diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1296.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1296.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1296.json.gz.jsonl" @@ -0,0 +1,410 @@ +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-108112400022_1.htm", "date_download": "2020-10-29T21:05:48Z", "digest": "sha1:SLZNFTDARVX6M6SR4JHN3N3YHYX4ZWNG", "length": 10764, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடல் உறுப்பு தானம் - சிறுவனின் முயற்சி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 30 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉடல் உறுப்பு தானம் - சிறுவனின் முயற்சி\nமூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது தாயின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவரது மகன் சுரேஷ்குமார் (14) தூண்டுகோலாக இருந்துள்ளான்.\nகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வெள்ளைய கவுண்டம்பட்டியைச் சேர்ந்த மருதை என்பவரது மனைவி சாந்திக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்திக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டது.\nமருதை - சாந்தியின் மகன் சுரேஷ்குமார், தனது தாயின் இந்த நிலையைக் கண்டு மனம் கலங்கினாலும், உடல் உறுப்பு தானத்தைப் பற்றி தனது தந்தைக்கு எடுத்துக் கூறினான்.\nஉடல் உறுப்பு மூலமாக தனது தாயின் மூலமாக பலர் உயிர் வாழ வாய்ப்பிருப்பதாக தனது தந்தையிடம் கூறினான். இதையடுத்து மருதையும் உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புக் கொண்டார்.\nஉடனடியாக சாந்தியின் உடல் உறுப்புக்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு, உடல் உறுப்புகள் பழுதடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு பொருத்தப்பட்டது.\nஉடல் உறுப்பு தானம் தற்போது மக்களிடையே பெரும் விழிப்புணர்வு பெற்று வருகிறது என்பது இந்த சம்பவமே உதாரணம்.\nமரணம் அடைய விரும்பும் சிறுமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்��ை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/05/2018-11.html?m=1", "date_download": "2020-10-29T20:39:34Z", "digest": "sha1:KDOAUITTDIHPZQWP7Q7IXCR7OH6UV32M", "length": 13344, "nlines": 100, "source_domain": "www.alimamslsf.com", "title": "ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 11 | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 11\n'ஹதீஸ் என்பது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகரித்த விடயங்கள், அவர்களது அங்க அடயாளங்கள், குணநலன்கள் என்பவையாகும்.\nமேற்கூறப்பட்ட வரைவிலக்கணத்தை உற்று நோக்கினால் ஹதீஸ் என்பது ஐந்து விடயங்களை உள்ளடக்கியுள்ளதை அவதானிக்கலாம்.\n1. சொல் : 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றது' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இது நபியவர்களுடைய சொல்லுக்கு உதாரணமாகும். (புஹாரி : 54, முஸ்லிம் : 1907)\n2. செயல் : நபியவர்கள் வுழூச் செய்ததை உஸ்மான் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு அவ்வாறே செய்து காட்டினார்கள். இது நபியவர்களின் செயலுக்கு உதாரணமாகும். (புஹாரி : 159, முஸ்லிம் : 226)\n3. அங்கீகாரம் : நபியவர்கள் முன்னிலையில் ஒரு நபித்தோழர் ஒரு சொல்லைச் சொல்லும் போது அல்லது ஒரு செயலைச் செய்யும் போது நபியவர்கள்; அதைத் தூண்டாமலும், தடுக்காமலும் மௌனமாக இருந்தால் அது அங்கீகாரம் எனப்படும். மதீனாவில் மஸ்ஜிதுந் நபவிக்கு முன்னால் ஹபஷா (எதியோப்பியா) நாட்டு இளைஞர்கள் பெருநாள் தினத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சமயம் நபியவர்கள் மௌனித்திருந்தமையை உதாரணமாகக் கொள்ளலாம். (புஹாரி : 454, முஸ்லிம் : 892).\n4. அங்க அடையாளங்கள் : நபியவர்களின் அங்க அடையாளங்களை ஒரு நபித்தோழர் அறிவித்தால் அதுவும் ஹதீஸீல் உள்ளதாகும், நபியவர்கள் மரணிக்கும் போது அவரது தலையிலோ, தாடியிலோ 20 முடிகள் கூட நரைத்திருக்கவில்லை என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். (புஹாரி : 3458, முஸ்லிம் : 2347)\n5. குணநலங்கள் : நபியவர்களுடைய நற்குணங்களைப் பற்றி நபித்தோழர்கள் அறிவித்தால் அதுவும் ஹதீஸில் உள்ளடங்கும். இதற்கு உதாரணமாக நபிகளாருடைய நற்குணங்கள் பற்றி வந்திருக்கும் அனைத்து நபிமொழிகளையும் குறிப்பிடலாம்.\nஹதீஸ்கலை அறிஞர்கள் ஸூன்னா, ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரே கருத்தில்தான் பயன்படுத்தியுள்ளனர். அதன்படி ஹதீஸுக்குக் கூறப்பட்ட வரைவிலக்கணத்தையே ஸுன்னவி��்கும் கூறியுள்ளனர்.\nதுறைசார் அறிஞர்களிடத்தில் ஸூன்னாவின் விளக்கம்\n1. ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் ஸூன்னா என்பது 'நபி; (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், அவர்களது அங்க அடயாளங்கள், குணநலங்கள் என்பவையாகும்'.\n2. அகீதாவுடைய அறிஞர்கள் 'ஸூன்னா என்பது பித்அத்திற்கு புறம்பானதாகும்'. என கூறுகின்றனர். (பித்அத் என்பது மார்க்கத்தில் நபியவர்களது வழிமுறைக்கு மாற்றமான செயல்களாகும்).\n3. பிக்ஹூக்கலை அறிஞர்கள் 'வாஜிப் அல்லது பர்ளுக்கு அடுத்த தரத்தில் உள்ளவை ஸூன்னா' எனக் கூறுகின்றனர். (அவசியம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படாத ஏவல்களைக் குறிக்கும்).\n4. உஸூலுல் பிக்ஹ் (சட்டக்கலை பெறப்படும் அடிப்படை) அறிஞர்களிடத்தில் ஸூன்னா என்பது 'மார்க்கமாக நபி (ஸல்) அவர்கள் கூறிய, செய்த அங்கிகரித்த விடயங்களாகும்'.\nஎனவே ஸூன்னா என்ற பதம் மேற்கூறப்பட்ட நான்கு அர்த்தங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றது. மேலும்; துறைசார் அறிஞர்களை அடிப்படையாக வைத்தே அதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஹதீஸ்கலை அறிஞர்கள் 'ஹபர்' என்ற சொல்லை ஹதீஸ், ஸூன்னா ஆகியவற்றின் விளக்கம் போலவே பயன்படுத்தியுள்ளனர். எனினும் சில அறிஞர்கள் ஹதீஸ், ஸூன்னா என்பது நபியவர்களுடைய கூற்றாகவும், ஹபர் என்பது நபியவர்களினதும், நபித்தோழர்களினதும் கூற்றுக்களாக கணிக்கின்றனர்.\nஹதீஸ்கலை அறிஞர்கள் 'அதர்' என்ற சொல்லை ஹதீஸ், ஸூன்னா என்ற கருத்தில் பயன்படுத்தியுள்ளனர். எனினும் பலர் 'அதர்' என்றால் நபித்தோழர்கள் மற்றும் அவர்களைப் பின் தொடர்ந்த தாபிஈன்களுடைய கூற்றுக்கள் எனக் கூறுகின்றனர்.\nவினா இல - 11\nபிக்ஹுக்கலை அறிஞர்களிடம் ஸுன்னா என்பது எதனைக் குறிக்கும்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங��கள் வருகைக்கு நன்றி.\n“மீலாது\"ன் நபி \"விழாவு\"ம் \"மவ்லிது\"ம்\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nஇஸ்ரேல் - ஸஊதி உறவு பற்றி ஷேஹ் சுதைஸ் கூறியது என்ன\nபுனித மக்கா குத்பா பிரசங்கத்தின் தமிழாக்கம் - (2020/09/11) - நிந்தகம் இர்ஷாத்\nமுதல் வார போட்டியின் வெற்றியாளர்கள்.\nalimamslsf வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டி : கேள்வி வாரம் 12 || 2018/10/13\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-102/", "date_download": "2020-10-29T20:41:16Z", "digest": "sha1:JUSLY5NQ2C4DK3WQCWN7FNFYVIZJTUFU", "length": 12269, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் புரட்டாதிச் சனி நோன்பு விசேட அறிவித்தல் | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் புரட்டாதிச் சனி நோன்பு விசேட அறிவித்தல்\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் புரட்டாதிச் சனி நோன்பு விசேட அறிவித்தல்\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்��ர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் கொடியேற்றம் 16.09.2020\nஜேர்மனி – ஹம் ஸ்ரீ காமாட்ஷி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா 07.07.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/04/30.html", "date_download": "2020-10-29T20:51:03Z", "digest": "sha1:OZHJD5EWHIMVCYDD2SOJTO6WM5IJMRU6", "length": 22657, "nlines": 200, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தள��்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)\nஅறிவியலில் இயற்பியல் பிரிவில் ஒரு பொருள் ஓய்வு நிலையில் இருக்கும்போது சமநிலையில் ( equilibrium) இருக்கிறது எனச் சொல்கிறோம். ஒரு பொருள் அப்படி நிலைத்து இருக்கையில் இரு புள்ளிகளின் அமைவிடங்கள் முக்கியமானவை. ஒன்று ஆதாரப் புள்ளி. அப்புள்ளியின்மேல் அது தாங்கப்பட்டிருக்கும் அல்லது அப்புள்ளியில் அது தொங்க விடப்பட்டிருக்கும். இன்னொரு புள்ளி புவியீர்ப்பு மையம். இந்த இரு புள்ளிகளும் அந்தப் பொருளில் எவ்விடத்தில் அமைந்திருக்கின்றன என்பதைப்பொருத்து அப்புள்ளியின் சமநிலையை மூன்று விதமாக பிரித்துப்பார்க்கலாம்.\nஆதாரப்புள்ளி, புவியீர்ப்பு மையத்திற்கு மேலிருந்தால் அது நிலைத்த சமநிலை கொண்டது எனச் சொல்கிறோம்.. அப்பொருளை எப்படி அசைத்தாலும் அது தன் இடத்திற்கு வந்துவிடும். எடுத்துக்காட்டுக்கு தொங்க விடப்பட்டிருக்கும் ஒரு கரண்டியை அல்லது ஒரு ஊஞ்சலைச் சொல்லலாம். ஊஞ்சலின் ஆதாரப்புள்ளி அது கட்டப்பட்டுள்ள உத்தரத்தில் உள்ளது. புவியீர்ப்பு மையம் அதன் பலகையின் மையத்திற்கு அருகாமையில் இருக்கிறது. அதாவது ஆதாரப்புள்ளிக்கு கீழே. இப்போது ஊஞ்சலை எவ்வளவு தூரம் எவ்வளவு விரைவாக அசைத்தாலும் தன் பழைய நிலைக்கு சிறிது நேரத்தில் வந்துவிடும். அது தன் பழைய நிலையை அடையவேண்டும் என்ற பேராவல் கொண்டிருப்பதாக நமக்கு தோன்றும்.\nஇரண்டாவது சமநிலை ஆதாரப்புள்ளி புவியீர்ப்பு மையத்திற்கு கீழே இருப்பது. உதாரணத்திற்கு ஒரு பலகைமேல் விழாமல் நிற்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு பென்சிலைச் சொல்லலாம். பென்சிலின் ஆதாரப்புள்ளி பென்சில் பலகைமேல் நிற்கும் அதன் அடிப்பக்கத்தில் இருக்கிறது. புவியீர்ப்பு மையம் பென்சிலின் மையத்தில் அதாவது உயரத்தில் இருக்கிறது. இப்போது சற்று வேகமாக வீசும் காற்று போன்ற ஒரு சிறு விசைகூட, பென்சிலை நிலைமாறி விழவைத்துவிடும். அது விழுவதற்கு எதோ ஒரு காரணத்திற்காக காத்திருக்கிறது என்பதுபோல தெரிகிறது. இதைப்போன்ற சமநிலையை நாம் நிலையற்ற சமநிலை எனக்கூறுகிறோம்.\nமூன்றாவதாக இருக்கும் சமநிலையில் பொருளைத் தாங்கும் ஆதாரப்புள்ளியும் புவியீர்ப்பு ம��யமும் ஒன்றென இருக்கும். ஒரு அச்சில் சுழலும் சக்கரத்தை எடுத்துக்கொள்வோம் அதன் புவியீர்ப்புமையம் அதைத் தாங்கிக்கொண்டிருக்கும் அச்சிலேயே உள்ளது. அதற்கு எல்லா நிலைகளும் சமநிலைதான். அதை அசைத்தால் அது தன் நிலையை மாற்றிக்கொள்ளும். ஆனால் அது அப்போது கொள்வதும் அதன் சமநிலைதான். அதன் அனைத்து நிலைகளிம் அது சமநிலையில் இருக்கும். அதை சுழலவிட்டால் அது சுழன்றுகொண்டிருப்பதே ஒரு சமநிலையென ஆகிறது.\nமேற்கண்ட இயற்பியல் தத்துவத்திற்கு வெண்முரசின் கதாபாத்திரங்கள் உதாரணமாகத் திகழ்வதைப் பார்க்கிறேன். நிலைத்த சமநிலைக்கு தருமன் ஒரு மிகச்சரியான எடுத்துக்காட்டாக விளங்குகிறான. அவனுடைய தாங்குபுள்ளி அவனுடைய அற உணர்வு. அவன் விழைவு அல்லது நோக்கத்தை புவியீர்ப்பு மையமெனக் கொள்ளலாம். அது அவன் அறவுணர்வுக்கு கீழாக இருக்கிறது. அவனை குந்தி, பாஞ்சாலி, அர்ச்சுனன் பீமன் போன்ற அவனைச் சார்ந்தவகள் மற்றும் அவனை வீழ்த்த நினைக்கும் எதிரிகள் அவனை அவன் இயல்புவிட்டு அசைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் அவன் தன் அறநிலைக்கு திரும்பிவிட முயற்சிக்கிறான். எப்படியாகிலும் தன் அற உணர்வை அவன் காத்துக்கொள்கிறான். ஒரு ஊஞ்சலைப்போல எவ்வளவு விசைகொண்டு ஆட்டினாலும், திரும்ப அவன் மனம் அறத்தை பேணுவதையே எண்ணுகிறது. அவன் ஏதோ எடுப்பார்கைப்பிள்ளைபோல, எப்போதும் தத்தளித்துக்கொண்டிருப்பதைப்போல தோன்றுகிறது. ஆனால் அவன் மற்றவர்களைப்போல் அல்லாமல் நிலைத்த சமநிலையைக் கொண்டவனாக இருக்கிறான்.\nதுரியோதனன் மன்னிக்கும் தன்மை, பெருந்தன்மையோடு மனதில் பகைமை என ஒன்று இல்லாமல் சிலகாலம் இருந்ததைப் பார்த்தோம். அதற்கு திருதராஷ்ட்டிரன், பானுமதி என்பவர்கள் அவன்மேல் கொண்ட ஆளுமை இரு விரல்களெனப் பிடித்து ஒரு ஒரு பென்சிலைப்போல அவன் நிலைகுத்தாக அப்போது நிற்க வைக்கப்பட்டிருந்ததுதான் காரணம். அப்படி நிற்கும் போது அவன் ஓங்கி உயர்ந்து தோன்றினான். ஆனால் அந்தப் பெருந்தன்மை என்ற ஆதாரப் புள்ளி, அவனுடைய ஆதி இயல்பெனும் புவியீர்ப்பு மைத்தைவிட வெகு கீழே இருந்தது. திரௌபதியின் இதழில் தோன்றிய ஒரு சிறு புன்னகை, அவள் பார்வையில் அவன் கண்ட ஏளனம் அவனை ஒரேஅடியாக சாய்த்து வீழ்த்தி விடுகிறது. அவன் சமநிலை குலைந்துபோய் அவனுடைய ஆதிஇயல்புக்கு மீண்டும் திரும்பிவி���ுகிவிடுகிறது. அதுவே அவனின் நிலைத்த சமநிலை. துரியோதனின் இந்த மாற்றத்தை வெண்முரசில் காண்கிறோம். நாம் அடையும் எண்ணம் எப்படி இருந்த துரியோதனன் இப்படி ஆகிவிட்டான் என்பதல்ல. இப்படி இருக்கவேண்டிய துரியோதனன்தான் நடுவில் சில நாட்களாக அப்படி இருந்தான் என எண்ணுவதே பொருத்தமாக இருக்கும். கர்ணனின் நிலையும் இதைப்போன்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவன் நிலை நிறுத்திவக்கப்பட்டிருக்கும் ஒரு அகன்ற இரும்பு கம்பம் போன்றவனாவான். அதை மற்றவர்களின் சிறு செய்கைகள் சாய்த்துவிட முடியாது. ஆனாலும் அவன் அற உணர்வு என்ற ஆதாரப்புள்ளியை விட அவன் நட்புணர்வு, நன்றியுணர்ச்சி , எளியோரின்மேல் அவன் கொண்ட இரக்கம் ஆகியவற்றினால் ஆன அவன் புவியீர்ப்பு மையம் சற்று உயரத்தில் இருக்கிறது. அதனால் நண்பனின் துயரம், எளிய மக்களுக்கான வஞ்சம் தீர்த்தல் என்ற யானைகள் அவன் மீது மோதும்போது அவன் தன் சமநிலையை இழந்துவிடுகிறான்,\nஇன்னொருவன் இருக்கிறான். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு என்ன நேர்ந்தாலும் அவன் சமநிலையில் எப்போதும் இருப்பவன். அவனை அசைத்தால அவன் விழுவதில்லை சற்று சுழன்று கொள்வான். இதுதான் அவன் சமநிலை என்று எவராலும் கணிக்க முடியாது. நம்முடைய நன்மை தீமை, இன்பம் துன்பம், மேல் கீழ் என எதுவம் அற்றவனாய அவன் இருக்கிறான். அவன் ஆக்கமும் காத்தலும் அழித்தலும் ஒன்றென கொண்டு சுழன்றுகொண்டே இருப்பவன். அவன் அதை தன் கையிலிருக்கும் ஆழியின் மூலம் நமக்கு உணர்த்துபவன். அவன் இப்போது சமநிலையில் இருக்கிறான் என நினைக்கும்போது அவன் சுழன்றுசென்று இன்னொரு நிலையை எடுத்துக்கொள்வான. அதனால எவராலும் கணிக்கமுடியாத ஒருவனாக விளங்குகிறான். அவன் எடுக்கும் அனைத்து நிலைகளிலும் சமநிலையில் இருக்கிறான். அவனுக்கு ஊசலாட்டமும் இல்லை விழுந்துபோதலும் இல்லை. அவன் காலச் சக்கரம், புத்தன்கண்ட அறவாழி. மாயையால் நம்மை தலைகிறங்க வைக்கும் ராட்டினம், நம்மை அவன்மேல் மோகம் கொள்ள வைத்து தன்னிடம் ஈர்த்து தன்னுள் ஆழ்த்திக்கொள்ளும் மோகனச்சுழல், அதே நேரத்தில் இந்த மாய உலகத்தை நோக்கி விசிறியடிக்கும் சுழற்காற்று அவன். வெகு சிலர் பெரும் சிரமப்பட்டு போராடி ஒரே நோக்கமெனக்கொண்டு அந்தச் சுழலின் மையத்தை நோக்கிச் செல்கிறார்கள். அப்போது அவர்களை அந்த சுழல் வாரி அண���த்து தன்னுள் ஆழ்த்திக்கொண்டு முக்தியளிக்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசீர்மை என்னும் சீரழிவு: (பன்னிரு படைக்களம் 30)\nஆடை அணிவதன் ஆபாசம் (பன்னிரு படைக்களம் - 32 )\nவெய்யோன், பன்னிரு படைக்களம் மற்றும் இராமாயணம்\nஉடல் உடலென்று காட்டி ...\nநகலெடுத்தல் (பன்னிரு படைக்களம் 31)\nமூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)\nபேரரசி என்றே பிறக்கும் பெண் (பன்னிரு படைக்களம் 27)\nஅரக்கன் சிலை செய்தல் (பன்னிரு படைக்களம் 29)\nநோய்தாக்காத இருவர் (பன்னிரு படைக்களம் 21)\nசகுனங்களில் தென்படும் வருங்காலம் (பன்னிரு படைக்களம...\nதன்னை அவிழ்த்து அவிழ்த்து உள்சென்று தான் எதுவென அ...\nகிடைப்பதை ஏற்றுக்கொள்வது (பன்னிரு படைக்களம் - 18)\nஅகக்கோயிலின் இருள் மூலையிலிருந்து எழுந்துவரும் கொட...\nகதைகளுடன் போரிடுவது (பன்னிரு படைக்களம் 16)\nஆடை கிழிந்துபோதல் (பன்னிரு படைக்களம் - 15)\nமக்கள் கூட்டத்தின் இயல்பு (பன்னிரு படைக்கலம் 14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/us-coronavirus-death-toll-crosses-85000-johns-hopkins-report.html", "date_download": "2020-10-29T19:41:11Z", "digest": "sha1:X67EHG3MYBHDL57BXMUAZS7HPJWQJV2M", "length": 8247, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Us coronavirus death toll crosses 85,000 Johns Hopkins report | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஎல்லா நாடுகளும் உயிர் பொழச்சா போதும்னு இருக்கையில... ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு தண்ணி காட்டிட்டு இருக்காரு.. என்ன நடக்கிறது வட கொரியாவில்\n'சீனாவுக்கு' எதிராக '18 அம்சத் திட்டம்...' 'அமெரிக்காவுடன்' கை கோர்க்கும் 'இந்தியா...' 'இந்தியாவுக்கு' அடிக்கப் போகும் 'ஜாக்பாட்...'\n.. சித்த மருத்துவர் திருதணிகாசலம் வழக்கில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு தகவல்.. வெளியான பரபரப்பு தகவல்\n\"பிஸியாக இருந்த மனைவியின் போன்\"... 'குவாரண்டைன்' வார்டிலிருந்து தப்பிச் சென்று 'மனைவிக்கு' கணவர் 'கொடுத்த' கொடூர 'தண்டனை'\n'அவங்க சூப்பரா கொரோனாவை கண்ட்ரோல் பண்றாங்க...' 'அவங்க கூட சேர்ந்து மூலிகை மருந்து தயார் பண்ண நாங்க ரெடி...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...\nமிக 'மோசமான' பாதிப்பிலிருந்து கொரோனா 'இல்லாத' நகரம்... இன்னும் '2 வாரங்களில்'... வெளியாகியுள்ள 'புள்ளிவிவரம்'...\nசென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ‘கட்டுப்பாடு’ தளர்வு.. லிஸ்ட்ல உங்க ‘ஏரியா’ இருக்கான்னு ‘ஷெக்’ பண்ணிக்கோங்க..\n'சல்லி சல்லியா நொறுங்கிய சோஷியல் டிஸ்டன்சிங்'... 'ஊரே கூடி நடத்திய திருவிழா'... அதிரவைக்கும் சம்பவம்\n‘கொரோனா மறைந்தாலும்’... ‘உலகம் எப்படி இருக்கும் தெரியுமா’... 'நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர்’\n'செப்டம்பருக்குள்' 'தடுப்பூசி' என்று சொல்லப்படுவதில் 'நம்பிக்கையில்லை...' 'சோதனையில்' உள்ள மருந்துகளும் 'கைவிடப்பட' வாய்ப்பு... 'ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அதிர்ச்சித் தகவல்...'\nபாதிப்பு 'அதிகரிக்கும்' வேளையிலும் நிகழ்ந்த ஒரு 'நன்மை'... மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள 'தகவல்\nதமிழக அரசுக்கு டாஸ்மாக் ஏன் தேவைப்படுகிறது.. அரசு தரப்பு வக்கீல் பரபரப்பு வாதம்... வெளியான அதிர்ச்சி தகவல்\n'10 லட்சம்' பேர் தங்கியுள்ள உலகின் பெரிய 'அகதிகள் முகாம்...' '2 பேருக்கு கொரோனா பாசிடிவ்...' 'அடுத்து நடக்கப் போகும் விபரீதம்...'\n'ஒரே அடில லைப் செட்டில்'... '97 கோடியை சுருட்ட இந்திய என்ஜினீயர் போட்ட பிளான்'... அரண்டு போன அமெரிக்க அதிகாரிகள்\n'கொரோனாவுக்கு இடையே'... 'பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து சைலண்ட்டாக பார்க்கும் காரியம்'\nவீட்டுக்கே 'டோர் டெலிவரி' பண்றோம்... ஒரு பைசா கூட 'எக்ஸ்ட்ரா' குடுக்க வேணாம்... அதிரடியாக அறிவித்த மாநிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2020/10/06180756/1952593/ASUS-ROG-Phone-3-12GB--128GB-version-launched-in-India.vpf", "date_download": "2020-10-29T20:12:30Z", "digest": "sha1:ZNPCPQ45ZM72T46UYM2DY7K44RNJEPO2", "length": 15908, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "12 ஜிபி ரேம் கொண்ட ரோக் போன் 3 இந்தியாவில் அறிமுகம் || ASUS ROG Phone 3 12GB + 128GB version launched in India for Rs. 52999", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n12 ஜிபி ரேம் கொண்ட ரோக் போன் 3 இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 06, 2020 18:07 IST\nஅசுஸ் நிறுவனம் இந்தியாவில் ரோக் போன் 3 மாடலின் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.