா வைத்திசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.\nஒவ்வொரு மோட்டார் சைக்கிலும் தலா மூன்று பேராக தலைக்கவசமும் அணியாமல் வேகக் கட்டப்பாட்டை இழந்து பயணித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nவறுமை நிலையான குடும்பத்திலுள்ள இந்த யுவதி கடந்த வாரமே இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியில் வேலைவாய்ப்புப் பெற்று இணைந்து கொண்டவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nஐந்தாம்தர ��ுலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுத...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/palanisamy-the-affectionate-son-in-the-development-of-the-poor/", "date_download": "2020-11-25T02:46:41Z", "digest": "sha1:DX56J7XRKXCK4RWRXK3FM232NXRV7Y4M", "length": 36317, "nlines": 140, "source_domain": "makkalkural.net", "title": "ஏழைகள் வளர்ச்சியில் ‘பாச மகன்’ பழனிசாமி – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஏழைகள் வளர்ச்சியில் ‘பாச மகன்’ பழனிசாமி\nஏழை குடும்பங்கள் உயர அவர்கள் வாழ்வில் வசந்தம் என்றும் வீச, காமராஜர் எடுத்த ஆயுதம் கல்வித் துறையாகும். அதன் சிறப்பை உணர்த்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடத்திய புரட்சிகள் உலகமே பாராட்டுபவையாகும்\nஅந்த வழியில் தற்போது தமிழகம் மருத்துவ படிப்பில் முன்மாதிரியாக இருக்கிறது. அதை மேலும் வலுவாக்கி ஏழை மாணவர்களும், பின்தங்கிய கிராமங்களும் பயன் பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து அதை அறிவுபூர்வமாக அரசாணையாக அறிவித்தும் அதை கால விரயம் செய்து தள்ளிப் போடாமல் அரசியல் நெருக்கடிகளை எல்லாம் படு லாவகமாக சமாளித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% விசேஷ உள் ஒதுக்கீடு பெற்று தந்ததால் மக்கள் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்கிறார் என்பதை நிரூபித்து விட்டார்.\nபழனிசாமியின் லட்சியம் கிராம விவசாயிகள் நலன், ஏழை வீட்டு பிள்ளைகள் ஆற்றல் மிகு வல்லவர்களாக உயர்த்துவது என்பதை நாட்டிற்கே தெரியப்படுத்தி விட்டார் நேற்யை மருத்���ுவ படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு வரலாற்று சிறப்பு மிக்கது. அதன் சிற்பி எடப்பாடி பழனிசாமியை பாராட்டியே ஆக வேண்டும்.\nகாரணம், ‘பாச மகன்’ பழனிசாமியின் ஆட்சியிலே ஏழைகளுக்கு இது புது விடியல்…\nகாமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்த கல்வி புரட்சி\nதமிழகத்தின் தலைசிறந்த தலைவராக தேசமே அங்கீகரித்த தலைவர் காமராஜர் அப்படி ஒரு சிறப்பை பெறக் காரணம் என்ன அவரது ஆட்சித் திறன், ஏழை சாமானியன் உயர, அவர் வகுத்த திட்டங்கள் என்பதை அறிவோம். மக்கள் நலனே அவரது உயிர் மூச்சு, தேச நலனே அவரது இதயத் துடிப்பு.\nகாமராஜர் ஏற்படுத்திய கல்வி அடித்தளம் இன்றும் என்றும் தமிழகத்தின் பலமாகும். அவர் வழியில் தொடர்ந்து வந்த தலைவர்கள் பல்வேறு சாதனைகளை செய்து தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்தாலும் என்றும் பாராட்டப்படுவது எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவுத் திட்டமாகும். பள்ளிக்கு மாணவர்கள் வந்து படிக்க வசதியில்லாத பின்தங்கிய கிராமங்கள் அதிகமாக இருந்த தமிழகத்தில் பெற்றோருக்கு உதவியாக தினக்கூலி வேலைக்குச் சென்றால் வயிறார சாப்பிட முடியும் என்ற அதிமுக்கிய காரணத்தால் பிள்ளைகள் படிக்க வருவதில்லை என்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். உடனே இலவச மதிய உணவுத் திட்டத்தை விரிவாக்கினார்.\nபல்வேறு நிதி சிக்கல்களால் தவித்துக் கொண்டிருந்த மதிய உணவு திட்டத்தை தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக அறிவித்து அதை கட்டாய திட்டமாக மாற்றினார்.\nஎம்.ஜி.ஆரின் அந்த சீரிய திட்டத்தால் பள்ளிக்குச் சென்றால் ஒரு வேளை உணவு உறுதி என்பதால் பிஞ்சு கைகள் கல் உடைக்கவோ, செங்கல் அடுக்கவோ, களை எடுக்கவோ வேண்டாம், பள்ளிக்குச் சென்று புத்தகத்தைக் கையில் எடுத்தால் அறிவு வளரும் சமுதாயம் மலரும் என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். கூடவே நல்ல சத்தான உணவு என்பதால் தங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்க உறுதி தருவதால் எம்.ஜி.ஆரை தங்களது இதயக் கோவிலில் தெய்வமாக வைத்து கும்பிட்டனர்.\nஅவர் வழியில் அரசியல் பாதையில் பின் தொடர்ந்த ஜெயலலிதா இலவச மதிய உணவை சத்தானதாக உயர்த்தினார். அதில் ஒரு முட்டை, கீரை, சத்தான காய்கறிகள் இருக்கும்படி கட்டாயமாக்கினார். அது மட்டுமா எல்லோரும் தங்கள் பிள்ளைகள், ஆடம்பரமான பள்ளிகளில் சீருடை அணிந்து, பளபளக்கும் பள்ளி உபகரணங்களுடன��� கண்டதால் தங்கள் பிள்ளைகளுக்கு அப்படி அனுப்பி பார்க்க முடியாத நிலையில் தவித்தபோது தாய் உள்ளத்துடன் புரட்சிகரமாக ஜெயலலிதா எல்லா பெண் மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கினார்.\nஅரசு பள்ளிகளில் படிக்கும் பால வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக சீருடைகள், காலணிகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், பளபளக்கும் ஸ்கூல் பேக், புதிதாக அச்சடித்து தரப்பட்ட பாடப்புத்தகங்கள், நோட்டு, பேனா என அனைத்தையும் பட்டியல் போட்டு இலவசமாகவே வழங்கினார்.\nமேல்நிலை வகுப்புக்கு வந்து விட்ட நாளில் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியும் தந்து உலகில் யாரும் செய்யாத புரட்சியை செய்தார்.\nஆக காமராஜர் பள்ளிகள் உருவாக்கினார், எம்.ஜி.ஆர். படிக்க வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். ஜெயலலிதாவோ அந்த மாணவச் செல்வங்களை ஆக்கப்பூர்வ அறிவு ஜீவிகளாக உயர்த்த வழி கண்டார்.\nஇந்தக் கல்விப் புரட்சிகள் தமிழகத்தின் விசேஷ சிறப்புகளாகும் அவை யாவும் தமிழர்களுக்கு மதிப்பூட்டலுமாகும்.\nஅவர்கள் கொண்டு வந்த சாதனைகளின் பரிசாக தமிழகம் இன்று சாப்ட்வேர் துறையிலும் வாகனத் துறையிலும் ரசாயன துறையிலும் தோல் பதனிடுதல் மற்றும் பொருட்கள் செய்வதிலும் உலகமே பாராட்டும் வகையில் முன்மாதிரி மாநிலமாக பார்க்கப்படுகிறது.\nபொறியியல் படிப்பில் தமிழகம் செய்து வரும் சாதனைகள் அபரீதமானவை, உலகப் புகழ் நிறுவனங்களில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் பெருவாரியானவர்கள் தமிழகத்தில் கல்வி பெற்றவர்கள் என்பது உலகறிந்த உண்மையாகும்\nஇந்த வரிசையில் தமிழகம் மருத்துவத் துறையிலும் சாதித்துக் கொண்டு தான் இருக்கிறது. சென்னை நவீன மருத்துவத்தை மிக மலிவான செலவில் பெற தலைசிறந்த நகரம் என்று உலகெங்கும் இருந்து இங்கு வந்து மருத்துவ சிகிச்சைகள் பெற்று மகிழ்ச்சியோடு ஆரோக்கியமாக நாடு திரும்புபவர்கள் பாராட்டுவது அதிகரித்து வருகிறது.\nஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மருத்துவ படிப்புக்கு பல்வேறு அளவுகோல்கள், வரையறைகள் இருப்பதால் தமிழக மாணவர்கள், தவிப்பதும் ஏக்கத்துடன் தங்களால் உயர் மருத்துவ படிப்பை பெற முடியாதா என வருந்திய நிலையில் தற்போதைய அண்ணா தி.மு.க. அரசு எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் மீண்டும் ஓர் கல்விப் புரட்சியை செய்துள்ள���ு.\nஇம்முறை அப்புரட்சியை வடிவமைத்த சிற்பி தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகும்.\nஅண்ணா தி.மு.க. அரசின் சாதனை: தமிழகத்திற்கு புதிய பெருமை\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டணி பல நல்ல திட்டங்களை அறிவித்து சிறப்பாக ஆட்சி செய்து வருவதைப் பார்க்கிறோம்.\nஅவர்களது ஆட்சித் திறன் மீது ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாத பலர் இன்று வியந்து பாராட்டும் அளவிற்கு ஆட்சி செய்து வருகிறார்கள், பல தேசிய அமைப்புகள் பாராட்டி நற்சான்றிதழ்கள் தந்து வருவது நல்ல அங்கீகாரமாகும்.\nநேற்று வெளியிடப்பட்ட மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியலில் சாதாரண அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேருக்கும் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்திருப்பது எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த புரட்சியாகும். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மூலம், 313 அரசு பள்ளி மாணவர்களுக்கு 313 சீட் கிடைத்திருக்கிறது.\nமருத்துவ படிப்பு கவுன்சிலிங் நாளை 18–ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும்.\nநீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 650 மருத்துவ இடங்களுக்கு 34 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது.\n7.5 % இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடம் கிடைக்கும்.\nஅரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் விவரம் (மதிப்பெண்கள் மற்றும் பள்ளிகளுடன்) வருமாறு:–\n1. ஸ்ரீஜன் – 710 (இந்தியன் பப்ளிக் பள்ளி, ஈரோடு)\n2.மோகன பிரபாகர் ரவிச்சந்திரன் –705 (பப்ளிக் பள்ளி, நாமக்கல்)\n3.ஸ்வேதா –701 (சென்னை வேலம்மாள் வித்யாலயா, அயனம்பக்கம்)\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு படிக்க 7.5% உள்ஒதுக்கீடு என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிந்தனையில் உதித்த ச��ர்மிகு திட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திட்டம். இந்த உள் ஒதுக்கீடு என்பது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதது. கிராமப்புற மாணவர்கள் சென்னையில் உள்ள புகழ் பெற்ற மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை முதலமைச்சர் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் தேனியைச் சேர்ந்த அரசு மாதிரிப் பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் தேர்வில் 664 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். கள்ளக்குறிச்சி அரசு உயர் நிலையப் பள்ளி மாணவர் அன்பரசன் 646 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி 620 மதிப்பெண்களுடன் மூன்றாடம் இடத்திலும் உள்ளனர். வேலூரைச் சேர்ந்த மாணவர் குணசேகரன் 562 மதிப்பெண் பெற்று நான்காம் இடத்திலும் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த பூபதி 559 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். மொத்தம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 24,712. ஏற்றுக்கொள்ளப்பட்டது 23,707. இதில் மாணவர்கள் 8,765, மாணவிகள் 14,942. மாநில அரசுக் கல்வித் திட்டத்தின் மூலம் படித்த மாணவர்கள் 15,885. சிபிஎஸ்இ பாடதிட்டம் மூலம் படித்த மாணவர்கள் 7,366. ஐசிஎஸ்இ பாடத்திட்டம் மூலம் படித்தவர்கள் 285 மற்ற பாடதிட்டம் மூலம் படித்தவர்கள் 171 பேர். விண்ணப்பித்தவர்களில் நடப்பாண்டு மாணவர்கள் 9,596 பேர். கடந்த ஆண்டு மாணவர்கள் 14,111 பேர்.அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் அடிப்படையில் 972 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டை பொறுத்தவரை 14 ஆயிரத்து 511 விண்ணப்பம் பெறப்பட்டு 14 ஆயிரத்து 276 மனுக்கள் ஏற்கப்பட்டன. மொத்தம் எம்.பி.பி.எஸ். சீட்கள் 3 ஆயிரத்து 650 ஆகும். இதில் மாநில அரசின் கோட்டா 3,032 ஆகும். 7.5 % உள்ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 227 சீட் கிடைக்கும்.\nசுயநிதி கல்லூரிகளில் மொத்த எம்.பி.பி.எஸ். சீட்கள் 2 ஆயிரத்து 100 ஆகும். இதில் மாநில அரசுக்கு ஒதுக்கீடு 1147 ஆகும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு அடிப்படையில் 86 இடங்கள் கிடைக்கும். பிடி.எஸ். படிப்பை பொறுத்தவரை அரசு மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 194. இதில் மாநில அரசுக்கு ஒதுக்கீடு 165 ஆகும். 7.5 % ஒதுக்கீட்டில் மாணவர��களுக்கு 12 சீட் கிடைக்கும்.\nதனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்த இடம் 1760 ஆகும். 7.5 % உள்ஒதுக்கீட்டில் 80 சீட் கிடைக்கும்.\nஅரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 313 பேருக்கும், பி.டி.எஸ். படிப்புக்கு 92 பேருக்கும் என மொத்தம் 405 சீட்கள் கிடைக்கும்.\nமக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனும் இந்த பட்டியலையும் ஒரு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையையும் அறிவித்தபோது தமிழக மக்கள் கண்ணீர் பெருக ஆனந்தத்துடன் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அவர்களது வாரிசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் எல்லா அமைச்சர்களும் இணைந்து செயல்படும் அரசு ஆட்சி முறையையும் வியந்து பாராட்டுகின்றனர்.\nபள்ளிக் கல்வியில் சாதனை, பொறியியல் படிப்பிலும் சாதனை, இன்று மருத்துவ படிப்பிலும் சாதனை அதன் சிற்பி எடப்பாடி பழனிசாமி.\nஇந்த சாதனையால் பின்தங்கிய கிராமம் மாணவர்களும் மருத்துவ உலகம் வளர்ச்சிகளில் தங்களது கைவண்ணத்தை காட்ட வாய்ப்பை பெற்று விட்டனர்.\n எடப்பாடி என நாடே போற்றுகிறது,\n‘ மக்கள் குரலும் ‘ அவரது சாதனையை கைத்தட்டி பாராட்டுகிறது.\nமருத்துவ படிப்பு ‘சீட்’: ஆணைகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nரூ.2500 மதிப்புள்ள பல்ஸ் ஆக்சிமீட்டர், தெர்மோ மீட்டர், மருந்து மாத்திரைகள்: எடப்பாடி பழனிசாமி வழங்கி...\nஅமெரிக்க ஜனநாயகத்தை தட்டிப்பார்க்கும் சீனா\nTagged @AIADMKITWINGOFL, @AIADMKOfficial, @CMOTamilNadu, @OfficeOfOPS, @RAKRI1, @Vijayabaskarofl, 7.5 % ஒதுக்கீடு, அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, எம்.ஜி.ஆர்., எம்.பி.பி.எஸ். சீட், ஏழை வீட்டு பிள்ளைகள், கல்வித் துறை, காமராஜர், கிராம விவசாயிகள் நலன், சத்துணவு, சாப்ட்வேர் துறை, ஜெயலலிதா, டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நீட் தேர்வு, பொறியியல் படிப்பில் தமிழகம், மக்கள் குரல், மருத்துவ படிப்பு கவுன்சிலிங், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசுவிஸ் வங்கி ரகசிய கணக்குகள் அம்பலம்\nபொருளாதாரம் கொரோனா பெருந்தொற்று காரணமாக திணறிக்கொண்டிருக்கும் இந்நிலையில் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். வரி ஏதும் செலுத்தப்படாமல் அதாவது கணக்கில் வராத பணத்தை சுவிஸ் வங்கியில் வைத்திருப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கமாகும். உலகெங்கும் உள்ள பெரிய பணக்காரர்கள் உள்நாட்டு வரி சட்டத்தை புறக்கணித்து விட்டு சுவிஸ் வங்கியில் பதுக்கி வைப்பதால் சில ஆண்டுகளுக்கு அப்பணத்தை உபயோகிக்க முடியாது என்றாலும் உலக பணக்காரர்களின் வழக்கமாக இருக்கிறது. தவறான முறையில் […]\nஅமெரிக்க ஜனநாயகத்தை தட்டிப்பார்க்கும் சீனா\nஅமெரிக்காவில் ஒரு வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்துவிடும், வாக்காளர்கள் தங்களுக்கு ஜனாதிபதி டிரம்பின் ஆட்சியே தொடரட்டுமா அல்லது பல ஆண்டுகளாக அரசில் களத்தில பணியாற்றி வருபவரும், ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது தொடர்ந்து 8 வருடங்களாக அவரின் நிழலாக துணை ஜனாதிபதியாக பணியாற்றிய ஜோ பிடனா அல்லது பல ஆண்டுகளாக அரசில் களத்தில பணியாற்றி வருபவரும், ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது தொடர்ந்து 8 வருடங்களாக அவரின் நிழலாக துணை ஜனாதிபதியாக பணியாற்றிய ஜோ பிடனா என்பதை முடிவு செய்துவிட வேண்டியதும் உள்ளது. ஆனால் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை மீட்போம் என்று இருவரும் தேர்தல் வாக்குறுதியை தந்துள்ளார்கள். உடனடியாக பொருளாதாரம் மேம்பட அறிகுறிகள் உலகில் எங்கும் தென்படவேயில்லை. இந்நிலையில் […]\nஆட்சி திறன், அரசியல் சாதூர்யம்: ஜெயலலிதா காட்டிய வழியில் எடப்பாடி பழனிசாமி\nதமிழக அரசியல் களம் சூடு பிடிக்கிறது ஆட்சி திறன், அரசியல் சாதூர்யம்: ஜெயலலிதா காட்டிய வழியில் எடப்பாடி பழனிசாமி அண்ணா தி.மு.க.வின் வெற்றிகள் தொடரும்: சட்டசபை நிகழ்வுகளே சாட்சி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே அனல் பறக்கும் பிரச்சாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுதல் என ஆரவாரமாகவே இருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க.வுக்கு பிரதான சிம்ம சொப்பனம் ஜெயலலிதா என்பதை நாடே அறியும். ஜெயலலிதாவின் அரசியல் சாதூர்யத்தின் பயனாக அண்ணா தி.மு.க. இரண்டுமுறை தொடர்ந்து வெற்றி […]\nநுழைவுத்தேர்வுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க பிரதமருக்கு எடப்பாடி கோரிக்கை\nடெல்லியில் 2 தீவிரவாதிகள் கைது: மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிப்பு\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்��ு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/fashion/trends/dressing-tips-for-the-festival-of-onam-026264.html", "date_download": "2020-11-25T02:32:38Z", "digest": "sha1:XOFV62GIRYHSPFBL4BVHQTVKF6KB7RZC", "length": 15801, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஓணம் பண்டிகைக்கு கேரளா புடவை கட்ட ரெடி ஆகிட்டீங்களா? அப்போ இத படிங்க. | Dressing Tips for the Festival of Onam - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n2 hrs ago இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\n12 hrs ago கத்திரிக்காய் பஜ்ஜி\n14 hrs ago உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\n14 hrs ago இந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\nNews 6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓணம் பண்டிகைக்கு கேரளா புடவை கட்ட ரெடி ஆகிட்டீங்கள���\nஓணம் வந்து விட்டாலே அனைவர்க்கும் மகிழ்ச்சி தான். என்னதான் தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடவில்லை என்றாலும் கல்லூரிகளிலும் அலுவலங்களிலும் ஓணம் பண்டிகை அன்று பெண்கள் ஓணம் சாரீ அணிந்து மகிழ்ச்சியோடு செல்கிறார்கள். ஓணம் சாரீ என்றாலே எல்லா பெண்களுக்கும் இஷ்டம் தான். கேரளாவில் இந்த ஓணம் சாரீ பாரம்பரியமாக பின்பற்றி வரும் பழக்கமாகும்.\nஎன்னதான் பாரம்பரியமாக இருந்தாலும் பெண்கள் தற்போது ஓணம் சாரீயுடன் சில ட்ரெண்ட் ஆன விஷயங்களை சேர்த்து தங்களை அழகு படுத்த விரும்புகிறார்கள். எனவே இந்த நவநாகரீக பெண்களுக்கான சில ட்ரெண்டிங் டிப்ஸ் இதோட சேர்த்து உங்க ஓணம் பண்டிகையை கொண்டாடுங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓணம் புடவை பாரம்பரிய கசாவ் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய கசாவ் தோற்றம் இது தான் ஓணம் பண்டிகையின் மிக எளிமையான ஒன்று. ஆனால் மிகவும் அழகானது. பெண்கள் ஓணம் சாரீ அணிந்தாலே அழகு தான். ஒரு வெண்மை நிற கேரள புடவை அதன் ஓரத்தில் தங்க ஜாரி கொண்டு அழகு படுத்தப்பட்டு இருக்கும். இந்த பாரம்பரிய புடவையை அணிந்து காசுமாலை அல்லது நாணய நெக்லஸ் அத்துடன் மின்னும் தங்க நிற காதணிகளுக்கு ஈடே இல்லை.\nMOST READ: கருப்பு கலர் புடவை கட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கஜோல்\nமுண்டு இது பாப் கசாவ் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ஓணம் புடவை அல்லது முண்டு எது வேண்டுமோ அணியலாம். முண்டுகளின் எல்லைகளில் ஒரு குறிப்பிட்ட நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அந்த நிறத்திற்கு ஈடாக ரவிக்கை தேர்வு செய்து அணிந்து கொள்ளுங்கள். இதற்கு தங்க நெக்லஸ், காதணிகள் மற்றும் வளையல்கள் போன்றவற்றை நீங்கள் அணியலாம். இது உங்களின் தோற்றத்தை மேம்ப்படுத்தும்.\nஉங்களுக்கு நகைகள் மீது ஈடுபாடு அதிகமென்றால் ஓணம் புடவையை அணிந்து நெக்லஸ், மரகதங்கள் அல்லது வண்ண கற்கள் நிறைந்த மாலைகள் அத்துடன் மேட்ச்சாக காதணிகள் மற்றும் மாணிக்கங்களினால் ஆன வளையல்கள் ஆகியவற்றால் உங்களை அலங்கரியுங்கள். எல்லார் கண்களையும் கவர்ந்து விடுவீர்கள்.\nMOST READ: அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nஓணம் புடவையுடன் அதற்கு பொருந்துமாறு ஒரு கோல்டன் நிற ரவிக்கையை அணியுங்கள். இதற்கு ஈடு வேற எதுமே இல்லை. இப்போது ட்���ெண்டிங்கில் இருப்பதே கழுத்தில் எந்தவித அணிகலன்களும் அணியாமல் இருப்பதே ஆகும். எனவே நீங்கள் உங்கள் கழுத்தில் எந்த வித அணிகலனும் அணியாமல் தங்கம் மற்றும் வெள்ளை கற்கள் அல்லது முத்துகள் கொண்ட பெரிய காதணிகளை அணிந்து உங்கள் பேஷனை இந்த ஓணம் அன்று எல்லோருக்கும் வெளிப்படுத்துங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதலருடன் கேரள புடவையில் ரொமான்டிக்காக ஓணம் கொண்டாடிய நயன்தாரா\nஓணம் சத்யா விருந்தில் இடம் பெறும் உணவுகளும், அதில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகளும்…\nஓணம் 2020: கேரளாவில் வள்ளம்களி என்னும் படகு போட்டி ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா\nOnam 2020: வாமனனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற உயிர் தியாகம் செய்த மகாபலி\nOnam 2020: கலர்ஃபுல் திருவோணம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nகேரளா ஸ்டைல் கேரட் பாயாசம்: ஓணம் ஸ்பெஷல் ரெசிபி\nவறுத்து அரைச்ச சாம்பார்: ஓணம் ரெசிபி\nஓணம் ஸ்பெஷல் இஞ்சி புளி\nகேரளா பால் பாயாசம்: ஓணம் ஸ்பெஷல்\nஓணம் தினத்தன்று செய்யக்கூடிய சில ஸ்பெஷல் ரெசிபிக்கள்\nமலபார் ஸ்பெஷல்: கூட்டு கறி\nஓணம் சத்ய ஸ்பெஷல்: பருப்பு குழம்பு\nSep 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகந்த சஷ்டி விழாவின் நாயகனான முருகனின் சாகசங்களும் அவரது பிறப்பின் மகத்துவங்களும் தெரியுமா\nகொரோனாவின் 3 ஆம் அலையில் இருந்து உங்களை பாதுகாக்க இத ஃபாலோ பண்ணுங்க போதும்...\nஇந்த குளிர்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mini-3-door/car-price-in-ahmedabad.htm", "date_download": "2020-11-25T03:03:16Z", "digest": "sha1:Y67QZCYPYH76IUMSIRGSBEEZPOMVZ4MU", "length": 12737, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கூப்பர் 3 டோர் அகமதாபாத் விலை: கூப்பர் 3 டோர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகூப்பர் 3 door காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்மினிகூப்பர் 3 டோர் road price அகமதாபாத் ஒன\nமினி கூப்பர் 3 door\nஅகமதாபாத் சாலை விலைக்கு Mini Cooper 3 DOOR\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in அகமதாபாத் : Rs.38,44,045*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமினி கூப்பர் 3 door Rs.38.44 லட்சம்*\non-road விலை in புது டெல்லி : Rs.54,03,163*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமினி கூப்பர் 3 டோர் விலை அகமதாபாத் ஆரம்பிப்பது Rs. 34.50 லட்சம் குறைந்த விலை மாடல் மினி 3 door கூப்பர் எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி மினி 3 door inspired edition உடன் விலை Rs. 46.90 லட்சம். உங்கள் அருகில் உள்ள மினி கூப்பர் 3 door ஷோரூம் அகமதாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஆடி க்யூ2 விலை அகமதாபாத் Rs. 34.99 லட்சம் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை அகமதாபாத் தொடங்கி Rs. 28.66 லட்சம்.