\nஅசுஸ் ரோக் போன் 3\nஅசுஸ் ரோக் போன் 3\nஅசுஸ் நிறுவனம் இந்தியாவில் ரோக் போன் 3 மாடலின் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.\nஅசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்��ட்டது. பின் கடந்த மாதம் இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅந்த வரிசையில் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது துவங்குகிறது.\nபுதிய ஸ்மார்ட்போனை வாங்குவோர் வட்டியில்லா மாத தவணை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் புதிய ரோக் போன் 3 (12 ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 52,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய நிறத்தில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்\nமீடியாடெக் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகும் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள்\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்\nமீடியாடெக் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகும் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்\nமீடியாடெக் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகும் இன் பிராண்டு ஸ்மார்ட்போன���கள்\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/sex-feeling/", "date_download": "2020-10-29T18:55:33Z", "digest": "sha1:43AW6H4ABP5M3R567O3I5IQEZSOI2YJK", "length": 3399, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "sex feeling - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஉங்கள் துணை இப்படி இருந்தால் படுக்கையறை நரகமாகிவிடும்\nவெட்கத்தை விட்டுவிட்டு உறவில் என்னவேண்டும் கேளுங்கள்\nகட்டிலில் பெண்கள் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும் – தவறு வேண்டாம்\nகாமசூத்திர கட்டிலில் ஊடல்கள் இப்படி அமையட்டும் இன்பம் அதிகரிக்கும்\nகட்டில் இன்பத்தில் சுகம் தரும் உணவு முறைகள்\nஉடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான கட்டில் உறவே தேன் நிலவு\nமனைவியுடன் கட்டிலுக்கு செல்லும் நேரம் பற்றி காமசாஸ்திரம் என்ன சொல்கிறது\nகாமசூத்திரம் சொல்லும் தியான முறை கலவி இன்பதின் உச்சம்\nமுதலிரவில் மனைவி பயப்படுவது ஏன் தெரியுமா\n‘பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு ��ெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/06/09062013.html", "date_download": "2020-10-29T19:04:24Z", "digest": "sha1:JRPI56JAZMT4CQO4ESX7DHFFCOQG2DFU", "length": 13753, "nlines": 303, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இன்றைய சிந்தனை 09.06.2013", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 9 ஜூன், 2013\nநேரம் ஜூன் 09, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 9 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 4:00\nkowsy 9 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:51\nசிவகுமாரன் 9 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:32\nkowsy 9 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:53\nநீண்ட நாட்களின் பின் உங்கள் வருகை மகிழ்வைத் தந்தது . மகிழ்ச்சி . நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 10 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 2:07\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசக்தி அமர்ந்திருக்கும் வடிவங்களின் அறிவியல்விளக்கம்\nசிவனுக்கு 1 இராத்திரி சிவராத்திரி என்பது போல் சக்திக்கு 9 இராத்திரிகள் நவராத்திரி என்று நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டு ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம��பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=1", "date_download": "2020-10-29T20:39:05Z", "digest": "sha1:AT4K6OLV6A65V3AFNOXNCP5JT6LA5MVL", "length": 3719, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உசிலம்பட்டி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉசிலம்பட்டி: கிணற்றில் விழுந்த க...\nஉசிலம்பட்டி: கஞ்சா பதுக்கி வைத்த...\nஉசிலம்பட்டியில் பிறந்து 18 நாட்க...\nஉசிலம்பட்டி அருகே தீயில் சிக்கி ...\nஉசிலம்பட்டி அருகே விவசாயி வெட்டி...\nசூறாவளியால் மூழ்கிய கப்பல்: உசில...\nஉசிலம்பட்டி அருகே ஆணவ படுகொலை\nநடிகர் சேதுராமன் பிறந்தநாளுக்காக கிளினிக் திறப்பு: நட்புக்கு மரியாதை செய்த சந்தானம்\nசாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\n“எனது தம்பியின் உடல்நலனே முக்கியம்” - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2-24-415-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE/73-222005", "date_download": "2020-10-29T19:11:33Z", "digest": "sha1:PFZ5H4YAHKLHIV7BDKT3VRSTORG7KRB3", "length": 7614, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாகரையில் 24,415 ஏக்கரில் பெரும்போகம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு வாகரையில் 24,415 ஏக்கரில் பெரும்போகம்\nவாகரையில் 24,415 ஏக்கரில் பெரும்போகம்\nமட்டக்களப்பு, வாகரை கட்டுமுறிவு சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ், 24,415.5 ஏக்கரில், 2018-19 பெரும்போகச் செய்கை மேற்கொள்வதென, வாகரை பிரதேச செயலகத்தில் இன்று (17) நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி தர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விதைப்பு ஆரம்பம், அறுவடைத் திகதிகளும் தீர்மானிக்கப்பட்டன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா உப கொத்தணிகள் குறித்து எச்சரிக்கை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ex-central-minister-jaswanth-singh-passed-away-qhau02", "date_download": "2020-10-29T21:07:16Z", "digest": "sha1:I2XC76OMFSK4N4SO4W76X4TO2WR5IDJF", "length": 9526, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்.. | Ex central minister Jaswanth singh passed away", "raw_content": "\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 82 வயதான ஜஸ்வந்த் சிங் இன்று காலமானார். மறைந்த ஜஸ்வந்த் சிங், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாஜ் அமைச்சரவையில் முக்கிய துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடளுமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார். ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய ஜஸ்வந்த் சிங், பாஜக உருவாக்கத்தில் வாஜ்யாப், அத்வானி ஆகியோரோடு இணைந்து பெரும் பங்காற்றியவர்.\nஜஸ்வந்த சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “ஜஸ்வந்த் சிங் தேசத்துக்காக முதலில் ஒரு ராணுவ வீரராகவும் பின்னர் அரசியலிலும் பணியாற்றியவர். வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி, வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சரவையில் பங்கு வகித்து முத்திரைப் பதித்தவர். அவருடைய மரணம் வருத்தம் தருகிறது. அவருடைய பங்களிப்புக்காக ஜஸ்வந்த் சிங் நினைவுக்கூரப்படுவார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதமிழக ஆளுநர் அலுவலகம் பாஜக தலைமை அலுவலகமாக மாறியுள்ளது..தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் காட்டம்..\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு தேசிய அளவிலான பதவி... தேசிய மகளிரணித் தலைவரானார்..\nபாஜக வேட்பாளர் வீட்டி பணம் பறிமுதல்... போலீஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..\n50 சதவீதமும் இல்லை... 27 சதவீதமும் இல்லை... இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் பாஜக... ஜவாஹிருல்லா சரவெடி..\nமு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் வெளியில் நடமாட முடியாது... தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆவேசம்..\nதிருமாவளவனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்... தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nRSS-ல் பயிற்சி பெற்றால் எந்த பதவி வேண்டுமானாலும் தருவீர்களா வீட்டுச்சுவரில் மூத்திரம் பெய்தவர் என வைகோ புகார்\nஅட்ராசக்க... விழாவில் பங்கேற்க முதல் முறையாக ஒரே விமானத்தில் செல்லும் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/04/tnpsc_11.html", "date_download": "2020-10-29T20:26:30Z", "digest": "sha1:2W27UHFV4G5QGWY5Q7DMYFWJX4UADMSS", "length": 6540, "nlines": 110, "source_domain": "www.kalvinews.com", "title": "TNPSC - போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோம்!", "raw_content": "\nTNPSC - போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோம்\n��ோட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் வெளியிடும் முக்கிய குறிப்புகள், மாதிரி வினாவிடை, நடப்பு நிகழ்வுகள் தினந்தோறும் பதிவிடப்படுகிறது.\n2019 ஆம் ஆண்டு நடப்பு நிகழ்வுகள் முழுவதும் நாளை பதிவேற்றம் செய்யப்படும்.\nபோட்டித்தேர்வுகளுக்கு அறிவியல் குறிப்புகள் அனைத்தும்\nTerm 3 - ஏழாம் வகுப்பு அறிவியல் & சமூக அறிவியல் வினாவிடை\nபோட்டித்தேர்வுகளுக்கு அறிவியல் குறிப்புகள் அனைத்தும்\nஹைட்ரஜன் , நைட்ரஜன் ஆகிய வாயுக்கள் நீரில் கரைவதில்லை.\nஒரு திண்மப் பொருளை சூடேற்றும்போது திரவ நிலைக்கு செல்லாமல் நேரடியாக வாயுநிலைக்கு செல்லுதல் பதங்கமாதல் எனப்படும் .\nஎ - டு . அயோடின் , நாப்தலீன் , பென்சோயிக் அமிலம் , அம்மோனியம் குளோரைடு\nகவர்ச்சிவிசை - திண்மம் > திவரம் > வாயு\nஇரும்பை தங்கமாக மாற்றும் கலை - அல்கெமி ( ரசவாதம் ) எனப்படும்.\nஎலும்பில் கால்சியமானது கால்சியம் பாஸ்பேட்டாக உள்ளது\nபசுமையான இலைகளில் காணப்படும் உலோகம் - மெக்னீசியம் ( பச்சையம் தயாரித்தலில் பங்கு பெறும் உலோகம் ஆகும் ).\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/10/23030919/1267524/India-vs-South-Africa-Ravi-Shastri-Shares-Picture.vpf", "date_download": "2020-10-29T20:05:06Z", "digest": "sha1:D3XXKHXTOHP45WDLWMY5JLD4MSWCOPPS", "length": 8688, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India vs South Africa: Ravi Shastri Shares Picture With True Indian Legend In His Den", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n‘கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’- ரவிசாஸ்திரி\nபதிவு: அக்டோபர் 23, 2019 03:09\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் வெற்றி, கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.\nஇந்திய முன்னாள் கேப்டன் டோனி நேற்று ராஞ்சி டெஸ்ட் வெற்றி கொண்டாட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்��ார்.\nதென்ஆப்பிரிக்காவை பந்தாடிய பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது:-\nஉலகின் எந்த இடத்தில் விளையாடினாலும் ஆடுகளம் பற்றி கவலைப்படுவதில்லை. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது தான் தேவை. அதில் தான் எப்போதும் கவனம் செலுத்துகிறோம். நம்மிடம் உள்ள பேட்டிங் கிளிக் ஆகி, பந்து வீச்சாளர்களும் 20 விக்கெட்டுகளும் வீழ்த்தும் போது பெராரி கார் போல் நமது அணியும் பட்டைய கிளப்பும்.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் வெற்றி, கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன். வழக்கமாக இந்தியாவில் நடக்கும் தொடர்களில் ஒன்றிரண்டு வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த தொடரில் 6-7 வீரர்கள் பிரகாசித்துள்ளனர். இரட்டை சதம் அடித்த கேப்டன் விராட் கோலி, கேப்டன்ஷிப்பில் முன்மாதிரியாக இருக்கிறார். தொடக்க வீரர்கள் இருவரும் இரட்டை சதம் அடித்துள்ளனர். மிடில் வரிசையில் ரஹானே செஞ்சுரி போட்டார். புஜாரா, ஜடேஜா தங்களது பங்களிப்பை அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினர். இந்த மாதிரி ஒருங்கிணைந்த பங்களிப்பைத் தான் இந்திய அணி விரும்புகிறது.\nபுதுமுக சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீமின் பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்தது. அவர் முதல் விக்கெட் வீழ்த்திய போது, அதை பிஷன்சிங் பெடி பார்த்து இருந்தால் அற்புதம் என்று கொண்டாடியிருப்பார் என்று கூறினேன். அந்த அளவுக்கு அவரது இடக்கை சுழற்பந்து வீச்சு ஆக்‌ஷன் அருமையாக இருக்கிறது. பதற்றமின்றி தொடங்கிய அவர் முதல் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். அதில் ஒவ்வொரு பந்தும் மிரட்டின. சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் 4 விக்கெட்டுகளுடன் நதீம் தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கி இருப்பது எனக்கு மகிழ்ச்சியே.\nபொறுத்திருங்கள் சூர்யகுமார் யாதவ்: ரவி சாஸ்திரி ஆதரவான கருத்து\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்ப��கொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naturephoto-cz.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-picture_ta-2778.html", "date_download": "2020-10-29T20:25:13Z", "digest": "sha1:RWPGM33TPIGQXSVFDRHXQANNN5WD6KCG", "length": 3371, "nlines": 72, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "ஆர்க்கிட் புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nLAT: Orchidea sp., புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/sun-tv-thendral-serial-20-06-2011.html", "date_download": "2020-10-29T19:56:22Z", "digest": "sha1:K4XTDBSGAHNERCZGQVNVIURHZUTEYYZI", "length": 6741, "nlines": 105, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Thendral Serial 20-06-2011 - தென்றல் மெகாத்தொடர் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்ல���ு மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஈழக் கலைஞர்களின் கஞ்சா கடத்தல் நீளமான குறும்படம்\nஈழக் கலைஞர்களின் கஞ்சா கடத்தல் நீளமான குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-10-29T19:24:30Z", "digest": "sha1:4VJVFOAMD55TOLT7F6J5DV7IAMD5TANS", "length": 13227, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "புதுவை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\n“ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரை\n” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை\n“பயிற்சி பயான்-“சூனியம் ஓர் ஆய்வு”” சொற்பொழிவு நிகழ்ச்சி – சுல்தான்பேட்டை\n“இறையச்சம் ” சொற்பொழிவு நிகழ்ச்சி – மடுகரை\n“பெண்கள் பயான் – “பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்”” சொற்பொழிவு நிகழ்ச்சி – சுல்தான்பேட்டை\n“வரதட்சணை ஓர் வன்கொடுமை ” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை\n ” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை\n“பயிற்சி பயான் – “எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்”” சொற்பொழிவு நிகழ்ச்சி – சுல்தான்பேட்டை\n“சிறிய அமல்களை பேணுவோம்” சொற்பொழிவு நிகழ்ச்சி – லாஸ்பேட்டை\n“” சமுதாயப் பணி – சுல்தான்பேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/187033-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/41/?tab=comments", "date_download": "2020-10-29T19:41:11Z", "digest": "sha1:LB76OIUL7Q5KWQ77D4KLJETJG462O3TP", "length": 58080, "nlines": 698, "source_domain": "yarl.com", "title": "தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள். - Page 41 - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் சிறி 1,442 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன\nதமிழ் சிறி 1,442 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன\nதுமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம்\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nமிக மோசமான நிலையினை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம்\nதொடங்கப்பட்டது 13 minutes ago\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\nதொடங்கப்பட்டது 16 minutes ago\nஉங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது\nதொடங்கப்பட்டது 4 hours ago\nமைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதுமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம்\nBy கிருபன் · பதியப்பட்டது 7 minutes ago\nதுமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம் -புருஜோத்தமன் தங்கமயில் மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f79bb2fe94.jpg அதனால்தான், தன்னுடைய சொந்தக் கட்சியினராலும் சக வேட்பாளர்களாலும் உறவுகளாலும், தேர்தல் அரசியலில் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம், தமிழ் பேசும் மக்கள் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு, சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்த்திருக்கிறார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், ஆளுங்கட்சி எம். பிக்களில் கூட்டம் நடைபெற்றபோது, மரண தண்டனைக் கைதியான முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, பொதுமன்னிப்பு அளிக்க ஜனாதிபதியிடம் கோரும் மகஜரொன்று விநியோகிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டது. எனினும், கெஹலிய ரம்புக்வெல, மஹிந்த அமரவீர, விமல் வீரவங்ச, சுரேன் ராகவன் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர், மகஜரில் கையெழுத்திடவில்லை. ஆனால், எதிரணி எம்.பிக்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் உள்ளிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து எம்.பிக்களும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரிய, 150க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் கையெழுத்துடனான மகஜர் விவகாரம், ஊடகங்களில் வெளியானதும், மனோ கணேசன் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் ஊடக அறிக்கையொன்றை திங்கட்கிழமை (26) வெளியிட்டார். அந்த அறிக்கையின் பிரதி, அவரது ‘பேஸ்புக்’ பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த அறிக்கைக்கான எதிர்வினை, தமிழ்ச் சூழலில் பெரியளவில் எழுந்ததை அடுத்து, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கிவிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துமிந்த சில்வா என்கிற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதான குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, மரண தண்டனைக் கைதியாகச் சிறையில் இருக்கிறார். துமிந்த சில்வா என்பவர், ராஜபக்‌ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், அவர்களின் அம்பாகச் செயற்பட்டிருந்ததுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகத் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தார். ஊடக பின்புலம், ஆட்சியாளரின் அனுசரணை உள்ளிட்ட விடயங்களால், குறுகிய காலத்தில் அரசியலிலும் மேலெழுந்தவர். பிரேமசந்திர கொலை தொடர்பில், அரசியல் மற்றும் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான போட்டி (முன் விரோதம்) காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் இன்னமும் உண்டு. அப்��டிப்பட்ட ஒருவருக்கு, பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றுதான், மனோ கணேசனும் அவரது அணியினரும் கையெழுத்து வைத்திருக்கிறார்கள். ராஜபக்‌ஷர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், துமிந்த சில்வா விடுதலையாவார் என்பது, நீதிமன்றம் தண்டனை விதித்த காலத்திலேயே, அரசியல் அரங்கில் பேசப்பட்டது. அவரது ஊடகப் பின்புலம், அதற்காகக் கடுமையாக உழைத்தது. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ராஜபக்‌ஷர்களின் வெற்றி, பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்கிற இலக்கோடு இயங்கியதையும் கண்டோம். கிட்டத்தட்ட துமிந்த சில்வாவுக்கான பொது மன்னிப்பு என்பது, அவரது ஊடகப் பின்புலத்தினூடாக, ஒருவகையிலான இலஞ்சமாகத் திணிக்கப்பட்டதாகக் கொள்ள முடியும். “ராஜபக்‌ஷர்களினதும் அவரது அணியினரதும் வெற்றிக்காக உழைத்திருக்கிறோம். ஆகவே, துமிந்தவை விடுதலை செய்வது தவிர்க்க முடியாதது” என்று, ராஜபக்‌ஷர்களிடம் வலியுறுத்தப்படுகின்றது. தேர்தல் அரசியலில், கொடுக்கல்- வாங்கல் என்பது பெரும் சாபக்கேடு. மக்களின் உரிமைகள், அடிப்படைத் தேவைகள் சார்ந்து உரையாடப்படவேண்டிய கட்டங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டு, ஆட்சியதிகாரம் என்கிற ஒற்றை இலக்குக்குள் சுருங்கிவிட்ட பின்னர், கொடுக்கல்- வாங்கல் என்பது, ஓர் அத்தியாவசியக் கடமை போன்று மாறிவிட்டது. இந்தக் கொடுக்கல்- வாங்கல் என்பது, சகிக்கவே கூடாத அயோக்கியத்தனமாகும். துமிந்த சில்வாவின் விடுதலைக்காகக் கையெழுத்திட்ட ஆளுங்கட்சிக்காரர்கள், இந்தக் கொடுக்கல் -வாங்கல் பின்னணியுடன் இருந்திருக்கலாம். ஆனால், எதிரணியில் இருக்கும் மனோ கணேசன் போன்றவர்கள், இந்தக் கொடுக்கல்- வாங்கல் அரசியலுக்குள் எவ்வாறு உள்வர முடியும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் தனது இரு கண்களாக, நாளாந்தம் முழங்கும் அவர், துமிந்தவின் விடுதலைக்காக எப்படிப் பங்காளியானார் ஜனநாயகமும் மனித உரிமைகளும் தனது இரு கண்களாக, நாளாந்தம் முழங்கும் அவர், துமிந்தவின் விடுதலைக்காக எப்படிப் பங்காளியானார் துமிந்தவின் விடுதலைக்கு, மனோ கணேசன் பங்காளியான விடயத்தை, “துமிந்த, கொலைக் குற்றத்தைப் புரியும் போது, மது போதையில் இருந்துள்ளார். ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். இளைஞர்கள் த���ருந்தி வாழ இடமளிக்க வேண்டும். அதன் நோக்கில், அவருக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்....” என்கிற தோரணையில் நியாயப்படுத்தி இருக்கிறார். மனோ கணேசன், கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் அமைச்சராக இருந்தவர். அந்தக் காலப்பகுதியில் அவர், எத்தனை இளைஞர்களின் விடுதலை தொடர்பில், ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புச் சார்ந்த கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்திருக்கிறார் என்கிற கேள்வி எழுகிறது துமிந்தவின் விடுதலைக்கு, மனோ கணேசன் பங்காளியான விடயத்தை, “துமிந்த, கொலைக் குற்றத்தைப் புரியும் போது, மது போதையில் இருந்துள்ளார். ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். இளைஞர்கள் திருந்தி வாழ இடமளிக்க வேண்டும். அதன் நோக்கில், அவருக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்....” என்கிற தோரணையில் நியாயப்படுத்தி இருக்கிறார். மனோ கணேசன், கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் அமைச்சராக இருந்தவர். அந்தக் காலப்பகுதியில் அவர், எத்தனை இளைஞர்களின் விடுதலை தொடர்பில், ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புச் சார்ந்த கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்திருக்கிறார் என்கிற கேள்வி எழுகிறது அதுவும், வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான, அரசியல் பொறிமுறையொன்றை அமைப்பது சார்ந்து, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன அதுவும், வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான, அரசியல் பொறிமுறையொன்றை அமைப்பது சார்ந்து, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன விடுதலையை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் அரசியல் கைதிகளைச் சந்தித்து, வாக்குறுதிகளை வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்ததைத் தாண்டி, அவர்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்திய சந்தர்ப்பங்கள் உண்டா விடுதலையை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் அரசியல் கைதிகளைச் சந்தித்து, வாக்குறுதிகளை வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்ததைத் தாண்டி, அவர்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்திய சந்தர்ப்பங்கள் உண்டா வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளும், குற்றம் நிரூபி���்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் ஒரே நிலையில் உள்ளவர்களா வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளும், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் ஒரே நிலையில் உள்ளவர்களா மது போதையில் குற்றமிழைத்தவர்கள், திருந்தி வாழச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்கிற மனோ கணேசனின் நியாயத்தின் படி நோக்கினால், சிறைச்சாலைகளில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டவர்களை, மன்னித்து ஒரே நாளில் விடுதலை செய்ய வேண்டியிருக்குமே மது போதையில் குற்றமிழைத்தவர்கள், திருந்தி வாழச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்கிற மனோ கணேசனின் நியாயத்தின் படி நோக்கினால், சிறைச்சாலைகளில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டவர்களை, மன்னித்து ஒரே நாளில் விடுதலை செய்ய வேண்டியிருக்குமே படுமோசமான முடிவுகளை என்ன என்னவோ காரணங்களுக்காக எடுத்துவிட்டு, அவற்றை நியாயப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் அடிக்கும் கோமாளித்தனங்கள் வழக்கமானவைதான். ஆனால், மக்களின் மனங்களை அறிந்த அரசியல்வாதியாக, தைரியசாலியாக, நேர்மையாளனாகத் தன்னைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தும் மனோ கணேசன், துமிந்த சில்வா விடயத்தில் நடந்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அதுவும், அதை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் கோமாளித்தனமானவை. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்துவிட்டார் என்று, அவரது கூட்டணி எம்.பியான அ. அரவிந்த குமாரை, உடனடியாக நீக்குவதற்கு மனோ கணேசன் உத்தரவிட்டிருக்கிறார். நிறைவேற்று அதிகாரம் என்கிற, ஜனநாயகத்தின் மீதான சம்மட்டி அடிக்கு எதிராக, தன்னையொரு ஜனநாயகப் போராளியாகவே காட்டியிருக்கிறார். ஆனால், நிறைவேற்று அதிகாரம் வழங்கும் ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் வழி வரும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்கிற விடயத்தை, என்ன காரணத்தின் அடிப்படையில் துமிந்தவுக்காகக் கோருகிறார் படுமோசமான முடிவுகளை என்ன என்னவோ காரணங்களுக்காக எடுத்துவிட்டு, அவற்றை நியாயப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் அடிக்கும் கோமாளித்தனங்கள் வழக்கமானவைதான். ஆனால், மக்களின் மனங்களை அறிந்த அரசியல்வாதியாக, தைரியசாலியாக, நேர்மையாளனாகத் தன்னைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தும் மனோ கணேசன், ��ுமிந்த சில்வா விடயத்தில் நடந்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அதுவும், அதை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் கோமாளித்தனமானவை. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்துவிட்டார் என்று, அவரது கூட்டணி எம்.பியான அ. அரவிந்த குமாரை, உடனடியாக நீக்குவதற்கு மனோ கணேசன் உத்தரவிட்டிருக்கிறார். நிறைவேற்று அதிகாரம் என்கிற, ஜனநாயகத்தின் மீதான சம்மட்டி அடிக்கு எதிராக, தன்னையொரு ஜனநாயகப் போராளியாகவே காட்டியிருக்கிறார். ஆனால், நிறைவேற்று அதிகாரம் வழங்கும் ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் வழி வரும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்கிற விடயத்தை, என்ன காரணத்தின் அடிப்படையில் துமிந்தவுக்காகக் கோருகிறார் என்று, அவரது முன்னாள் சகாவான எம்.திலகராஜ் கேள்வியெழுப்பி இருக்கிறார். துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட விடயமும் அதற்காக வெளியிட்ட அறிக்கையும், மனோ கணேசனின் அரசியல் வாழ்வில், பெருங்கறையாகக் கொள்ள முடியும். அத்தோடு, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கியமையானது, அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. மனோ கணேசன், என்றைக்காவது ஒருநாள் மனம் திறக்க வேண்டும்; துமிந்த சில்வாவுக்காக, எங்கே சறுக்கினேன் என்பது தொடர்பில் என்று, அவரது முன்னாள் சகாவான எம்.திலகராஜ் கேள்வியெழுப்பி இருக்கிறார். துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட விடயமும் அதற்காக வெளியிட்ட அறிக்கையும், மனோ கணேசனின் அரசியல் வாழ்வில், பெருங்கறையாகக் கொள்ள முடியும். அத்தோடு, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கியமையானது, அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. மனோ கணேசன், என்றைக்காவது ஒருநாள் மனம் திறக்க வேண்டும்; துமிந்த சில்வாவுக்காக, எங்கே சறுக்கினேன் என்பது தொடர்பில்\nமிக மோசமான நிலையினை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம்\nBy கிருபன் · பதியப்பட்டது 13 minutes ago\nமிக மோசமான நிலையினை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம் October 29, 2020 கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என 1776பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுல் நேற்று மாலை வரையில் 466பேர் பிசிஆர் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சு���ாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பெகலியகொட மீன்சந்தையில் ஏற்பட்ட கொத்தணியிலிருந்து கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பெகலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்ட ஒன்பது நபர்கள் கொரொனா தொற்றுடையவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். இறுதியாக திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் மூன்று நபர்கள் பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கோறளைப்பற்று மத்தியில் நேரடியாகவும் அந்த நபர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுமாக 29நபர்கள் பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு நபரும் இன்று காலை கிடைத்த பி.சீ ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெரியபோரதீவு பட்டாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நபர் அண்மையில் கொழும்பு பம்பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி பேருந்து மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ளார். அந்த பேருந்தில் பல நபர்கள் பயணம் செய்துள்ளார்கள். இந்த நபருடன் சம்பந்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் இந்த பேருந்து சம்பந்தமாக தொடர்ச்சியாக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.அவர்களை சுயதனிமைப்படுத்தி அவர்களுக்கான காலம்வரும்போது பீசிஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்படுவார்கள். கல்முனை பிராந்தியத்தில் பொத்துவில் பகுதியில் 07பேரும் கல்முனையில் பகுதியில் 03நபர்களும் மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் தலா ஓருவருமாக 12பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் பேலியகொட மீன்சந்தையுடன் தொட��்புகொண்ட நபர்களாகும்.பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட எவரும் அம்பாறையில் அடையாளம் காணப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் அவர்களின் காலத்திற்கேற்றவாறு பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் தீர்மானித்துள்ளோம்;. மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தாக்கம் மட்டுமன்ற டெங்கின் தாக்கமும் அதிகரித்துவருகின்றது.ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.கடந்த வாரம் மட்டும் 48பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.இதில் கூடுதலானவர்கள் குழந்தைகளும் பெண்களுமாகும். தற்போது கொவிட் 19இனனும் காணப்படுவதனால் டெங்கு பாரிய சவாலாக மாறியுள்ளது.ஆனால் அனைத்து துறையினருடனும் இணைந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் கொவிட்டை கட்டுப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இப்பகுதியில் தொடர்ந்து தனிமைப்படுத்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.எதிர்காலத்தில் பீசிஆர் பரிசோதனையினை பொறுத்தே இதனை தளர்த்துவது தொடர்பான பரிந்துரையினை வழங்கமுடியும். விசேடமாக நான் மக்களிடம் வேண்டுவது கொரனா அச்சுறுத்தல் என்பது சுகாதார துறையினராலோ ஏனைய பாதுகாப்பு துறையினராலோ மட்டும் கட்டுப்படுத்தக்கூடிய விடயமல்ல.ஒவ்வொருவரும் தனிமனித சுகாதார நடைமுறையினை பின்பற்றுவதன் மூலமே இவற்றினை கட்டுப்படுத்தமுடியும்.பட்டாபுரத்தில் இனங்காணப்பட்டவர் தான் கொழும்பில் இருந்துவந்துள்ளதை சுகாதார துறையினருக்கு அறிவித்திருந்தால் அது தொடர்பிலான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.இவ்வாறு தங்களை அடையாளப்படுத்தி தங்களின் உண்மைத்தன்மையினை தெரிவிப்பதன் மூலம் கொரனா தொற்றினை கட்டுப்படுத்தமுடியும். தற்போது இந்த கொரனா தொற்றானது இளம் பராயத்தினர் மத்தியிலேயே தொற்றும் நிலை காணப்படுகின்றது.இது வயதுபோனவர்களுக்கு தொற்றும் நிலையேற்படுமானால் விளைவு அபாயகரமானதாக இருக்கும். பேலியகொட மீன் சந்தையின் தொடர்புடையவர்களி��் வீட்டு உறுப்பினர்களுக்கு கொரனா தொற்றியுள்ளது தற்போது சிறிதுசிறிதாக உறுதிப்படுத்தப்பட்டுவருகின்றது.இந்த கொரனா தொற்று ஏற்படவில்லையென்ற பிழையான கருத்துகள் ஏழுந்துவருகின்றன.ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.தொற்றும் நிலையேற்பட்டுள்ளது.ஆனால் பீசிஆர் பரிசோதனைகளை உரிய காலத்தில் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றோம்.கிழக்கு மாகாணம் மட்டுமன்றி பொலநறுவைக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பீசிஆர் பரிசோனை இயந்திரம் ஊடாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் ஒரு நாளைக்கு 200 பரிசோதனைகள் மட்டுமே செய்யமுடியும். கொரனா தொற்றாளர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என தொகை அதிகமாக நீண்டுசெல்லும் நிலையுள்ளது.அதுமட்டுமன்றி பீசிஆர் பரிசோனை செய்து தொற்று இல்லையென்று உறுதிப்படுத்தாலும் மீண்டும் அவர்கள் பீசிஆர் சோதனைக்குட்படுத்தவேண்டிய தேவையுள்ளது. ஏற்றவகையில் பீசிஆர் பரிசோதனை செய்யக்கூடிய நிலையில்லாத காரணத்தினால் தொற்றின் உண்மையான தன்மையினை கூறமுடியாத நிலையுள்ளது. இன்னும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கில் உள்ள மக்கள் இந்த நோயின் தாக்கத்தினை உணராதவகையிலேயே செயற்பட்டுவருகின்றனர். https://www.meenagam.com/ October 29, 2020 கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என 1776பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுல் நேற்று மாலை வரையில் 466பேர் பிசிஆர் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பெகலியகொட மீன்சந்தையில் ஏற்பட்ட கொத்தணியிலிருந்து கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பெகலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்ட ஒன்பது நபர்கள் கொரொனா தொற்றுடையவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். இறுதியாக திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் மூன்று நபர்கள் பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கோறளைப்பற்று மத்தியில் நேரடியாகவும் அந்த நபர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுமாக 29நபர்கள் பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு நபரும் இன்று காலை கிடைத்த பி.சீ ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெரியபோரதீவு பட்டாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நபர் அண்மையில் கொழும்பு பம்பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி பேருந்து மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ளார். அந்த பேருந்தில் பல நபர்கள் பயணம் செய்துள்ளார்கள். இந்த நபருடன் சம்பந்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் இந்த பேருந்து சம்பந்தமாக தொடர்ச்சியாக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.அவர்களை சுயதனிமைப்படுத்தி அவர்களுக்கான காலம்வரும்போது பீசிஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்படுவார்கள். கல்முனை பிராந்தியத்தில் பொத்துவில் பகுதியில் 07பேரும் கல்முனையில் பகுதியில் 03நபர்களும் மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் தலா ஓருவருமாக 12பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புகொண்ட நபர்களாகும்.பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட எவரும் அம்பாறையில் அடையாளம் காணப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் அவர்களின் காலத்திற்கேற்றவாறு பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் தீர்மானித்துள்ளோம்;. மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தாக்கம் மட்டுமன்ற டெங்கின் தாக்கமும் அதிகரித்துவருகின்றது.ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.கடந்த வாரம் மட்டும் 48ப��ர் இனங்காணப்பட்டுள்ளனர்.இதில் கூடுதலானவர்கள் குழந்தைகளும் பெண்களுமாகும். தற்போது கொவிட் 19இனனும் காணப்படுவதனால் டெங்கு பாரிய சவாலாக மாறியுள்ளது.ஆனால் அனைத்து துறையினருடனும் இணைந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் கொவிட்டை கட்டுப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இப்பகுதியில் தொடர்ந்து தனிமைப்படுத்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.எதிர்காலத்தில் பீசிஆர் பரிசோதனையினை பொறுத்தே இதனை தளர்த்துவது தொடர்பான பரிந்துரையினை வழங்கமுடியும். விசேடமாக நான் மக்களிடம் வேண்டுவது கொரனா அச்சுறுத்தல் என்பது சுகாதார துறையினராலோ ஏனைய பாதுகாப்பு துறையினராலோ மட்டும் கட்டுப்படுத்தக்கூடிய விடயமல்ல.ஒவ்வொருவரும் தனிமனித சுகாதார நடைமுறையினை பின்பற்றுவதன் மூலமே இவற்றினை கட்டுப்படுத்தமுடியும்.பட்டாபுரத்தில் இனங்காணப்பட்டவர் தான் கொழும்பில் இருந்துவந்துள்ளதை சுகாதார துறையினருக்கு அறிவித்திருந்தால் அது தொடர்பிலான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.இவ்வாறு தங்களை அடையாளப்படுத்தி தங்களின் உண்மைத்தன்மையினை தெரிவிப்பதன் மூலம் கொரனா தொற்றினை கட்டுப்படுத்தமுடியும். தற்போது இந்த கொரனா தொற்றானது இளம் பராயத்தினர் மத்தியிலேயே தொற்றும் நிலை காணப்படுகின்றது.இது வயதுபோனவர்களுக்கு தொற்றும் நிலையேற்படுமானால் விளைவு அபாயகரமானதாக இருக்கும். பேலியகொட மீன் சந்தையின் தொடர்புடையவர்களின் வீட்டு உறுப்பினர்களுக்கு கொரனா தொற்றியுள்ளது தற்போது சிறிதுசிறிதாக உறுதிப்படுத்தப்பட்டுவருகின்றது.இந்த கொரனா தொற்று ஏற்படவில்லையென்ற பிழையான கருத்துகள் ஏழுந்துவருகின்றன.ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.தொற்றும் நிலையேற்பட்டுள்ளது.ஆனால் பீசிஆர் பரிசோதனைகளை உரிய காலத்தில் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றோம்.கிழக்கு மாகாணம் மட்டுமன்றி பொலநறுவைக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பீசிஆர் பரிசோனை இயந்திரம் ஊடாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் ஒரு நாளைக்கு 200 பரிசோதனைகள் மட்டுமே செய்யமுடியும். கொரனா தொற்றாளர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என தொகை அதிகமாக நீண்டுசெல்லும�� நிலையுள்ளது.அதுமட்டுமன்றி பீசிஆர் பரிசோனை செய்து தொற்று இல்லையென்று உறுதிப்படுத்தாலும் மீண்டும் அவர்கள் பீசிஆர் சோதனைக்குட்படுத்தவேண்டிய தேவையுள்ளது. ஏற்றவகையில் பீசிஆர் பரிசோதனை செய்யக்கூடிய நிலையில்லாத காரணத்தினால் தொற்றின் உண்மையான தன்மையினை கூறமுடியாத நிலையுள்ளது. இன்னும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கில் உள்ள மக்கள் இந்த நோயின் தாக்கத்தினை உணராதவகையிலேயே செயற்பட்டுவருகின்றனர். https://www.meenagam.com/\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\nBy கிருபன் · பதியப்பட்டது 17 minutes ago\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம் DicksithOctober 29, 2020 முன்னாள் எம்.பி ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சைபெற்றுவரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5111 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் (28) 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 9205 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இலங்கை மருத்துவமனை அமைப்பில் ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆகும். தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை வரம்பை மீறியுள்ளதால் நோய் ரீதியில் சிக்கல்களை காட்டாத நோயாளர்களை மருத்துவமனை அல்லாத இடைநிலை மையங்களுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இதற்கமைய மட்டக்களப்பில் அமைந்துள்ள எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான தனியார் பல்கலைக்கழகம் நேற்று (28) முதல் கொரோனா சிகிச்சை மத்தியநிலையமாக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நோயாளர்கள் 1200 பேருக்கு பயன்படுத்த கூடிய இந்த மத்தியநிலையம் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் மருத்துவர்களின் முழு மேற்பார்வையில் இயங்குகிறது. http://www.battinews.com/2020/10/blog-post_133.html\nஉங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது\nஇது ஒரு இடியப்ப சிக்கல் விவகாரம் எய்தவன் இருக்க இவர்கள் அம்பை நோக போகிறார்கள் இது இன்னமும் பல விளைவுகளை கொடுக்கும். சோசியல் மீடியா அரசு அரசியல்வாதிகள் எல்லாமே பணம் பார்க்கும் வேலைதான் பார்க்கிறார்களே தவிர எதிராக்கால சமூக அக்கறை எங்கும் கிடைக்காது. இப்படி ஓர் இரு வழக்கு வந்ததும் அவர்கள் சேலையை போத்திகொண்டு நீதிபேச வருவார்கள் ..... இவர்களிடம் மாட்ட போவது யாருமொரு அப்பாவிதான். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் நிர்வாணத்தை அந்தரங்கத்தை பகிர இவர்கள் அனுமதி கொடுக்கிறார்கள் .... பகிருபவனுக்கு பெண்ணின் வயது 17 என்று எவ்வாறு தெரியும் தவிர இது அவனது சொந்த தயாரிப்பும் இல்லை. இவர்களின் வாய் சவாடலை நம்பி சிறுவர்களின் படங்களை தாம் தடைசெய்துவருகிறோம் என்ற பொய் பேச்சை கேட்டுத்தான் அவர்கள் தரையிறக்கி மறுபதிப்பு செய்கிறார்கள். இப்போ அவர்களைத்தான் இவர்கள் வலை விரிக்கிறார்கள் ஒரிஜினல் மறுபதிப்பு இரண்டிலுமே பனம்பார்த்தவன் சோஷியல் மீடியா காரன் அவன் கோட் சூட்டுடன் நீதிமன்று வந்து போகிறான்.\nமைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை\nபகல் கனவு காண்பது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட் உரிமை.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/04/blog-post_65.html", "date_download": "2020-10-29T19:40:33Z", "digest": "sha1:436N5FQOKGBZM4OWP7LV3LPYDKOFOSF2", "length": 14281, "nlines": 316, "source_domain": "www.asiriyar.net", "title": "ஊரடங்கு உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு! - Asiriyar.Net", "raw_content": "\nHome Corona ஊரடங்கு உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு\nநாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20 ஆம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.\n► அதன்படி, ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள���ு.\n► சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் தங்களது பணிகளைத் தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.\n► ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.\n► விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி\n► மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்.\n► மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து அனுமதி.\n► சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20 முதல் இயங்கலாம். அதே நேரத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.\n► ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது.\n► கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம்.\n► மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.\n► நெடுஞ்சாலையோரம் உள்ள ஹோட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n► மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.\n► கனரக வாகன பழுதுபார்ப்பு கடைகளை திறக்க அனுமதி.\n► அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம்.\n► மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் தொடர்ந்து செயல்படலாம்.\n► ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மருந்துப் பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n► அதேபோன்று ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கியப் பணிகளுக்காக மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.\n► மக்கள் வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம். வேலை செய்யும் இடங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.\n► தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும�� நடவடிக்கை எடுக்கப்படும்.\n► பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.\n► ஊரகப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்க அனுமதி.\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nபள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nஅரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய புதிய சிறப்பு விடுப்புகள் - மத்திய அரசு அறிவிப்பு\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\n\"பணிக்கொடை\" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mullaivanam.in/news/India/2018/06-09-01.html", "date_download": "2020-10-29T20:44:35Z", "digest": "sha1:DXHICMX24562VQTAHGWMZI7KNDOBM5XG", "length": 6921, "nlines": 48, "source_domain": "www.mullaivanam.in", "title": "ஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nபெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்\nகுட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்\nசோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி\nபேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nஉச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24\nதாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nதமிழ் உலக சினிமா செய்திகள்\nயூடியூப் வீடியோக்கள் | சமையலோ சமையல் | சாதனை மனிதர்கள் | சுற்றுலா தளங்கள்\nமாதுளை | உருளைக்கிழங்கு உடலுக்கு நல்லதா கெட்டதா\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவின�� படி, ஓரினச் சேர்க்கை குற்றமாகும். இயற்கைக்கு மாறான இந்த சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு, குறைந்தது 10 ஆண்டுகள் வரையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் இடமுண்டு. மேலும் அபராதமும் விதிக்கப்படலாம். இச்சட்டத்தினை எதிர்த்து, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇவ்வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவு பெற்ற நிலையில், தீர்ப்பை குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.\nஇன்று இவ்வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-\nதனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் விருப்பு, வெறுப்புகள் என்று இருக்கும். தங்களின் தனித்துவத்திலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இவ்வழக்கில், எங்களின் தீர்ப்புகள் பல விதமாக இருக்கும். ஆனால், அதில் முரண்பாடுகள் இல்லை.\nஅடையாளத்தை தக்கவைத்தல் என்பதே வாழ்க்கையின் எல்லையாக இருக்கின்றது. அதுபோல், அரசியலில் காணப்படும் சாசன சமநிலையை யாரும், எண்ணிக்கைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை.\nஓரின சேர்க்கை என்பது குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிலும் ஓரின சேர்க்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுண்டைக்காய் உண்பதால் சர்க்கரைநோய் குணமாகுமா\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி\n© 2020 முல்லைவனம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/stock?page=1", "date_download": "2020-10-29T20:30:36Z", "digest": "sha1:FE5WYNOUGLTUBYXPFEOYCH2A54YRSX7J", "length": 4570, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | stock", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமனிதர்களுக்கு இடையிலான பகையில் ஆ...\nபெட்ரோல் பங்க்குகள் இனி இரவு 10 ...\nசென்செக்ஸ், நிஃப்டி சரிவு : இந்த...\nஅசந்த நேரத்தில் அடிக்கிறதா சீனா\nவிற்பனைக்கு தயாராக இரு���்த 180லிட...\nஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது ...\nசுந்தர் பிச்சை சம்பளம் எவ்வளவு த...\nபயிற்சியுடன் கூடிய கால்நடை ஆய்வா...\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வத...\nஒரு மாதத்தில் ரூ.5,000 கோடி மதிப...\n“நான் அல்ல அது... புகைப்படத்தை ப...\nபங்குச் சந்தையின் வீழ்ச்சி முடிய...\nஅடுத்த வாரம் பங்குச் சந்தை சரியு...\nபுதிய உச்சத்தை தொட்டது இந்திய பங...\nநடிகர் சேதுராமன் பிறந்தநாளுக்காக கிளினிக் திறப்பு: நட்புக்கு மரியாதை செய்த சந்தானம்\nசாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\n“எனது தம்பியின் உடல்நலனே முக்கியம்” - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/02/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-29T19:39:09Z", "digest": "sha1:63ZGD6T7ZSG5FZ22WBPYR6PI4C4QWB42", "length": 7290, "nlines": 107, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "நான் சின்னதிரை நயன்தாரா டா' ஆர்வக்கோளாறில் ட்வீட் போட்டு சிக்கிய பிரபல நடிகை! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nநான் சின்னதிரை நயன்தாரா டா’ ஆர்வக்கோளாறில் ட்வீட் போட்டு சிக்கிய பிரபல நடிகை\nசன் டி.வி யில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். விளம்பரம், மாடலிங் என வலம்வந்த வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையிலும் கால்பதித்துள்ளார்.\nஇவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் தெலுங்கு படமொன்றில் வாணி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.\nமேலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸிலும் நடிக்க தேர்வாகியிருந்தார் வாணி போஜன்.\nவாணி போஜன் தற்போது ஒ மை கடவுளே படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் வாணி போஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், நான் சின்னதிரை நயன்தாரா டா என்று பதிவிட்டுள்ளார்.\nஇதை கண்ட ரசிகர்கள் வாணி போஜனை சகட்டு மேனிக்கு கிண்டல் செய்ய உடனே அதை டெலீட் செய்துள்ளார். இருப்பினும் விடுவார்களா நம்ம ஆட்கள்…வாணி போஜன் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து கலாய்த்து வருகிறார்கள்.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nRelated Items:நயன்தாரா, வாணி போஜன்\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nதிருமணத்துக்கு தடை இதுதான் – மனம் திறந்த விக்னேஷ் சிவன்\nபிரபல இயக்குனரை ஒரு வருடமாக அலைய விட்ட நயன்தாரா\nதோப்புக்குள் வைத்து… ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த ஒன்பது சிறுவர்கள்\nநெஞ்சுவலி… மாணவிகளை வீட்டில் சேர்த்துவிட்டு உயிரிழந்த ஆட்டோ சாரதி\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகவர்ச்சி பொங்க மப்பும் மந்தாரமாக மாளவிகா மோகனன்\nஉடல் எடையை வேகமா குறைக்கனுமா காது மசாஜ் ட்ரை பண்ணுங்க\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் உடலுறவு கொள்ள உங்க துணைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்\nசல்மான்கானை கொலை செய்ய சதி… அதிர்ச்சியில் பாலிவுட்\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nபூசணிக்காய் ஜூஸ் அருந்தினால் ஆரோக்கியம் உயரும்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணம் இதுவா\nஹிருத்திக் ரோஷனை காதலித்தேன்; நடிகை கங்கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/again-periyar-statue-desecrated-garland-of-shoes-qhavb2", "date_download": "2020-10-29T20:14:27Z", "digest": "sha1:RCRGT6ISRSWCEOSCEYHIEIKUFDIWDHXS", "length": 10597, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..! | again Periyar statue desecrated,garland of shoes", "raw_content": "\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nதிருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசார��ை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இந்தப் பெரியார் சிலையானது சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது. அந்த சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்தனர். இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இது குறித்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த காவல்துறைனர் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த காலணி மாலையை அகற்றி, சிலை மீது பூசப்பட்டிருந்த காவி சாயத்தை துடைத்து தூய்மைபடுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசியது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.\nதமன்னாவைத் தொடர்ந்து நடிகை சார்மியை தாக்கிய சோகம்... அதிர்ச்சியுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...\nபாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ் போட்டோஸ்\nசீரியல் நடிகைகளை வைத்து பாலியல் தொழில்... நட்சத்திர ஓட்டலில் சிக்கிய பிரபல நடிகர்...\nஇந்த வாரம் வெளியே செல்லும் நபர் இவர் தான்..\nதீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் ராஜசேகர்... இன்றைய உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை\nதிருமணம் செய்ய மறுத்த இளம் நடிகைக்கு கத்தி குத்து.. தயாரிப்பாளரின் அதிர்ச்சி செயலால் திரையுலகில் பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாம��... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதனது ஒரு குடிமகனை தாக்கினால் கூட அந்நாடு மீது அமெரிக்கா போர் தொடுக்கும்: ஆனால் இந்தியா.\nதிருமாவளவனுக்கு பயப்படவேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/government-school-student-admission-ramadoss-urges-to-stop-charging-fees/", "date_download": "2020-10-29T19:40:39Z", "digest": "sha1:QXSUW5P4LM2V23FQSJDWF7QTHYPZ4JFU", "length": 12960, "nlines": 81, "source_domain": "tamil.innewscity.com", "title": "அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்! | inNewsCity Tamil", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை: கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nin தமிழ்நாடு, தமிழ்நாடு சமூகம்\nபள்ளி மாணவர்களிடமிருந்து கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விறுவிறுப்படைந்து வரும் நிலையில், மாணவர்களிடம் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வி அமைச்சரே எச்சரித்தப் பிறகும் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.\nஅரசு பள்ளிகள் வலிமையாக இருந்தால் தான் அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான, தரமான கல்வியை வழங்க முடியும். இந்த தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து ��ருகிறது. கடந்த 17-ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், இதுவரை, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 80,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபுறம் மகிழ்ச்சியளிக்கும் நிலையில், அவ்வாறு சேரும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கவலையளிக்கின்றன.\nசென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர். அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் எந்த விதமான ரசீதும் வழங்கப் படுவதில்லை என்று கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து சென்னை, திருப்பூர், அவினாசி உள்ளிட்ட இடங்களில் பெற்றோர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.\nஅரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்க வரும் பெற்றோர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. அவ்வாறு இருக்கும் போது அவர்களிடம் மாணவர் சேர்க்கைக்காக ரூ.6,000 வரை கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளில் இது தொடர்பாக எதிர்ப்புக் குரல் எழுந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘‘அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காகப் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட எந்த அமைப்பும், எதற்காகவும் கட்டணம் வசூலிக்கக்கூடாது; தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு பள்ளியில் சேர வந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று எச்சரித்திருந்தார். அமைச்சரே எச்சரிக்கை விடுத்த பிறகும் அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது மிகவும் தவறு; இதை அரசு அனுமதிக்கக் கூடாது.\nஅரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காகப் பெற்றோர�� ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பதாக சில பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படும் நிலையில், அதற்காக நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூல் செய்யப்படுவது தவறு. கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களிடம் கட்டணம் செலுத்தும்படி கூறி சிரமப்படுத்தக்கூடாது.\nஅரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது; பெற்றோர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கல்வித்தரத்தை மேம்படுத்தியும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்தும் அரசு பள்ளிகளில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞன் கைது\nகொரோனா தடுப்பு நடவடிக்கை; பினராயி விஜயன் ஏன் இந்தியப் பிரதமராக வரக்கூடாது – இயக்குனர் கோபி நயினார்\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\nகாவல்துறையினரால் தள்ளிவிடப்பட்ட ராகுல்காந்தி: உத்தரப்பிரதேசத்தின் சட்ட விதி இதுதானா – கொதிக்கும் கனிமொழி எம்.