தொடங்கி\nகூப்பர் 3 door எஸ் Rs. 38.44 லட்சம்*\nCooper 3 DOOR மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅகமதாபாத் இல் க்யூ2 இன் விலை\nக்யூ2 போட்டியாக கூப்பர் 3 டோர்\nஅகமதாபாத் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nஃபார்ச்சூனர் போட்டியாக கூப்பர் 3 டோர்\nமினி கூப்பர் 3 door\nஅகமதாபாத் இல் Cooper 3 DOOR இன் விலை\nகூப்பர் 3 டோர் போட்டியாக கூப்பர் 3 டோர்\nஅகமதாபாத் இல் gloster இன் விலை\ngloster போட்டியாக கூப்பர் 3 டோர்\nஅகமதாபாத் இல் 2 சீரிஸ் இன் விலை\n2 சீரிஸ் போட்டியாக கூப்பர் 3 டோர்\nஅகமதாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகூப்பர் 3 டோர் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கூப்பர் 3 door மைலேஜ் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 டோர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கூப்பர் 3 door மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கூப்பர் 3 door மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 டோர் வீடியோக்கள்\nஎல்லா கூப்பர் 3 door விதேஒஸ் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 door\nஅகமதாபாத் இல் உள்ள மினி கார் டீலர்கள்\nசர்கேஜ் சனத் குறுக்கு சாலை அகமதாபாத் 382170\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Cooper 3 DOOR இன் விலை\nபுது டெல்லி Rs. 39.82 - 54.03 லட்சம்\nஐதராபாத் Rs. 41.20 - 54.03 லட்சம்\nசண்டிகர் Rs. 39.09 - 54.03 லட்சம்\nபெங்களூர் Rs. 43.26 - 54.03 லட்சம்\nகொச்சி Rs. 42.54 - 54.03 லட்சம்\nகூப்பர் 3 door பிரிவுகள்\nகூப்பர் 3 door படங்கள்\nகூப்பர் 3 door வகைகள்\nபயன்படுத்தப்பட்ட கூப்பர் 3 door\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:58:50Z", "digest": "sha1:Q422PRCZKUCSLK3BWAGOHOULR3XD3XS7", "length": 22073, "nlines": 217, "source_domain": "ta.freecomiconline.me", "title": "இரண்டு உலகங்கள் - இலவச வெப்டூன் ஆன்லைன்", "raw_content": "\nஇரண்டு உலகங்கள் சராசரி 2 / 5 வெளியே 4\nN / A, இது 864 பார���வைகளைக் கொண்டுள்ளது\nசெயல், மங்கா, சீனென், Webtoon, வெப்டூன்கள்\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\nஅத்தியாயம் 3 நவம்பர் 20\nஅத்தியாயம் 2 நவம்பர் 20\nஅத்தியாயம் 1 நவம்பர் 20\nமார்ஷல் உங்கள் மனைவி ஓடிவிடுங்கள்\nவயதுவந்த வலைப்பூன், வயது விஷயங்கள் வெப்டூன், அனிம் வெப்டூன், பயன்பாட்டு வெப்டூன், பாஸ்டர்ட் வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த கொரிய வெப்டூன், சிறந்த மன்ஹுவா, சிறந்த மன்ஹுவா மங்கா, சிறந்த மன்வா, சிறந்த காதல் வெப்டூன்கள், சிறந்த வெப்டூன் காமிக்ஸ், சிறந்த வெப்டூன் மங்கா, சிறந்த வெப்டூன் தொடர், சிறந்த வெப்டூன்கள், bl, bl அனிம், bl காமிக்ஸ், bl மங்கா, bl manhua, bl வெப்டூன், bl வெப்டூன்கள், bts என்னை வெப்டூன் சேமிக்கிறது, bts webtoon, கோட்டை நீச்சல் வெப்டூன், பொறி வெப்டூனில் சீஸ், சீன மங்கா, சீன மன்ஹுவா, அண்டை வெப்டூன் போல மூடவும், காமிக் நேவர், d & c வெப்டூன், darbi webtoon, daum webtoon, டாம் வெப்டூன் ஆங்கிலம், டைஸ் வெப்டூன், வெப்டூனைக் கண்டறியவும், பதிவிறக்கம் மங்கா, வெப்டூன் பதிவிறக்கவும், edith webtoon, அசாதாரண நீங்கள் வெப்டூன், குறைபாடற்ற வெப்டூன், இலவச மங்கா, இலவச வெப்டூன், இலவச வெப்டூன் நாணயங்கள், கே வெப்டூன்கள், பேய் மனைவி வெப்டூன், gl manhua, gl வெப்டூன், வீட்டு இனிப்பு வீட்டு வெப்டூன், ஹூக்கி வெப்டூன், சூடான மன்வா, ஒரு வெப்டூன் செய்வது எப்படி, நான் யூ வெப்டூனை விரும்புகிறேன், கொரிய காமிக், கொரிய மன்வா, கொரியன் வெப்டூன், கொரிய வெப்டூன்கள், kubera webtoon, வெப்டூன் விளையாடுவோம், லெஜின் காமிக்ஸ் இலவசம், lezhin manga, ஒளி மற்றும் நிழல் வலைப்பூன், வரி வெப்டூன், வரி வெப்டூன் கடவுளின் கோபுரம், வரி வெப்டூன்கள், பார்வை வெப்டூன், லோர் ஒலிம்பஸ் வெப்டூன், மொழிபெயர்ப்பு வலைப்பக்கத்தில் இழந்தது, லவ் அலாரம் வெப்டூன், லஃப் வெப்டூன், லுமின் வெப்டூன், மங்கா மூல, manhua காதல், manhua ஆன்லைன், manhwa, manhwa 18, மன்வா மற்றும் மங்கா, manhwa bl, manhwa காமிக்ஸ், manhwa மங்கா, manhwa raw, அற்புதம் சூப்பர் ஹீரோக்கள், mr காங் மன்வா, என் மாபெரும் மேதாவி காதலன் வெப்டூன், எனது மாற்றாந்தாய் வெப்டூன், naver webtoon, உன்னத வலைட்டூன், ஒற்றைப்படை பெண் வெப்டூன், ஓ புனித வெப்டூன், olleh webtoon, ஆரஞ்சு மர்மலேட் வெப்டூன், overgeared webtoon, ஊதா பதுமராகம் வெப்டூன், மன்வாவைப் படியுங்கள், மறுபிறப்பு வெப்டூன், சிவப்பு புயல் வெப்டூன், என்னை வெப்டூன் காப்பாற்றுங்கள், தனி லெவலிங் வ��ப்டூன், எங்களைப் பற்றி வெப்டூன், ஆவி விரல்கள் வெப்டூன், துணை பூஜ்ஜிய வெப்டூன், subzero webtoon, சூப்பர் ரகசிய வெப்டூன், ஸ்வீட் ஹோம் வெப்டூன், தபாஸ் வெப்டூன், இறுதி வெப்டூனுக்குப் பிறகு ஆரம்பம், விளையாட்டாளர் வெப்டூன், சீரற்ற அரட்டை வெப்டூனில் இருந்து பெண், முதல் 10 காதல் வெப்டூன், முதல் 10 வெப்டூன் காமிக்ஸ், சிறந்த செயல் மன்ஹுவா, சிறந்த செயல் வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த திகில் வலைப்பூன், சிறந்த கொரிய வெப்டூன், மேல் மன்ஹுவா, மேல் மன்வா, கடவுள் வெப்டூன் கோபுரம், உண்மையான அழகு மங்கா, உண்மையான அழகு வலைப்பூன், உண்மையான அழகு வலைப்பூன் கொரிய, மாமா வெப்டூன், அசாதாரண வலைப்பூன், webtoon, வெப்டூன் பயன்பாடு, வெப்டூன் பையன் காதல், வெப்டூன் கோட்டை நீச்சல், வெப்டூன் நாணயங்கள், வெப்டூன் நாணயங்கள் இலவசம், வெப்டூன் காமிக்ஸ், வெப்டூன் டாம், வெப்டூன் கண்டுபிடி, வெப்டூன் ஆங்கிலம், வெப்டூன் ஃபாஸ்ட்பாஸ், வெப்டூன் இலவச நாணயங்கள், வெப்டூன் நான் உன்னை விரும்புகிறேன், இந்தோனேசியா, வெப்டூன் வேலைகள், வெப்டூன் கொரியா, வெப்டூன் விளையாடுவோம், வெப்டூன் வரி, வெப்டூன் உள்நுழைவு, வெப்டூன் லோகோ, வெப்டூன் தோற்றம், வெப்டூன் லோர் ஒலிம்பஸ், வெப்டூன் லுமின், வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா, வெப்டூன் மெர்ச், வெப்டூன் முர்ர்ஸ், வெப்டூன் நேவர், வெப்டூன் ஆன்லைன், வெப்டூன் காதல், வெப்டூன் இனிப்பு வீடு, கடவுளின் வெப்டூன் கோபுரம், வெப்டூன் மொழிபெயர்ப்பு, வெப்டூன் உண்மையான அழகு, வெப்டூன் தடைநீக்கப்பட்டது, வெப்டூன் அசாதாரணமானது, வெப்டூன்கள், வெப்டூன் என்றால் என்ன, செயலாளர் கிம் வெப்டூனில் என்ன தவறு, குளிர்கால நிலவு வெப்டூன், குளிர்கால வூட்ஸ் வெப்டூன், குளிர்காலமூன் வெப்டூன்\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (19)\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி ��ெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/20513/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-25T02:13:03Z", "digest": "sha1:RVBX5236LY4AFLBJWU2HORSOWCLXXOZP", "length": 7758, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "“பாட்ஷா பாட்ஷா”..! கைதட்டி ரசித்த குழந்தை..! வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சூப்பர் ஸ்டார்..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சூப்பர் ஸ்டார்..\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் ஹிட் படமான “பாட்ஷா” படத்தை கைதட்டி ரசித்த குழந்தைக்கு, நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதால், குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.\nரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா எனும் திரைப்படத்தில், “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்” எனும் பாடல் வரிகள் வரும். அதற்கேற்றாற் போல், சின்னக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரஜினியின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தற்போதும் இருக்கிறது.\nஅப்படிப்பட்ட ஒரு ரசிகரான குழந்தை, ரஜினியின் பாட்ஷா படத்தை பார்த்து ரசிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், ரஜினிகாந்த் மற்றும் ரகுவரன் நடிக்கும் ஒரு சீன் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅந்த வீடியோவில், ரஜினி, “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனால் கை விட்டுடுவான்” என வசனம் பேசும் காட்சியும் பின்னணியில் “பாட்ஷா பாட்ஷா” என ஒலிக்கும் காட்சியும் வருகிறது. இதைப் பார்த்த குழந்தை ஆரவாரத்தோடு சிரித்து மகிழ்கிறது.\nஇந்த வீடியோ சமூக ஊடகங்களில் ஹிட் அடித்த நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தையை கண்டறிந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கே உரிய பாணியில், “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார், நன்றி” என வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.\nதலைவரே நேரடியாக தனது குழந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதைக் கேட்டு குடும்பத்தினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசீரியலில் கொடிகட்டி பறந்த ப���ரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித் வைரலாகும் புகைப்படம்\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\nபிக்பாஸ் பாலாஜி மீது பாயும் ரூ.1 கோடி மா னந ஷ்ட வ ழக்கு\nசற்றுமுன் நடிகர் தவசி கா லமானார் : அ திர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/m-k-stalins-letter-on-the-dmk-volunteers-about-political-party-leaders-speech-in-karunanidhi-commemoration-meeting/", "date_download": "2020-11-25T02:51:08Z", "digest": "sha1:BRCZ7Q4KR7PVFCRQHXJBPMMEQFUMIPIS", "length": 46882, "nlines": 179, "source_domain": "www.patrikai.com", "title": "கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தலைவர்களின் சூளுரை குறித்து ஸ்டாலின் கடிதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தலைவர்களின் சூளுரை குறித்து ஸ்டாலின் கடிதம்\nகருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தலைவர்களின் சூளுரை குறித்து ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.\nகடந்த மாதம் 30ந்தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தந்து, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர்.\nஇதுகுறித்து திமுக தலைவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 8 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, 120 கோடி இந்திய மக்களுக்காகவும் அரும்பாடுபட்டு அவர்தம் உரிமைகள் காத்தவர் கலைஞர் என்பது நிரூபணமாகி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து அவர் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிர���ப்பதாவது,\nஎன் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே\nஎங்கோ மறைந்தார் என்றில்லாமல் எங்கும் நிறைந்தார் தன் அயராத உழைப்பால் – அடிபிறழாத கொள்கைகளால் – அளப்பரிய சாதனைகளால் என எல்லோரும் போற்றும் வகையில் நம் உள்ளத்தின் ஒளியாய் – இதயத்தின் துடிப்பாய் – உணர்வெல்லாம் குருதியோட்டமாய் கலந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தி வருகிறது.\nபன்முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ எனும் தலைப்பில் பத்திரிகையாளர் கலைஞருக்கான நினைவேந்தல் திருச்சியில் ஊடகத்தினர் பங்கேற்புடனும்,\n‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் கலைஞருக்கான நினைவேந்தல் மதுரையில் தமிழ் இலக்கியவாதிகள் பங்கேற்புடனும்,\n’ எனும் தலைப்பில் திரைப்படைப்பாளி கலைஞருக்கான நினைவேந்தேல் கோவையில் கலைத்துறையினர் பங்கேற்புடனும்,\n கலைஞர்’ எனும் தலைப்பில் அரசியல் தலைவர் கலைஞருக்கான நினைவேந்தல் நெல்லையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்புடனும் மிகச் சிறப்பாக நடந்தேறிய நிலையில்,\nஇந்திய அரசியலுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த தலைவர் கலைஞரின் பேராற்றலை எடுத்துரைக்கும் வகையில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ எனும் தலைப்பில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் நினைவேந்தல் நிகழ்வு, சென்னையில் நடைபெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.\n94 வயது நிறைவாழ்வில் 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வு அர்ப்பணிப்பைக் கொண்ட தலைவர் கலைஞர் அவர்கள், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மட்டுமின்றி, இந்திய அரசியல் களத்திலும் ஆற்றியுள்ள பங்கை, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் எடுத்துரைத்த நிகழ்வு, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் அனைவருக்கும் மட்டுமின்றி, உங்களில் ஒருவனான எனக்கும் பெருமிதத்தைக் கொடுக்கும் வகையில் இருந்தது.\nதிராவிட இயக்கத்தின் சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து தனது தலைவர்களான தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வழியில் நடைபோட்டு, அரசியல் களச் சூழல்களுக்கேற்ப வியூகங்களை வகுத்து, தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அனைத்துவித நெருக்கடி காலங்களையும் எதிர்கொண்டு, இந்தியாவின் ஜனநாயகத்தன்மை நிலைநாட்டப்படவும் – திராவிட இயக்கத்தின் ஆணிவேரான சமூக நீதிக் கொள்கையை இந்தியாவின் தேசியக் கொள்கையாக்கிடவும் – தமிழ் மொழி காக்கும் போரில் முழங்கியதன் வாயிலாக நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் மக்களின் தாய்மொழி காத்திடவும் – மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு மாற்றாக மாநில உரிமைகளை மேம்படுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தை வகுத்திடவும் தலைவர் கலைஞர் ஆற்றியுள்ள பணிகள், இந்தியாவின் வடகோடியில் உள்ள காஷ்மீர் முதல் தென்கோடியில் உள்ள கேரளம் வரை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை அகில இந்தியத் தலைவர்கள் எடுத்துரைத்த போது மெய்சிலிர்த்தது. 8 கோடி தமிழ்நாட்டவர்க்கு மட்டுமின்றி, 120 கோடி இந்திய மக்களுக்கும் அரும்பாடுபட்டு அவர்தம் உரிமைகள் காத்தவர் கலைஞர் என்பது அனைத்துக் கட்சித் தலைவர்களின் உரை மூலம் நிலைநிறுத்தப்பட்டது.\nபன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாத்து, ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மை யினர், பெண்கள், மாநிலங்கள், தாய்மொழி இவற்றின் உரிமைகளை மீட்க தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் பயணிக்கிறோம் என பல்வேறு கட்சித் தலைவர்களும் எடுத்துரைத்த கருத்துகளிலிருந்து சிலவற்றை உடன்பிறப்புகளின் மனதில் பதிய வைத்திட வேண்டும் என்ற விருப்பத்துடன் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.\nதேவகவுடா – முன்னாள் பிரதமர், மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர்:\n“முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு துணையாக நின்று பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை செலய்படுத்த உதவியவர் கலைஞர். என்னை பிரதமராக்கியதில் கலைஞருக்கு பங்கு உள்ளது. என்னை பிரதமராகக் கூறிய போது நான் தயங்கினேன். இருப்பினும் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத கூட்டணி அமைந்தது. அந்த சாதனையை நிகழ்த்தியவர் கலைஞர். எனது அரசுக்கு மட்டுமின்றி ஐ.கே. குஜ்ரால் அரசு, வாஜ்பாய் அரசு, மன்மோகன்சிங் அரசுகளுக்கும் ஆதரவு அளித்து மத்தியில் 20 வருடங்கள் நிலையான ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் கலைஞர்”\nநிதின் கட்கரி – பா.ஜ.க, மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சர்:\n“கலைஞரை தமிழ்நாட்டின் தலைவராகவோ ஒரு மாநிலத் தலைவராகவோ பார்ப்பது முற்றிலும் நியாயமற்றது. மிகப் பெரிய தேசியத் தலைவரான கலைஞர் ஆற்றிய பணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது மறைவிற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இரு அவைகளிலுமே உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்படியொரு கௌரவம் அளிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகொள்கைகளையும், அரசியல் நிர்பந்தங்களையும் லாவகமாக கையாண்டு முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதில் மிகச்சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர் தலைவர் கலைஞர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டவுடன் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை கலைஞர் மெரினாவில் ஏற்பாடு செய்தார். அவரது ஆட்சியையே விலையாகக் கொடுத்தார். எங்களின் ஒப்பற்ற தலைவர் அதல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும், கலைஞர் அவர்களும் நாட்டின் பொது பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளார்கள்”\nகுலாம் நபி ஆசாத் – இந்திய தேசிய காங்கிரஸ்:\nஇந்தியாவின் மாபெரும் தலைவர் கலைஞர். கூட்டணி ஆட்சி நிலைபெற பாடுபட்டபோதும் கொள்கைகளை விட்டுத் தராதவர். வாஜ்பாய் அரசை அவர் ஆதரித்த காலத்திலும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் தன் கொள்கைகளை நிலைநாட்டியவர். சமூக நீதிக் கொள்கையில் அழுத்தமான பிடிப்பு கொண்டவர். தென்னிந்தியாவில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு வழங்கிய முதல் தலைவர் அவர்.\nபீகார் முதலமைச்சர் மாண்புமிகு நிதிஷ் குமார்:\nகலைஞர் கருத்துச் சுதந்திரத்தின் காவலர். ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர். சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமை, ஜமீன்தார் முறை, மதத்தின் பெயரால் நடைபெறும் போலித்தனங்களுக்கு எதிராகவும், விதவைகள் மறு திருமணத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர். சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்த கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற சட்டம் இயற்றினார். அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, போன்றவற்றை அளித்ததோடு மட்டுமின்றி, பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக 1989-லேயே மகளிர் சுய உதவிக்குழுக்களை துவங்கியவர்” என்று பாராட்டினார்.\nபரூக் அப்துல்லா – தேசிய மாநாட்டுக் கட்சி:\n“ஜனநாயகத்தின் தந்தையாகவும், நம் அனைவருக்காகவும் போராடிய ஒரு தந்தையுமான மாமனிதரை நினைவு கூறுவதற்காக இங்கே வந்திருக்கிறேன். எந்த மாநிலத்தவராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், என்ன நிறம் கொண்டவராக இருந்தாலும் அவர்கள் அனைவரையுமே சமமாகக் கருதி அன்பு செலுத்தியவர் கலைஞர். அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் சமம்.\nஅத்தகைய கலைஞரின் சகாப்தத்தை இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன். இந்த மேடையில் இருக்கும் நாம் அனைவரும் ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாப்பதற்கு பாடுபட வேண்டும். அதுதான் கலைஞருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி”\nபிரபுல் பட்டேல் – முன்னாள் மத்திய அமைச்சர், தேசியவாத காங்கிரஸ்:\nதாங்கள் வாழ்வதற்காக உலகத்தில் பிறப்பவர்கள் உண்டு. ஆனால், மக்களை வாழ வைக்கவும், அவர்களின் தலையெழுத்தை மாற்றி முன்னேற வைக்கவும் உலகத்தில் பிறந்தவர் கலைஞர். சென்னை மற்றும் மதுரை விமான நிலைய நவீனமயமாக்கல் நடைபெற்ற நேரத்தில் நான் விமானத்துறை அமைச்சராக இருந்தேன். கலைஞர் அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்தார்.\nஎனக்கு அவரை சந்திக்கவும், கலந்து ஆலோசிக்கவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வயதில் அவருக்கு இருந்த மன உறுதியையும், நவீன சிந்தனை மிக்கவராகவும் இருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. கலைஞருக்கு தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான தொலைநோக்குப் பார்வை இருக்கிறது என்பதை அந்த சந்திப்பில் புரிந்து கொண்டேன். அதனால்தான் கலைஞர் போன்ற தலைவர்கள் ஒவ்வொரு நாளும் பிறப்பதில்லை. கலைஞர் வாழ்நாள் முழுவதும் ஓய்வறியாமல் உழைத்தவர். ஜாதி, ஏழ்மை, சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து, நாட்டின் சிந்தனையோட்டத்தை மாற்றியவர் கலைஞர்”\nசீதாராம் யெச்சூரி – பொதுச்செயலாளர், சி.பி.எம்:\nகலைஞர் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்தவர். பெரியார், அண்ணா ஆகிய பெரிய தலைவர்களுடன் பணியாற்றிய வர். சமூக நீதிக்காகப் போராடியவர். சுயமரியாதைக்கும், பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க போராடியவர். இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும், ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்களை உயர்த���தியவர். தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை. கலைஞர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. அவரின் தமிழ் மட்டும் பிரபலம் அல்ல. அவரின் நகைச்சுவை உணர்வு ரசிக்கத்தக்கது.\nசுதாகர் ரெட்டி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:\n“நாட்டின் முன்னோடித் திட்டங்களை எல்லாம் விஞ்சும் வகையில் “மனிதர்கள் மனிதனை வைத்து இழுக்கும் கைரிக்ஷாவை எடுத்த எடுப்பிலேயே ஒழித்தும்”, “குடிசை மாற்று வாரியங்களை தோற்றுவித்தும்”, “பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியதும்” ஏழ்மையை ஒழிக்க அவர் அறிவுப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றி யவர். உலக செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தி தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீத வேலை வாய்ப்பு என்று அறிவித்து தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தார். கலைஞர் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல – மதசார்பின்மைக்காக இறுதி வரை போராடியவர்”\nபேராசிரியர் காதர் மொகைதீன் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக்:\n“இங்குள்ள அனைவரும் கலைஞர் அவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறேன். கலைஞர் அவர்கள் பாரத ரத்னா விருது பெறுவதற்கு மட்டுமல்ல – உலக அளவில் நோபல் பரிசுக்கு மேலும் ஒரு பரிசு இருக்குமென்றால் அதையும் அளிக்க வேண்டிய அறிவாற்றல் மிகுந்தவர்.\nசோம்நாத் பாரதி – ஆம் ஆத்மி:\n“மாநிலத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்று போர்க்குரல் எழுப்பியவர் கலைஞர். ஆளுநர் பதவி ஒழிக்கப்பட்டிருந்தால் புதுச்சேரி முதல்வரும், டெல்லியில் ஆட்சி செய்யும் நாங்களும் இன்றைக்கு மகிழ்ச்சியுடன் இருந்திருப்போம். ஆளுநர் பதவி வேண்டாம் என்று நீண்ட காலத்திற்கு முன்பே குரல் கொடுத்த கலைஞருக்கு டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர். அவரது சாதனைகள் தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டியது. உண்மையில் சொல்லப் போனால் பாரத மாதாவின் உண்மையான மகன் கலைஞர்”.\nபுதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி:\n“தமிழ்நாட்டில் மட்டுமல்ல – இந்திய நாட்டிலே இருக்கின்ற அனைத்து தமிழர்களும் – உலகத்தில் எங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஒரு இன்னல் என்கிற போத��� கலைஞர் அவர்களின் குரல் முதலில் ஒலித்திருக்கிறது என்பதை சரித்திரம் கூறிக்கொண்டிருக்கிறது. மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் சென்று பறைசாற்றிய தலைவர். இந்திய அளவில் 50 சதவீத இட ஒதுக்கீடு இருந்த போது தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொடுத்து சரித்திரம் படைத்தவர் தலைவர் கலைஞர்.”