பி\nலஞ்ச ஒழிப்பு பதிவாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nவிஜே சித்ராவின் வருங்கால கணவர் இவர் தான்\n அப்படினா கண்டிப்பா இதை படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/05/20131615/1242619/diabetes-and-women-health.vpf", "date_download": "2020-10-29T20:10:24Z", "digest": "sha1:5Y6WJU73UJQRZTFVLKI377GAJ6PEFJR7", "length": 8848, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: diabetes and women health", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபெயரளவில் மட்டுமே இனிப்பைக்கொண்டது நீரிழிவு நோய். ஆனால் அது கொடுக்கிற இம்சைகள் அனைத்தும் கசப���பு. தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது என மாறிப்போன வாழ்க்கை முறையால் இப்போது இளம் வயதிலேயே நீரிழிவு நோய் தாக்குகிறது. நீரிழிவு நோய்க்கும் மலட்டுத் தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nகுடும்ப பின்னணியில் நீரிழிவு இருந்தால் அந்த வழியில் வருவோருக்கும் அது பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அது தவிர நிறைய பெண்களுக்கு இப்போது பி.சி.ஓ.டி. என்னும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போவது என்று அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திப்பார்கள்.\nஇவர்களுக்கு தைராய்டு கோளாறும் வரலாம். தைராய்டு ஹார்மோன், சினைப்பைகளில் இருந்து சுரக்கிற எப்.எஸ்.எச். திரவம், நீரிழிவுக்கு காரணமான இன்சுலின், இதுவெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்ற இறக்கம் வரும்போது அதன் விளைவாக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீரிழிவு நோய் வரலாம்.\nநீரிழிவு நோய் இருக்கிற பெண்கள் கருத்தரிப்பது க‌‌ஷ்டம். அப்படியே கருத்தரித்தாலும் அது கலையவும் கரு சரியாக உருவாகாமல் போகவும் அபாயங்கள் அதிகம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் வரும். பிரசவமானதும் அது தானாக போய்விடும். ஆனால் தாமதமாக கருத்தரிக்கிற, உடல் பருமன் அதிகமுள்ள, பி.சி.ஓ.டி. பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலம் முடிந்ததும் நீழிரிவு நோய் நிரந்தரமாக உடம்பில் தங்கலாம். கருத்தரிக்கும்போது அது தாயை மட்டுமல்ல குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும்.\nமுறையற்ற மாதவிலக்கு, உடம்பெல்லாம் முடி வளர்ச்சி, தாறுமாறாக எகிறும் உடற்பருமன் இதுவெல்லாம் இருக்கிற பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவே ஸ்கேன் மூலமாக பி.சி.ஓ.டி. பிரச்சினை இருக்கிறதா என்று தெரிந்து கொள்வது நல்லது. எடைக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக இதையெல்லாம் சரி செய்தாலே நீரிழிவு நோய் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதிருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளு��்... தேவையான ஊட்டச்சத்துக்களும்\nதிருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்\nமாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T20:02:04Z", "digest": "sha1:KZOYSCVIED37GQFDNRNHD4PNVCB4CSTW", "length": 6728, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பின்னணி பாடகர் | Virakesari.lk", "raw_content": "\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பின்னணி பாடகர்\nதனது மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்தாரா எஸ்.பி.பி.: ஜூன் மாதமே சிலை வடிக்கக் கோரியதன் காரணமென்ன..\nமீளாத்துயரில் அழ்த்திச் சென்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க கோரியுள்ளார்.\n'அப்பா விரைவில் வீடு திரும்புவார்': உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் என்கிறார் சரண்..\nகொரோனா தொற்றுக்குள்ளான, பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் வைத்தியசாலை...\nகுழந்தை நட்சத்திரம், நடிகர், பின்னணி பாடகர், கதாசிரியர், திரைக்கதையாசிரியர், நடன இயக்குநர், பாடலாசிரியர், டப்பிங் கலைஞர்...\n‘தல‘ அஜித்தை பின்தொடரும் செய்யும் DSP\nதிரையுலகில் DSP என்றால் அனைவருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தைத்தான் குறிக்கும் என்று தெரியும். அமெரிக்காவில் நட...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-123", "date_download": "2020-10-29T19:06:28Z", "digest": "sha1:3XHCB35NOBZTKEQXITHUYJ5MZY5CDPIK", "length": 3105, "nlines": 117, "source_domain": "zhakart.com", "title": "சாஅய் சாஅய் – zhakart", "raw_content": "\nகோ.சாமானியன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு சாஅய். பட்டினியில் இருக்கும் மனிதனுக்கு கடவுள் மேல் எழும் தார்மீகக் கோபம், கணேஷ் பீடியும் கடன் தொல்லையுமாய் தெருக்கூத்தில் ராஜா வேஷம் கட்டும் கலைஞனின் வறுமை, தமிழர்களை சக அடிமைகள் என விளிக்கும் அறச் சீற்றம் என ஆரம்பநிலைக் கவிஞர்களின் முதல் தொகுப்பில் இருக்கும் சமூகக் கோபமும் அதே அளவிலான சமூக அக்கறையும் நிறைந்த தொகுப்புதான் இது. முதல் தொகுப்பிலேயே கவனம் ஈர்க்கும் கவிஞராக இருப்பதால் பாராட்டுக்கள்\nசாஅய், சாமானியன், சந்தியா பதிப்பகம், 77, 53-வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/149486/", "date_download": "2020-10-29T20:11:12Z", "digest": "sha1:R4UEJ3QAP7YD6QCL2A4BPKOOWX5YB3ZK", "length": 8748, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "மட்டக்களப்பில் கரையொதுங்கிய சடலம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமட்டக்களப்பு கல்லடி இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில் (நீரோடையில்) பழுதடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகல்லடி பாலத்திலுள்ள களப்பில் சடலம் ஒன்று மிதப்பதாக நேற்று மாலை பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர். இதனையடுத்து குறித்த சடலம் இன்று காலை கல்லடி டச்பார் வீதியிலுள்ள இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில் கரையொதுங்கியுள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சிவப்பு நிற ரிசேட்டும் நீல நிற டெனிம் ரவுசரும் அணிந்திருந்த சுமார் 30 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணபடாத நிலையில் மீட்கப்பட்டது.\nகுறித்த சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nவாழைச்சேனையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும் சிறுவர்கள்\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து...\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/habits/", "date_download": "2020-10-29T20:22:13Z", "digest": "sha1:DHJV5B3MC6RC67XJUZFHRXKXDAEJ5OU5", "length": 62584, "nlines": 362, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Habits « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்க���\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்லுகிறோம்.\n குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்கிறார் ஒரு புதுக்கவிஞர்.\nகுழந்தைகள் படிக்கிற புத்தகங்களைப் பார்க்கும்போது அவை எங்கே குழந்தைகளைக் கிழித்து விடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது.\nமேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன.\nகுழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்கு மேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம். இது தவறு. குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள்.\nகுழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. இன்னும் களங்கப்படாத மனசு அல்லவா குழந்தைகள் மனசு\nகுழந்தைகள் பார்வையில் தென்படும் உலகம் குற்றமற்றது. அழகு நிரம்பியது. அதனால்தான் குழந்தை எதைப் பார்த்தாலும் சிரிக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும். “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…’ அப்படியே ஒரு குழந்தை எழுதிய மாதிரியே அல்லவா இருக்கிறது.\nகுழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழதாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.\nநரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள் மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன\nசின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விட வேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.\nஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றும் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மேசைமீது ஒரு காமிக்ஸ் புத்தகம் இருந்தது. “பையனுக்கா\n“அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட நான் காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிப்பேன்’ என்றார்.\nகுழந்தை வளர வளர குழந்தமை தொலைந்து போகிறது. “இன்னும் என்ன குழந்தையா நீ’ என்று கேட்டு கொஞ்சநஞ்சம் பாக்கியிருக்கும் குழந்தை மனத்தையும் கருகச் செய்து விடுகிறோம்.\nகுழந்தையின் கேள்விகள் அற்புதமானவை. அவற்றுக்குப் பதில் சொல்லும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம்.\nபுகைவண்டிப் பயணத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் குழந்தையை “சும்மா இரு, சும்மா இரு’ என்று அதட்டிக் கொண்டே வந்தார்.\n“குழந்தை பாவம். என்ன வேண்டுமாம்\n“என்னவோ அசட்டுத்தனமாக தொணதொணக்கிறான். எரிச்சலாக வருகிறது’ என்றார்.\nஅவனை என் அருகே அழைத்து, “சொல்லு, என்ன வேணும்\n“மாமா, ரயில் என்ன சாப்பிடும்\n அழகான கவிதை அல்லவா இது ரயிலுக்கு உயிர் உண்டு. அதுவும் மனிதர்களைப் போலவே நகர்கிறது. மூச்சு விடுகிறது. கத்துகிறது என்பதால்தானே இந்தக் கேள்வியை குழந்தை கேட்கிறது\nநாம்தான் குழந்தைகளை உதாசீனப்படுத்துகிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பெரிய மனிதர்களாகவே நடத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:\nலண்டனில் ஒரு குழந்தைகள் பூங்கா. அங்கே வாத்துகளோடு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் விரலை ஒரு வாத்து கடித்துவிட்டது. காயம் ஒன்றும் பலமில்லை. பூங்கா நிர்வாகமே குழந்தையின் விரலுக்கு மருந்து போட்டுவிட்டது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே இருந்த வாத்துகள் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மகாராணியாரின் பெயரில் உள்ள கருணை நிதியிலிருந்து பராமரிக்கப்படுவதாக ஒரு குறிப்பு இருந்தது.\nகுழந்தை உடனே இங்கிலாந்து மகாராணியாருக்கு ஒரு கடிதம் எழுதியது: “நீங்கள் வளர்க்கிற வாத்து என்னைக் கடித்துவிட்டது. விரலில் காயம்’ என்று எழுதியது.\nகடிதம் மகாராணியாரின் பார்வைக்குப் போயிற்று. அவர் உடனே பதில் எழுதினார்:\nநான் வளர்க்கும் வாத்து உன்னை விரலில் கடித்து விட்டதற்காக வருந்துகிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். காயம் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன்.\nநம் நாட்டில் இப்படிப்பட்ட கடிதம் எங்கே போயிருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை அல்லவா\nகுழந்தைகளை மதிக்கிற, குழந்தைகளைப் புரிந்துகொள்கிற, குழந்தமையைப் பாதுகாக்கிற பொறுப்புணர்ச்சி சமுதாயம் முழுவதும் உண்டாக வேண்டும். ��ப்போதுதான் அசலான குழந்தை இலக்கியம் இங்கே சாத்தியப்படும். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட குழந்தை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டுவதில்லை.\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாத சமூகம் என்பது தண்ணீரில்லாத நாற்றங்காலுக்குச் சமம்.\nபள்ளிக்கூடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்றும் வேலை அங்கே மும்முரமாக நடக்கிறது. குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன.\nகுழந்தைகளை நூலகங்களில் பார்க்கவே முடிவதில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சியும் கணினி விளையாட்டும் குழந்தைகளை கூடத்தை விட்டு வெளியேறாதபடி கட்டிப் போட்டுவிட்டன.\nஅண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தக அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. புத்தக வாசிப்புக்காக குழந்தைகள் ஏங்குவதையும், தொலைக்காட்சி தோற்றுப் போய்விட்டதையும் காண முடிந்தது.\nதஞ்சாவூரில் அனன்யா பதிப்பக அதிபர் அருள் என்பவரும் இரா. சேதுராமனும் சேர்ந்து ஓசைப்படாமல் ஒரு மாபெரும் குழந்தைகள் கதைக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறார்கள்~விழுதுகள் என்ற பெயரில்.\nகுழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இக் களஞ்சியம் என்பது தான் இதன் சிறப்பு. பாட்டி வடை சுட்ட கதையை ஒரு குழந்தை எப்படிச் சொல்கிறது பாருங்கள்.\n“ஒரு ஊரில் காக்கா இருந்தது. அப்போது காக்கா வடை சுட்டது. அந்தக் காக்கா வடை சுட்டு முடித்ததும் காக்காக்கள் பறவைகள் காக்காகிட்ட வந்தது. காக்காவும் பறவையும் சேர்ந்து சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் சேர்ந்து விளையாடின. பிறகு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்தனர். முகம் கழுவினர். எல்லோரும் சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் வீட்டுக்குச் சென்றார்கள்.’\nஇது மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி எழுதிய கதை. மற்றொரு கதையில் கரடியும் யானையும் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அங்கு விருந்தாளியாக சிங்கம் வருகிறது. ஒரு கதையில் பால் வேண்டும் என்று பூனையிடம் எலி கெஞ்சுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து புறப்பட்டு வரும் புதிய காற்று அப்பப்பா என்ன ஒரு வாசம். எப்பேர்ப்பட்ட கற்பனை.\nஉலகம் பூராவும் ஹாரிபாட்டரின் கதைப் புத்தகங்கள் பரபரப்பாக விற்கப்பட்டதன் காரணம் என்ன குழந்தைகளின் மனசைப் புரிந்துகொண்டு எழுதியதுதான் காரணம்\nதமிழ்நாட்டில் வசதி படைத்த குழந்தைகள் மட்டும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிப் படித்து மகிழ்ந்தார்கள். “ஏழைக் குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்\nஇப்போதுதானே அவர்களை ஓட்டல்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் கல்குவாரிகளிடமிருந்தும் மீட்டிருக்கிறோம் அவர்களின் கைகளிலிருந்து மேசை துடைக்கும் துணியையும், ஸ்பானரையும், பெட்ரோல் பிடிக்கும் குழாய்களையும் அப்புறப்படுத்தி நல்ல புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.\n(இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்)\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உயிர் காக்கும் உயர்ந்த மருந்துகள்\nஅலோபதி மருத்துவத்தில் உயிர்காக்கும் மருந்தான STEROID இருப்பது போல், ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா\nருக்வேதம் நோய் பற்றிய வர்ணனையில் இருவகையான நோய்களைப் பற்றி குறிப்பிடுகிறது. தோன்றும் வகையறிய முடியாதபடி ஊடுருவிப் பாய்ந்து முழு உருவம் பெற்ற பின்னரே உணரப்படுபவை, ரக்ஷஸ் எனும் பெயர் கொண்டவை. மீண்டும் மீண்டும் தலை தூக்குபவை, அமீவா எனப் பெயர் உடையவை.\nஇந்த இருவகையான நோய்களும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் தோன்றும் அறிகுறிகளால் மனிதன் வேதனையுறும் போது STEROID மருந்துகள் அந்த அறிகுறிகளை அமுக்கி மனிதனை முடக்கிவிடாமல் அவனை நடக்கும்படி செய்கின்றன. அறிகுறிகளை மட்டுமே அமுக்கி விடுவதால் நோய் நீங்கி விட்டது என்று உறுதியாகக் கூற இயலாது. தடாலடி வைத்திய முறைகளால் நோய் நீங்கி நிரந்தர இன்பத்தை ஒருவரால் பெற இயலாது. ஒரு நோயை ஏற்படுத்தும் காரணம், உடலில் தனக்கு ஏதுவான காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், அந்தக் காலநிலை தனக்கு அனுகூல நிலையை அடைந்ததும், அந்தக் காரணத்திற்கு தக்கபடி நோயின் சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது. உடலில் தென்படும் அறிகுறிகளை வைத்து அந்தச் சீற்றத்தை ஏற்படுத்தும் தோஷ நிலைகளை நன்கு கணித்து, அந்த தோஷம் எதனால் கெட்டது என்ற காரணத்தையும் ஒரு மருத்துவனால் கூற இயலுமானால் அந்த மருத்துவர் ஒரு சிறந்த மருத்துவ நிபுணராகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் நோய்க்கான காரணத்தை நிறுத்தச் சொல்லி, கெட்டுள்ள தோஷத்தை அறிகுறிகள���ன் வாயிலாக அறிந்து அதைச் சீர்படுத்தும் நோக்கில் உணவும், நடவடிக்கையும், மருந்தையும் உபதேசிக்கிறார். இந்த நல்உபதேசம் நபஉதஞஐஈ மருந்துகளைவிட சிறந்தவை.\nமனிதனின் உயிரைக் காப்பவை மட்டுமே மருந்தல்ல. உடலுக்கும் மனதிற்கும் நலம் தரும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், செயலைச் செய்வதற்கு முன் நிதானித்துச் செயலாற்றுபவன், புலன்களால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பொறுமை உள்ளவன், உண்மையான நற்செயல்களைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான் என்று ஆயுர்வேத நூலாகிய சரகஸம்ஹிதையில் காணப்படுகிறது.\n“”இதையெல்லாம் நான் கடைபிடிக்காது போனதினால்தான் ரக்ஷஸ் வகை வியாதியும், அமீவா வகையும் என்னைப் பீடித்துள்ளன; STEROID மருந்துகளால்தான் காலம் தள்ளுகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கான உயிர் காக்கும் மருந்து உள்ளதா” என ஒரு நோயாளி ஆயுர்வேத மருத்துவரை அணுகி கேட்பாரேயானால், அதற்கான தீர்வை அவரால் இருவகையில் மட்டுமே தர இயலும்.\nஅவை சோதனம் மற்றும் சமனம் எனும் இரு வைத்திய முறைகளேயாகும். உடலின் உட்புறக் கழிவுகளை அகற்றும் பஞ்சகர்மா எனும் ஐவகைச் சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்து விட்டுக் கொள்ளும் முறை மற்றும் ரத்தக் குழாய்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை சோதனம் எனும் வைத்திய முறைகளாகும். நோயும் பலமாக இருந்து நோயாளியும் பலசாலியாக இருக்கும் நிலையில் மட்டும் இந்தச் சிகிச்சை முறையைச் செய்ய இயலும்.\nநோயின் தாக்கம் குறைவாகவும், நோயாளியும் பலமின்மையினால் வருந்துபவராக இருந்தால் சமனம் எனும் 7 வகை சிகிச்சை முறைகளே போதுமானது.\n1. உணவைப் பக்குவம் செய்யக்கூடியது.\n3. பட்டினியால் உடல் கெடுதியை அகற்றுவது.\n4. தண்ணீர் தாகத்துடன் இருக்கச் செய்வது.\n7. எதிர்காற்றை உடலில் படும்படி செய்வது.\nமேற்கூறிய சிகிச்சை முறைகளை STEROID மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்குத் தகுந்தவாறு உபயோகித்து அவரை அதிலிருந்து விடுபடச் செய்து, நோயின் தாக்கத்தையும் குறைத்து அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆயுர்வேதத்தால் தர இயலும் என்பதே தங்கள் கேள்விக்கான விடை.\nஆரோக்கியம்: பெண்ணுக்கு இளமை எதுவரை\n– இது தொந்தியால் ஏற்படும் பிரச்சினையைச் சொல்லும் ஒரு நொந்த கவிதை\nமாடிப்படியேறுவது தொடங்கி, உட்கார்ந்து, எழுந்து கொள்வதற்குக்கூட மூச்சு முட்டும். காரணம், நம் உடல் பருமன்.\nஉடல் பருமனுக்கான காரணங்கள், அதைத் தவிர்ப்பதற்கான விஷயங்கள் குறித்து இங்கே நமது கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் பதில் கூறியிருப்பவர் டாக்டர் கௌசல்யா நாதன். சென்னையிலிருக்கும் அப்பல்லோ மற்றும் மலர் மருத்துவமனைகளில் வயது நிர்வாக மருத்துவ நிபுணரான டாக்டர் கௌசல்யா இனி உங்களுடன்…\nபொதுவாகவே நம் பெண்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காக நாளுக்கொரு கடவுளுக்கு விரதம் இருப்பார்கள். விரதம் இல்லாத நாட்களிலும் சராசரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் உணவு உண்பதில் ஆர்வம் காட்டாமல்தானே இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு உடல் பருமன் ஏன்\nவிரதம் இருக்கும் நாட்களிலும் பழங்கள் சாப்பிடலாம். பாயசம், சூப்.. என ஏதாவது குடிக்கலாம். எதுவுமே சாப்பிடாமல் இருந்தால், நம் உடலில் ஹார்மோன்களின் சுழற்சி சமச்சீராக இருக்காது. வயிற்றில் சுரக்கும் அமிலங்களால் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. 18 முதல் 40 வயது நிலைகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலோர்க்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது.\n“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று ஒüவையார் கூறியது தெரிந்தோ என்னமோ.. இன்றைய இளம் பெண்கள் குண்டாகி விடக்கூடாது என்பதில் ரொம்பக் கவனமாக இருந்து, அநியாயத்திற்கு மெலிதான உடல்வாகுடன் இருப்பது சரியா\nகுண்டாகி விடக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காகப் பிறர் பரிதாபப்படும் அளவுக்கு மெலிந்து போய்விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையை, அந்தந்த வயது நிலைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டும்.\nஒருபக்கம் வீட்டில் தயாராகும் உணவுகளைக் குண்டாகிவிடுவோம் என்ற காரணத்துக்காகத் தவிர்க்கும் இன்றைய இளம் பெண்கள், துரித வகை உணவுகள், ஏற்கனவே தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸô, பாஸ்தா, குளிர்பானங்கள்… என நமது உணவுப் பழக்கத்தில் இல்லாத உணவுகளை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பழக்கங்களிலும் இன்றைய இளம் பெண்கள் தகுந்த விழிப்புணர்வைப் பெற்றிருக���க வேண்டும். இந்த மாதிரியான உணவுப் பழக்கங்கள் அவர்களை நிச்சயம் உடல் பருமன் பிரச்சினையில்தான் கொண்டு போய்விடும்.\nஉடல் பருமன் இந்தியாவில் மட்டுமே உள்ள பிரச்சினையா அல்லது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினையா\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் 60 சதவீதத்தினருக்கு இந்த உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில் 40 சதவிதத்தினருக்கு இருக்கிறது.\nஉடல் பருமனுக்கு தைராய்ட் பிரச்சினை முக்கியக் காரணமா\nஅதுவும் ஒரு காரணம். தைராய்ட் பிரச்சினையைத் தவிர, பெண்களுக்கு வரும் பாலிசிஸ்டிக் ஓவரிஸ் நோய், மெனோபாஸ் காலங்களும் உடல் பருமன் நோய்க்கான இதர காரணங்கள்.\nஇது பரம்பரையாகத் தொடரும் நோயா\nபெரும்பாலும் உடல் பருமனுக்குப் பரம்பரை தொடர்பான காரணங்களும் இருக்கின்றன. இது தவிர, தூக்கமின்மை, ஒருவர் எந்தமாதிரியான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் முக்கியம். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் பணியிலிருப்பவர்களுக்கும், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நோய் அதிகம் இருக்கிறது. இதுதவிர, மன அழுத்தம், பதட்டத்தில் இருப்பதும்கூட உடல் பருமனுக்குக் காரணமாகிறது.\nஇது வயதினால் வரும் கோளாறா\nஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி பொதுவாக 40 வயதை நெருங்கும் போது கொஞ்சம் சதை போடும்தான். ஆண்களை விட பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் பருவம் முடியும்போது, சமச்சீரற்ற ஹார்மோன் பெருக்கத்தால் இடுப்பு, தொடை பகுதிகளில் சதை அதிகளவு போடும். வயதை ஒரு காரணமாகச் சொல்லலாமே தவிர அதுவே காரணமாகிவிடாது. சின்னச் சின்ன குழந்தைகளுக்குக்கூட உடல் பருமன் நோய் இருக்கிறது\nஇந்த நோயிலிருந்து எப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்\nஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 8-லிருந்து 10 டம்ளர் தண்ணீரை அருந்துங்கள். சில பெண்கள் இரவுப் பொழுதில் எதுவும் சாப்பிடாமல் தூங்குவார்கள். சில பேர் சாப்பாடு பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, இருப்பதை எல்லாம் சாப்பிட்டு முடிப்பார்கள். பட்டினியாகப் படுப்பதும் தவறு. அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டுப் படுப்பதும் தவறு. ஒருசிலர் தலைவலி முதல் எந்தப் பிரச்சினை வந்தாலும் மருத்துவர்களை நாடாமல் அவர்களாகவே ஏதாவது மருந்து மாத்தி��ைகளை வாங்கிப் போட்டுக்கொண்டு சமாளித்து விடலாம் என்று நினைப்பார்கள். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.\nஅடிக்கடி இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உடல் பருமனை வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது மாதிரி அமைந்துவிடும். மாதத்திற்கு ஓரிரு முறை தரமான இனிப்பு வகைகளை, ஐஸ் க்ரீமை ருசிக்கலாம்.\nகாபி, டீக்கு சர்க்கரைப் போட்டு குடிப்பதைவிட வெல்லம் போட்டுக் குடியுங்கள். மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை விட்டொழிப்பது நல்லது.\nசுத்திகரிக்கப்பட்ட கார்போ-ஹைட்ரேட் உணவுகளான மைதா, கோதுமை, பாசுமதி அரிசி போன்றவற்றையும், நொறுக்குத் தீனிகளான நூடுல்ஸ், பீட்ஸô, சிப்ஸ் போன்றவற்றையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.\nசில ஹெல்த்-சென்டர்களில் உடல் பருமனைக் குறைக்க மூன்று வேளை உணவுக்குப் பதில், ஐந்து வேளை உணவு உண்ணும் முறையைப் பரிந்துரைப்பது சரியா\nமூன்று வேளை உணவு; இரண்டு வேளை ஸ்நாக்ஸ் என்னும் அடிப்படையில் அப்படி சொல்லியிருப்பார்கள். பொதுவாக 90 கிலோவிலிருந்து 130 கிலோ எடை வரை இருப்பவர்களுக்கென்று பலவிதமான குணப்படுத்தும் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. நீங்கள் சாப்பிடும் உணவு குறித்த நேரத்தில் சக்தியாக மாற்றப்பட வேண்டும். உணவின் மூலமாகக் கிடைக்கும் கலோரி எரிக்கப்பட வேண்டும். உடல் உழைப்பு இல்லாத நேரத்தில் நம் உடலில் தங்கும் அதீத கொழுப்பு உடல் பருமனுக்குக் காரணமாகிறது.\nபரதநாட்டியம் கற்றுக் கொண்டு பாதியில் நிறுத்தி விடுவது, விளையாட்டில் ஈடுபட்டு பாதியில் நிறுத்திவிடுவது போன்ற காரணத்தால் கூட உடல் குண்டாகிவிடுமா\nஎட்டு இட்லி சாப்பிட்டுவிட்டு பரதநாட்டியம் ஆடியிருப்பீர்கள் அல்லது ஒரு கேம் டென்னிஸ் ஆடியிருப்பீர்கள். நாளடைவில் விளையாட்டை, நடனத்தை உங்களால் தொடரமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். அப்போது என்ன ஆகும் பரதநாட்டியம் ஆட மாட்டீர்கள். ஆனால் வழக்கம் போல் எட்டு இட்லியைச் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டீர்கள். நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற உணவைப் பழகிக் கொண்டீர்கள் என்றால், அதிலேயே உடல் பருமன் பிரச்சினைக்குப் பாதி விடை கிடைத்துவிடும்.\n பிள்ளைகள் இரண்டு பெறும் வரை..’ என்கிறது கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல். நீங்கள் என்ன சொல்கி��ீர்கள்\n என்பதை நாம் யோசிக்க வேண்டும். அகத்தின் அழகுதான் முகத்தில் தெரிகிறது. நம் மனதை எந்தளவுக்குப் பக்குவமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். வயதின் காரணமாகப் புற அழகில் எத்தனையோ மாறுதல்கள் நடக்கும்தான்.\n30 வயதிலிருப்பவர்கள் 50 வயதானவர்களைப் போல் தளர்ந்து போய், சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. 30 வயதிலிருப்பவர்கள் அந்த வயதுக்குரிய அழகுடனும், தெளிவுடனும் இருந்தாலே போதும். பெண்களுக்குத் தன்னம்பிக்கைதான் என்றைக்கும் அழகு.\nபுகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பது என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.\nபுகைபிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். மேலும், புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சை மற்றும் நோயுற்ற காலத்தில் உற்பத்தி இழப்பு என மொத்தப் பொருள் இழப்பு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது.\nபுகைத்தல் தீங்கானது என்றாலும், பீடி, சிகரெட் தயாரிப்பது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவில் 1 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 60 லட்சம் பேர் நேரடியாக இத்தொழிலில் பீடி சுற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். மீதமுள்ளவர்கள் இதற்கான இலை மற்றும் புகையிலை உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள்.\nபீடியை சிகரெட் தொழிலோடு சேர்க்கக்கூடாது என்பதும் “சிகரெட்டைவிட பீடி நல்லது. நிகோடின் குறைவு’ என்ற வாதங்களும் ஏற்கக்கூடியவை அல்ல. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரமும் அவசியம்தான்.\nஆனால் அந்தப் பிரசாரத்தை மண்டையோடு எச்சரிக்கை மூலம் நடத்த அரசு விரும்புவதும், மண்டையோடு படத்தைப் போட்டால் பீடி விற்பனை சரிந்துவிடும் என்று பீடித் தொழிலாளர்கள் நம்புவதும் – இரு தரப்பினருமே நடைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.\nசிகரெட் பாக்கெட்டுகளில் புகை பழக்கம் உடல்நலத்துக்குக் கேடானது என்று அச்சிட்டுத்தான் விற்கிறார்கள். விற்பனை குறைந்துவிடவில்லை. பீடி பிடிப்போர் அனைவரும் எழுத்தறிவில்லாத சாதாரண ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் பீடி பாக்கெட்டுகளின் மீது எழுத்தால் எழுதுவதைக் காட்டிலும் குறியீடுகளால் மிரட்ட நினைக்கிறது அரசு.\nஅச்சுறுத்தும் வாசகங்கள், பயங்கர அடையாளங்களால் இத்தகைய பழக்கங்களைத் தடுத்துவிட முடியும் என்பது சரியல்ல. ஏனென்றால் இந்தத் “தப்பு என்பது தெரிந்து செய்வது’.\nதகாத உறவினால் எய்ட்ஸ் வரும் என்றால், அரசு பாதுகாப்பான உறவை மட்டுமே பரிந்துரைக்க முடிகிறது. மதுவினால் உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும். “மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளதால் விற்பனை சரிந்துவிடவில்லை. மண்டையோடு போட்டால் மட்டும் பீடி விற்பனை சரிந்துவிடும் என்பது சரியான வாதமாக இல்லை.\nபீடித் தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரச்சினை பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள்தான். பீடியின் விலைக்கும் சாதாரண சிகரெட்டின் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து பீடித் தொழிலை அடியோடு ஒழிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம்.\nநூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு சிகரெட் தொழிலில் அனுமதித்துள்ளது. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவான, நீளம் குறைவான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து பீடிச் சந்தையை சிதைக்கப் போகின்றன.\nஇன்றைய முக்கியமான பீடித் தொழிற்சங்கங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவை. மத்திய அரசு இக் கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் சிகரெட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை தடுத்து நிறுத்துதல், பீடி சுற்றுவதற்கான கூலியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் என சாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மண்டையோட்டுப் பிரச்சினையில் முக்கியமானவற்றை மறந்துவிடக்கூடாது.\nபீடிக் கட்டில் மண்டையோட்டை எவ்வளவு பெரியதாக அச்சிட்டாலும், சிகரெட் விலையைவிட பீடி மலிவாக இருக்கும்வரை பீடி விற்பனை குறையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/776114", "date_download": "2020-10-29T20:51:59Z", "digest": "sha1:BEG3HT35KI6GCVMMGGBLUFNDAEMXVMFH", "length": 2866, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இசிரோ மிசுகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசிரோ மிசுகி\" பக்கத்தின் திரு���்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:39, 27 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n00:05, 5 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMjbmrbot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:39, 27 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/m-v-s-accident-and-trauma-centre-krishna-andhra_pradesh", "date_download": "2020-10-29T20:47:52Z", "digest": "sha1:PUECFKHG5HEVBPIGMENLL33TFMXJ5V75", "length": 6306, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "M V S Accident And Trauma Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/sehwag-wants-chris-gayle-should-play-for-kxip-against-rcb-in-ipl-2020-qi8oua", "date_download": "2020-10-29T21:22:09Z", "digest": "sha1:BK5FIPX5BDR7YUJRIUFQ4PEEZS6MLDVG", "length": 9676, "nlines": 93, "source_domain": "tamil.asianetnews.com", "title": "RCBvsKXIP: ஆர்சிபிக்கு எதிராக அவரோட ரெக்கார்டை பாருங்க; இன்னக்கி மேட்ச்ல அவரு கண்டிப்பா ஆடணும்.! சேவாக் அதிரடி | sehwag wants chris gayle should play for kxip against rcb in ipl 2020", "raw_content": "\nRCBvsKXIP: ஆர்சிபிக்கு எதிராக அவரோட ரெக்கார்டை பாருங்க; இன்னக்கி மேட்ச்ல அவரு கண்டிப்பா ஆடணும்.\nஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கிறிஸ் கெய்லை ஆடவைக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் சேவாக் வலியுறுத்தியுள்ளார்.\nஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ஆடிய முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் அணி ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி.\nஇந்நிலையில், ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி கிறிஸ் கெய்லை ஆடவைக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த சீசனில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் இறங்கிவருகின்றனர். இருவரும் மிகச்சிறப்பாக ஆடி இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். ராகுல் 387 ரன்களையும் மயன்க் அகர்வால் 337 ரன்களையும் குவித்துள்ளனர்.\nஇருவரும் ஓபனிங்கில் நன்றாக செட் ஆகிவிட்டதால், கெய்ல் இந்த சீசனில் இதுவரை ஆடவில்லை. அவருக்கு உடல் உபாதை இருந்ததும் ஒரு காரணம். இந்நிலையில், கெய்ல் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் அவரையும் மயன்க் அகர்வாலையும் தொடக்க வீரர்களாக இறக்கிவிட்டு, ராகுல் 3ம் வரிசையில் ஆட வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள சேவாக், கிறிஸ் கெய்ல் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். எனவே அவரும் மயன்க் அகர்வாலும் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும். ராகுல் 3ம் வரிசையில் இறங்கலாம். ஆர்சிபிக்கு எதிராக கெய்லின் சராசரி 54; ஸ்டிரைக் ரேட்டும் அபாரமாக இருக்கிறது. எனவே ஆர்சிபிக்கு எதிராக கெய்ல் ஆட வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.\nஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட கெய்லை, 2018 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியில் எடுத்ததே, அப்போதைய பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் சேவாக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.\nகொரோனா தொற்றால் இறந்தவர் உடல்முதன் முதலாக பிரேத பரிசோதனை.. அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட டாக்டர் தினேஷ்ராவ்..\nவெற்றியை தாமாக முன்வந்து பஞ்சாப்புக்கு தாரைவார்த்த சன்ரைசர்ஸ்.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/neglect-of-the-tamil-language-in-the-archeology-department-of-the-central-government-the-central-government-did-not-listen-to-much-vaigo-obsession--qhti2q", "date_download": "2020-10-29T21:12:36Z", "digest": "sha1:FTCNASGRQW3ENK5DO6QXXNH2LOTGGK3R", "length": 15238, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அரசின் தொல்லியல் துறையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: எவ்வளவு சொல்லியும் கேட்காத மத்திய அரசு. வைகோ ஆவேசம். | Neglect of the Tamil language in the archeology department of the Central Government: The Central Government did not listen to much. Vaigo obsession.", "raw_content": "\nமத்திய அரசின் தொல்லியல் துறையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: எவ்வளவு சொல்லியும் கேட்காத மத்திய அரசு. வைகோ ஆவேசம்.\n“தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன”என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதால் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தனர்.\nமத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் உத்திரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று ஏடுகளில் விளம்பரம் செய்துள்ளது.\nஇந்திய வரலாறு. தொல்லியல்துறை, மானுடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் தொல்லியல் துறையின் முதுகலைப் பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில் உயர்தனிச் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். மத்திய தொல்லியல் துறையின் பட்டப் படிப்புக்கு மட்டும் அன்றி, அதன் பணி இடங்கள் நிரப்பப்படும் போதும் தமிழ் மொழி கல்வித் தகுதி புறக்கணிக்கப்பட்ட விபரம் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது வெட்டவெளிச்சம் ஆகியது.\nஆதிச்சநல்லூர் அகழ்வு ஆராய்ச்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு.கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் 11 ஆம் நாள் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதியரசர் கிருபாகரன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், “மத்திய அரசின் தொல்லியல் துறைப் பணியிடங்களுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும்” என்ற கல்வித் தகுதியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணையிட்டது.“தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன”என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதால் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தனர்.\nஐ.நா. மன்றம் வரை தமிழ் மொழியின் சிறப்பைப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகின்றார். சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டுகின்றார் என்று செய்யப்படுகின்ற வெற்று விளம்பரங்களை நம்பி தமிழர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். செம்மொழி தமிழுக்கு உரிய இடத்தைத் தர மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்தி மொழி திணிப்பு மற்றும் சமஸ்கிருதமயமாக்கல் என்பதைக் கொள்கையாகவே நடைமுறைப்படுத்தி வருகின்றது. பன்முகத் தன்மை கொண்ட இந்நாட்டில், பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு உரிமையைப் பறித்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்கின்ற கோட்பாட்டை வலிந்து செயல்படுத்துவது, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது என்பதை மத்திய பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும். எனவே தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.\nஇதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தும்.. எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தும் அன்புமணி..\nஅதிமுக, திமுகவுக்கு இணையாக கமல் போட்ட தேர்தல் பிளான்: நீதி மன்றம் வரை சென்று போராடும் மய்யம்..\nகூவிக் கூவி விற்கப்படும் என்ஜீனியரிங் சீட், சீண்ட ஆள் இல்லைங்கோ.. அந்த அளவுக்கு கேவலமா பொறியியல் படிப்பு.\nசிலர் சட்ட ஒழுங்கை சீர் குலைக்க முயற்சி செய்கின்றனர்: காவல் துறைக்கு எடப்பாடியார் எச்சரிக்கை...\nஎடப்பாடி ஆட்சியில எல்லாமே அரைகுறைதான்: இப்போது இதையும் கோட்டை விட்டுடிங்களா.