\nடி.ராஜா – தேசிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:\n“காலம் முழுவதும் தலைவர் என்று தான் அதிகம் அழைத்திருக்கிறேன். அப்பா என்று ஒருமுறை நான் அழைத்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டது ஏதோ ஒரு தனி மனிதனின் குரலாக நான் பார்க்கவில்லை. அது தமிழ் சமுதாயத்தின் குரலாக நான் பார்க்கிறேன். கலைஞர் ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல. கலைஞர் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொந்தமானவர். இந்தியா முழுவதுக்கும் சொந்தமானவர். இன்னும் சொல்லப் போனால் கலைஞர் மானுடம் முழுவதற்கும் சொந்தக்காரர். “மெட்ராஸ்” என்பதை சென்னை என்று மாற்றியவர் கலைஞர். ஆகவே, சென்னை என்று இருக்கும் வரை அது கலைஞரின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்”.\nடெரிக் ஓ பிரையன் – திரிணாமூல் காங்கிரஸ்:\n“கலைஞரே கூட்டாட்சி அமைப்பைப் பற்றி சிந்தித்தார். மாநில சுயாட்சிக்கும், கூட்டாட்சி அமைப்பிற்கும் அவர் முன்னுரிமை தந்தார். இந்திய பட்டியலில் உள்ள அதிகாரங்கள் பல மாநிலப் பட்டியலின் அதிகாரங்களுக்குள் வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர். மத்திய அரசின் மொழித் திணிப்பை கலைஞர் எதிர்த்தார். அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதை, உரிமை வேண்டும் என்று வாதாடினார். கலைஞர் ஒரு பகுத்தறிவுவாதி. நவீன சிந்தனை கொண்ட ஒரு மாமனிதர். கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கையுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும்.\nஒய்.சவுத்ரி – தெலுங்கு தேசம் கட்சி:\nகலைஞரின் சில பொன்மொழிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒன்று “நான் எப்போதும் ஓய்வுக்கு ஓய்வு கொடுப்பவன். தீவிர அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற மாட்டேன்.”. இரண்டாவதாக, “புத்தகங்கள் படிப்பது உலக அறிவை கொடுக்கும். ஆனால், உலக அறிவை புத்தகமாகப் படித்தால் அனுபவம் கிடைக்கும்”. மூன்றாவதாக “புனிதமற்ற கூட்டணி பேரழிவைத் தரும்” – இந்த மூன்றும் கலைஞர் அவர்கள் கூறிய பொன் மொழிகள். கலைஞர் கொள்கைவாதி, அரசியல்வாதி, எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, பேச்சாளர், பண்டிதர், நிர்வாகி என்ற பன்முகத்தன்மை கொண்டவர். ஒவ்வொரு முறை ஆட்சியில் இருந்த போதும் குறிப்பிடத்தக்க திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியவர். நிலைத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் தலைவர் கலைஞர்”.\nஇன்னும் ஏராளமான புகழுரைகள். கலைஞர் வகுத்தளித்த ஜனநாயகப் பாதையில் பயணித்த அனுபவங்கள், சமூக நீதியின் தடங்கள் என பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆற்றிய உரைகளை புத்தகமாகவும், குறுந்தகடாகவும், இணையதளம் வாயிலாகவும் தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிட்டு, பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்க்க வேண்டிய கடமை கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை சுமந்துள்ள உங்களில் ஒருவனான எனக்கு இருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, தெற்கில் உதித்தெழுந்து தேசம் முழுவதும் ஒளி வீசிய கலைஞர் எனும் ஓய்வறியா சூரியன் கட்டிக்காத்த ஜனநாயக மாண்பினை – சமூக நீதிக் கொள்கைகயை – மாநில உரிமைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை இருப்பதை நினைவேந்தல் நிகழ்வில் பேசியோர் அனைவரும் நினைவூட்டியுள்ளனர். அதனை நான் ஒருவனாகச் செய்திட இயலாது. உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவரின் ஆதரவும் அவசியம்.\nதி.மு.கழகம் எனும் மாபெரும் இயக்கம் கலைஞர் தந்த இலட்சியச் சுடரை கையில் ஏந்தி இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும். மாநில உரிமையை மீட்டெடுக்கும் பணியில் முன்னிற்கும். இதனை சூளுரையாக மேற்கொண்டு களம் காண்போம். தலைவர் கலைஞர் மீது ஆணையிட்டு வெல்வோம்\nநீட் விலக்கு: இருதரப்பும் பாதிக்காத வகையில் முடிவு விஜயபாஸ்கர் ப.சி.க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் மத்திய அரசு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள்: ஸ்டாலின்\nPrevious ஐஜி மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்ற விசாகா கமிட்டி பரிந்துரை\nNext செப்.8ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமைக்கழகம் அறிவிப்பு\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.verkal.net/lep-colonel-irumborai/", "date_download": "2020-11-25T02:12:14Z", "digest": "sha1:45PKW7HAMOQSRU67LCS4MHOH6K7W4ASI", "length": 48084, "nlines": 151, "source_domain": "www.verkal.net", "title": "லெப். கேணல் இரும்பொறை | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் ���ாப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome அலைகடல் நாயகர்கள் லெப். கேணல் இரும்பொறை\nஅலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு\n“களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல்கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கான எட்டுச்செலவும் முடிந்தது. இப்போது 31ம் நாள் நினைவுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. “நிதி வீரச்சாவில்லையாம், நிதி வீரச்சாவில்லையாம்” காற்றோடு கலந்து வந்தது அந்த இனிய செய்தி. சாவீடு அங்கே சந்தோசத்தில் துள்ளிக்கூத்தாடியது.\nஇரும்பொறையாய் கடற்புலிகளுக்காய் வரலாறு படைத்தவன் 1991இல் ஆனையிறவு ஆகாய கடல் வெளிச்சமரில் மடிந்ததுவிட்டதாக வந்த செய்தி பொய்யாகிப்போனது. கடல் எப்போதுமே அமைதியாக இருப்பதில்லை. அலைகள் எப்போதுமே எதையோ அடைவதற்காய் துடித்துக்கொண்டேயிருக்கும். அந்த அலைகளைப் போலவே கடலுக்குள் வாழ்ந்தவனின் கதையிது.\nஇரும்பொறை என்ற பெயரையும் அந்தப் பெயரின் இதயத்தையும் அறியாத யாரும் கடற்புலிகளில் இருந்திருக்க முடியாது. அதுபோலவே இந்த தேசத்தில் அந்த வீரனைப்பற்றி அறியாதவர்கள் இருக்கவும் கூடாது. ஏனென்றால் தேசம் மடியக்கூடாது என்பதற்காய் சாவையே மறந்துஇ சாதனைகளையே எதிர்பார்த்து வாழ்ந்த வரலாறுகள் மறைந்து விடக்கூடாது.\nஎல்லோரும் அறிந்தது தமிழீழ விடுதலைப் புலிகளென்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத்துணைத்தளபதி என்ற இரும்பொறையைத்தான். ஆனால் அதற்கு முன்பே நிதி என்ற பெயரில் அவனுக்கொரு வரலாறு இருக்கின்றது.\n1990ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களொன்றில் இரும்பொறையின் தாயூரான திருகோணமலை மணியரசன் குளத்தில் பதுங்கித்தாக்குதல் ஒன்றிற்காகப் பதுங்கியிருந்த புலிகளுக்குள் இந்த முகமும் இருக்கிறது. இடுப்பிலே கைக்குண்டுடன் அல்லஇ , L.M.G என அழைக்கப்படும் கனரக சூட்டு ஆயுதத்தோடு தனது கன்னிச்சமருக்காகக் காத்திருக்கின்றான். சண்டை தொடங்குகின்றது. L.M.G முழங்குகின்றது. இராணுவ உடல்கள் வீழ்கின்றன. ஒரு நீண்ட அனுபவம் மிக்க கனரன ஆயுத வல்லுனனைப்போல் அந்தத் தாக்குதலில் எதிரிக்கு தலையிடி கொடுத்தவனுக்கு பின்னர் G.P.M.G என்னும் கனரகச் சூட்டு ஆயுதமே நிரந்தர ஆயுதமாகியது.\nஇப்போதுபோல கனரக ஆயுதங்கள் ஏராளம் இருந்த காலப்பகுதியல்ல அது. குறைந்தளவு ஆயுதங்களுடன் கூடுதலான முன்முயல்வுகள். அதனால் திருகோணமலையில் எங்கு சண்டை நடந்தாலும் அங்கு நிதியின் G.P.M.Gயும் இருக்கும். அதுபோல் திருகோணமலைப்படையணி எந்த மாவட்டத்திற்கு சண்டைக்குச் சென்றாலும் அங்கும் நிதியின் துப்பாக்கியின் அதிர்வொலி கேட்கும்.\n1993 ஆம் ஆண்டு இராணுவத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை நடவடிக்கையிலும் தனது படையணியுடன் களமிறங்கியவன் வெற்றிகரமாய் முடிந்த அந்தச் சண்டைக்குப்பின் ஒரு கனரக சூட்டாளனாக விடுதலைப்புலிகளின் கடற்படைக்கு அறிமுகமாகின்றான்.\nவல்லரசு நாடுகளிடம் பெற்றுக்குவிக்கும் கடற்கலங்களுக்கு நிகராக கடற்பலிகளின் பலமும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கடற்புலிகள் தயாரானபோது கடற்புலிகள் நோக்கிய இரும்பொறையின் வரவும் இருந்தது. இங்கேயும் அவனுக்கு கனரக ஆயுதப்பணியே கிடைக்கின்றது. இரும்பொறைக்கும் கனரக ஆயுதத்திற்குமான வாழ்வு இரத்தமும் சதையும் போன்றது. கனரக ஆயுதங்களை அவன் அணுவணுவாகத் தெரிந்து வைத்திருந்தான். அதனால் தான் கடற்புலிகளின் ஆயுதப்பயிற்சிக்கல்லூரி அவன் வழிநடத்தலுக்குள் கொடுக்கப்பட்டது. அதன்பின் இரும்பொறை மாஸ்ரர் இரும்பொறை மாஸ்ரர் என போராளிகள் அவனுடனயே இருந்தார்கள்.\nஒரு தாய் தன் பிள்ளையை வளர்ப்பதுபோல் அந்தப்பயிற்சி ஆசிரியன் செயற்பட்டான். தன்னிடம் பயிற்சிபெறும் ஒவ்வொரு போராளியும் கனரக ஆயுதக்கையாளுகையில் வல்லவராக வரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டான். தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் தமிழர் தேசியப்படையின் கடற்படைப் பெண் போராளிகள் இன்று ஆண்களுக்குச்சமனாக நின்று ஓங்கி வீசும் அலைகளை எதிர்த்துத் தங்கள் கனரக சூட்டு ஆயுதத்தால் எதிரியின் கலங்களை நோக்கிச் சுடும்போது அங்கு புறப்படும் ஒவ்வொரு சன்னமும் அவன்பற்றி அறிந்திருக்கும். ஏனெனில் தங்களாலும் கனரக ஆயுதங்களைக் கையாள முடியுமா என பெண் போராளிகள் சற்றுத்தயங்கிய வேளைகளில் பக்குவமாக அந்த ஆயுதங்களின் நுட்பங்களை அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து அவர்களின் கரங்களும் கடல் நடுவே நிற்கும் படகில் உள்ள கனரக ஆயுதத்தின் விசைவில்லைத் துணிவா�� அழுத்தி எதிரியின் கலங்களில் அவற்றின் சன்னங்கள் முட்டி வெடிக்க வைக்க முடியும் என்ற உணர்வையும் அறிவையும் ஊட்டியவன் அவனல்லவா\nபயிற்சிகளை வழங்குவதில் அவன் எப்படி மும்முரமாய் ஈடுபட்டானோ அதேபோலவே கடலிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற உணர்வு அவனுக்குள் எப்போதும் இருந்தது. அந்த உணர்வுக்குச் சந்தர்ப்பமும் கிடைத்தது. அது விடுதலைப்புலிகளின் வரலாறு மீண்டும் புதிதாய்ப் பிறப்பெடுத்த பெருஞ்சமர். ஓயாத அலைகள் ஒன்று. கடந்த காலப்படிப்பினைகளுடன் புலிகள் புதிதாய் மூட்டிய பெரும் போரில் எதிரியின் கற்பனைகளைச் சிதறடித்து அசாத்தியமான துணிச்சலுடன் எதிரியின் கடற்கலங்களுக்குச் சமனாக வலம் வந்தன கடந்புலிப் படகுகள்.\nகடலை மட்டுமே துணையாய் நம்பி நின்ற எதிரி தரையிலும் கடலிலும் மூண்ட பெருஞ்சமரில் அதிசயித்து அதிர்ச்சிக்குள்ளாகினான். அதிர்வின் மீட்சிகள் எதிரிக்குக்கிடைக்கமுன் கடலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் கடற்புலிகள். கடற்களங்களில் சமரிட்ட கடற்புலிகளின் படகொன்றின் வழிநடத்துனனாக நின்று சமரிட்டான் இரும்பொறை.\nகடற்புலிகள் தோற்காத அந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் சிறிலங்கா வான்படை வீசிய குண்டில் இரும்பொறையின் படகு தீப்பற்றி எரிகிறது. இரும்பொறை படகுக்குள் வீழ்கின்றான். படகினுள் கடல்நீர் உட்புகுந்து இரும்பொறையின் உடல் சிந்நிய இரத்தத்துடன் சேர்ந்து செந்நிறமாகியது. ஆனாலும் அவன் உயிர் அவனது எதிர்காலப் பணிக்காய் இன்னும் இழக்கப்படாமலிருந்தது. அவனது இடதுகால் இடுப்புடன் உடைந்துபோக அவன் மருத்துவ மனைக்குள் முடங்க வேண்டி வந்தது. தன் கால் பொருந்தி மீண்டும் நடமாடக்கூடியவாறு வருவதற்கு ஒரு வருடத்தையும் கடந்து அவன் காத்திருந்தான்.\nஇந்த வேதனையைக் கடந்து மீண்டும் இரும்பொறை இயங்கத் தொடங்கினான். ஒரு கனரக ஆயுதப்பயிற்சி ஆசிரியன் என்ற நிலையிலிருந்து அவன் மேலும் வளர்ச்சி கண்டு கடற்புலிகளின் சாள்ஸ் படையணியை வழிநடத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. எப்போதுமே போராளிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற அவனின் எண்ணத்திற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் ஒரு பொறுப்பாளனாக இல்லாமல் ஒரு போராளியைப் போலவேயிருந்து தனது படையை வழிநடத்தினான். தேவையான இடங்களில் கண்டிப்புகள் அதற்கேற்ற வகையில் விட்டுக்கொடுப்புக்கள் என ஒரு வழிநடத்துனனுக்குரிய எல்லா இயல்புமே அவனிடமிருந்தது. எப்போதும் எதையுமே நேரில் நின்று பார்த்துச் சீர்திருத்தி விடவேண்டும் என்பது அவனது எண்ணம். அது தளத்தில் மட்டுமல்ல களத்திலும் தான்.\nஒரு முறை விநியோகப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்புலிப்படகுகள் சிங்களக் கடற்படையின் படகுகளால் வழிமறிக்கப்படுகின்றன. கடற்சமர் மூழுகின்றது. கடற்புலிகளின் சண்டைப்படகுகள் சமரிடத் தொடங்கின. கடற்புலிப் படகொன்றிலிருந்த கனரக ஆயுதமொன்று அப்போது இயங்க மறுத்துக் கொண்டிருந்தது. கரையிலிருந்து கட்டளைகளை கிரகித்துத்துக்கொண்டிருந்த இரும்பொறை நிலமையைப் புரிந்து கடற்புலிப் படகொன்றில் கடற்சமர்க்;;களத்திற்கு விரைகின்றான். சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தச் சூழலுக்குள் கூவிச்செல்லும் சன்னங்களுக்கும் வெடித்துச் சிதறும் “கனொன்” ரவைகளுக்கும் இடையில் கடலில் நின்றபடி ஆயுதத்தைச் சரிசெய்துகொண்டிருந்தான் இரும்பொறை.\nஇப்படித்தான் எந்தச் சூழலுக்கும் முகம் கொடுக்கும் அவன் 07.10.1999இல் கடலில் நடந்த சமரில் கடற்புலிகளின் துணைத்தளபதி லெப். கேணல் நிரோஜன் வீரச்சாவடைந்ததால் அந்தப் பணியை கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் பணிப்புடன் ஏற்றுக்கொண்டான். கனரக ஆயுதங்களில் அவனுக்கிருந்த பட்டறிவும்இ கனரக ஆயுதங்களைக் கொண்டு எந்தச் சூழ்நிலையிலும் எதிரியை அழிக்கலாம் என்பதில் அவன் வைத்திருந்த தன்னம்பிக்கை, இருப்பதை வைத்து எதையும் சாதிக்கும் திறன், இடைவிடா முயற்சி என விரிந்து செல்லும் அவனின் அற்றல்கள், எங்கள் தேசத்தின் தலைமையும், கடற்புலிகளின் சிறப்புத் தளபதியும் அவனைக் கடற்புலிகளின் துணைத் தளபதியாக்க காரணமாக அமைந்தன.\nஅவனின் சிறப்பியல்புகளையெல்லாம் ஒன்றுசேர வெளிப்படுத்தியது திருமலைத்துறை மீதான தாக்குதல். திருகோணமலைத் துறைமுகம் ஒரு வேவுப்புலி வீரனால் வேவுபார்க்கப்பட்டு கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் கைகளுக்கு வர, அந்தத் தகவல்களோடு நேரடியாக வேவிற்கு இறங்கினான் இரும்பொறை. திருகோணமலைத் துறைமுகமே அதிர வேண்டும் என்ற உணர்வோடு பகலையும் இரவையும் ஒன்றாக்கி உழைத்தான். தாக்குகலின் ஒவ்வொரு ஆயத்தங்களிலிலும் தானே நேரில் நின்று சரிபார்த்தான். கரும்புலிப் படகுகளையும் தா���்குதல் படகுகளையும் ஓட்டிச் சரிசெய்தான். ஒவ்வொரு போராளிக்கும் சண்டை பற்றித் தெளிவூட்டினான்.\nதிருகோணமலைத் துறைமுகம் நோக்கி கடற்புலிகளின் கடற்சமர்ப் படகுகளும், கரும்புலிப்படகுகளும் நகர சமநேரத்தில் கரையில் விடுதலைப் புலிகளின் பீரங்கிப்படைகளும் தயாராகிக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து கடற்படையின் குகைக்குள் மூட்டப்போகும் பெருஞ்சமரை வழிநடத்த களத்திலிருந்தான் இரும்பொறை.\nசண்டைக்கான நேரம் நெருங்க எதிரியின் துறைமுகக் கோட்டைக்குள் தன் நுட்பமான திட்டமிடலின்படி படகுகளை முன் நகர்த்தினான். ஒரு சாதகமற்ற சூழலுக்குள் சாதனைச் சிகரத்தைத் தொட்டுவிட எல்லோரும் மௌனமாய் காத்திருந்தார்கள். துறைமுகத்திலிருந்த ஆக்கிரமிப்புப் படைகளும் துருப்புக் காவிக்கலங்களும் அதன் துணைக் கடற்கலங்களும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க இரும்பொறையின் தொலைத் தொடர்புக் கருவியிலிருந்து கட்டளைகள் பிறக்கின்றன. கடல் அலையின் ஓசை அதிர்வை மேவியபடி கடற்புலிகளின் மூர்க்கமான தாக்குதல் கடலிலும், தரையிலும் ஆரம்பித்தது. பீரங்கிப் படையணியின் எறிகணைக் குழல்கள் துப்பிய குண்டுகள் துறைமுககெங்கும் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. திருகோணமலைத் துறைமுகத்தையும் சிங்களக் கடற் படையையும் சிங்கள அரசையும் கலங்கவைத்த அந்த வெற்றிகரத் தாக்குதலை தனித்து நின்று வழிநடத்தினான் இரும்பொறை. எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் எதையும் சாதிக்கும் தன் திறமையை தன் போராளிகளுடன் சேர்ந்து நிரூபித்துக்காட்டினான்.\nஇப்படித்தான் செயலால் வளர்ந்து சாதனை படைத்தாலும் கடற்புலிகளின் பாதுகாப்போடு பயணித்த விடுதலைப் போராளிகள் சிறிலங்காக் கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி மடிந்ததை இரும்பொறையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த இழப்பு அவனின் நெஞ்சத்தை குடைந்துகொண்டிருந்தது. சிறிலங்கா கடற்படை மீது கடும் சினத்தையும் ஏற்படுத்தியது. வெறும் வேதனைகள் மட்டுமே தன் இதயத்தை அமைதியாக்கிவிடாதென்பதை உணர்ந்தவன் செயலில் இறங்கினான்.\nதிருகோணமலையிலிருந்து கடற்புலிகளை வழிநடத்திய அந்த இளம் தளபதி மீண்டும் வன்னிக்கு திரும்பினான்.\nகடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் ஆலோசனையோடு சிறிலங்கா கடற்படைக்கு தக்க பதிலடிகொடுக்கப் புதிய திட்டமொன்��ு தீட்டப்பட்டது. கடலில் நேரடியாக நின்று கனரன ஆயுதங்களால் சூட்டுப்பயிற்சி வழங்கி படகுகளை சரிபார்த்து எதிரிக்கு பேரிடிகொடுக்க கடற்புலிச் சேனையின் துணைத்தளபதியுடன் போராளிகள் தயாராகினார்கள்.\nஒரு இராப்பொழுதில் இயற்கையும் மனிதர்களும் மௌனமாய் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மெல்லியதாய் இரைந்து கொண்டிருந்த அலைகளுக்குள் படகுகள் இறக்கப்படுகின்றன. இருளின் வெளிச்சத்துக்கள் வானவிளிம்போடு பார்க்கும்போது கறுத்த உறுவமாய் படகுகள் அசைந்தன.\nஇரும்பொறை தன் கட்டளைப் படகுக்குள் இறங்குகிறான். படகுகளின் இயந்திரங்கள் உரத்து ஒலிக்கின்றன. தரையில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி தன் தோழர்களை வழியனுப்பி விட்டுத் தன் கட்டளையகத்தில் காத்திருக்க கடற்புலிகளின் துணைத்தளபதி இரும்பொறையின் வழிநடத்தலில் மூன்று தொகுதிகளாகப் பிரிந்து கடற்களச்சமருக்கு கடற்புலிகளின் சண்டைப் படகுகளும், கரும்புலிப்படகுகளும் புறப்படுகின்றன. முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து தங்கள் இலக்கை எதிர்பார்த்து அதிவேகத்தில் அலைகளை ஊடறுத்து விரைந்தன படகுகள்.\nஇப்போது சிங்களக் கடற்படையின் கலங்களில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி தங்கள் விநியோகப் பயணத்தை ஆரம்பித்தன. கடற்புலிகளின் படகுகள் இலக்கை இனங்கண்டு மூன்று முனைகளில் எதிரிகளின் கலங்களை முற்றுகையிட்டன. கடற்சண்டையைக் கடற்புலிப்படகுகள் தொடக்கி வைத்தன. எதிர்பாராத நேரத்தில் தங்கள் கலங்களில் பட்டு வெடித்துச் சிதறும் சன்னங்களைக் கண்டு சிங்களக் கடற்படை திகைத்தது. இரும்பொறையின் கட்டளைப்படகும் அதன் துணைப்படகுகளும் எதிரியின் பாரிய கப்பலொன்றை இனங்கண்டு தாக்குதல் தொடுக்க தயாராகின. எதிரியின் கப்பலில் இருந்து 1200 மீற்றர் தூரத்தில் நின்றபடி கரும்புலிப் படகை கப்பல் மீது மோதவிட தன் தளபதியிடம் அனுமதியைக் கோருகின்றான் இரும்பொறை. எதிரி நிதானித்து தன் பலத்தை அதிகரிப்பதற்கு முன் எதிரி திகைத்திருக்கும் அந்த நேரத்தில் 1200 படையினருடன் இருந்த அந்த “பிறைட் ஒவ் சவுத்” கப்பலைச் சிதறடித்துத் தன் அதயச் சுமைகளை இறக்கி வைப்பதற்காக அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது.\nஆனால், தளபதியால் உடன் அனுமதி வழங்க முடியாத நிலை. பொது மக்கள் அந்த கப்பலில் இருப்பதாகத் தகவல். தலைவன் எப்போதும் மக்களுக்குச் சேதம் வரக்கூடாதெனச் சொல்லியது அவர் முன் சிந்தனைக் கணைகளாக வந்து மோதின. நேரம் கடந்துகொண்டிருந்தது. சிங்களக் கடற்படை தங்கள் உயிர்களைக் கையில் பிடித்தபடியிருக்க, இரும்பொறை கரும்புலிப் படகுகளை தடுத்தபடியிருக்க, கடலில் அப்போது நிலவியது ஒரு சமருடன் கூடிய அமைதி.\nநேரம் கடந்ததால் எதிரியின் பலம் கடலில் இப்போது கூடியிருந்தது. எதிரியின் டோறாக் கலங்களுடன் கடற்புலிப்படகுகள் கடுஞ்சமரிட்டன. கடற்புலிகளின் ஒரு தொகுதிப்படகுகளின் தாக்குதலில் ஒரு டோறா கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. இரும்பொறை கனரக ஆயுதம் பொருந்தியிருந்த தன் கட்டளைப் படகில் நின்றபடி சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்தான்.\nசற்றுப் பின்நகர்ந்த இரும்பொறையின் கட்டளைப்படகு ஆவேசத்துடன் எதிரியின் டோறாக் கலமொன்றை இனங்கண்டு தாக்குகின்றது. இப்போது டோறாப்படகு கடலில் நின்று சுழன்று கொண்டிருந்தது. இரும்பொறை கரும்புலிப்படகொன்றை அந்த டோறாவைச் சிதைக்க விடைகொடத்தனுப்பினான். அது கடலின் அலைகளினூடே புகுந்து டோறாவுடன் மோதியபோதும் வெடிக்கவில்லை. நிலமையைப்புரிந்த இரும்பொறை ஆவேசத்துடன் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் நிற்க வேண்டிய தன் கனரக ஆயுதம் பொருந்திய கட்டளைப் படகை எதிரியின் டோறா நோக்கி வேகத்துடன் முன் நகர்த்தினான்.\nஎப்போதும் போல, கடலில் ஏதாவது பிசகு நடந்துவிட்டால் அடுத்த கணம் இரும்பொறையின் படகு அங்கே நிற்கும். இலக்கு விலகிவிட்டதோ, வெடிமருந்து வெடிக்கவில்லையோ, என்ன பிசகோ…. எங்கோ நிற்க வேண்டியவன் கரும்புலிப்படகு தாக்கிய எதிரிக்கலத்தின் அருகில் நின்றான். ஏன் இதற்குள் என அருகிலிருந்த படகில் நின்ற போராளிகள் அங்கலாய்த்தார்கள்.\nஇரும்பொறையை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட அவர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் நிதானித்து அவனைப் பின்நகர்த்துவதற்கிடையில் ஆவேசமாய் தொலைத்தொடர்புக் கருவியில் ஒலித்துக்கொண்டிருந்த அவன் குரல் ஓய்ந்திருந்தது. அந்த வீரன் தன் கட்டளைப்படகிற்குள் இரத்தவெள்ளத்தில் மௌனமாய் கிடந்தான். ஓருறவாய் தங்களுடன் உண்டு படுத்து ஊட்டி வளர்த்த தளபதியைக் கடலில் பறிகொடுத்த சோகத்துடன் அவனையும் இன்னும் சில தோழர்களையும் வித்துடலாய்ச் சுமந்தபடி படகுகள் கரைதிரும்���ின.\n“எனக்கு ஒண்டு நடந்தா எங்கட கடற்புலிகளையே சிறப்பாக வழிநடத்தக்கூடியவனென்டு நான் கற்பனையெல்லாம் போட்டு வச்சிருந்தன் ஆனா அது அவன்ர சாவோடை முடிஞ்சுபோச்சு” என்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி ஏங்கியது எத்தனை உண்மையானது. புறப்படும் போதே தன் இலக்கை அழிக்காமல் மீள்வதில்லை என்று புறப்பட்டவன் பின்னர் வரவேயில்லை. எந்தச் சண்டையிலும் ஏதாவது பிசகெண்டால் தன் படகுடன் அங்கே நிற்கும் ஒரு சண்டைக்காரனை நாங்கள் இழந்து போனோம்.\n1991இல் நிதி என்ற பெயரின் வரலாறு முடிந்து போகாமல் இன்னும் பத்து வருடங்கள் இரும்பொறையாய் சாதனை படைத்த திருப்தி ஒருவேளை அவன் ஆத்மாவிற்கிருந்தாலும் ஒரு எதிர்கால கடற்படைத் தளபதியின் வாழ்வு இடையில் முடிந்துவிட்டதே என்ற எங்களின் நெஞ்சத்து வேதனை அவன் ஆன்மாவிற்கு எட்டுமா\nநன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 104\nPrevious articleகடற்கரும்புலி மேஜர் நித்தியா.\nNext articleலெப். கேணல் குமுதன்\nகடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி\nநெடுஞ்சேரலாதன் - October 30, 2020 0\nகடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில்...\nலெப் கேணல் . மாறன்\n“சிங்கள அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ இவன்” “லெப் கேணல்..