\nசாராயத்தை குப்புற கவிழ்த்த \"டோப் \"... போதைக் காடாகும் தமிழகம்... கருவாட்டு மூட்டைக்குள் கஞ்சா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-condemns-admk-govt", "date_download": "2020-10-29T21:27:07Z", "digest": "sha1:OPSRUI2LCRQ5QPUZKW32KI76RKMCZC2A", "length": 10934, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"தூர் வாரும் விஷயத்தில் கொள்ளையடிப்பதே அரசின் திட்டம்\" - ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "\n\"தூர் வாரும் விஷயத்தில் கொள்ளையடிப்பதே அரசின் திட்டம்\" - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஏரி, குளங்களை தூர் வாரும் விஷயத்தில் கோடி கோடியாக கொள்ளையடிப்பவே அரசின் திட்டமாக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை மவாட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை திமுக சார்பில் அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nகுளங்கள், ஏரிகள், ஆறுகள் இயற்கையின் சொத்துக்கள். அதனை காப்பற்ற வேண்டியது, நமது கடமை. அதனால், ஏரி மற்றும் குளங்களை தூர் வாரும் பணிகளை திமுக கொள்கையாக கொண்டு அதனை பாதுகாக்க தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்த வேலைகளை தமிழக அரசு பொறுப்பேற்று செய்ய வேண்டும். இது அரசின் கடமை. அரசின் பணி. ஆனால், இந்த பணிகளை செய்ய அரசு தவறிவிட்டது. தமிழக அரசு இந்த பணியை செய்ய தவறியதால், திமுகவே முன்னின்று ஆளுங்கட்சியை போல் அந்த பணிகளை செய்து வருகிறது.\nதிமுகவை பொறுத்தவரை ஆட்சிக்காக இல்லாமல், மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அந்த பணிகளை நிறைவுடன் செய்துவருகிறது.\nஇந்த குதிரை பேர அதிமுக ஆட்சியில், அரசு சார்பில் ஏரி, குளங்களை தூர் வாருவதாகக அறிக்கை விடப்பட்டது. இதைதொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மேட்டு சென்று அணையை தூர் வாருவதாக தொடங்கி வைத்தார்.\nஇதற்காக பத்திரிகைகள், ஊடகங்களுக்கு கோடிக்கணக்கில் விளம்பரம் கொடுத்தார். அந்த பணி எந்த நிலையில் தற்போது இருக்கிறது என மக்களுக்கு நன்றாக தெரியும்.\nஇந்த தூர் வாரும் பணியை மாவட்டம், ஒன்றியம், கிளை வாரியாக பிரித்து கொடுத்துள்ளதாக கூறினார். இதை பிரித்து கொடுத்தது, வேலை செய்வதற்காக அல்ல. கோடி கோடியாக கமிஷன் பெ��ுவதற்கும் கொள்ளையடிக்கவும் தூர் வாரும் பணிகளை பிரித்து கொடுத்துள்ளது.\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\nவெள்ளத் தடுப்பு நிதியை ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே சென்னை வெள்ளத்துக்கு காரணம்.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்.\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன�� பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valttukkal/whatsapp-status-tamil-anbudan-iniya-kalai-vanakkam-nee-illamal", "date_download": "2020-10-29T19:12:50Z", "digest": "sha1:ORPDPEZORKINRFG2QC7T3DCZI2GSE3BI", "length": 5920, "nlines": 89, "source_domain": "www.merkol.in", "title": "Whatsapp status tamil | அன்புடன் இனிய காலை வணக்கம், நீ இல்லாமல் - Anbudan iniya kalai vanakkam, nee illamal | Merkol", "raw_content": "\nWhatsapp status tamil | அன்புடன் இனிய காலை வணக்கம் – நீ இல்லாமல்\nநீ இல்லாமல் வாழ்க்கை தொடரலாம்\nஎன்னால் கடந்து செல்ல முடியாது\nPrevious Previous post: Whatsapp dp in tamil | விழிப்புணர்வுடன் இனிய காலை வணக்கம் – நம்பிக்கை\nNext Next post: Whatsapp dp in tamil | அன்பு உள்ளங்களுக்கு இனிய காலை வணக்கம் – அழகிய\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – உன் பிறந்தநாள்\nஉன் பிறந்தநாள் நீ பிறந்ததாக மட்டும் ...\nஇனிய இதமான இரவு வணக்கம்-படுத்து கொண்டே\nபடுத்து கொண்டே சொர்கத்தை காணலாம் தலை...\nஇனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 2020\nTamil ponmoligal | கலைஞர் கருணாநிதி – நான் நீ\nTamil thathuvam | ஜெ. ஜெயலலிதா – நாணயத்தின் இரு\nTamil ponmoligal | ஏ. பி. ஜெ அப்துல் கலாம் – நமது பிறப்பு\nFriendship quotes in tamil | ஆழமான நட்பு கவிதை – பாலிய தோழனே\nFriendship quotes in tamil | அழியாத நட்பு கவிதை – அனைத்தும்\nFriendship quotes in tamil | உண்மையான நண்பர்கள் கவிதை – உன் வாழ்க்கையில்\nFriendship quotes in tamil | நல்ல நண்பன் கவிதை – நல்ல நண்பனை\nWhatsapp dp in tamil | விழிப்புணர்வுடன் இரவு வணக்கம் – தவறாக\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_188.html", "date_download": "2020-10-29T19:22:50Z", "digest": "sha1:ZY56C3RMGMHXCTNKPI6CBTYL3QC5N26Y", "length": 10576, "nlines": 136, "source_domain": "www.tamilnewsking.com", "title": "வவுனியாவில் ரிஷாத்துக்கு எதிராக சுவரொட்டிகள் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News வவுனியாவில் ரிஷாத்துக்கு எதிராக சுவரொட்டிகள்\nவவுனியாவில் ரிஷாத்துக்கு எதிராக சுவரொட்டிகள்\nவவுனியாவில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ர��ஷாத் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nமதவாதி, தேசதரோகி ரிஷாத் பதியுதீன் உடனடியாக பாராளுமன்றத்தில் இருந்து நீக்கவும் என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டு வவுனியா மணிக்கூட்டு கோபுரம், தேக்கவத்தை, மூன்றுமுறிப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக���கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-29T19:07:50Z", "digest": "sha1:LDQK3MMUGNEHKSNSILHEHRMMP5D7LLL4", "length": 5517, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "தண்டிக்கப் |", "raw_content": "\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள்\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் . தேர்தல் நிர்பந்தத்தின் காரணமாக இந்தமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்து பா.ஜ.க மூத்த ......[Read More…]\nOctober,31,12, —\t—\tஅமைச்சர்கள், தண்டிக்கப், நேர்மையான, பட்டுள்ளார்கள், போது, மந்திரி சபை, மாற்றத்தின்\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nமோடி அமைச்சர்கள் சந்தித்த வேலைப்பளு\nஎங்களின் நேர்மைக்கு மல்லையா வழக்கே சா� ...\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள�� குறித்து � ...\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் ப ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/1695", "date_download": "2020-10-29T19:02:40Z", "digest": "sha1:C6GTPTZHWG7QNHWC4YOQR3S6WZIKA6CZ", "length": 5672, "nlines": 65, "source_domain": "www.ithayam.com", "title": "புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நிர்வாணப் போஸ் கொடுத்த ஸ்பானிய டென்னிஸ் வீரர் | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nபுற்றுநோய் விழிப்புணர்வுக்காக நிர்வாணப் போஸ் கொடுத்த ஸ்பானிய டென்னிஸ் வீரர்\nஸ்பானிய இளம் டென்னிஸ் வீரர் பெர்னாண்டோ வேர்டஸ்கோ நிர்வாணப் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.\nசினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் பணத்துக்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர். ஆனால், பெர்னாண்டோ வேர்டஸ்கோ ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சில வருடங்களுக்கு முன்னர் நிர்வாணமாக போஸ் கொடுத்தாராம்.\n24 வயதான வேர்டஸ்கோ, விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற இரவு விம்பிள்டன் கால் இறுதிப்போட்டியில் பிரித்தானிய வீரர் அன்டி முறேயை எதிர்த்து விளையாடவிருந்த நிலையில் அவரின் நிர்வாணப் புகைப்படம் மீண்டும் ஊடகங்களில் வெளியானது.\nஅன்டி முறேயின் தாயாரான ஜூடி முறேயும் வேர்டஸ்கோவின் ரசிகைகளில் ஒருவர் என்பதும் நேற்று தெரியவந்தது. இரு வருடங்களுக்கு முன்னர் பெர்னாண்டோ வேர்டஸ்கோ சிறப்பாக விளையாடுவதை அவதானிக்கத் தொடங்கினாராம் 53 வயதான ஜூடி முறே.\n4 வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கிவிட்ட வேர்டஸ்கோவுக்கு 8 வயதான போது முழுநேர பயிற்றுநர் ஒருவரை அவரின் பெற்றோர் நியமித்தனர். 2001 ஆம் ஆண்டு தொழிற்சார் போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்த வேர்டஸ்கோ தற்போது உலகத் தரவரிசையில் 7 ஆம் இடத்திலுள்ளார். டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகளில் ஸ்பானிய அணி 3 தடவை சம்��ியனாகுவதற்கு வேர்டஸ்கோ முக்கிய பங்காற்றியிருந்தார்.\n28 வயதான அமெரிக்க மொடல் அழகியான ஜாரா மரியானோவை வேர்டஸ்கோ காதலித்து வருகிறார்.\nFiled in: இது எப்படி இருக்கு\nTags: top டென்னிஸ் நிர்வாணப் போஸ் புற்றுநோய் விழிப்பு வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/147939/", "date_download": "2020-10-29T20:30:00Z", "digest": "sha1:N25IQ3BFP563DKKGV5UP3U7C5FRMRGO4", "length": 11234, "nlines": 131, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழர்கள் அனைத்து உரித்துக்களுமுள்ள தேசிய இனமென்ற செய்தியை நாளை கோட்டா அரசிற்கு உரத்து சொல்வோம்: சி.சிறிதரன் எம்.பி அழைப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழர்கள் அனைத்து உரித்துக்களுமுள்ள தேசிய இனமென்ற செய்தியை நாளை கோட்டா அரசிற்கு உரத்து சொல்வோம்: சி.சிறிதரன் எம்.பி அழைப்பு\nபூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஹர்த்தாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்\nகுறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதற்போதுள்ள அரசு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்க முடியாத வாறு அரசு பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டது இவ் அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் எமது அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை. மாவீரர்களை, இறந்த எம் உறவுகளை நினைவு கூர்ந்து ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்யக் கூட முடியாதவர்களாக தமிழ் இனம் வஞ்சிக்கப்படுகிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் குரல்வளையை அரசு நசுக்கி இது ஒரு சிங்கள நாடு என்ற செய்தியை அடித்துச் சொல்லி நிற்கிறது.\nஇவை எல்லாவற்றிற்கும் எதிராக நாமும் ஓர் தேசிய இனம், அஞ்சலி செய்தல், நினைவேந்தல் செய்தல் என அனைத்திற்கும் எமக்கு உரிமை உண்டு. இது எமது அடிப்டை சுதந்திரம் சென்ற செய்தியை உரக்க சொல்ல நாளைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கும் ஹர்த்தாலுக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்.\nகுறிப்பாக இவ் கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள அரச, தனியார் நி��ுவனங்கள், அரச தனியார் போக்குவரத்து கழகங்கள், வங்கிகள், வர்தக நிலையங்கள், வர்த்தக சங்கங்கள், பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சேவைச் சந்தைகள், கிராம மட்ட அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் என அனைவரும் நாளைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nசண்டே ரைம்ஸ் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா\nபிரதமரின் இந்து மத விவகாரங்களிற்கான ஆலோசகராக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து...\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/05/blog-post_23.html", "date_download": "2020-10-29T19:48:40Z", "digest": "sha1:GHQ4VUOGLW2ZBKEG466O5MJP7RS3BVWD", "length": 10730, "nlines": 169, "source_domain": "www.thangabalu.com", "title": "உடல் எடையை வேகமாக குறைக்கும் சுவையான கொள்ளு துவையல் செய்வது எப்படி? | வாங்க சமைக்கலாம் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Vaanga samaikalam video recipes in tamil வாங்க சமைக்கலாம் உடல் எடையை வேகமாக குறைக்கும் சுவையான கொள்ளு துவையல் செய்வது எப்படி\nஉடல் எடையை வேகமாக குறைக்கும் சுவையான கொள்ளு துவையல் செய்வது எப்படி\n1) கொள்ளு - 1/2 கப்\n2) புளி - எலுமிச்சை அளவு\n3) தக்காளி - 1\n4) பூண்டு - 2-4\n5) சீரகம் - 1/2 டீஸ்புன்\n6) தனியா - 1 டீஸ்புன்\n7) மிளகு - 1 டீஸ்புன்\n8) சமையல் எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்\n9) கடுகு - 1 டீஸ்புன்\n10) சீரகம் - 1/2 டீஸ்புன்\n11) காய்ந்த மிளகாய் - 1-2\n12) கருவேப்பிலை - சிறிதளவு\n13) பெருங்காயம் - சிறிதளவு\n14) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்புன்\n15) சக்கரை/வெள்ளம் - சிறிதளவு\n16) உப்பு - தேவையான அளவு\n17) கொத்தமல்லி - சிறிதளவு\n1) கொள்ளை 4-6 மணி நேரம் அல்லது முந்தைய இரவு ஊற வைகக் வேண்டும்.\n2) பிரஷர் குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும். பிறகு தண்ணீரை வடிகட்டவும். (வெந்த கொள்ளை தொகையல் செய்யலாம்)\n3) கொள்ளு வேக வைத்த நீரில் புளியை ஊற வைத்து, சாரை எடுத்து வைக்கவும்.\n4) பூண்டு, சீரகம், தனியா, மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்.\n5) நன்றாக அரைந்தவுடன் தக்காளியை சேர்த்து அரைக்கவும்\n6) அரைத்த விழுதுடன் புளிச்சாரை சேர்க்கவும்.\n7) சுடான பாத்திரத்தில் எண்ணெய் கொதித்தவுடன், கடுகு சீரகத்தை போட்டு வெடிக்கவிடவும்.\n8) பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.\n9) கொள்ளு தண்ணீர் கலவையை சேர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.\n10) ரசத்தை கொதிக்க விடவும். பிறகு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.\n11) கொத்தமல்லியை சேர்த்து, சூடான ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nஅளவில்லா பணத்தை ஈர்க்கும் ஈசியான வழி\nபணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா இந்த ஆடியோவை தினமும் நேரம் கிடைக்கு...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வி���் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nசித்தர் வேடம் போடும் பெண் பித்தர் ரஜினிக்கு முதலமை...\nஉடல் எடையை வேகமாக குறைக்கும் சுவையான கொள்ளு துவையல...\nரஜினி ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான கேள்வி\nஅதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள். தப்பிக்க என்ன தான் வழ...\nசெரலாக்கில் சுவையான குலோப் ஜாமுன் | வாங்க சமைக்கலாம்\n15 நிமிடத்தில் சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-10-29T20:38:27Z", "digest": "sha1:RTTN6ORBN3KOZMDSAXGUL342RNYRTO5D", "length": 8563, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்திய சதுக்கம், சென்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய சதுக்கம், சென்னை (Central Square, Chennai) என்பது, சென்னையில் உள்ள பூங்கா நகரில் வரவிருக்கும் முக்கிய குறுக்குச் சாலைகள் அமைக்கும் திட்டமாகும். ரிப்பன் கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், விக்டோரியா நகர அரங்கம், மூர் மார்க்கெட் வளாகம், தென்னக இரயில்வேயின் தலைமை இடமான சென்னை சென்ட்ரல் மற்றும் அரசு பொது மருத்துவமணை ஆகிய பகுதிகள் மத்திய சதுக்கம் திட்டத்தில் விரிவுபடுத்தப்படும் பகுதிகளாக உள்ளன. 4 பில்லியன் ரூபாய் செலவு பிடிக்கும் என இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை மெட்ரோ திட்டம் ஆகியன கூட்டாக இணைந்து மத்திய சதுக்கம், சென்னை, திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குகின்றன.[1][2]\nபூங்கா நகரிலுள்ள பூந்தமல்லி பிரதான சாலையின் நெரிசலை குறைப்பதும் நகரத்தின் பல்வேறு வாகனப் போக்குவரத்தையும் ஒருங்கிணைக்கவும் இந்த மத்திய சதுக்கம் என்ற திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிரது.\nஅண்ணா சாலை, அரண்மனைக்காரன் தெரு, ஆற்காடு சாலை, இரங்கநாதன் தெரு, எல்லீஸ் சாலை, கல்லூரிச் சாலை, கோயம்பேடு சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை, செயிண்ட�� மேரீஸ் சாலை, சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள், கத்திப்பாரா சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை புறவழிச்சாலை, சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை, செனடாப் சாலை, தங்கசாலை தெரு, திரு. வி. க. சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பாடி சந்திப்பு, பாரதி சாலை, பிராட்வே, பீட்டர்ஸ் ரோடு, மத்திய சதுக்கம், மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49, தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, வெளி வட்டச் சாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2018, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/31", "date_download": "2020-10-29T18:56:07Z", "digest": "sha1:6Z3JDFVZBRMI57L5YP37YUTSC6BCLS2N", "length": 7816, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n16 அகநானூறு - மணிமிடை பவளம்\nஇப்பாட்டினைப் பிற்கூறிய இரண்டு துறைக்கும் கொள்ளின், குறிஞ்சி ஒழுக்கமாம். -\n‘நாம் அல்ல குறிப்பட்டது தலைவியது மெலிய நெஞ்சத்தையும் தோழியது வலிய நெஞ்சத்தையும் ஒரு சேர நெகிழ்விக்கும் என்று ஆற்றினானாம் என்று, பிற்கூறிய முறைக்கு ஏற்பப் பொருள் உரைத்துக் கொள்க. பாண் மகளது வாளை மீனை நெல்முகவைக்குப் பெறாரேனும், முத்தத்திற்கும் நன்கலனுக்கும் பெற்றாற்போல, நாம் தலைவியைக் குறையிர்த்தலாற் பெறேமாயினும், நன்கலன் நல்கிப் பெறுவேம் என்று தலைமகன் ஊக்கத்துடன் சொல்லி ஆற்றினானாகக் கொள்ளலும் கூடும். -\nமேற்கோள்: மெய் தொட்டுப் பயிறல் என்னும் களவியற் சூத்திரத்து, மற்றைய வழியும் என்னும் பகுதிக்கு இப் பாட்டினைக் காட்டி, ‘இது நெஞ்சினை இரவு விலக்கியது” என்பர் நச்சினார்க்கினியர்.\nபாடபேதங்கள்: 1. நின்செயல். 4. ப்பரப்பிக் 6. அறல் வாழ், 7, போகிய தன்னையர். 12 கலந் தரூஉம் 17, விளிகுவை கொல்லோ சொன்மோ\nபாடியவர்: மாமூலனார். திணை: பாலை, துறை: பிரிவிடை\nஆற்றாளாகிய தலைமகளைத் தோ��ி வற்புறுத்தியது. சிறப்பு: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வென்றி மேம்பாடு.\n(பொருள் தேடிவரச் சென்றிருந்த தலைவன் வராதது கண்டு வாடி மெலிந்தாள் தலைவி. அவள் வருத்தத்தைப் போக்குமாறு, தோழி இப்படி அவளுக்கு உறுதிசொல்லித் தேற்றுகிறாள்)\nஇலங்குவளை நெகிழச் சாஅய், அல்கலும், கலங்களுர் உழந்து, நாம் இவண் ஒழிய வலம்படி முரசின் சேர லாதன் முந்நீர் ஒட்டிக் கடம்புஅறுத்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து, 5\nநன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் - பணிதிறை தந்த பாடுசால் நன்கலம் பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்றுவாய் நிறையக் குவைஇ, அன்றவண் நிலம்தினத் துறந்த நிதியத்து அன்ன, 1 O\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/24/jaya.html", "date_download": "2020-10-29T19:45:16Z", "digest": "sha1:4WU65VYLIKU3QQHMQKBPHXZRLKNGCZMH", "length": 10855, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ஜெ. புதிய யோசனை | Jaya suggests double-member constituencies - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nபிரான்ஸ் தேவாலயத்தில் கத்திகுத்து தாக்குதல்.. 