மாறன் / குன்றத்தேவன்” (முல்லைத்தீவு மாவட்டம்) வீரச்சாவு .29.09.2008 இலங்கை இனவாத அரசின் அடக்குமுறை ஆட்சிப் பீடம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சொல்லொனாத்...\nதுயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக் கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://porkutram.forumta.net/t180-8-1983", "date_download": "2020-11-25T02:39:38Z", "digest": "sha1:NMKSF3L3FONTJMPMAGFIHANRCTM4DCS5", "length": 13740, "nlines": 119, "source_domain": "porkutram.forumta.net", "title": "கருணாநிதியின் ஈழ துரோகம் ....8 ஆகஸ்ட் 1983", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்���்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nகருணாநிதியின் ஈழ துரோகம் ....8 ஆகஸ்ட் 1983\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nகருணாநிதியின் ஈழ துரோகம் ....8 ஆகஸ்ட் 1983\nதங்கதுரை குட்டிமணி மற்றும் ஜெகன் ஆகியோரின்\nகண்கள் நோண்டப்பட்டு கொலை செய்த செய்தியறிந்த தமிழகம் கொந்தளித்தது.\nஇலங்கையில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கையோடு, டெல்லியில்\nஎல்.கணேசன் மற்றும் வைகோ 8 ஆகஸ்ட் 1983 அன்று காலவரையற்ற உண்ணாவிரதம்\nமேற்கொண்டனர். அந்த உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்தால், எங்கே வைகோவும்,\nஎல்.கணேசனும் நற்பெயர் வாங்கிவிடப்போகிறார்களே என்று, அந்தப் போராட்டத்தை\nஅடையாள உண்ணாவிரதமாக மாற்றுமாறு தந்தியனுப்பி அந்தப் போராட்டத்தை\nஈழப்போராட்டத்தில் தமிழகத் தமிழர்களுக்கு உள்ள\nஉணர்ச்சி வேகத்தை நன்கு புரிந்த கருணாநிதி, அந்தப் பிரச்சினையில் தனக்கு\nஅதீத அக்கறை இருப்பது போல காண்பித்துக் கொண்டார். எம்.ஜி.ஆர் உயிரோடு\nஇருக்கும் வரை, தன்னால் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்பதை நன்கு\nஅறிந்திருந்தும் கூட 25 ஆகஸ்ட் 1983 அன்று கடற்கரையில் நடந்த\nபொதுக்கூட்டத்தில் இப்படி அறிவித்தார். “இலங்கையில் இந்தியப் படை நுழைந்து\nஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால் தமிழகத்திலே காங்கிரஸ் கட்சியே\nஆளட்டும், பத்தாண்டுக்கு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி\nஎடுக்காது”. இது போல உணர்ச்சி வயமான வசனங்களை அள்ளி விடுவதில்\nகருணாநிதிக்கு நிகரே கிடையாது. திரைப்பட வசனகர்த்தா அல்லவா \nதமிழர் விவகாரம் தமிழக மக்களிடையே பலத்த ஆதரவை பெற்றுள்ளது என்பதைப்\nபுரிந்து, அவ்விவகாரம் தன்னுடைய அரசியல் முன்னேற்றத்திற்கு நன்கு பயன்படும்\nஎன்ற நோக்கில் 13 மே 1985 அன்று “டெசோ” என்ற அமைப்பை உருவாக்கினார்\nஇந்த அமைப்பை தன்னுடைய நலனுக்காவே பயன்படுத்தினார்\nகருணாநிதி. ஈழத் தமிழர்களின் நலனுக்காக 2008 மற்றும் 2009ல் நடந்த\nபோராட்டங்களைப் போலவே, 1987ம், மனிதச் சங்கிலி, முழு அடைப்பு, கையெழுத்து\nஇயக்கம், தந்தி அனுப்புவது, மறியல் போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களைக்\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://porkutram.forumta.net/t550-topic", "date_download": "2020-11-25T02:08:40Z", "digest": "sha1:7DPRE7UEG2SBGR2VRMYUYQUGQPAYWCLQ", "length": 24434, "nlines": 182, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்!- ச.ச.முத்து\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந���தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\n\"திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்\n\"திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்\nதிலீபன் மரணித்து இருபத்தைந்து வருடங்களாகிறது. என்ன கோரிக்கைகளை\nமுன்வைத்து திலீபன் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தானோ அதே\nகோரிக்கைகளே இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே தொடர்வதுதான் வேடிக்கை.\nகோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும்\nமகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை\nஎன்பதே வரலாறு தரும் பாடமாகும்.\nஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு\nதீர்வுக்குள் முடங்கிப் போய்விடுங்கள் என்று வகுப்பு நடாத்தும் இந்திய\nவல்லாதிக்கமும் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற விருப்பமோ நடவடிக்கையோ\nஎதுவுமே எடுக்காமல் திலீபன் என்ற அந்த அற்புதமானுடன் மெதுமெதுவாக\nநீருமின்றி சாவதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதே இன்னும் ஒரு வரலாற்றுப்\nஇத்தனைக்கும் திலீபன் ஒன்றும் ஈழத்தை பிரித்து\nதாருங்கள் என்றோ வடக்கு-கிழக்கை தனியான ஒரு தேசமாக அங்கீகரியுங்கள் என்றோ\nவிடுதலைப்புலிகள் அமைப்பை ���ுன்னிலைப்படுத்தும் எந்தவொரு கோரிக்கைகளும்\nகோரிக்கைகள் மிகமிக சாதாரணமானவை. மிகவும் இயல்பானவை. தமிழ் மக்களின்\nஅன்றாடவாழ்வை இயல்புநிலைக்கு திருப்பும்படியே அவனின் கோரிக்கைகள்\nஇருந்திருந்தன. இத்தகைய ஒரு நிலையியே திலீபனின் நினைவுகளை மீட்டும் ஒரு\nஇதனை போன்றதொரு பொழுதிலேயே திலீபனின் போராட்டமும் நிகழ்த்தப்பட்டது.ஆயுதங்கள்\nதற்காலிகமாக மௌனமாக்கப்பட்டிருந்த காலமது. ஆயுதங்கள் இல்லாமலேயே சமராட\nவேண்டி இருந்த நேரமும் அதுவே. அதற்காகவே திலீப வேள்வி தொடங்கியது.\nதனித் தமிழீழம், சமஸ்டி, சுயாட்சி போன்ற எந்தவொரு ஆட்சி அதிகார\nகோரிக்கைகளும் இன்றி மிகவும் இயல்பான கோரிக்கைகளுடனேயே திலீபன் உண்ணாவிரத\nமேடை ஏறினான். ஒப்பந்த்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த இந்த கோரிக்கைகளை\nநிறைவேற்ற சொல்வதற்காக அவன் மானுட வரலாற்றில் அதுவரை காணப்பட்டிராத ஈகத்தை\nஉண்ணாவிரதம் எத்தகைய வலிகளை தரும் என்பதை தெரிந்துகொண்டே உண்ணாவிரதமேடைக்கு\n1.பயங்கரவாததடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து தமிழ்கைதிகளும் உ;னடியாகவே விடுதலைசெய்யப்படவேண்டும்.\n2.புனர்வாழ்வுதிட்டம் என்ற பெயரில் தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்டமுறையில்\nநடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.\n3.வடக்கு-கிழக்கு இடைக்காலஅரசு அமையும்வரை ‘புனர்வாழ்வுதிட்டங்கள்’ என்ற\nபெயரில் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்.\n4.வடக்கு-கிழக்கில் புதிதாக சிங்கள காவல் நிலையங்களும், இராணுவ முகாம்களும் அமைப்பது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.\n5.சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் முகாமிட்டிருக்கும்\nபாடசாலைகளில் இருந்து உடனடியாக விலகிக்கொள்வதுடன், சிறீலங்காப் படைகளால்\nதமிழ் கிராமங்களுக்கு அருகில் உள்ள சிங்கள கிராமங்களின் ஊர்காவல்\nபடையினருக்கு வழங்கிய ஆயுங்களை இந்தியா களைய வேண்டும்.\nஇந்தக் கோரிக்கைகளுக்காகவே ஒரு உன்னதமான இளைஞன் ஒரு சொட்டு தண்ணீரும்\nஅருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இருபத்தைந்து வருடங்கள் உருண்டோடிப்\nஇந்த இருபத்தைந்து வருடங்களில் உலகம் எவ்வளவோ\nவிடயங்களில் மிகமிக முன்னேறிவந்துவிட்டது. தகவல், தொழில்நுட்பம்,\nவாழ்வியல், அறிவியல், ஆற்றல், நாகரீகம் என்று எல்லாவற்றிலும் இந்த\nஇருபத்தைந்து வருடங்களில் பெருத்த பாய்ச்சலும், முன்னகர்வும்\nஆயினும் திலீபனின் கோரிக்கைகள் மட்டும்\nஅப்படியே இன்றுவரை நிறைவேற்றப்படாமலேயே நங்கூரமிட்டு அப்படியே தொடர்வது\nஇடங்களில் இராணுவம், இன்றும் இராணுவ முகாம்களுக்காக நிலங்களை அபகரிப்பதும்\nதொடர்கிறது. இன்றும் பயங்கரவாதத் தடை சட்டத்தின்கீழ் வகைதொகையற்ற கைதுகள்,\nதடுத்து வைப்புகள், இன்றும் புனர்வாழ்வுத் திட்டங்கள் என்ற போர்வையிலும்\nமீள்குடியேற்றங்கள் என்ற போர்வைக்குள்ளாகவும் நடைபெறும் சிங்களக்\nஎல்லாம் இன்றும் அப்படியே அதே\nஅடக்குமுறை வடிவத்துடனுயே தொடர்கிறது. பஞ்ச சீலமும், நான்கு வேதங்களும்,\nதத்துவங்களும், அகிம்சையும் தங்களிடமிருந்தே ஆரம்பித்ததாக கர்வம்\nகொண்டிருந்த பாரதத்தின் உச்ச அரசில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இதுதான் ‘அகிம்சையின் விஸ்பரூபம்’ என்ற பாடம் சொல்லித் தந்தவன் எங்கள் திலீபன்.\nதிலீபன் வென்றான்,தோற்றான் என்பது அல்ல முக்கியம்.அவன் தன் காலத்தில்\nஇவைகளை முன்னிறுத்தி தனது உயிரையும் தந்து போராடினான் அதுதான் முக்கியம்.\nமிகவும் நுணுக்கமாக கவனித்தால் திலீபனின் போராட்டம் எத்தகைய வரலாற்றுதடையை\nநீக்கி அந்த நேரத்து போராட்ட நகர்வுக்கு உதவி இருப்பதை பார்க்கலாம்.\nவிடுதலைப் போராட்டத்தை நசுக்கி எறிவதற்காக ஒப்பந்த போர்வைக்குள் பிராந்திய\nவல்லாதிக்கமும் பேரினவாதமும் செய்துகொண்ட சதிதிட்டத்தின் உண்மை உருவத்தை\nமுகமூடி கிழித்துக்காட்ட திலீபனின் உண்ணாவிரதம் ஒரு போராட்ட முறையாக\nதிலீபன் என்பது என்றும் தொடரும் ஒரு போர்முறையே\nஆகும்.அது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக மட்டும் அல்லாமல் இன்றும் ஒரு\nஇதுவே திலீபனின் சாகாத ஈகத்தின் தன்மைஆகும்.\nஉரிமைகளும், விடுதலையும் கிட்டும் வரைக்கும் மானுடம் அனைத்து வழிகளிலும்\nதொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும்\nஎதிராக தொடர்ந்தும் எதிர்வினையை ஆற்றிக்கொண்டே இருக்கும். இதுவே\nஉயிரினங்களின் வாழ்வுக்கான போராட்டமாகவும் இருந்துவந்து கொண்டிருக்கிறது.\nஒரு வழி அடைக்கப்படும்போது இன்னொரு வழியை தேர்ந்தெடுத்து அதனூடாக தனது\nஉரிமைகளை பெற்றுக்கொள்ள போராடும் ஒரு வழிமுறையையே திலீபன்\nஇதோ இன்றும் குளிர் அடர்ந்த தெருக்களில்\nஏதோ ஒரு உரிமைக் கோரிக்கையுடன் நடந்து பெருந்தூரங்களை கடக்கிறார்களே எங்கள்\nஉறவுகள் அவர்களில் திலீபனின் போர்முறை படிந்திருக்கிறது.\nதாயகத்தில் எழும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், எப்போதோ எழும் ஒற்றை எதிர்ப்பு குரல்களில் எல்லாம் திலீபனின் போர்முறையே தொடர்கிறது.\nஆம்,திலீபன் என்பது வெறும் பெயர் அல்ல. திலீபன் என்பது இடைவெளியின்றித் தொடரும் போர்முறை ஆகும்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/tips/here-are-few-countries-that-celebrate-independence-day-on-august-15-006370.html", "date_download": "2020-11-25T02:48:17Z", "digest": "sha1:VMOG7K7VUCQ2KPNW3KLQIWDXEGODZASV", "length": 12175, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா? இது என்ன புதுசா இருக்கு!! | Here Are Few Countries that Celebrate Independence Day on August 15 - Tamil Careerindia", "raw_content": "\n» ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா இது என்ன புதுசா இருக்கு\nஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா இது என்ன புதுசா இருக்கு\nஆகஸ்ட் 15ம் தேதியன்று இந்திய மக்கள் ஒவ்வொரும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், இன்று இந்தியாவிற்கு மட்டும் சுதந்திர தினம் இல்லைங்க, இன்னும் பிற நாடுகளும் கூட ஆகஸ்ட் 15 தான் சுதந்திர தினம்.\nஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா இது என்ன புதுசா இருக்கு\nஇந்தியா மட்டுமின்றி இன்னும் பிற நாடுகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, பலரின் உயிர் தியாகங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திரத்தை அடைந்தது.\nநம் இந்தியாவைப் போலவே காங்கோ, கொரியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை பெற்றுள்ளதுதான் சுவாரஸ்யமான ஒன்று.\n1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் கொரியா ஜப்பானிடமிருந்து விடுதலை பெற்றது. 1960 ஆம் ஆண்டு காங்கோ பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றுள்ளது. தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றுள்ளது.\nசுதந்திர தினவிழாவில் மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை- தமிழக அரசு\nநர்சிங் துறையில் டிப்ளமோ படித்தவரா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குத்தான்\nஇனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\n12ம் வகுப்பு தோல்வியடைந்த மாணவா்களுக்கு மடிக்கணினி இல்லை\nசெல்போனை ஒரு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை\n இந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n12-வது முடித்தவர்கள் நிலை என்ன பள்ளிக் கல்வித் துறையின் புதிய உத்தரவு\n19,427 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு\nஇந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nமுதல் சுதந்திர தின விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா\nசுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றிய முதல் முதல்வர் யார் தெரியுமா\nசுதந்திர தினத்தை இப்படி தான் கொண்டாட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swadesamithiran.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:39:39Z", "digest": "sha1:OE26IQQYUT6GFYQYHOLISXUW43LXP6ZG", "length": 14796, "nlines": 196, "source_domain": "swadesamithiran.com", "title": "ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? | Swadesamithiran", "raw_content": "\nபிரதமர் மோடி நாளை அறிவிப்பார்\nபுதுதில்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பாரத பிரதமர் மோடி சனிக்கிழமை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாட்டில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. அது 3-ஆம் கட்டத்தை எட்டுவதைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பெரும்பாலான மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கவே விரும்புகின்றன.\nஇச்சூழலில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி சனிக்கிழமை காணொலி மூலம் பேசவுள்ளார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியும் சனிக்கிழமை மாலை தனது அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.\nகொரோனா பரவலைத் தடுக்க அமைக்கப்பட்ட 19 நிபுணர்கள் கொம்ட மருத்துவ வல்லுநர் குழு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குழுவைச் சேர்ந்த மருத்துவர் பிரதீபா ” தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சுகாதார கட்டமைப்பு வலிமையாக உள்ளது. இருப்பினும் நோய் பரவலைத் தடுக்க மேலும் ஊரடங்கு நீட்டிப்பு தேவை. இதனால் மேலும் 14 நாள்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஇதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு உள்ள சூழலில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றினால் நோய் பரவலின் வேகம் குறையும் என்ற கருத்து வலுக்கிறது. இதனால் பிரதமர் மோடி இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெறும் அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொல்கத்தாவில் தண்ணீரில் மிதக்கும் விமான நிலையம்\nமேலும் 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்:பிரதமர் உரை\nகடலில் அதிதீவிர சூப்பர் சூறாவளியாக மாறிய அம்பன்\nNext story தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 911-ஆக உயர்வு\nPrevious story பஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஅயிகிரி நந்தினி பாடல் (மூக்குத்தி அம்மன்)\nஆகாசம் பாடல் (சூரரைப் போற்று)\nமனஅமைதி தரும் இசை (Video)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nவைரலாகிறது முன்னாள் எம்.பி.-போலீஸார் மோதல் விடியோ\nகாய்கறி – தேங்காய்ப்பால் ஸ்டூ\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ரசம்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nமினி பஸ்ஸை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/nG7DM_.html", "date_download": "2020-11-25T01:58:17Z", "digest": "sha1:WUSWQDT7D4UMCWJ4DHCKDNWOMHV7HI7Z", "length": 3797, "nlines": 38, "source_domain": "unmaiseithigal.page", "title": "உயிரிழந்த மயில் - சர்ச்சை விஸ்வரூபம் - Unmai seithigal", "raw_content": "\nஉயிரிழந்த மயில் - சர்ச்சை விஸ்வரூபம்\nகோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பிரதான ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில், நேற்று, 3 வயது மதிக்கத்தக்க பெண் மயில், சிக்கி உயிரிழந்தது. இதுகுறித���து சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅங்கு சென்ற போலீஸ் ஒருவர் தன்னார்வலர்களுடன் இணைந்து, உயிரிழந்த மயிலின் சடலத்தை மீட்டு, ரோட்டோரத்தில் வைத்து, அதன் மீது தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.\n' தேசியக் கொடியை போர்த்துவது என்றால், முறையாக சடலம் வைக்கப்பட்ட பெட்டியின் மீது தான் போர்த்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, சாலையில் மயிலின் சடலத்தை வைத்து தேசியக் கொடியை போர்த்தியதும், பின்னர் கொடியோடு உடலை சுற்றி சாக்குப்பையில் போட்டு வனத்துறையிடம் ஒப்படைத்ததும் விதிமீறல். தேசியக் கொடியை அவமதிக்கும் செயல்' என, சர்ச்சை எழுந்தது.\nகர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்களை அம்மாநில போலீசார் திருப்பி அனுப்பினர். மீறி செல்ல முயன்றவர்களை தடியடி நடத்தி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nசாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் சாவு தொடர்பாக பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/600-new-positive-cases-and-3-deaths-in-tamil-nadu-chennai-hotspot.html", "date_download": "2020-11-25T02:16:00Z", "digest": "sha1:C53JYORKKO27VNH23YO7LTX4A3ZADNPF", "length": 7540, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "600 New Positive Cases and 3 Deaths in Tamil Nadu Chennai Hotspot | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'கர்ப்பமான காதல் மனைவி'... 'ஆசபட்டத வாங்கி கொடுக்க முடியலியே'...'ஒரு நிமிடத்தில் உருக்குலைந்த குடும்பம்'... சென்னையில் நடந்த சோகம்\n'சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான'... 'பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு'... ‘தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு குறித்து வெளியான தகவல்’\n'இந்தப் புள்ளைக்கா இப்படி நடக்கணும்’... ‘முன்னாள் எம்.எல்.ஏ மகனுக்கு’... ‘நொடியில் நடந்த கோரம்’\nஊரடங்கு முடிந்த பிறகு... 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் நடத்தலாம்... மத்திய அரசு அதிரடி திட்டம்\n.. 28 நாளா பாதிப்பில்லாத 40 பகுதிகளில் கட்டுப்பாடு ‘தளர்வு’.. உங்க ஏரியா இருக்கான்னு ‘செக்’ பண்ணிக்கோ��்க..\nஉலகிலேயே 'அதிக' இழப்பு 'இவருக்கு' தான்... 'கொரோனா' முடக்கத்தால்... 'பில்லியனருக்கு' ஏற்பட்ட 'பெரும்' பாதிப்பு...\nமது விற்பனை தொடர்பாக... உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து.. மாநில அரசுகள் பின்பற்றுமா\n'வேண்டாம்னு சொன்னோமே கேட்கலையே'... 'கதறிய குடும்பம்'... 'இளைஞருக்கு நண்பர்களால் நடந்த பயங்கரம்'\nகடந்த 'அக்டோபரில்' இருந்து டிசம்பருக்குள்ளேயே... '200 முறைக்கு' மேல்... கொரோனா 'பரவல்' குறித்து வெளிவந்துள்ள 'புதிய' தகவல்...\nதீபாவளி, பொங்கல் பண்டிகை போல் நேற்று ஒரே நாளில் அசரவைக்கும் மதுவிற்பனை.. வசூல்ல இந்த மாவட்டம் தான் முதல் இடம்..\n'கொரோனாவுக்கான' மருந்து இந்த 'விலங்கிடம்' இருக்கிறது... 'நம்பிக்கையளிக்கும் ஆய்வு முடிவு...' 'டெக்சாஸ்' ஆராய்ச்சியாளர்கள் 'கண்டுபிடிப்பு...'\n“கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்\nதிரு.வி.க. நகரை 'மிஞ்சிய' எண்ணிக்கை... சென்னையிலேயே 'அதிக' பாதிப்புள்ள பகுதியாக 'மாறியுள்ள' மண்டலம்... விவரங்கள் உள்ளே...\n'தி.நகரில் பரிதாபம்'...'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க'... 'புரோடக்சன் மேனேஜர் செய்த விபரீதம்'... சென்னைவாசிகளை அதிரவைத்துள்ள சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2011/10/blog-post_06.html", "date_download": "2020-11-25T02:13:10Z", "digest": "sha1:ZSL2XZTPI5VBAHMMUM2WKSGOGJY7POY3", "length": 16481, "nlines": 291, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: கவர்ச்சிகரமான தேநீர்ச்சட்டை ஓசியில் வேண்டுமா?", "raw_content": "\nகவர்ச்சிகரமான தேநீர்ச்சட்டை ஓசியில் வேண்டுமா\nஇண்டிபிளாக்கர் என்பது இந்திய வலைப்பதிவர்களை இணைக்கும் ஒரு இணைய அமைப்பு. இந்த அமைப்பு அவ்வப்போது இந்திய நகரங்களில் வலைப்பதிவர் சந்திப்புகளை நிகழ்த்துவது வழக்கம். வருடத்துக்கு ஒருமுறை சென்னையிலும் நடத்துகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்வது வழக்கம். கடந்தாண்டு நிகழ்ந்த இண்டிபிளாக்கர் சென்னை வலைப்பதிவர் சந்திப்பை யுனிவர்செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.\nஇவ்வாண்டுக்கான இண்டிபிளாக்கர் சந்திப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டாட்டா க்ராண்டே டிகோர் வழங்கும் இண்டிபிளாக்கர் சந்திப்பு, வரும் 9, அக்டோபர் அன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை வரை நடக்கிறது.\nஇடம் : ஹ்யாத் ரீஜென்ஸி, 365, அண்ணா���ாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.\nமொத்தம் 250 வலைப்பதிவர்கள் கலந்துக் கொள்ளலாம். இந்த நிமிடம் வரை சுமார் 200 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் 50 பேர் வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். எனவே பதிவுக்கு முந்துவீர்.\nகடந்த ஆண்டு பத்துக்கும் குறைவான தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். இவ்வாண்டு கொஞ்சம் கூடுதலாக கலந்துக் கொள்ளும் பட்சத்தில் தமிழிலும் வலைப்பதிகிறார்கள் என்கிற செய்தியை இந்திய வலைப்பதிவர்களுக்கு கொஞ்சம் ஓங்கிச் சொல்ல முடியும்.\nமறவாதீர் சந்திப்பில் ஹைடீ (உயர்ந்த தேநீர்) வழங்கப்படும். அதுமட்டுமின்றி கவர்ச்சிகரமான தேநீர்ச் சட்டையும் இலவசம். உங்களுக்கு கார் ஓட்டத் தெரிந்திருக்கும் பட்சத்தில், ஓட்டுனர் உரிமமும் இருக்குமானால் ஒரு டாட்டா டிகோர் காரை ஓட்டிக்கொண்டு சந்திப்புக்கு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\n பந்திக்கு முந்தும் நீங்கள் இந்த சந்திப்பின் பதிவுக்கும் முந்துவீர் இதுவரை உங்களுக்கு இண்டிபிளாக்கர்.இன்-ல் அக்கவுண்ட் இல்லையென்றாலும், உடனடியாக ஏற்படுத்தி, இச்சந்திப்புக்கான பதிவினை உறுதி செய்யலாம்.\nபதிவு செய்யப்பட வேண்டிய இணையத்தள முகவரி : http://www.indiblogger.in/bloggermeet.php\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், அக்டோபர் 06, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவேரிகணேஷ் 11:13 முற்பகல், அக்டோபர் 06, 2011\nநாளை வெள்ளிக்கிழமை மாலை 5.30 சதாப்தியில் பெங்களூக்கு போகின்றேன்.. தக்கலில் புக் செய்தகாரணத்தால் கேன்சல் செய்ய முடியாது.. குடும்பத்துடன் செல்கின்றேன். சனி இரவு பெங்களூரில் இருந்து கிளம்பி இந்த பதிவிர் சதிப்பில் கலந்து கொள்ள சென்னைக்கு வருகின்றேன்..காரணம் ரொம்ப சிம்பிள்.. எத்தனை நாளைக்குதான் சென்னை லைட் ஹவுஸ் அருகே பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு இருப்பது..\nமனசாலி 11:30 முற்பகல், அக்டோபர் 06, 2011\nமதுரை டூ சென்னை ஒரு நாள் வந்து போகும் செலவை விட தேநீர் சட்டையையும் உயர் ரக தேநீரையும் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்,\nபெயரில்லா 11:34 முற்பகல், அக்டோபர் 06, 2011\nமுதலில் அது 'தேனீர் சட்டை' அல்ல. டி-சட்டை என்றே எழுதவேண்டும். T-shirt, NOT Tea-shirt\nகுடிமகன் 4:55 பிற்பகல், அக்டோபர் 06, 2011\nமுந்தியாச்சி பாஸ்.. இன்னும் கூட 35 இருக்கைகள் இருக்கு\naotspr 5:05 பிற்பகல், அக்டோபர் 06, 2011\nஇன்று என் வலையில் ..\nUnknown 9:29 முற்பகல், அக்ட���பர் 07, 2011\nநான் 90 வது ஆளாய் பதிவு செய்து விட்டேன் அண்ணே\nபெயரில்லா 12:34 முற்பகல், அக்டோபர் 08, 2011\nUnknown 5:23 பிற்பகல், அக்டோபர் 08, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகார்ட் கூட கற்பு மாதிரி\nஉதவுபவர்களை இனி செருப்பால் அடிப்போம்\nவாச்சாத்தி - தீர்ப்புக்குப் பிறகு...\nகவர்ச்சிகரமான தேநீர்ச்சட்டை ஓசியில் வேண்டுமா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/24165408/2006842/Harur-near-motor-theft-arrest.vpf", "date_download": "2020-11-25T03:40:11Z", "digest": "sha1:HW4PGJDRAWZVRQY6CLPWBU2TUQCXCUOW", "length": 5941, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Harur near motor theft arrest", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரூர் அருகே மொபட் திருடிய வாலிபர் கைது\nபதிவு: அக்டோபர் 24, 2020 16:54\nஅரூர் அருகே மொபட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரூர் அடுத்த தூரணம்பட்டியை சேர்ந்தவர் சின்னு (வயது 55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து வந்தபோது மொபட் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது மொபட்டை திருடி சென்ற நபரை பிடித்து அரூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (30) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை\nநிவர் புயல்- இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nசென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது\nசமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பியவர் கைது\nகொசப்பேட்டையில் மருந்துக்கடை ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது\nதிருத்தணியில் ஏ.டி.எம். எந்திரத்தை உ��ைத்த வாலிபர் கைது\nநாகூர் அருகே வங்கியில் கணினி திருடிய வாலிபர் கைது\nதிருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/25084946/2006955/Increased-in-tourist-arrivals-to-Kodaikanal.vpf", "date_download": "2020-11-25T03:23:56Z", "digest": "sha1:WNAOSPG4XORW3ITI2RDPMAAMZ6JNM3YT", "length": 7601, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Increased in tourist arrivals to Kodaikanal", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nபதிவு: அக்டோபர் 25, 2020 08:49\nதொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர்.\nமலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வாரவிடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளது. இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர்.\nஅவர்களில் பலர் கோக்கர்ஸ் வாக் பகுதியில் நடந்து சென்றும், பிரையண்ட்பூங்கா, ரோஜா பூங்கா போன்றவற்றில் உள்ள பூக்களை பார்த்தும் ரசித்தனர். மேலும் நகரை ஒட்டியுள்ள சுற்றுலா இடங்களான மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி, பேத்துப்பாறை அருகே உள்ள ஐந்து வீடு அருவி ஆகியவற்றை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.\nசுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதுபோக்குவதற்காக வனப்பகுதியில் உள்ள மற்ற சுற்றுலா இடங்களையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை\nநிவர் புயல்- இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nசென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலை��ில் உள்ளன- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது\nதமிழ்நாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்த 25-ந்தேதி முதல் அனுமதி\nசர்வரில் திடீர் கோளாறு: இ-பாஸ் பெற முடியாமல் பயணிகள் தவிப்பு\n7 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு\n7 மாதங்களுக்கு பிறகு அரசு அருங்காட்சியகம் திறப்பு\nவண்டலூர், கிண்டி பூங்காக்கள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/39548/kadavul-irukaan-kumaru-official-teaser-1", "date_download": "2020-11-25T02:01:52Z", "digest": "sha1:UR3OZMKZJMANALYPJKJFWTEYH2KYRAIB", "length": 4194, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "கடவுள் இருக்கான் குமாரு - டீசர் 1 - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகடவுள் இருக்கான் குமாரு - டீசர் 1\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஆண்டவன் கட்டளை - டிரைலர்\nகடவுள் இருக்கான் குமாரு - டீசர் 2\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nசென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்\nகடாரம் கொண்டான் - ட்ரைலர்\nமிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/investment/142057-financial-awareness-nri", "date_download": "2020-11-25T03:30:09Z", "digest": "sha1:KCT7BA5B7KKSI4QJCX3NYUJ5EOTSWWZP", "length": 8160, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 July 2018 - பணம் பழகலாம்! - 18 | Financial Awareness - NRI - Ananda Vikatan", "raw_content": "\n``ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்\n“விவசாயத்தை அழித்து சாலை போட வேண்டிய அவசியம் இல்லை” - கார்த்தி காட்டம்\n“இப்போதுதான் பெண் ரசிகைகள் அதிகம்\nடிக்: டிக்: டிக் - சினிமா விமர்சனம்\nஎட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்\nபாலைவனம் சென்னைக்கு மிக அருகில்...\nஎது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது\n“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க\nஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 89\nஅன்பும் அறமும் - 18\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மகிழ்ச்சி என்பது போராட்டம்\nநாங்க ஓரத்தில... நீங்க மய்யத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:01:56Z", "digest": "sha1:HRDFYGLFMNHVZHX7WE5KCIGH2RVZPRV5", "length": 6779, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்.கே.நகர்", "raw_content": "\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா... உச்ச நீதிமன்றம் செல்ல தேர்தல் ஆணையம் முடிவு\n“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்\n' - அ.ம.மு.க வேட்பாளர் ராஜசேகர் பேச்சு\nகுடிநீர் முதல் பராமரிப்பற்ற மின்கம்பங்கள் வரை ஆர்.கே.நகர் தொகுதியின்10 அடிப்படை பிரச்னைகள்\nமூன்றாவது முறையாக நெருங்கும் தேர்தல்...மீண்டும் பரபரப்பாகி வரும் ஆர்.கே.நகர்\nதொகுதி மக்களுடன் செல்ஃபி எடுத்த விஷால், பாஜ.க., தீபா வேட்புமனு தாக்கல்... ஆர்.கே.நகர் பரபர ரவுண்ட் அப்\nஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ - டி.டி.வி தினகரன்\nகுக்கர் சின்னத்துடன் தினகரன், தொப்பி சின்னத்துடன் ரமேஷ், முதல்வர், துணமுதல்வர் பிரசாரம், விஷால் விளக்கம்... கலகலத்த ஆர்.கே.நகர்\nவாக்குப்பதிவு தொடக்கம் முதல்... மாலை டோக்கன் வழங்கும் வரை... ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு...\nஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை, மோதல், தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.. - சிறப்பு புகைப்பட தொகுப்பு\nஆர்.கே.நகர் தேர்தல் முடிவு... மீம்ஸ் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_711.html", "date_download": "2020-11-25T01:58:17Z", "digest": "sha1:QHJR23INL6FQLNNUWZLK5JZ77HEJSMLY", "length": 7102, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை தொடர்பில் மறு ஆய்வு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை தொடர்பில் மறு ஆய்வு.\nஜனவரி மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மறு ஆய்வ...\nஜனவரி மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மறு ஆய்வு செய்யப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nகொரோனா காரணமாக பிற்போடப்பட்டு ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதிவரை நடத்தத் திட்டமிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை தொடர்பில் மறு ஆய்வு செய்யப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nவேலணை, உடுவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி. முல்லைத்தீவிலும் இருவருக்கு தொற்று.\nயாழ் தொற்று விவகாரம், பேருந்தில் பயணித்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு. கடைகள் சீல் வைப்பு.\nYarl Express: சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை தொடர்பில் மறு ஆய்வு.\nசாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை தொடர்பில் மறு ஆய்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://muturcrc.sch.lk/", "date_download": "2020-11-25T02:03:58Z", "digest": "sha1:3TEVH7Y2M5SV5FEHGUQ324SBU2OUWXYC", "length": 4369, "nlines": 65, "source_domain": "muturcrc.sch.lk", "title": "Zonal ICT Education Center – (ZICTEC) – ICT Education for all", "raw_content": "\n1. கா ய்ச்சல், தலைவலி, இருமள், தடிமல் போன்ற நோய்களுடன் பயிற்சி நெறிக்கு சமூகமளிப்பதை தவிந்துகொள்ளுதல் வேண்டும்.\n2. நிலையத்திற்குள் நுழையும் போதும்இ வெளியேறும் போதும் முகக்கவசம் அணிந்தல்\n3. கணனி அறையினுள் நுழைவதற்கு முன்பும்இ நிலையத்தினை விட்டு வெளியேறும் போதும் கைகளை உரிய முறைப்படி கழுவுதல்\n4. வரவுப் புத்தகத்தில் கையொப்பம் இடும்போது தங்களுடைய பேனையை மாத்திரம் பயன்படுத்தல்\n5. தங்களுக்குரிய கணனி அமைந்துள்ள கதிரையில் மட்டுமே அமர்;தல்\n6. பயிற்சி நெறியில் கலந்துகொண்டுள்ள மாணவர்களுடைய இடத்திற்கு செல்வதற்கோ அல்லது அவர்களுடன் 1 மீற்றர் இடைவெளியை கருத்திற்கொள்ளாமல் அருகில் அமர்வதை தவிர்த்தல்\n7. தங்களுக்கான குடிநீர் மற்றும் உணவுகளை தாங்கள் பயிற்சிநெறிக்கு சமூகமளிக்கும் போது கொண்டுவருவதுடன் அவற்றினை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதை தவிர்த்தல் வேண்டும்\n8. தங்களுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக விரிவுரையாளரிடம் தெரியப்படுத்தல்\n9. பயிற்சி நெறி முடிவடைந்ததும் உரிய இடைவெளியை பேணி மீண்டும் உங்கள் கைகளை கழுவிய பின்னர் முகக்கவசம் அணிந்து வெளியேறுவதுடன் வீ;ட்டினுள் நுழைவதற்கு முன்பு மீண்டும் உங்கள் கைகளை சவர்க்காரம் இட்டு சுத்தம் செய்துகொள்ளுதல் வேண்டும்.\n0. மலசல கூடங்களை பாவித்தபின்னர் நன்கு டிட்டோல் இட்டு கிருமி நீக்கம் செய்து போதியளவு நீர்வூற்றுதல் வேண்டும்.\n11. கழிவுப் பொருட்களை குப்பைத்தொட்டியில் மாத்திரம் இடுதல்\nமுகாமையாளர், கணனி வளநிலையம் – மூதூர்\nஉங்களுக்கு எவ்வாறான உதவிகள் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83993/Case-against-Theni-MP-Raveendranath-Kumar-victor--Madras-High-court-today-announce-judgement", "date_download": "2020-11-25T03:04:51Z", "digest": "sha1:OI4SWZ6NIKV2GJDIM7JAXZROINVU4RG5", "length": 8727, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா? இன்று தீர்ப்பு | Case against Theni MP Raveendranath Kumar victor; Madras High court today announce judgement | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா\nதனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், இன்று அறிவிக்கிறது.\nகடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nஅதில், ‘ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர்\nதொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையி���், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை’ என்று\nஇந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை நிராகரிக்கக் வேண்டும் என ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற ரவீந்திரநாத்தின் மனு மீதான உத்தரவை, இன்று அறிவிக்க உள்ளார்.\nரவீந்திரநாத் மனு ஏற்கப்பட்டால் அவர் வெற்றி செல்லும் என முடிவாகும். ரவீந்திரநாத் மனு தள்ளுபடியானால் தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும்.\nஓடிடி நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை அமைப்பு வருமா\nஒரு வழக்கு; பெற்றதோ ரூ.117 கோடி... ஐடி சோதனையில் சிக்கிய வழக்கறிஞர்\nRelated Tags : தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார், எம்.பி ரவீந்திரநாத் குமார், Raveendranath Kumar, சென்னை உயர்நீதிமன்றம், Madras High court,\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் \nநிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு\nபெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n22 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் \nநிவர் புயல் எங்கே கரையைக் கடக்க வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன\n'நிவர்' புயல் Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம்: முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓடிடி நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை அமைப்பு வருமா\nஒரு வழக்கு; பெற்றதோ ரூ.117 கோடி... ஐடி சோதனையில் சிக்கிய வழக்கறிஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnalnews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2020-11-25T01:51:45Z", "digest": "sha1:7GFG577CJML4HTPVCYZIYVXXIQVLWH6R", "length": 57152, "nlines": 1155, "source_domain": "minnalnews.com", "title": "கோரோனா : கேரளா மருத்துவமனையில் சிகி��்சை பெற்றவர் மரணம்! | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome இந்திய செய்திகள கோரோனா : கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மரணம்\nகோரோனா : கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மரணம்\nகொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வரும் மலேசியாவிலிருந்து சமீபத்தில் திரும்பிய கேரள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nகொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 60 நாடுகளுக்கு பரவியுள்ளது, இதனால் 29,00 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 85,000 க்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியதால், அங்கு இருந்த இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது.\nஇந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஜெய்நேஸ் மலேசி���ாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு விமானம் மூலம் கேரளாவுக்கு வந்தார்.\nஅவர் வந்த விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த அதிகாரிகள் தலமச்சேரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nஅங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு நிமோனியா, சர்க்கரை நோய் உள்ளிட்ட பலநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் கொரோனோ வைரஸ் தொற்று இருக்கிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவர் தீடீரென உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அவர் கொரோனா வைரசால் இறந்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nPrevious article4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nNext articleபாஜகவில் இருந்து விலகிய நடிகை…\nசீனாவிடம் இருந்து நன்கொடை பெற்றது ஏன் மோடியை வெளுத்து வாங்கிய பெண் எம்பி\nஇரவு 8 மணிக்கு பிரதமர் வந்துவிட்டாலே, கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு வென்ற ஊழியர்\nரூ. 7 லட்சம் கோடி.. தென்இந்தியாவை குறிவைக்கும் சவுதி அரேபியா.. மொத்தமாக குவியும் முதலீடுகள்\nகோரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பு\nமாவென்று நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்த புதுப்பெண்\nமதுரை இரண்டாக பிரிக்கப்படும் – அமைச்சர் உதயகுமார்\nநாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது.. 7 தமிழர் விடுதலை சாத்தியமாகுமா\nபிரசாந்த் கிஷோரருடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள�� – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nஇரவு 1.30 மணிக்கு அழுததால் ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய் – கேரளாவில்...\nஎன்னையும் கொன்று விடுங்கள்: தன்னைத்தானே செருப்பால் அடித்த நிர்பயா குற்றவாளியின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/category/photos/official-motion-posters/", "date_download": "2020-11-25T02:59:17Z", "digest": "sha1:DGCJVVRN3BCGFT6UILF4ZSQQLJVEUMSI", "length": 5073, "nlines": 107, "source_domain": "moviewingz.com", "title": "OFFICIAL MOTION POSTERS Archives - www.moviewingz.com", "raw_content": "\nஅண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…\n கோஸ் அரவிந்த் எஸ்.ஏ. தயாராக இல்லை டா அரவிந்த் எஸ்.ஏ.வின் ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷலின் ட்ரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ கைவிடுகிறது ‘நான் தயாராக இல்லை டா’\nநடிகர் தவசிதேவர் புற்றுநோயால்) காரணமாக இன்று காலமானார்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் மாநிலச் செயலாளராக எனக்கு வாய்ப்பளித்த தலைவர் தளபதி அவர்களுக்கும், தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – கார்த்திகேய சிவசேனாபதி\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசென்டிரா நடிக்கும் திரைப்படம் “ப்ளாஷ் பேக்” (Flash Back)\nதௌலத்” திரைப்படம் நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://porkutram.forumta.net/t551-topic", "date_download": "2020-11-25T02:37:32Z", "digest": "sha1:WZJYFMMHIPY3IOUNAXRF5OGMJ5EIVEJK", "length": 17708, "nlines": 141, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைப���ற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\n\"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்\"\n\"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்\"\nகேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த இடத்தில் குடியமர்வதற்கு இராணுவம்\nஅனுமதி மறுத்துள்ளதுடன், கேப்பாபிலவை அண்டியுள்ள சீனியாமோட்டை\nஎன்னுமிடத்திலுள்ள காட்டுக்குள் அவர்களை கொண்டு சென்று பலவந்தமாக\nகடந்த மூன்று வருடங்களாக மெனிக்பாம்\nதடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இராணுவக் காவலில் அடைத்து\nவைக்கப்பட்டிருந்த கேப்பாபிலவு பிரதேச மக்கள் திடீரென கடந்த 24ம் திகதி\nஅங்கிருந்து இருந்து பலவந்தமாக இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு\nவெளியேற்றப்பட்டு தற்போது சீனியாமோட்டை என்னுமிடத்தில் அரைகுறையாக\nதுப்பரவாக்கப்பட்டுள்ள காட்டினுள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nநேற்றய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா\nகஜேந்திரன் அங்கு சென்றபோது அந்த மக்களது அவலநிலையை நேரில் பார்வையிட\nகாட்டுமரங்களின் வேர்களும், கட்டைகளும் நிறைந்த\nபகுதியிலேயே அந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு\nதங்குவதற்கான எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. தறப்பாள்\nகொட்டில்கள் கூட அவர்களுக்காக அரசாங்கத்தினால் அமைத்துக்\nகொடுக்கப்படவில்லை. அங்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் அதன் வேர்கள்,\nகட்டைகள் அகற்றப்படவில்லை. நிலம் மட்டப்படுத்தப்படவில்லை. பாம்புப்\nபுற்றுகள் அழிக்கப்படவில்லை. பற்றைகள் முழுமையாக அழிக்கப்படவில்லை. சுமார்\n600 மக்கள் அங்கு இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிணறுகளோ, குழாய்க்\nகிணறுகளோ ஒன்று கூட அமைக்கப்படவில்லை.\nஇருந்து தமது தங்குமிடங்களை பிடுங்கியதில் இருந்து இன்றோடு நான்கு நாட்களாக\nஅவர்கள் எவரும் குளிக்கவில்லை. குடிப்பதற்குக் கூட போதியளவு நீர்\nஅவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த மக்களுக்கு பல வாக்குறுகளை அரசு சார்பாக\nவழங்கிய அரசாங்க அதிகாரிகள் எவரும் இன்றைய தினம் முழுவதும் அந்தப்பக்கம்\nவரவே இல்லை என்று மக்கள் கூறினர்.\nஉண்ண உணவு இல்லை, குடிப்பதற்கு\nநீர் இல்லை, உறங்க வீடு இல்லை. தாகம், பசி, பட்டினியில் வாடுகின்றனர்.\nகுடும்பத் தலைவர்களை இழந்துள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தமக்கான\nதற்காலிக தங்குமிடங்களைக் கூட அமைக்க முடியாமல் அதரவுக்கு யாருமின்றி\nகண்ணீர்விட்டுக் கதறியழுகின்றார்கள். வெளியில் இருந்து பொது அமைப்புக்களோ\nஅன்றி அரச சார்பற்ற நிறுவனங்களோ அங்கு சென்று உதவிகள் எதனையும் செய்தவற்கு\nஏமாற்றுவதற்காக மணிக்பாம் முகாமை மூட வேண்டும் என்பதற்காக பலவந்தமாக\nவெளியேற்றப்பட்ட மக்கள் அடிமைகள் போன்று சிறீலங்கா இராணுவத்தினரால்\nநடாத்தப்படுவதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சர்வதேச சமூகம்\nஇம்மக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களை நீக்குவதற்கும் அவர்கள்\nதற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களில் அவர்களுக்கான அடிப்படை\nவசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், சிறீலங்கா அரசு மீது அழுத்தங்களைப்\nபிரயோகித்து காலதாமதமின்றி அவர்களை அவர்களது சொந்த இடங்களில்\nகுடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும்\nமேலும் புலம்பெயர் தமிழ் மக்கள் இவ்விடயங்களை\nசர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு உடன்நடவடிக்கை\nஎடுப்பதுடன், அவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கவும்\nமுன்வரவேண்டும் எனவும் கோருகின்றோம் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/regional-centre-for-biotechnology-recruitment-2020-application-invited-for-project-associate-post-006301.html", "date_download": "2020-11-25T02:06:19Z", "digest": "sha1:XA473OA7XVE26X3YPXNRAVPPQ5HEZTCN", "length": 12794, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? | Regional Centre for Biotechnology Recruitment 2020: Application invited for Project Associate Post - Tamil Careerindia", "raw_content": "\n» எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்ட Regional Centre for Biotechnology நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி துறையில் தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஆகஸ்ட் 14ம் தேதிக்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : திட்ட இணையாளர்\nகல்வித் தகுதி : M.Sc Biotechnology, M.Sc Life Science துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : ரூ.30,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_bTJNNLHWUvt10TdsjOPfOgSFh1lg1S4YzahEkU3ow8OfAA/viewform என்ற இணையதளம் மூலம் 14.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.rcb.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n15 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n15 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n16 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n17 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews 145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று கரையை கடக்கிறது நிவர் புயல்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nதிருப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு தமிழக அரசில் ரூ.1 லட்சம் ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-president-rahul-gandhi-condemns-for-the-up-girl-child-murder-353400.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-25T03:03:47Z", "digest": "sha1:MS7JRD7J4H65LACDXG6OI2JXZXJ2TLLY", "length": 19057, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவ்வளவு மிருகத்தனமாவா ஒரு குழந்தையை கொல்றது? கொலையாளிகள் தப்பவே கூடாது.. கொந்தளித்த ராகுல்! | Congress President Rahul Gandhi condemns for the UP girl child murder - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல�� உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nபுதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nதலையை முட்டி முட்டி கதறி அழுது.. யோகியின் மனசையே அடியோடு மாற்றிய பெண்.. தெறி வீடியோ..\nஉ,பி, குஜராத் இடைத்தேர்தல்களில் பாஜக வெல்லும்- இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவுகள்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஈவ் டீசிங் காமுகனை போலீசிடம் சண்டை போட்டு மிரட்டி அழைத்து போன உ.பி. பாஜக எம்.எல்.ஏ. குடும்பம்\nமதுரா: கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்ற கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்\nஉ.பி. ரேஷன் கடை பயங்கரம்: அதிகாரிகள் முன்னிலையில் இளைஞரை சுட்டுப் படுகொலை செய்த பாஜக பிரமுகர்\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவ்வளவு மிருகத்தனமாவா ஒரு குழந்தையை கொல்றது கொலையாளிகள் தப்பவே கூடாது.. க��ந்தளித்த ராகுல்\nஅலிகார்: உத்தரப்பிரதேசத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ளது டப்பல் என்ற நகரம். இந்த பகுதியை சேர்ந்த தம்பதி அதே பகுதியை சேர்ந்த ஜாகீத் என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.\nஇதனை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் ஜாகீத்தும் அவரது உறவினர் அஸ்லாமும் அந்த தம்பதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த தம்பதியின் இரண்டரை வயது பெண் குழந்தையை கடத்திய அவர்கள் அந்த குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளனர்.\nரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்\nமேலும் முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்ததோடு உடலையும் துண்டு துண்டாக வெட்டி மூட்டையாக கட்டி குப்பையில் வீசியுள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் ஜாகீத் மற்றும் அஸ்லாமை கைது செய்துள்ளனர்.\nகொடூர கொலை - பதற்றம்\nகுழந்தையின் பிரேத பரிசோதனையில் குழந்தை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் உடல்பாகங்கள் துண்டாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nசமூகவலைதளங்களிலும் ஜஸ்டிஸ் ஃபார் டிவிங்கிள் ஷர்மா என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகியுள்ளது. 10000 ரூபாய் பணத்திற்கு இரண்டரை வயது குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் சிறுமியின் கொலைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், உத்தரப்பிரதேசத்தின் அலிகாரில் நடந்த சிறுமியின் கொடூர கொலையால் நிலைகுலைந்து அதிர்ச்சியடைகிறேன்.\nஎப்படி ஒரு மனிதனால் ஒரு குழந்தையிடம் இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ள முடியும் இந்த கொடூர குற்றம் தண்டிக்கப்படாமல் போயிவிடக்கூடாது. உத்தரப்பிரதேச போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு\nஹத்ராஸ் பலாத்காரம்: படுகொலையான பெண் உடலை அவசரமாக எரித்தது மனித உரிமை மீறல்: ஹைகோர்ட் கண்டனம்\nஹத்ராஸ் பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அலகாபாத் ஹைகோர்ட்டில் இன்று ஆஜர்\nபாஜக தலைவர்களுக்கு பொளேர் நோஸ்கட்- சென்னை காங். போராட்டத்தின் மூலம் பதிலடி தந்த குஷ்பு\nஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் மீது கறுப்பு மை வீசியதால் பரபரப்பு\nகுஜராத்தில் ஒரு ஹத்ராஸ்... 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த 4 காமுகர்கள்\nஹத்ராஸ் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தர முடியுமா எங்க கூட கூட்டிகிட்டு போகவா எங்க கூட கூட்டிகிட்டு போகவா\nஉ.பி.யில் மீண்டும் கொடூரம்.. சிதைத்த நிலையில் சிறுமி உடல் மீட்பு.. பலாத்காரம் செய்து கொலை\nராகுல் காந்தியை உ.பி. போலீஸ் தள்ளிவிடலை..தவறி விழுந்தாரு..பாஜகவின் குரலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nராகுல், பிரியங்காவை கைது செய்வதா ஆயுதங்களையா கொண்டு போனாங்க\nராகுல் காந்தியை பிடித்து கீழே தரையில் தள்ளி உ.பி. போலீஸ் உச்சகட்ட அராஜகம்-காங். தொண்டர்கள் மறியல்\nஉ.பி: 50% தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகள் பசுவதை குற்றத்துக்காக மட்டும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nup killed rahul உபி பெண் குழந்தை கொலை ராகுல் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/eeswaran-movie-teaser/132035/", "date_download": "2020-11-25T02:01:13Z", "digest": "sha1:5IWHFYBZBMRHXYZXEGOO3JG5ZWECISB2", "length": 7032, "nlines": 134, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Eeswaran Movie Teaser : STR ஈஸ் பேக்.. ஈஸ்வரன் டீசர் மாஸ்", "raw_content": "\nHome Latest News STR ஈஸ் பேக்.. செம மாஸ்.. வெளியானது ஈஸ்வரன் படத்தின் டீசர் – ரசிகர்களுக்கு செம...\nSTR ஈஸ் பேக்.. செம மாஸ்.. வெளியானது ஈஸ்வரன் படத்தின் டீசர் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nசிம்புவின் ஈஸ்வரன் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.\nEeswaran Movie Teaser : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.\nதமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் ��டித்துள்ளார்.\nபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று தீபாவளி விருந்தாக படத்தின் டீசர் அதிகாலையில் வெளியானது.\nமேலும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nPrevious articleபிக்பாஸ் வீட்டில் தல தீபாவளி கொண்டாட்டம் – அழகு ராணியாக மாறிய ஷிவானி, ரம்யா\nNext articleசூரரைப் போற்று படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ரசிகர்களை புலம்ப வைத்த ரிப்போர்ட்.\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\n சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த கங்கனா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nநடிப்பில் கலக்கினாரா அர்ஜுன் தாஸ்\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nBB4: இனிமே என்ன அக்கான்னு கூப்பிடாத Balaji.., சரி Archana..\nLIVE: சென்னையை பதம் பார்க்கும் Nivar புயல் மழை..\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/02/08154207/1226796/Kodanad-Video-Issue--nilagiri-district-court-cancels.vpf", "date_download": "2020-11-25T02:04:19Z", "digest": "sha1:TPSES4LTLUD5KCGCMAMHL6QW33W5N7DL", "length": 18892, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜின் ஜாமினை ரத்துசெய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம் || Kodanad Video Issue - nilagiri district court cancels bail in sayan, manoj", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜின் ஜாமினை ரத்துசெய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்த மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்த மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்��து. #KodanadEstate #KodanadVideo\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.\nஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.\nஇதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.\nவிசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜரானபோது இருவருக்கும் ஜாமின் வழங்கியது.\nஇந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.\nஇதற்கிடையே, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்துசெய்ய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்ட நீதிமன்றம் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்தது. அத்துடன், உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்���ித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo\nகொடநாடு எஸ்டேட் | கொடநாடு கொள்ளை | கொடநாடு கொலை | ஜெயலலிதா | அதிமுக | எடப்பாடி பழனிசாமி | கொடநாடு ஆவணப்படம் | தெகல்கா முன்னாள் ஆசிரியர் | சயான் | மனோஜ்\nகொடநாடு கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nமுதல்வர் பற்றிய செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு தடை நீடிப்பு\nகொடநாடு வீடியோ விவகாரம்- மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு தடை\nஉதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சயான், மனோஜ் முறையீடு\nகொடநாடு வீடியோ விவகாரம்- சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nமேலும் கொடநாடு கொள்ளை பற்றிய செய்திகள்\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிவர்’ புயல் : தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nபுதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயல் இன்று கரையை கடக்கும்போது 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் ���ாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_951.html", "date_download": "2020-11-25T02:44:59Z", "digest": "sha1:4F247RY4LH7WYG2CFPOQIOJO5KPQBP7T", "length": 6879, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல் ( மாவட்ட வாரியாக, நீட் மதிப்பெண்களுடன் முழு விபரம்) - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல் ( மாவட்ட வாரியாக, நீட் மதிப்பெண்களுடன் முழு விபரம்)\nமருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல் ( மாவட்ட வாரியாக, நீட் மதிப்பெண்களுடன் முழு விபரம்)\nமருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல் ( மாவட்ட வாரியாக, நீட் மதிப்பெண்களுடன் முழு விபரம்)\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோ��்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/author/jansirani/", "date_download": "2020-11-25T02:38:31Z", "digest": "sha1:MUAUSQ42TZTGLLIOLDL7VGGZQAYJKAN6", "length": 8960, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam Digital, Author at Sathiyam TV", "raw_content": "\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines | 17 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nகண் தெரியாத ஆடு.. பார்வையாளர்களை அலற விட்ட நெற்றிக்கண் டீசர்..\nசூரறைப்போற்று படத்தில் கலாமாக நடித்தவருக்கு நேர்ந்த சோகம்..\nநடிகர் தவசியின் பரிதாப நிலை..\nபிஸ்கோத் திரைப்படம் எப்படி உள்ளது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_713.html", "date_download": "2020-11-25T01:40:35Z", "digest": "sha1:ZCAFLDZJUPLASNUG2W6PH6RSIQOF7PXK", "length": 3372, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "சடுதியாக அதிகரித்த கொரோனா; சற்றுமுன் வெளியான செய்தி. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome *_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை Local News Main News SRI LANKA NEWS சடுதியாக அதிகரித்த கொரோனா; சற்றுமுன் வெளியான செய்தி.\nசடுதியாக அதிகரித்த கொரோனா; சற்றுமுன் வெளியான செய்தி.\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 202 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eluvannews.com/2020/09/blog-post_96.html", "date_download": "2020-11-25T03:07:16Z", "digest": "sha1:EXEM7LTUQMLLIO62RHETWDHXZNKQSJJU", "length": 8297, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "கிழக்கைச் சேர்ந்தவரே தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் - Eluvannews", "raw_content": "\nகிழக்கைச் சேர்ந்தவரே தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர்\nதமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும் குறிப்பாக ���ட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்த துரைராஜாசிங்கம் அண்மையில் தனது பதவியில் இருந்து விலகுவதாக கட்சிக்கு எழுத்துமூலமாக அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக பல கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.எனினும் யாரை நியமிப்பது என கட்சி கூடி தீர்மானிக்கும்.\nதமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்தே இருந்தார்.\nஎனவே புதிதாக நியமிக்கப்படும் பொதுச்செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்பவராகவும் நிர்வாக திறமையுடைய மொழி ஆற்றல் உள்ள ஒருவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என ஏற்கனவே கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் கூறியுள்ளேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.(t:w.n)\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ��டகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுத...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mullaitivu.dist.gov.lk/index.php/en/", "date_download": "2020-11-25T02:23:21Z", "digest": "sha1:XHKFKOJRV3JKHIKCLPGS64N33BPHQ56H", "length": 8438, "nlines": 181, "source_domain": "www.mullaitivu.dist.gov.lk", "title": "District Secretariat - Mullaitivu", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கரைதுறைபற்று பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து சமுர்த்திப்...\nசிங்கள - தமிழ் புதுவருட...\nசிங்கள - தமிழ் புதுவருடத்தை கொண்டாடுமுகமாகவும் சனாதிபதி அலுவலகத்தின் ”புனரோதயம்” சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு...\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித்திட்டத் தொடரின் முல்லைத்தீவு மாவட்ட செயற்திட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 30.05.2019 அன்று...\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் - தேசிய நிகழ்ச்சித்திட்ட நான்காம் கட்ட நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் 03.06.2019...\nஇலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (08.06.2019) முல்லைத்தீவுக்கு...\n2019ம் ஆண்டுக்கான 2ம் கட்ட பட்டதாரிப்பயிலுனர்களுக்கான நியமனக்கடிதங்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர்...\nஉற்பத்தி திறன் கள விஜயம்...\nவடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் இன்று (02.08.2019) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு உற்பத்திதிறன்...\nஅரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2019 அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2019க்கான விளையாட்டுப்போட்டிகள் 03.09.2019...\nமேலதிக அரசாங்க அதிபர் இட...\nஎமது மேலதிக மாவட்ட செயலாளராக கடமையாற்றிய திரு.கோ.தனபாலசுந்தரம் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம்பெற்று செல்லும் நிலையில்...\nசர்வத��ச கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் 16 செப் தொடக்கம் 21...\nகௌரவ ஆளுனரின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண வீதிப்பாதுகாப்பு சபை என்பன இணைந்து...\nநாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் தொனிப்பொருளில் 2020ம் ஆண்டுக்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு...\nஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கற்சிலைமடு கிராமசேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட பத்துக்கண் பாலத்தினை மக்கள்...\nஇலங்கையின் 72ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (04) கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில்...\nமுல்லைதீவில் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள துரித இலக்கம் அறிமுகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://minkaithadi.com/15115/", "date_download": "2020-11-25T02:13:46Z", "digest": "sha1:G75JFCOIFBUCBTIXTJCBG4M6NWYSA5FV", "length": 15117, "nlines": 258, "source_domain": "minkaithadi.com", "title": "பணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா? இதற்கு இதுதான் காரணமா? , மின்கைத்தடி", "raw_content": "\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி\nபணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா\nபணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா\nபணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா\nஎவ்வளவு சம்பாதித்தும் வீட்டில் பணம் தங்குவதில்லை என சிலர் புலம்புகிறார்கள். எதற்காக செலவு செய்கிறோம் என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா\nதென்மேற்கு பகுதியும், பணமும் :\nகுடும்ப தலைவர் தென்மேற்கு பகுதி அறையை படுக்கையறையாக பயன்படுத்தாமல் இருப்பது.\nவீட்டின் தென்மேற்கு பகுதி தெருப்பார்வை அல்லது தெர���த்தாக்கம் இருப்பது.\nதென்மேற்கு பகுதியை விட வடகிழக்கு பகுதி தாழ்வாக அமைவது.\nதென்மேற்கில் உள்ள அறையில் மட்டுமே பணப்பெட்டியை வைக்க வேண்டும். பணத்தை தேக்கு மரப்பெட்டியில் வைப்பது மேலும் சிறப்பு. எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத்தன்மை நம்மிடம் பணத்தை தங்கிட செய்யும்.\nவடமேற்கு பகுதியும், பணமும் :\nவீட்டின் வடமேற்கு பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் பணம் விரயமாகும் வாய்ப்புகள் இருக்கும்.\n என்று பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதோ அல்லது ஜாமீன் கையெழுத்து போன்று ஏதேனும் இருந்தால் அதுவும் விரயமே. இது நிச்சயம் உங்கள் வீட்டில் வடக்கும், மேற்கும் சந்திக்கக்கூடிய வடமேற்கு மூலையில் தவறு இருக்கலாம். உதாரணமாக, வடமேற்கு கூரை பகுதி தாழ்வாக இருப்பது.\nநம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பணம் என்பது மிக முக்கியமானது. சுப செலவுகளான திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவுகள் செய்ய நேர்ந்தால் நல்லது. அதுவே மருத்துவ செலவுகள், கோர்ட் கேஸ் செலவுகள் போல விரைய செலவாகவும், வீண் செலவாகவும் இருக்கக்கூடாது.\nசெல்வம் குறைய வேறு முக்கிய காரணங்கள் :\nவீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் வீட்டில் உள்ள பணம் விரயமாகும்.\nகுழாய்களில் தண்ணீர் சொட்டுவது இருந்தால் வீணாகும் நீரைப் போல வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.\nஅதிக நேரம் ஈரத்துணிகள் போட்டு வைப்பது.\nவீட்டில் குறைந்தபட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பது.\nவீட்டில் அதிக குப்பைகள் மற்றும் ஒட்டடை இருப்பது.\nசூரிய மறைவுக்குப் பின் வீட்டை பெருக்குவது, துடைப்பது.\nதேவையில்லாத பொருட்களை வீட்டின் பரண் மேல் வைத்திருக்கும்போது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.\nபறவைகளுக்கு, தெரு நாய்களுக்கு உணவு வழங்கினால் பண விரயம் குறையும்.\nமேற்கண்ட வழிமுறைகளை உணர்ந்தும், வாஸ்து தவறுகளை களைந்தும் சிறப்பான செல்வ செழிப்புமிக்க வாழ்வை வாழ வாழ்த்துக்கள்.\nPrevious Post எத்தனை எத்தனை பவுர்ணமிகள்\nNext Post நெஞ்சமெல்லாம் காதல் – ஒரு குறுநாவல் | உமாதமிழ்\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\nவரலாற்றில் இன்று – 22.11.2020 ஜல்காரிபாய் November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minkaithadi.com/15412/", "date_download": "2020-11-25T02:32:26Z", "digest": "sha1:OIIQI2IVUL732QL5MDJZEDDWXAMDXMGB", "length": 34671, "nlines": 314, "source_domain": "minkaithadi.com", "title": "நிசப்த சங்கீதம் – 8| ஜீ.ஏ.பிரபா , மின்கைத்தடி", "raw_content": "\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nநிசப்த சங்கீதம் – 8| ஜீ.ஏ.பிரபா\nநிசப்த சங்கீதம் – 8| ஜீ.ஏ.பிரபா\nநிசப்த சங்கீதம் – 8| ஜீ.ஏ.பிரபா\n“என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா\nஜெகன் நாதன் வாசலில் செருப்பை கழற்றி விட்டார்.\nஏற்கனவே சந்தீப் விஷயம் சொல்லிதான் கூட்டி வந்திருந்தான். மித்ராவும் சொல்லியிருந்தாள்.\nஅவர்களை மாதிரி தான் எதுவும் செய்யக் கூடாது என்று புரிந்திருந்தார் ஜெகன். அவர் காரியவாதி. குள்ளநரி. காசுக்காக என்ன வேஷம் வேண்டுமானாலும் போடலாம் என்று நினைக்கும் நரித்தனம் மிகுந்தவர். பின்னிருந்து முதுகில் குத்தியே பழக்கம்\nமித்ரா சந்தீப் காதல் பற்றி அறிந்ததுமே அவர் சாய் நாதனப் பற்றி விசாரித்தார். வசு பற்றி விஷ்யம் தெரிந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. யாருக்குமே அவள் எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்று தெரியவில்லை. மனைவியைப் பிரிந்து இருக்கிறார் என்ற அளவில்தான் விஷயங்கள் தெரிந்திருந்தது.\nகாசுதான் அவரின் கண். திருவான்மியூரில் வீடு ஐந்து சென்ட். அது போக பல்லாவரத்தில் இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறார். வங்கியில் அவர் பெயரில் நாலைந்து டெபாசிட்கள் இருக்கிறது என்ற விஷயமே திருப்தி தருவதாக இருந்தது.\nஜெகன் ஒரு ஓட்டைப் பாத்திரம்.\nஎந்த வருமானமும் இல்லை. வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த அவரை தாய் மாமன் துபாய் அழைத்துச் சென்றார். அங்க சாதாரண கார் டிரைவர் வேலைதான். எல்லாம் தாறு மாறாய் செலவு. வீட்டுக்கு ஒரு பைசா அனுப்புவதில்லை. அவருக்கு அம்மா, இரண்டு தங்கைகள். அப்பா இல்லை. வறுமையில் வாழும் குடும்பம். இவர் துபாயில் வேலை பார்த்து கடனை அடைப்பார், தங்கைகளுக்குத் திருமணம் ஆகும் என்று நம்பிய அம்மா, கூட்டி வந்த மாமா எல்லாரும் ஏமாந்து போனார்கள்.\nகுடும்பத்திலிருந்து முழுதாக ஒதுங்கி, கூட்டி வந்த மாமாவையும் ஒதுக்கினார். அங்கிருந்து சவுதி சென்று விட்டார். அங்கும் எதேதோ வேலை. எதுவும் நிரந்தரமில்லை. அந்த இடத்திலேயே தன்னுடன் வேலை பார்த்த வட இந்தியனின் அக்காவை மணந்து கொண்டார். அவள் கொண்டு வந்த பணத்தை வைத்து ஒரு கமிஷன் வியாபாரம் ஆரம்பித்தார். எதோ சுமாரான வருமானம். இரண்டு பெண்கள். படிக்க வைத்தார். மித்ரா கல்லூரி வரும்போது அவருக்கு அங்கு வியாபாரம் நஷ்டம். இருப்பதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வந்து விட்டார்.\nமொத்த பணத்தையும் டெபாசிட் செய்து அதிலிருந்து வரும் வட்டிதான் ஜீவன்.\nமித்ராவை அவள் அம்மாவின் ஆண் நண்பர் படிக்க வைத்தார். அவளுக்கு நிறைய ஆண் நண்பர்கள். பெரிய பெரிய நிறுவனங்களுக்குவெளி நாட்டு விருந்தினர்கள் வரும்போது இவளுக்குப் போன் செய்வார்கள். அவர்களுக்குத் தேவையாண பெண் தோழிகளை அனுப்பி வைப்பது இவள் வேலை. நிறைய கல்லூரி மாணவிகள் பகட்டாகச் செல்வு செய்ய பாக்கெட் மணிக்காக கால் கேர்லாக வருவார்கள்.\nமித்ரா கூட அப்படிப் போய்தான் தன் மேல் படிப்பு செலவுகள், தன் மேக்கப் சமாசாரங்களை கவனித்துக் கொண்டாள். அது மாதிரி ஒரு நிறுவனத்திற்குச் செல்கையில்தான் சந்தீப்பின் அறிமுகம் கிடைத்தது. பார்த்த முதல் பார்வையிலேயே அவளின் கோதுமை நிறம் அவளை வீழ்த்தியது. குழந்தையாய் கொஞ்சிக் கொஞ்சிபேசும் பாவனை, நுனி நாக்கு ஆங்கிலம் அவனை மெய் மறக்க வைத்தது. அவள் தொட்டுத் தொட்டுப் பேசுவாள். சந்தீப் அவளை மெய்யாக நேசித்தான். அவள் காசைப் பறிக்க விரும்பி பழகினாள்.\nவாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று விரும்பி அதன் படி நறுவிசாக. கௌரவமாக வாழ்பவன் சந்தீப். சாய் வளர்ப்பு. ஆனால் எப்படியும் வாழ்லாம். காசு மட்டுமே பிரதானம் என்று வாழ்வது மித்ராவின் குடும்பம். அவளைப் பற்றித் தெரிந்தவர்கள் சந்தீப்பிற்காக பரிதாபப் பட்டார்கள்.\nஉண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்று நினைத்தவர்கள் அவனுக்கு சில மொட்டைக் கடிதம் கூடப் போட்டார்கள். அவன் அதைப் பொறாமை என்று நினைத்தான். நிறமும், அழகும் அவனை முழுதாக மயக்கியிருந்தது. அதை விட்டு விலக முடியாமல் தவித்தான் சந்தீப். அதுதான் அவனை சாய் நாதனிடம் சண்டையும் போட வைத்தது,\nஇந்தக் கல்யாணத்தைச் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஜெகன் நினைத்தார். அதனால்தான் உடனே கிளம்பி வந்தார். சந்தீப் வீட்டில் இருந்தான். அவரைப் பார்த்த்தும் விழித்தார் சாய்.\n“மித்ராவோட அப்பா வந்திருக்கார்” மெல்லிய குரலில் சொன்னான் சந்தீப்.\n“ஓ. உள்ள வரச் சொல்லு.”\n“வணக்கம்” ஜெகன் சோபாவில் அமர்ந்தார்.\n“உங்களை மாதிரி பெரிய மனுஷாளைப் பார்க்க வரப்போ வெறு கையோடு வரக் கூடாது. என்று பழப் பையை நிட்டினார்.\n“எதுக்கு இந்தப் ஃபார்மாலிடீஸ் எல்லாம்” என்று அதை வாங்கி சுக்கானிடம் நீட்டினார். சுக்கான் காஃபி கொண்டு வந்தான்.\n“சுக்கான் இவருக்கும் சேர்த்து சமையல் செஞ்சுடு”\n“நிச்சயம் ஆகற வரைக்கும் சம்பந்தி வீட்டுல கை நனைக்கக் கூடாது”\nசட்டென்று வந்த சுக்கானின் பதில் ஜெகனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. ஆனால் சிரித்து ஆமாமா என்றார்.\n“இங்க பேசி முடிவு செய்ய எதுவும் இல்லை. நாள் நல்ல நாள் குறிக்கணும். அதனால ஒரு கேசரி கிளறி வடை போடறேன். சாப்பிடுங்க. சீக்கிரம் கல்யானத் தேதி குறிங்க” என்ற படி சுக்கான் உள்ளே போனான்.\n“என் தம்பி” சட்டென்று பதில் அளித்தார் சாய் நாதன்.\n“ஓ அப்போ உங்க சொத்துல அவருக்கும் உரிமை உண்டா\n“அவனுக்கு உரிமையானதுதான் இந்தச் சொத்து. அவன் சம்பளத்து சேமிப்பைப் போட்டுத்தான் இந்த இடம் எல்லாம் வாங்கினது. வீடு கட்டினது. நான் ஒத்தைப் பிள்ளைன்னு அப்பா அவனை தத்து எடுத்துட்டு வந்தார்.”\nஅதில் ஜெகன் முகம் மாறினார்.\nஅப்பா எதற்கு இப்பட���ப் பேசுகிறார் என்று சந்தீப்பிற்குத் தெரிந்தது.\nஅமைதியாக நடப்பதைக் கவனித்தபடி நின்றான்.\nலேசான மௌனம் அந்த இடத்தில். சுக்கான் எட்டிப் பார்த்தான்.\n பேச வந்துட்டு இப்படி கம்முனு உட்கார்ந்தா எப்படி\n“அட எல்லாம் நான் சொல்லித் தரனுமா என்ன எதிர்பாக்கிறே வரதட்சனை, சீரு எல்லாம் பேசிடு. மனசுல வச்சுகிட்டு அப்புறம் மறந்துட்டேன்னு சொல்லக் கூடாது”\n“என் பொண்ணை நான் படிக்க வச்சிருக்கேன். எதோ வெறும் கழுத்தோட அனுப்பாம பத்து பவுன் போடறேன் மாப்பில்ளைக்கு துணிமணி”\n“அதெல்லாம் இல்லாமத்தான் எங்க பையனை வச்சிருக்கோமாக்கும்” சுக்கான் நொடித்தான்’\nஅவன் பேசுவதைத் தடுக்காமல் எல்லோரும் வேடிக்கை பார்த்தது ஜெகனுக்கு வெறுப்பாக இருந்தது. முகத்தை சுளித்தார்.\n“ஏன் அவரே பேசறார். நீங்க பேசலாமே\n“இந்த வீட்டுல அம்பது வருஷமா இருக்கான். ஒவ்வொரு அணுவையும் அறிவான். இந்த வீட்டுப் பழக்க வழக்கம். சம்பிரதாயம், மனுஷாளுடைய குண நலன், ருசி எல்லாம் அவன் அறிந்த அளவுக்குக் கூட யாரும் அறிய மாட்டார்கள். அவன் எங்களுடைய மனசாட்சி.” சாய் நாதன் குரலில் கடுமை.\n“சாரு ந்தா பாரு, எங்க வீட்டுக்கு வர பொண்ணு காசு, பணம், நகை எதுவும் கொண்டு வர வேண்டாம். நல்ல பண்பு, அடக்கம், அன்பு, பெரியவங்க கிட்ட மரியாதை, குணம்னு வந்தா போதும் .இந்த வீட்டுக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. அது குலையாம நடந்தாப் போதும். புன்னகைதான் பொன் நகை. எங்க சாய் எஜமானுக்கு ஒரு அன்பான மகளா, எனக்கு ஒரு நல்ல தாயா, எங்க சந்தீப்புக்கு எல்லாம் சேர்ந்த ஒரு நடமாடும் தெய்வமா வந்தா போதும். இந்த வீட்டில் விளக்கேத்த மகாலஷ்மி வரணும். அடக்கமில்லாத ஒரு பஜாரி வர வேணாம். உங்க மகளுக்கு நல்லதா நாலு புடவை வாங்கித் தந்து அனுப்புங்க. அது போதும்.” சுக்கான் பேச்சில் சாய் நாதனின் உதட்டில் புன்னகை விரிந்தது. சந்தீப் தன் சிரிப்பை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டான்.\nஜெகன் கடு கடுத்த தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.\nதன்னை சமாளித்துக் கொண்டு புன்னகைத்தார்.\n“பாருங்க எங்க வீட்டுப் பத்ததி வேற. ஆனா நீங்க ரெண்டு பொண்ணு பெத்துருக்கீங்க. அதனால் உங்க பொண்ணை கட்டிய புடவையோட அனுப்பி வைங்க, கல்யாணச் செலவு ஆளுக்குப் பாதி. நீங்க எதாச்சும் ஒரு செலவானும் செய்யணும்.” சுக்கானுடைய பேச்சில் அனைவருக்கும் திருப்தி. ஜெகன் சாய் முகத்தைப் பார்த்தார்.\n“சுக்கான் சொல்றதுதான் எங்க முடிவும்”\n“வீட்டுக்குப் போங்க, கலயாண ஏற்பாடுகளைக் கவனிங்க. அடுத்த முகூர்த்த்த்திலேயே கல்யாணம் வச்சுடலாம்.”\n“நீங்களா செலவு செய்யறீங்க. எங்க சாய் எஜமாந்தான் செய்யப் போகுது. ஜம்முனு மாப்பிள்ளை வீடு மாதிரி வாங்க.” என்றான் சுக்கான்.\nபேச எதுவும் இல்லை என்று தோன்றியது. சந்தீப் முகத்தைப் பார்த்தார். அவன் புன்னகையோடு அவரைத் தொடர்ந்து வெளியில் வந்தான்.\n ஒரு வேலைக்காரனை இவ்வளவு பேச விடறீங்க”\n சார். சத்தமா சொல்லிடாதீங்க. சுக்கான் இந்த வீட்டு வேலைக்காரன் இல்லை. அவந்தான் எஜமான். அவன் எடுக்கற முடிவுதான். அவன் உடம்புல ஓடற ரத்தம், துடிக்கிற நரம்பு, அணு எல்லாம் இந்த வீட்டு நலம்தான். கர்ணனை விட செஞ்சோற்றுக் கடன் தீர்க்கறவன்”\n“என்னவோ இருக்கட்டுமே. எனக்கு மித்ரா தடங்கலில்லாமல் கிடைச்சாப் போதும்” உல்லாசமாகச் சிரித்த சந்தீப்பின் மனசு ஜெகனுக்கு தெளிவாகப் புரிந்தது.\nஅவர் மனதுக்குள் மடமடவென்று திட்டங்கள் ஓடியது. மெதுவாகப் படி இறங்கிப் போனார். பார்வை வீட்டைச் சுற்றிலும் ஓடியது. அது சந்தீப்பிற்கு சிறிது கசப்பாக இருந்தாலும் அதை விலக்கி விட்டு உள்ளே வந்தான். சுக்கான் யாருடனோ ஓ, அப்படியா எங்கே என்று பேசிக் கொண்டிருந்தான்.\n“ம்.” என்ற சந்தீப் “தேங்க்ஸ்பா “என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டான்.\n“சீச்சி, அப்பா பிள்ளைக்குள் எதுக்கு நன்றி எல்லாம். நீ சந்தோஷமா இருந்தாப் போதும்”\nசாய் நாதன் மனசாரச் சொன்னார். சந்தீப் அவர் கழுத்தை கட்டிக் கொண்டான். “சாரிப்பா. சாரி” என்றான்.\n“அப்பாவும் பிள்ளையும் கொஞ்சியாறாதா” சுக்கான் அவந்தான்\n“எஜமான் என் காசு எத்தனை இருக்கு\nஅந்தக் கேள்வியில் அதிர்ந்தான் சந்தீப். இத்தனை வருஷம் காசு பற்றிக் கேட்ட்தே இல்லை சுக்கான். இப்போது எதற்கு ஒருவேளை தான் சொன்னதை மறக்க முடியாமல் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு இங்கிருந்து போகப் போறானா\nஆனால் சாய் நாதன் அசரவில்லை.\n“இப்போதைக்கு ரெண்டு லட்சம். போதும்” என்ற சுக்கான் “எஜமான் ஏன் கேட்க மாட்டியா\n“சுக்கான் நீ உனக்காக கேட்க மாட்டே. எதோ போன் வந்தது. அப்புறம்தான் நீ கேட்டே. என்ன விஷயம்\n“என் மனைவிக்கு. அவ ஹரிணி பொண்ணு வேலை பாக்கற ஆஸ்பத்திர்லிதான் கேன்சர் வியாதிக்கு அட்மிட் ஆகி இருக்கா���். காசு இல்லைன்னு அழுதுகிட்டு இருக்காம். கூட்டிட்டுப் போனவன் வியாதின்னு தெரிஞ்சதும் ஓடிட்டான்.”\n“ஹரிணிக்கு எப்படித் தெரியும் உன் மனைவின்னு.”\nஅவரு சங்கரன் புள்ளைக்கு சாப்பாடு எடுத்துட்டு போயிருக்கார். அங்கன வச்சு பாத்திருக்கார். கவுன்சிலிங்க்ல உட்கார்ந்திருக்காம். ஹரிணிகிட்ட சங்கரன் பாத்துட்டு விஷயம் சொல்லி பாப்பா எனக்கு போன் செஞ்சுச்சு.”\n“உன்னை வேண்டாம்னு உதறிட்டுப் போயிருக்கு. அதுக்கு நீ வைத்தியம் பாக்கறியா\nஅதானே என்னை உதறிச்சு. நான் உதறலையே. நான் காப்பாத்துவேன்னு நம்பிதான் என் கூட வாழ வந்துச்சு. அதுக்கு எதோ போதாத காலம். என்னை வேண்டாம்னு போயிருச்சி. அதுக்காக நான் விட்ற முடியுமா சரி உன் குழந்தை உன்னை எட்டி உதைக்குது. அதுக்காக அதை நீ விட்றுவியா சரி உன் குழந்தை உன்னை எட்டி உதைக்குது. அதுக்காக அதை நீ விட்றுவியா” சுக்கான் பேசப் பேச சந்தீப் அவனை தாவிக் கட்டி முத்தமிட்டான்.\n“டேய் நீ எங்கியோ போயிட்டடா” சாய் நாதன் நெகிழ்ந்தார்.\n“உன் பணத்தை எடுக்க வேண்டாம். வைத்தியச் செலவு எல்லாம் நான் செய்யறேன். கிளம்பு போலாம்”\nசந்தீப் ஓடிப் போய் காரை எடுத்தான்.\nPrevious Post கார்த்திகை மாத ராசிபலன்கள்…\nNext Post கேப்ஸ்யூல் நாவல் – இரண்டாவது தாலி – ராஜேஷ்குமார் | பாலகணேஷ்\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-25T03:02:42Z", "digest": "sha1:ZZJLR3ZVCKACGYHHPXRWJBCJ6BIULY4O", "length": 44199, "nlines": 528, "source_domain": "snapjudge.blog", "title": "நக்னஜித்தி | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 20, 2020 | பின்னூட்டமொன்றை இடுக\nருக்மிணி, (சத்ய)பாமா, ராதா – மூன்று நாயகிகள். பாமா ஆக ஷ்ரதா ஸ்ரீநாத் (நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவரேதான்).\nபாடல்கள் நன்றாக பொருந்துகின்றன. “அலைபாயுதே கண்ணா” கூட உண்டு.\n4. குறிஞ்சி ராகத்தில் அன்னமாச்சார்யா கிருதியான ‘முத்துகாரே யசோதா’\nமுத்தமிட்டாள் யசோதா… முற்றத்தில் நல்முத்தை எடுத்து, எத்தனையுன் மகிமைகள்\nஎத்தனையோ ஆய்ச்சியர்கள், கையிலேந்திய மாணிக்கமேதுஷ்டனான கம்சனை, கொன்றதுன் கை வைரமோதுஷ்டனான கம்சனை, கொன்றதுன் கை வைரமோ (2) ஒளிபொழியும் மூன்று லோகத்தில், மரகதமாய் படர்ந்தாய் (2) ஒளிபொழியும் மூன்று லோகத்தில், மரகதமாய் படர்ந்தாய் (2) எங்கள் உள்ளே வாசம் செய்யும் சின்ன கிருஷ்ணனே (2) எங்கள் உள்ளே வாசம் செய்யும் சின்ன கிருஷ்ணனே\nரதிதேவி ருக்மிணியின் அதரத்தில் நீ பவழமோ கோவர்த்தனம் சுமந்த கோமேதகம் நீயோ கோவர்த்தனம் சுமந்த கோமேதகம் நீயோ (2) என்றும் சங்கு சக்கரத்தின் நடுவில் நிற்கும் வைடூர்யமே (2) என்றும் சங்கு சக்கரத்தின் நடுவில் நிற்கும் வைடூர்யமே (2) கதியென்றோம் எமைக் காப்பாய் (2) கதியென்றோம் எமைக் காப்பாய் கமலக் கண்ணா \nகாலிங்கனின் தலைமேலே நர்த்தனமாய் புஷ்பராகமேஎன்றென்றும் ஸ்ரீவெங்கடாத்திரியில் நின்று ஆளும் நீலமேஎன்றென்றும் ஸ்ரீவெங்கடாத்திரியில் நின்று ஆளும் நீலமே (2) பாற்கடலில் அற்புதங்களில், ரத்தினமாம் அற்புதமே (2) பாற்கடலில் அற்புதங்களில், ரத்தினமாம் அற்புதமே (2) பாலகனாய் திரிந்தாய் பத்மநாபனே (2) பாலகனாய் திரிந்தாய் பத்மநாபனே \n5. கிருஷ்ணருக்கு முன்பே காதல் இருந்தது என்பதற்கு ஆர்ச்சி சாட்சி. ஆர்ச்சி கதாபாத்திரத்திற்கு பெட்டி + வெரோனிகா என்று இரட்டை நாயகிகள். எண்பதுகளில் சுனௌதி என்றொரு ஹிந்தி தொடர் வந்தது. அதில் வரும் ரெட்டை வால் குருவி போன்ற பாத்திரப் படைப்பு இன்றும் கிளரவைக்கிறது.\n6. ஆனால், வெறும் ஆண் பார்வை என்று சொல்ல முடியாத பாத்திரப் படைப்புகள் & வசனங்கள். “சத்யா” கதாபாத்திரம் துவக்கக் காட்சியில் நாயகனை விட்டு ���ிலகும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். “நான் ஒன்றும் உன் உடைமை அல்ல நீ எவருடன் பழகச் சொல்கிறாயோ, அவர்களுடன் மட்டும் நட்பு பாராட்ட…” என்று “கிருஷ்ணா”வை விட்டு விலகும் ஆளுமை கலந்த நாடியறியும் பயணத்தைத் துவக்குவதில் மகளிர் எண்ணத்தை உரைக்கிறார்.\n7. அந்த மாதிரி ஓரிண்டு காட்சிகள் தவிர இது பாலு மகேந்திரா, மஹேஷ் பட், காக்டெயில் போன்ற கொண்டாட்ட படம் இது. “உனக்கு பீரியட்ஸ் டைம் போல – that time of the month” என்று காதலியின் கோபத்தை உதாசீனம் செய்வது முதல் “எல்லோர் மீதும் பிரியம் வருகிறது, இச்சை தோன்றுகிறது” என்பதை நியாயப்படுத்துவது வரை – அக்மார்க் ஆண் படம்.\n8. யாராவது, எந்த மடையனாவது பழைய காதலியின் உடன் எடுத்த புகைப்படங்களை ஃபோனில் வைத்து இருப்பானா அதெல்லாம் பலான படம் போல் பத்திரமாக எங்கேனும் கிளவுட் டிராப் பாக்ஸ் கணக்கில், ரகசியமாக எவருக்கும் தெரியாமல் சேமித்து வைக்க வேண்டாமா அதெல்லாம் பலான படம் போல் பத்திரமாக எங்கேனும் கிளவுட் டிராப் பாக்ஸ் கணக்கில், ரகசியமாக எவருக்கும் தெரியாமல் சேமித்து வைக்க வேண்டாமா இந்த மாதிரி டெக் தெரியாத கிராக்கி எல்லாம் எப்படி எட்டு பொண்டாட்டி வைத்து சமாளிப்பான்\n9. இதன் அடுத்த பாகத்தை சத்தியமாக எதிர்பார்க்கலாம். பகவத் புராணப்படியும் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு இந்திரநீலம் படியும் கண்ணன் ஜாம்பவதி, கலிந்தி, மித்ரவிந்தா, நக்நஜித்தி, பத்ரா, லஷ்மணா மற்றும் ருக்மிணி, சத்யாபாமா, என்னும் எட்டு நாயகியரை கொண்டவர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆண், இந்து மதம், இராதா, கண்ணன், காளிந்தி, கிருஷ்ணா, கீதை, சத்யபாமை, சத்யாபாமா, சினிமா, ஜாம்பவதி, தெலுங்கு, நக்னஜித்தி, நெட்ஃப்ளிக்ஸ், படம், பத்ரை, பெண், மனைவி, மித்ரவிந்தை, ராதை, ருக்மிணி, லட்சுமணை, Cinema, Films, Hinduism, Krishna, krishna and his leela, Movies, Netflix, Religion, Telugu, Tollywood\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nவைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்\nதேவதச்சன் கவிதை - உயிர்மை\nKutti Revathi: குட்டி ரேவதி\n (அ) பசிக்குது பசிக்குது தெனம்தெனம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n@happyselvan பழைய மலையாளப் படம் அவார்டு படம் தூர்தர்ஷனில் பார்த்தது அதில் வீட்டு வாசலில் மாடு வந்து விடும். குடும்… twitter.com/i/web/status/1… 2 days ago\nRT @tskrishnan: நண்பர்களுக்கு..கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் போன்ற பெருமகனார்கள் தொட்ட சப்ஜெக்ட். ஒரு பறவைப் பார்வையாக மூன்… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-25T03:28:09Z", "digest": "sha1:74OUWP6VSZ5X75P2LVBKBXVCZAPNRVW4", "length": 5213, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவூர் கிழார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோவூர் கிழார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்தனர்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/wellness/healthy-ways-to-eat-more-vegetables-every-day-029760.html", "date_download": "2020-11-25T01:37:24Z", "digest": "sha1:EQPJO7Y7T5ZEKQOHKL5DFA2KXVSAPLQK", "length": 27295, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "Ways to Eat More Vegetables : இந்த வழிகள் மூலம் உங்க உணவில் காய்கறிகள சேர்த்துகிட்டா என்ன நடக்கும் தெரியுமா? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n1 hr ago இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\n12 hrs ago கத்திரிக்காய் பஜ்ஜி\n13 hrs ago உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\n13 hrs ago இந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\nNews கொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வழிகள் மூலம் உங்க உணவில் காய்கறிகள சேர்த்துகிட்டா என்ன நடக்கும் தெரியுமா\nஃபைபர், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக காய்கறிகள் உள்ளன. நிறைய காய்கறிகளை தவறாமல் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். காய்கறிகளை தினமும் உட்கொள்வது உடல் எடையை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரைப்பை குடல் பிரச்சினைகளை மேம்படுத்தவும், புற்றுநோயை நிர்வகிக்கவும், மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்கவும் தினமும் ஐந்து முதல் எட்டு பரிமாணங்களை (400-600 கிராம்) காய்கறிகளை உட்கொள்வதை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. காய்கறிகளை சாப்பிடுவதை விரும்பாத பலர் இருக்கிறார்கள், மற்றவர்கள் அவற்றை சாப்பிடுவதை விரும்புகிறார்கள். தினமும் காய்கறிகளை உட்கொள்வது அதே வழியில் தயாரிக்கப்பட்டால் மிகவும் சலிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்கள் காய்கறிகளை ஏன் ஆரோக்கியமானதாக இருக்கும் ஒரு கவர்ச்சியான வழியில் செய்யக்கூடாது. உங்கள் காய்கறிகளை சாப்பிடுவதற்கான சில சுவையான மற்றும் ஆரோக்கியமான வழிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் சாஸ்கள் மற்றும் ஆடைகளில் ப்யூரிட் காய்கறிகளைச் சேர்ப்பது உங்கள் காய்கறிகளை சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான வழியாகும். க்யூரி, காலிஃபிளவர், பெல் பெப்பர்ஸ், பீட்ரூட், இனிப்பு உருளைக்கிழங்கு, ஸ்குவாஷ் மற்றும் கீரை போன்ற இலை காய்கறிகளாகும். இந்த காய்கறிகள் அனைத்து வகையான பாஸ்தா சாஸ்கள் மற்றும் ஒத்தடம் ஆகியவற்றில் நன்றாக வேலை செய்கின்றன.\nநீங்க படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த உணவுகளை மற்றும் பானங்களை குடிச்சா என்னாகும் தெரியுமா\nமிருதுவாக்கிகள் சாப்பிடுவதை நீங்கள் விரும்பினால், உங்கள் மிருதுவாக்கலில் சில பச்சை காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். மிருதுவாக்கிகள் விரைவாக தயாரிக்கப்படுகின்றன, மேலும் காய்கறிகளை அதில் சேர்க்கும்போது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். உங்கள் பழ மிருதுவாக்கிகளில் உங்களுக்கு விருப்பமான சில காய்கறிகளை நீங்கள் சேர்க்கலாம் அல்லது கீரை, காலே, சுவிஸ் சார்ட், பீட் கீரைகள் மற்றும் ரோமெய்ன் கீரை போன்ற இலைக் கீரைகளைக் கொண்ட ஒரு சரியான பச்சை மிருதுவாக்கியையும் தயாரிக்கலாம். இந்த இலை கீரைகள் வைட்டமின் கே, லுடீன், நைட்ரேட் ஃபோலேட், பீட்டா கரோட்டின், கேம்ப்ஃபெரோல் மற்றும் டோகோபெரோல் (வைட்டமின் ஈ) போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்களால் நிரம்பியுள்ளன.\nஆம்லெட்ஸ் என்பது ஒரு உன்னதமான காலை உணவ���கும், இது வெந்த முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டு வெண்ணெய் அல்லது எண்ணெயில் வறுத்தெடுக்கப்படுகிறது. சில நேரங்களில், பாலாடைக்கட்டி, இறைச்சி மற்றும் காளான்கள் போன்றவற்றை ஆம்லெட்டில் சேர்த்து அதன் சுவையை அதிகரிக்கும். கீரை, பெல் பெப்பர்ஸ், தக்காளி, வெங்காயம், அஸ்பாரகஸ் மற்றும் கூனைப்பூ போன்ற சில காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஆம்லெட்டை தயார் செய்யலாம். காய்கறி ஆம்லெட் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் உங்களுக்கு வழங்கும்.\nஇல்லை, உங்களுக்கு பிடித்த இறைச்சி பர்கரை நாங்கள் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்கள் இறைச்சி பர்கர்களில் முதலிடத்தில் சில காய்கறிகளைச் சேர்ப்பது மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தக்காளி, பிரஸ்ஸல் முளைகள், வெங்காயம், காளான்கள் போன்றவற்றை சேர்க்கலாம்.\nமதிய நேரத்தில் இந்த விஷயங்கள மட்டும் செஞ்சீங்கனா... உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்...\nகபாப்ஸ் ஒரு ஸ்டார்டர் அல்லது சிற்றுண்டி பிரபலமாக சேமிக்கப்படுகிறது. அவை கோழி, மாட்டிறைச்சி மற்றும் ஆட்டுக்குட்டியுடன் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், நீங்கள் ஈடுபடக்கூடிய கபாப்களின் சைவ வகைகளும் உள்ளன. நீங்கள் விரும்பத்தக்க கபாப்களாக மாற்றக்கூடிய பல வகையான காய்கறிகளும் உள்ளன. அவற்றில் மூல வாழைப்பழம், பீட்ரூட், பச்சை பட்டாணி, பெல் பெப்பர்ஸ், காளான்கள் மற்றும் சீமை சுரைக்காய் ஆகியவை அடங்கும்.\nஓட்ஸுடன் நன்றாக செல்லும் பல ஆரோக்கியமான காய்கறி விருப்பங்கள் இருக்கும்போது ஓட்மீலை பெர்ரி, பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளுக்குள் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் நீங்கள் அதை உங்கள் காலை உணவுக்காக தயாரிக்கிறீர்களோ அல்லது கடைசி நிமிட இரவு உணவைத் தயாரிக்கிறீர்களோ, ஒரு கிண்ணம் சுவையான ஓட்மீல் காய்கறிகளை சாப்பிடுவதற்கான சிறந்த வழியாகும். உங்கள் சுவையான ஓட்மீலில் தக்காளி, முட்டை, காளான்கள், சீமை சுரைக்காய், பட்டாணி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும்.\nகாலிஃபிளவர் அரிசி என்பது வெள்ளை அரிசிக்கு குறைந்த கார்ப் மாற்றாகும். இது பீஸ்ஸாக்கள் மற்றும் பிற உணவுகளுக்கான தளமாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அசை-பொரியல், பர்ரிடோஸ் மற்றும் சூப்களில் சேர்க்கப்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு, ஃபைபர், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும் காலிஃபிளவர்.\nஉங்க உடல் எடையை குறைக்க அரிசி வேகவைக்கும்போது இத 2 டீஸ்பூன் சேர்த்துக்கோங்க....\nசீமை சுரைக்காய் லாசக்னா சாப்பிடுங்கள்\nசாஸ், இறைச்சி, சீஸ் மற்றும் சுவையூட்டல்களுடன் பாஸ்தா நூடுல்ஸை அடுக்குவதன் மூலம் பாரம்பரியமாக லாசக்னா தயாரிக்கப்படுகிறது. ஆனால் சீமை சுரைக்காய் லாசக்னாவைப் பொறுத்தவரை, பாஸ்தா நூடுல்ஸ் சீமை சுரைக்காயின் கீற்றுகளால் மாற்றப்படுகிறது. இது அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ பண்புகளைக் கொண்ட பருவகால காய்கறி.\nகாய்கறி நூடுல்ஸுடன் ஆரவாரமான நூடுல்ஸை இடமாற்றுங்கள். பிந்தையது ஸ்பாகெட்டியை விட சிறந்த குறைந்த கார்ப் உணவாகும். இது கார்ப்ஸ் அதிகம். காய்கறி நூடுல்ஸ் காய்கறிகளை ஒரு ஸ்பைரலைசரில் செருகுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது நூடுல்ஸ் போல தோற்றமளிக்கும் காய்கறிகளின் மெல்லிய கீற்றுகளை செயலாக்குகிறது. உங்களிடம் ஒரு ஸ்பைரலைசர் இல்லையென்றால், நீங்கள் காய்கறிகளை துண்டாக்கலாம் அல்லது நறுக்கி சாஸ்கள் மற்றும் இறைச்சியுடன் சேர்த்து பாஸ்தா போல சாப்பிடலாம்.\nகாலிஃபிளவர் பீஸ்ஸா மேலோடு செய்யுங்கள்\nபாரம்பரிய மாவு அடிப்படையிலான பீட்சா உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆரோக்கியமான மற்றும் சுவையான பீட்சா பிரபலமாகி வருவதாகவும், பாரம்பரிய மாவு அடிப்படையிலான பீட்சாவிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுவதாகவும் நாங்கள் உங்களுக்குச் சொன்னால். ஆம், பாரம்பரிய மாவு அடிப்படையிலான பீட்சா மேலோட்டத்திற்கு ஒரு காய்கறி மாற்றாக இருக்கும் காலிஃபிளவர் பீட்சா மேலோடு. நீங்கள் சீஸ், தக்காளி சாஸ் மற்றும் புதிய காய்கறிகளை காலிஃபிளவர் பீட்சா மேலோட்டத்தில் மேல்புறமாக சேர்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் இந்த நேரத்தில் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா...இரத்த அழுத்தம் குறைவதோட உங்க எடையும் குறையுமாம்\n அது நரம்பு கோளாறாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கை...\nகுளிர்கால நோய்களில் இருந்து உடலைக் காக்கும் பாரம்பரிய உணவுகள்\nஉங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்...\nகொரோனா தாக்கும் அதிக ஆபத்துள்ள உடல் பருமானவர்கள்... இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் தெரியுமா\nஇப்படி தலைவலி இருந்தா அதுக்கு கொரோனா-ன்னு அர்த்தம்... எச்சரிக்கையா இருங்க...\nகாற்று மாசுபாடு சர்க்கரை நோயை ஏற்படுத்துமா இந்த உணவை சாப்பிட்டா அதுல இருந்து தப்பிச்சுடலாம்…\nஇந்த கொழுப்பு உடல் பருமனை குறைப்பதோடு சர்க்கரை நோயிலிருந்து உங்கள பாதுகாக்குமாம் தெரியுமா\nகொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் வைட்டமின் டியை பெற இத பண்ணுங்க\nசெரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கணுமா அப்ப தினமும் காலையில இதுல ஒன்ன குடிங்க போதும்...\nமுட்டை சாப்பிடும்போது நீங்க செய்யுற இந்த தப்பாலதான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்...\nகொரோனாவின் 3 ஆம் அலையில் இருந்து உங்களை பாதுகாக்க இத ஃபாலோ பண்ணுங்க போதும்...\nமுட்டை சாப்பிடும்போது நீங்க செய்யுற இந்த தப்பாலதான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்...\nமுருகனுக்கு சேவல் கொடி, மயில் வாகனம் எப்படி வந்தது-ன்னு தெரியுமா\n95% வெற்றியடைந்த அமெரிக்க கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள்... சோதனை செஞ்சவங்களே கேளுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/tn-school-reopening-2020-education-department-to-ask-parents-about-reopening-schools-006623.html", "date_download": "2020-11-25T03:05:55Z", "digest": "sha1:2BLGCOKIXUSLHODS5BIU2WLV36BBJNEL", "length": 13715, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "பள்ளி திறப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? | TN School Reopening 2020: Education department to ask parents about reopening schools - Tamil Careerindia", "raw_content": "\n» பள்ளி திறப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nபள்ளி திறப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nகொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nபள்ளி திறப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nநாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது சூழ்நிலை சற்று சீரமைந்துள்ள நிலையில் மாநில அரசுகள் தங்களது பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப பள்ளிகளைத் திறந்துகொள்ள மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், பள்ளிகள் திறப்பிற்கான நிலையான ���ழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்நிலையில், வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.\nஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளைத் திறப்பதின் மூலம் மாணவர்களுக்கு இந்நோய் எளிதில் தொற்றும் அபாயம் இருப்பதால் தமிழக அரசு இந்த முடிவைத் திருப்பப்பெற வேண்டும் என பெற்றோர்கள், எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\n தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்து தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு தள்ளிப்போகிறதா தமிழக அரசு தீவிர ஆலோசனை\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ��தியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/?option=com_content&view=category&id=180%3A2006&Itemid=1", "date_download": "2020-11-25T03:12:55Z", "digest": "sha1:3VDHLDPEYF7STGAARRV3JDY2TFFEUQ5U", "length": 26113, "nlines": 223, "source_domain": "tamilcircle.net", "title": "2006", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇந்த நூலை எழுத உதவிய நூல்கள் : மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 02 செப்டம்பர் 2008 19:29\nஇந்த நூலை எழுதப் பயன்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்கள், தரவுகளை தந்த நூல்கள், பத்திரிகைகள் மற்றும் கட்டுரைகளின் பட்டியல்.\n1 நெல்சன் மண்டேலா தியாகு\n3 சிஐஏ குறியிலக்கு நிக்கோலாய் யாகேவ்லெவ்\n4 மூன்றாம் உலகம் வளர்ச்சியா, மூன்றாம் உலக மாநாட்டின் நெருக்கடியா\n5 தமிழக சுற்றுச்சூழல்பிரச்சனைகள் எஸ்.டி.மணா\n6 சிலந்தி வலை பூவுலகின் நண்பர்கள்\n7 சரணாகதிப் பொருளாதாரம் டி.எம்.தாமஸ் ஐசக், கே.என்.ஹரிலால்\n8 தடங்கல் பூவுலகின் நண்பர்கள்\n9 உலக வங்கியின் ஆரோக்கியமற்ற போக்குகள் பூவுலகின் நண்பர்கள்\n10 மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்கா\n11 அமெரிக்க மோகம் வி.வி.மு, பு.மா.இ.மு, ம.க.இ.க, பு.ஜ.தொ.மு\n12 நிதிகளின் உலகமயமாக்கம் கவால்ஜித் சிங்\n13 வரும்முன் காக்கும் டாக்டர் ஐ. சிவசுப்ரமணிய தடுப்பு மருத்துவம் ஜெயசேகர்\n15 தடைசெய்யப்பட்ட, தடை செய்யப்பட வேண்டிய, மற்றும் அவசியமான மருந்து டாக்டர் ப.இக்பால்\n17 வேண்டும் இந்த மருந்துகள் டாக்டர் தி.சுந்தரராமன்\n18 வேண்டாம் இந்த மருந்துகள் டாக்டர் தி.சுந்தரராமன்\n19 காட்டாட்சி புதிய ஜனநாயகம் வெளியீடு\n20 வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வக் குழுக்கள் கீழைக்காற்று\n21 தனியார்மயமாக்கம் ஒரு தேசத்துரோகம் கே. அசோக்ராவ்\n22 மண்ணை விற்று முன்னேற்றமா\n23 அமெரிக்க மான்சாண்டோ விதைக் கம்பெனியை விரட்டியடிப்போம்\n25 விளைநிலங்களை பாலையாக்கும் இறால் பண்ணைகள் வி.வி.மு\n26 நாட்டை மீண்டும் காலனியாக்காதே வி.வி.மு, பு.மா.இ.மு, மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே வி.வி.மு, பு.மா.இ.மு, மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே\n28 பெல் ஐ அழிக்கும் தேசத்துரோக காங்கிரசின் புதிய மின் கொள்கை பெல் தொழிற்சங்கங்கள்\n30 நீலப்புரட்சியின் நெருக்கடி மு.பாலசுப்ரமணியன்\nஉற்பத்தி வளாகங்கள் பூவுலகின் நண்பர்கள்\n32 ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கல் ஃபிடல்காஸ்ட்ரோ\n33 உலகமுதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் நான்காம் அகிலம்\n34 உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை மு.பாலசுப்பிரமணியன்\n37 ஊழலும் ஊழலின் பரிமாணங்களும் பி.எஸ்.பன்னீர்செல்வம்\n38 அணுவாற்றல்: ஓர் அறிமுகம் பூவுலகின் நண்பர்கள்\n39 வாழ்வுக்கும் பிழைப்பிற்கும் இடையில் ஆரோக்கியம் அடிப்படை உரிமையா பாதுகாப்பு வலையா\n41 பா.ஜ.க.வின் அணு ஆயுத சோதனையும் விளைவுகளும் மொழி பெயர்ப்பு கட்டுரைகள்\n42 புதிய உலக நிலைமைகளின் கீழ் இந்தியப் பொதுவுடமைக்கட்சி\nசர்வதேசப் புரட்சிக் கடமைகள் (மாலெ) மாநில அமைப்புக் கமிட்டி தமிழ்நாடு\n44 நர்மதா ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டம் ஓர் ஆய்வு பூவுலகின் நண்பர்கள்\n45 இயற்கை வளங்களை பாதுகாப்போம் பிடல் காஸ்ட்ரோ\n46 நம்மை பாதிக்கும் நச்சுக் கழிவுகள் பூவுலகின் நண்பர்கள்\n47 பசுமைப் புரட்சியின் வன்முறை வந்தனா சிவா\n48 அணுசக்தி பீட்டர் பன்யார்ட்\n49 மக்கள் கலாசாரத்தை மண்ணாக்கும் சக்திகள் வல்லிக்கண்ணன்\n50 விதைகள் மொழி பெயர்ப்பு கட்டுரைகள்\nஏகாதிபத்திய நிகழ்ச்சிகள் கரீன் கச்சதுரோவ்\n52 உலக வங்கி கடன் மீள முடியுமா பகுதி 3 சூசன் ஜார்ஜ்\n53 ச��ழலியல் பூவுலகின் நண்பர்கள்\n54 புதிய மருந்துக் கொள்கை மக்கள் நலனா\n55 புகையால் எங்களை புதைக்காதீர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்\n56 விளைநிலத்தில் தேக்கு விவசாயிகளின் கழுத்துக்கு தூக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி\n57 டங்கல்திட்டம் ஒரு விமர்சனம் க.சந்தானம் எம்.ஏ.\n58 குற்றவாளிக் கூண்டில் முதலாளித்துவம் ப.வி.கக்கிலாயா\n59 வாழ்வே அறிவியல் கே.கே.கிரஷ்ணகுமார்.\n60 ஆசிய சமாதானத்துக்கு யாரால் ஆபத்து\n61 கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை மார்க்ஸ் ஏங்கெல்ஸ்\n62 சட்டத்தை மதிக்காமல். இவான் அர்ட்சிபசோவ்\n63 சமர் பாரிசில் இருந்து வெளிவரும் மார்க்சிய பத்திரிகை\n64 தினக்குரல் இலங்கையில் வெளிவரும் செய்திப் பத்திரிகை\n65 ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் சு.பொ. அகத்தியலிங்கம்\n66 நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள் என்.ராமகிருஷ்ணன்\n67 சிஐஏ பாலி வி பாரக்கல்\n68 பறை நோர்வை தமிழ் சஞ்சிகை\n69 அதிகார ஆணவம் எவ்கெனி லுகவோய்\n70 பயங்கர அமைப்பிலிருந்து வரும் பயங்கரங்கள் முன்னோடி வெளியீடு\n72 உலகமயம் பண்பாடு சமூக மாற்றம் கட்டுரைத் தொகுப்பு\n73 மார்க்சிய சர்வதேசியம் எதிர் தீவிர இணைய மொழி பெயர்ப்பு எதிர்ப்பு முன்னோக்கு கட்டுரை\n75 புதியஜனநாயகம் இந்திய மார்க்சிய லெனினியப் பத்திரிகை\n76 சனநாயகப் புரட்சியின் சமூக சனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் லெனின்\n81 திருத்தல்வாதம் எதிர்ப்போம், மார்க்சியம் காப்போம். லெனின்\n82 மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்ஸியம்\n83 புதிய கலாச்சாரம் இந்திய மார்க்சிய பத்திரிகை\n89 உயிரோடு உலாவ இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச் சூழலும். வந்தனா சிவா\n90 குற்றவாளிக் கூண்டில் சர்வதேச நிதி நிறுவனமும் உலக வங்கியும் பகுதி 2\n91 ஏகாதிபத்தியம் முதலாலாளித்துவத்தின் உச்சக்கட்டம்\n92 புதிய உலக நிலைமைகளின் கீழ் இ.பொ.க (மாலெ) மா.அ.க சர்வதேச புரட்சிக் கடமைகள் தமிழ்நாடு\n93 உலக வங்கி கடன் மீள முடியுமா\n94 இலங்கையில் மலையகத் தமிழர்\n95 முன்னணிச் செய்தி இதழ் 5 1885 இல் என்.எல்.எப்.டியின் பத்திரிகை\n120 உலக வங்கி இணையம்\n125 உலகமயமாக்கலும் தலித் மக்களும் சேது\n128 திடீர் ஜனநாயகம் அருந்ததிராய்\n129 மூலதனம் மார்க்ஸ் (ஜமதக்னி)\nமனித குலத்தை நலமடிப்பதற்காகக் கட்டமைக்கப்பட்டதே உலகமயமாக்கம்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: செவ்வ���ய்க்கிழமை, 02 செப்டம்பர் 2008 19:27\nஉ லகமயமாதல் எப்படி மனித குலத்துக்கு எதிராகச் செயல்படுகின்றது என்பதையே மேலே பார்த்தோம். மனித வாழ்விற்கான சகல அடிப்படைக் கூறுகளையும், மனிதன் ஒரு சமூகக் கூறாக நெருங்க முடியாத வகையில், நலமடிப்பதே உலகமயமாதலின் அடிப்படை குறிக்கோளாகவே உள்ளது. இயங்கியலின் போக்கையே இது மறுதலிக்கின்றது. இயற்கையின் உள்ளடக்கத்தை, மனிதன் தனது சமூக இருப்பின் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திய இயங்கியல் போக்கில் இருந்து, அவனைத் துண்டிக்கும் பணியை மூலதனம் செய்கின்றது. அதாவது மனிதர்களின் மிகப் பெரும் பகுதியை மந்தைக்குரிய நிலைக்குத் தரம் தாழ்த்தி, அடைத்து வளர்க்கும் ஒரு மந்தையின் பண்பின் நிலைக்கு இட்டுச் செல்வதே உலகமயமாதலாகும்.\nமேலும் படிக்க: மனித குலத்தை நலமடிப்பதற்காகக் கட்டமைக்கப்பட்டதே உலகமயமாக்கம்\nசுயமான சமூக உற்பத்திக்குச் சாவுமணி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 02 செப்டம்பர் 2008 19:10\nமனித அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரதான உற்பத்திகளை ஒரு சில நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் போது, அவை பெரும்பாலான நாடுகள் மேலான ஆதிக்கத்தைப் பெற்று விடுகின்றன. குறித்த நாட்டின் பிரதான வருவாயாக குறித்த ஒரு பொருள் உள்ள போது, அதை அன்னிய ஒரு நிறுவனம் அல்லது ஒரு சில நிறுவனம் கட்டுப்படுத்தும் போது, நாடே குறித்த நிறுவனத்தின் அடிமையாகி விடுகின்றது. இதனடிப்படையில் தான் பன்மையான பொருளாதார உற்பத்திக் கூறுகளை அழித்து, ஒற்றைப் பொருளாதாரத்தில் தங்கி நிற்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் திணிக்கின்றது. குறித்த ஒரு பொருளின் ஏற்றுமதியே, நாட்டின் அனைத்துத் தேவைக்குமான இறக்குமதிக்கான வளத்தை வளங்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் உருவாக்கின்றது. ஒரு நாட்டின் திவாலை எப்படி அறிவிப்பது என்பதையே, ஏகாதிபத்தியமும் இறுதியாகப் பன்னாட்டு நிறுவனங்களும் தனது கையில் எடுத்துக் கொள்கின்றன. இந்தவகையில் பல நாடுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதியே ஒற்றைப் பொருளாதாரமாகியதுடன், அது ஏகாதிபத்திய சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக மாறியுள்ளது. உதாரணமாக பார்ப்போம்.\nமேலும் படிக்க: சுயமான சமூக உற்பத்திக்குச் சாவுமணி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 02 செப��டம்பர் 2008 19:18\nஏற்றுமதிச் சந்தையைக் கட்டுப்படுத்திய ஏகாதிபத்தியம், மூன்றாம் உலக நாடுகளின் தலைவிதியை பலதுறையில் முடமாக்கியது. சர்வதேச சந்தையில் வர்த்தகப் பொருட்களுக்குத் தேவையான ஆதாரப் பொருட்கள், 1979இல் 40.5 சதவீதமாக இருந்து. இது 1987இல் 28.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதாவது மூலப் பொருட்களின் விலை வீழ்ந்து, அதனிடத்தில் விலை அதிகம் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. 1980க்கும் 1986க்கும் இடையில் ஆதாரப் பொருட்களின் விலை 30 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. சில மூலாதாரப் பொருட்களின் விலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்திய அடிமட்ட விலைக்கு வீழ்ச்சி கண்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பான தேசங்களின் வளர்ச்சியை, இதன் மூலம் ஏகாதிபத்தியம் பல்வேறு வழிகளில் தடுத்து நிறுத்தின. சொந்த மக்களைப் பற்றி அக்கறைப்படாத சந்தைப் பொருளாதாரம் என்ற தேசிய கூக்கூரலை, குரல் வளையில் நெறிக்கப்பட்ட நிலையில் ஏகாதிபத்தியங்களால் சிலுவையில் அறைப்பட்டன. உயிர்த்தெழும் அனைத்து வாய்ப்புகளையும், இந்தச் சமூக அமைப்பில் இல்லாது ஒழித்தன.\nமேலும் படிக்க: உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தல்\nமனிதத் தேவையை மறுக்கும் உற்பத்திக் கொள்கை\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 02 செப்டம்பர் 2008 19:06\nமனிதனின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் உணவு முதல் அனைத்துப் பொருட்களையும் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன. அத்துடன் ஒரு உற்பத்தியில் காணப்படும் இயற்கையின் பன்மையை அழித்து, ஒருமையான, ஒற்றை உற்பத்தியை நோக்கி மாற்றி அமைக்கின்றனர். ஒரு பொருளின் பன்மையான கூறுகள் சார்ந்த இயற்கைத் தெரிவை, மற்றவன் உபயோகிக்கக் கூடாது என்ற தனிமனித நலன் சார்ந்து இயற்கையிலேயே இருந்து ஒழித்துக் கட்டப்படுகின்றது. 1995இல் 15 பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் மனிதத் தேவையைப் பூர்த்தி செய்த 20 முக்கியமான அடிப்படை பொருளில், பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தின. இப்படிக் கட்டுப்படுத்திய சில பொருட்களையும், அதன் அளவையும் நாம் பார்ப்போம்\nமேலும் படிக்க: மனிதத் தேவையை மறுக்கும் உற்பத்திக் கொள்கை\nமனித உழைப்பு சார்ந்த உற்பத்திகள் மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம்.\nபொதுவான போக்கில் ஏற்படும் சமூக அதி��்வுகள் உலகையே உலுக்குகின்றன.\nகாலனித்துவ மூலதனத் திரட்சியும் காலனிகளும்\nமக்களின் சமூக வாழ்வைச் சூறையாடுவதே சர்வதேச வர்த்தகமாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.loudoli.com/2019/02/bottom-quick-settings-notification.html", "date_download": "2020-11-25T02:31:48Z", "digest": "sha1:OD3UYCPNFSBUAHXIGICU6M3CHAVYSIAE", "length": 5629, "nlines": 48, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Bottom Quick Settings - Notification Customisation in Tamil", "raw_content": "\nதிரைக்கு மேல் ஒரு கையால் அடைய கடினமான குழு மற்றும் அறிவிப்பு இழுப்பான் கண்டுபிடிக்க முடியுமா\nஒவ்வொரு முறையும் உங்கள் கையை மாற்றுவது பிடிக்குமா\nகீழே விரைவு அமைப்புகள் திரையில் கீழே இருந்து ஒரு விரைவான அமைப்பை மற்றும் அறிவிப்பு பேனலை இழுக்க மற்றும் குழு மற்றும் பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்கள் குறுக்குவழிகளை சேர்த்து உட்பட WiFi, ப்ளூடூத், ஃப்ளாஷ் மற்றும் பல போன்ற அமைப்புகளை மாற்று\n- அனைத்து அறிவிப்புகளையும் கட்டுப்படுத்த\n- திறக்க, நீக்க மற்றும் அறிவிப்புகளை தொடர்பு\n- அறிவிப்புகளை நிர்வகி மற்றும் தொடர்ந்து அறிவிப்புகளை மறை\n- முழு வண்ண தனிப்பட்ட\n- டைனமிக் அறிவிப்பு நிறங்கள்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nமிகவும் மேம்பட்ட இலவச கிளவுட் 3D மாடல் ஸ்கேனர் மற்றும் AR (ஆக்மென்ட் ரியாலிட்டி) கருவி. உங்கள் தொலைபேசியை ஒரு 3D கேமராவாக மாற்றவும், இது ...\nJioCinema: Movies TV Originals இது ஒரு திரைப்படத் தேதி அல்லது ஸ்லீப்ஓவர் அல்லது ஒரு குடும்பம் ஒன்றாக இருந்தாலும், அதையெல்லாம் ஜியோச...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSound Amplifier ஒலி பெருக்கி உங்கள் Android சாதனத்திலிருந்து ஆடியோவை மேம்படுத்துகிறது, ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி கேட்கும் தெளிவை மேம்...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/24120949/2006748/Krishnagiri-Collector-study-Barriers-to-prevent-elephants.vpf", "date_download": "2020-11-25T03:26:20Z", "digest": "sha1:66CS7ZOLSDXTTI34JHZW74SZGMVQIXY3", "length": 17009, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் || Krishnagiri Collector study Barriers to prevent elephants from entering the village", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள்\nபதிவு: அக்டோபர் 24, 2020 12:09 IST\nசூளகிரி, ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டார்.\nகம்பி வடவேலி தடுப்புகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.\nசூளகிரி, ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் கோபசந்திரம் வனப்பகுதியில் யானைகள் ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் வராத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சானமாவு முதல் பீர்ஜேப்பள்ளி வரையில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.90 லட்சம் மதிப்பில் தொங்கும் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇதேபோல தளி ஒன்றியம் உனிசேநத்தம் ஊராட்சி தேவர்பெட்டா வனப்பகுதியில் யானைகள் ஊருக்குள் வராத வகையில் தேவர்பெட்டா முதல் கங்கனப்பள்ளி வரை 4 கிலோ மீட்டர் தூரம் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்டள்ள சூரிய மின் வேலி, அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜவளகிரி ஊராட்சி காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் வனப்பகுதியில் சென்னமாளம் முதல் காடு சீவனப்பள்ளி வரை கம்பி வட வேலி, மூங்கில் வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் கலெக்டர் பார்வையிட்டார்.\nமேலும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடிக்கும் சின்னையன் ஏரியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தளி ஒன்றியம் தொட்டமஞ்சி ஊராட்சி பிலிகுண்டு கிராமத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறை கேட்டார். அப்போது காவிரி ஆற்றில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்தனர்.\nஇதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். மேலும் அய்யூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் இருளர் இனமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டார். இந்த ஆய்வின் போது உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) ஜெகதீஸ் எஸ்.பகான், துணை கலெக்டர் அபிநயா, வன உயிரின காப்பாளர் சஞ்சீவ்குமார், உதவி கால்நடை டாக்டர் பிரகாஷ், வனச்சரகர்கள் ரவி, நாகராஜ், வனவர் செல்வராஜ் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nதொடர்ந்து மத்திகிரி மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, காவேரி வன உயிரின காப்பாளர் பிரபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை\nநிவர் புயல்- இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nசென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/15155132/1035506/OPS-And-EPS-request-people-to-cast-vote-for-AIADMK.vpf", "date_download": "2020-11-25T03:19:30Z", "digest": "sha1:ZHWMINGGZQTG6D4NVZ4RPLFGO7F354QI", "length": 10323, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்\" - வாக்காளருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வேண்டுகோள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்\" - வாக்காளருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வேண்டுகோள்\nஅனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, நான்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஅனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, நான்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதாகவும், அதுதொடர வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் வாக்காளர்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகுண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் - சிமெண்ட் சாலை அமைக்க வேலூர் எம்.பி. கோரிக்கை\nபாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: \"கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன\" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nநிவர் புயலின் தாக்கம் : \"பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்\" - காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்\nநிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்\"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nசென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nவாரணாசியில் மோடி வெற்றிக்கு எதிரான வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nவாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எதிராக பி.எஸ்.எஃப். முன்னாள் வீரர் தேஜ் பகதூர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும���பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}