3 பேர் கொலை.. பிரதமர் மோடி கடும் கண்டனம்\n\"எங்களோட எல்லைகளை தப்பா காட்டிருக்கீங்க\".. சவூதி அரேபியாவை எச்சரித்த இந்தியா\nநவ.16 சபரிமலை நடைதிறப்பு.. நாள் ஒன்றுக்கு 1,000 பேர் மட்டுமே அனுமதி.. தேவசம்போர்டு அறிவிப்பு\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nSports அதே தப்பு.. சிக்க வைத்த மார்கன்.. கடைசி வரை திணறிய கொல்கத்தா.. தோல்விக்கு இதுதான் காரணம்\nMovies மைக்கை கழட்டிட்டு சனமை அடிக்க வந்த பாலா.. அரை எலுமிச்சை பழத்துக்கு இவ்ளோ பெரிய சண்டையா\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ஜெ. புதிய யோசனை\nநாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33.33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என முதல்வர்ஜெயலலிதா கோரியுள்ளார்.\nநீண்ட நெடு நாட்களுக்குப் பின் இன்று கோட்டையில் நிருபர்களை சந்தித்தார் ஜெயலிலதா. அவர் கூறுகையில்,\nநாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 3ல் ஒரு பகுதி இடங்களை இரு நபர் கொண்ட தொகுதிகளாக அறிவிக்கலாம்.(அதாவது ஒரு தொகுதிக்கு இரு உறுப்பினர்களை தேர்வு செய்வது) இதன்மூலம் தொகுதிகளின் எண்ணிக்கையைஅதிகரிக்காமலேயே பெண்களுக்கும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட முடியும்.\nஇந்த 33 சதவீதத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்.\nபெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நீண்ட நாட்களாக பேசி வருகிறோம் அதை உடனடியாக அமலாக்க நடவடிக்கைகள்எடுக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.\nஇட ஒதுக்கீட்டை அமலாக்குவதில் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தி வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதே என்று கேட்டதற்கு,அதைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒன்றாக செயல்பட்டு விரைவில் இதை அமல்படுத்தவேண்டும் என்றார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/andhra-governor-may-undergo-coronavirus-test-after-four/", "date_download": "2020-10-29T20:23:09Z", "digest": "sha1:FUAIYNSO67R2DWB5DXCOVDDRXKJIPLQI", "length": 13228, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்த���்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி..\nஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி..\nஆந்திர ஆளுநர் மாளிகையில் ஒரு தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத. இதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன் ஹரிச்ந்திரன் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஆந்திராவின் விஜயவாடாவில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் அமைந்துள்ளது. இங்கு ஆளுநர் விஸ்வபூசன் ஹரிச்சந்திரன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆளுநருக்கு பாதுகாப்புக்கு இருக்கும் தலைமை பாதுகாப்பு அதிகாரி, ஒரு செவிலியர், துப்புரவு பணியாளர் மற்றும் வீட்டு வேலை உதவியாளர் உள்பட 4 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன் ஹரிச்சந்திரன் விரைவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் விஜயவாடாவில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் கிருமி நாசினி ட்ரோன் மூலம் சனிக்கிழமை அன்று தெளிக்கப்பட்டது. இதற்கிடையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சஞ்சீவ் குமார். அவரது தந்தை, சகோதரர் மற்றும் அவர்களது நான்கு குடும்ப உறுப்பினர்கள் உள்பட மொத்தம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி டெல்லி மசூதி மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆபத்து: மத்திய அரசு அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறுகிறதா மணிப்பூர்\nPrevious இந்தியா கேட்கிறது : நோயாளிக்கு இப்படி தான் உணவு வழங்குவீர்களா \nNext இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலம்..\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரிலேயே தயாராகிவிடும்: ஆதர் பூனவல்லா\nலண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..\nஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nசமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளில் இறப்பு விகிதத்தில் சீரான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன….\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரிலேயே தயாராகிவிடும்: ஆதர் பூனவல்லா\nலண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..\nஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nயூத எதிர்ப்பு அறிக்கை விவகாரம் – இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் இடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/lady/", "date_download": "2020-10-29T20:22:29Z", "digest": "sha1:KXET5KUT54F44LTLSKY6FDTIKUJGX7LH", "length": 13470, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "lady | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசாலை விதிகளை மீறி அரசு பேருந்தை இயக்கிய கேரள ஓட்டுநர்: பேருந்தை மறித்து பாடம் எடுத்த பெ��்\nகேரளாவில் சாலை விதிகளை மீறி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு, பெண் ஒருவர் பாடம் புகட்டும் வீடியோ சமூக வலைதளத்தில்…\nஜெயமோகனைக் கண்டிப்பவர்கள் முட்டாள், ஹிப்போகிரிட்கள்: தொழிற்சங்க பிரமுகரின் ஆவேசம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமெதுவாக பணிபுரிந்த வங்கி பெண் ஊழியரை, எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க… நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து…\nஜெயமோகன் வசைபாடிய அந்த வங்கிப் பெண் யார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅரசு வங்கி பெண் பணியாளர் ஒருவர் மிக மெதுவாக பணி புரிய.. வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்க… இந்த வீடியோ காட்சியை தனது…\nமுத்தலாக் முறையை தடை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய இளம்பெண் வேண்டுகோள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமும்பை: இஸ்லாமியரின் முத்தலாக் முறை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இவ்வழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய இளம்பெண்…\nசென்னை அதிர்ச்சி: செயின் பறிப்பில் ஈடுபடும் இளம்பெண்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னை பகுதியில் செயின் பறிப்பில் இளம்பெண் ஒருவர் ஈடுபடுவது அம்பலமாக அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மற்றும்…\nதள்ளாடும் தமிழகம்: மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற போதை இளைஞர்\n4 years ago டி.வி.எஸ். சோமு\n]வேலூர்: பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல காத்திருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய வாலிபர் முயன்ற சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை…\nதலைமை செயலகத்தில் பெண் காவல் ஆய்வாளர் தீக்குளிக்க முயற்சி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னையில் உள்ள, தமிழக தலைமை செயலக வளாகத்தில் சீருடையில் வந்த திருவெற்றியூர் பெண் காவல் ஆய்வாளர் காஞ்சனா தீக்குளிக்க…\n : “அதிர்ஷ்ட” பெண்ணின் அதிரடி ஆடியோ\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டரில் வரும் பதிவுகளுக்கான பகுதி. “அதிர்ஷ்ட குலுக்கலில் உங்க போன் நம்பருக்கு நூறு ரூபா டாப்…\n: மதத்துக்குள் பிரிவு மாறியதால் மகளைக் கொன்ற பெற்றோர்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஇஸ்லாம் மதத்துக்குள் உள்ள ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு மாறியதற்காக, பெற்ற மகளையே ஆணவக்கொலை செய்திருக்கிறார்கள் பாகிஸ்தான் தம்பதியர்….\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nசமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளில் இறப்பு விகிதத்தில் சீரான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன….\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரிலேயே தயாராகிவிடும்: ஆதர் பூனவல்லா\nலண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..\nஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nயூத எதிர்ப்பு அறிக்கை விவகாரம் – இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் இடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-10-29T20:49:48Z", "digest": "sha1:DKG3GKWUU6TX5D7RUWDPMFUBRBCECZAF", "length": 5532, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழ் வீடியோ |", "raw_content": "\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசுபாஷ் சந்திர போஸ் தமிழ் வீடியோ\n{qtube vid:=pQuKt5q_Y20} சுபா��் சந்திர போஸ் தமிழ் வீடியோ , சுபாஷ் சந்திர போஸ் தொகுப்பு ...[Read More…]\nAugust,1,11, —\t—\tசுபாஷ் சந்திர போஸ், சுபாஷ் சந்திர போஸ் தொகுப்பு, தமிழ் வீடியோ\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nசுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந் ...\nசந்திர குமார் போஸ் பாரதீய ஜனதாவில் இணை� ...\nநேதாஜி சுபாஷ்சந்திர போஷின் குடும்ப உற� ...\nசுபாஷ் சந்திர போஸ் படத்திலிருந்து பாட ...\nசுபாஷ் சந்திர போஸ் ஷின் மேடை பேச்சு\nமாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nசுபாஷ் சந்திர போஸ் அறிய புகைப்பட தொகுப ...\nசுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறா� ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amavedicservices.com/ta/user?destination=taxonomy/term/202&destination_error=taxonomy/term/202", "date_download": "2020-10-29T20:21:08Z", "digest": "sha1:YGHGYCHAV36DTOHMIYUNCV2SDJHCPPJA", "length": 3532, "nlines": 74, "source_domain": "www.amavedicservices.com", "title": " பயனர் கணக்கு | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nஉங்கள் பயனர்பெயருடன் இணைந்த கடவுச்சொல்லை உள்ளிடவும்.\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1171980.html", "date_download": "2020-10-29T20:08:24Z", "digest": "sha1:LK2JXLSLQ5ZA4FNF52VYT5YGV2LJF55Z", "length": 13941, "nlines": 80, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (21.06.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nஇம்முறை O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்\nஇந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ள விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஉரிய காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரீட்சார்த்திகளினதும் ஆட்பதிவு திணைக்களத்தினதும் பணிகள் மிகவும் சிரமமின்றி அமையும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.வி. குணதிலக தெரிவித்துள்ளார்.\nஇந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் 40 சதவீதமான விண்ணப்பங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் சில விண்ணப்பங்கள் குறைபாடுகளுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை விரைவாக அனுப்பி வைப்பதற்கு அதற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅதிக விலையுடைய மருந்துகளின் விலை ஜூலை முதல் குறைக்கப்படும்\nறு நோய் போன்ற அதிக விலையுடைய மருந்து வகைகள் பலவற்றின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nமுதல் கட்டமாக அத்தியவசியமான 48 வகை மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.\nஇரண்டாம் கட்டத்தின் கீழ் அதிக விலையுடைய மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.\nமருந்து விலைகள் குறைக்கப்பட்ட பின்னர் தனியார் வ���த்தியசாலைகளின் கட்டணங்களில் திருத்தங்களை செய்வதற்கு சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.\nசுகாதார சேவையில் இருந்து வெட் வரி நீக்கப்பட்டதன் பின்னர் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் வைத்தியசாலைகளின் கட்டணங்களையும் ஒழுங்கமைக்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.\nமருந்து மாபியாவை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.\nபுற்று நோய் மருந்தில் காணப்பட்ட மாபியாவை ஒழித்துள்ளதாகவும், ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்படுகின்ற புற்றுநோய் ஊசி மருந்து மூலம் நோயாளர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nமோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி\nபாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள் ஒன்று பாதை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்\nபாதுக்க, பொபே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை இன்று சற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇதுதவிர வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபுத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மீனவர்கள் கடற்றொழிலின் போது அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nகொவிட் கொத்தணி உருவாகக் கூடிய இடங்கள் தொடர்பில் அவதானம்: ஜனாதிபதி வலியுறுத்து\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nமோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணுமாறு இலங்கை அரச தலைவர்களிடம் வேண்டுகோள் விடுங்கள்- மைக்பொம்பியோவிற்கு மன்னிப்புச்சபை கடிதம்\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nகடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட விமல் உதயகம்மன்பில போன்றவர்களை தற்போது காணமுடியவில்லை- ஐக்கிய மக்கள் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/12/blog-post_05.html", "date_download": "2020-10-29T19:47:40Z", "digest": "sha1:2OPOUEUXA4ZA4EGIRCOKAICQ2M4XAZC6", "length": 27298, "nlines": 293, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வழிகாட்டிய வரம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 5 டிசம்பர், 2010\nAirlankaவிமானம் ஒரு மணிநேரம் தாமதமாகத் தரையிறங்க இருக்கின்றது'. என்னும் அறிவுப்புக் கேட்டு ரவி, தன்னுடைய ஒரு வயது ஒரே மகள் ரம்யாவைத் தோளில் போட்டபடி இருக்கையொன்றில் அமர்ந்தான். அவன் எண்ண அலைகள் மெல்லெனப் பின்னோக்கி நகர்ந்தன.\nஅன்று காலை அவசர யுகத்தில் ஆயிரம் துயரச் சுமைகளைச் சுமந்த வண்ணம் ஆடைகளை மாற்றி அமரச் செய்து விட்டு, அவளுக்குரிய உணவுகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். அப்போது ரெலிபோன் மணி அலறியது. விரைந்துவந்து பதட்டத்துடன் ரிசீவரைக். காதில் வைத்தான். மருத்துவமனைத் தாதியின் குரல் கேட்டவுடன் திடுக்கிட்டு விட்டான். '' உங்கள் மனைவி உங்களுடன் அவசரமாகக் கதைக்க வேண்டுமென்று துடிக்கின்றார். உடனே மருத்துவமனைக்கு வரமுடியுமா என்று தனது இனிமையான குரலில் கூறிய தாதி அவனுடைய சம்மதத்தைப் பெற்றாள். அவசரஅவசரமாக சமயலறையினுள் நுழைந்தான் அடுப்பில் வைக்கப்பட்ட உணவோ எரிந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அடுப���பை அணைத்தான், அப்படியே எல்லாவற்றையும் போட்டபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.\nகுழந்தையோ பசியால் வீரிட்டது. அங்கே கண்கள் குளமாக உயிரைக் கையில் பிடித்தபடி இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள், அவன் மனைவி. அழுது அடம்பிடித்த குழந்தையை வாரி அணைத்தாள். கன்னத்தில் மாறிமாறி முத்தம் கொடுத்தாள். தாயின் அணைப்பில் குழந்தை அழுகையை நிறுத்தியது. மனைவியை அணைத்தபடி மார்பில் அவளைச் சரித்தான் ரவி. நான்; உயிர் வாழ்வேன் என்னும் மடத்தனமான ஒரு நம்பிக்கையை நீங்கள், இன்னும் வைத்திருக்கின்றீர்களா'' மெலிந்த குரலில் அவள் கேள்வி அவனுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. 'எதற்காக இப்படி ஒரு கேள்வி.'' மெலிந்த குரலில் அவள் கேள்வி அவனுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. 'எதற்காக இப்படி ஒரு கேள்வி. இப்போது இது அவசியம் தானா இப்போது இது அவசியம் தானா உனக்கு ஒன்றுமில்லை. என் இறுதி மூச்சு இருக்கும் வரை உன்னைக் காப்பாற்றாமல் விட மாட்டேன். இப்படி எல்லாம் உன்னால் எப்படிப் பேசமுடிந்தது. நூறு வருடங்கள் உன்னோடு இணைந்து வாழவேண்டும் என்னும் ஆவலுடன் தான் உன்னைத் திருமணம் செய்தேன். ஏன் நம்பிக்கை வீண் போகாது. தைரியமாக இரு'. என்று அவளை ஆறுதல்படுத்த முனைந்தான், ரவி. 'இல்லை என்னால் முடியவில்லை. ஏதோ பயங்கரமான எண்ணமெல்லாம் வந்து என் இதயத்தைப் பிழிந்தெடுக்கின்றது. வாழவேண்டும் என்ற சிந்தனை என்னை விட்டு மெல்லமெல்ல அகன்று கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு வருடங்கள் நான் வாழ்ந்த வாழ்க்கையே நூறு வருடங்களுக்குச் சமமான பொன்னான நாள்கள். உங்களுடன் தொடர்ந்து வாழமுடியாத அபாக்கியவாதியாயினும் நான், உங்களை இந்த இரண்டு வருடங்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளேன். ஆனாலும், எனது உயிர் என்னை விட்டுப் பிரியும் முன் உங்களிடம் ஒரு வரம் வேண்டி நிற்கின்றேன். தருவீர்களா உனக்கு ஒன்றுமில்லை. என் இறுதி மூச்சு இருக்கும் வரை உன்னைக் காப்பாற்றாமல் விட மாட்டேன். இப்படி எல்லாம் உன்னால் எப்படிப் பேசமுடிந்தது. நூறு வருடங்கள் உன்னோடு இணைந்து வாழவேண்டும் என்னும் ஆவலுடன் தான் உன்னைத் திருமணம் செய்தேன். ஏன் நம்பிக்கை வீண் போகாது. தைரியமாக இரு'. என்று அவளை ஆறுதல்படுத்த முனைந்தான், ரவி. 'இல்லை என்னால் முடியவில்லை. ஏதோ பயங்கரமான எண்��மெல்லாம் வந்து என் இதயத்தைப் பிழிந்தெடுக்கின்றது. வாழவேண்டும் என்ற சிந்தனை என்னை விட்டு மெல்லமெல்ல அகன்று கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு வருடங்கள் நான் வாழ்ந்த வாழ்க்கையே நூறு வருடங்களுக்குச் சமமான பொன்னான நாள்கள். உங்களுடன் தொடர்ந்து வாழமுடியாத அபாக்கியவாதியாயினும் நான், உங்களை இந்த இரண்டு வருடங்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளேன். ஆனாலும், எனது உயிர் என்னை விட்டுப் பிரியும் முன் உங்களிடம் ஒரு வரம் வேண்டி நிற்கின்றேன். தருவீர்களா ஒரு சத்தியம் செய்து தாருந்கள். Pடநயளந ' அவன் கையை இறுகப் பற்றினாள். ' என்ன அப்படி ஒரு சத்தியம் செய்து தாருந்கள். Pடநயளந ' அவன் கையை இறுகப் பற்றினாள். ' என்ன அப்படி என்ன கேட்கப்போகின்றாய் „ 'சத்தியம் செய்து தாருங்கள்' என்று பிடிவாதமாக அவனிடமிருந்து சத்தியவாக்குப் பெற்றாள். அவள் முகத்தில் கோடி நட்சத்திரங்கள் பிரகாசித்தன. ' என்னை இழக்கப் போகும் என் கண்மணிக்குத் தாய்ப் பாசம் அற்றுப் போதல் கூடாது. தாயாகவும் தந்தையாகவும் அவளை நீங்கள் வளர்ப்பீர்கள். என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. ஆனாலும், பெண் குழந்தை வளர்ந்த பின் தாயிடம் தன் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வது போல்த் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளமாட்டாள். அத்துடன் என்னை இழந்த துயர் உங்கள் மனதில் அழியாத காயத்தை ஏற்படுத்தல் கூடாது. காலப்போக்கில் கரைந்து விடும் நினைவாதல் வேண்டும். அதற்கு மறுதாரமாக ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்தல் வேண்டும். இது எனது இறுதி ஆசை. வருபவள், குழந்தை மீது பாசம் வைப்பாளோ என்று நீங்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நம்பிக்கை தான் வாழ்க்கையின் அஸ்திவாரமே. எனக்காக, என் ஏக்கத்தைத் தீர்த்து வைக்க எங்கோ ஒரு பெண் பிறந்திருப்பாள். ஒரு பெண்ணுக்கு வாழ்வளியுங்கள். இது என் இறுதி ஆசை. இ;லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். என் சூக்கும சரீரம் இதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும். என்ன சொல்லுகின்றீர்கள். சொல்லுங்கள் சொல்லுங்கள்' அவன் கண்கள் குளமாகின. இதயத்தை ஆயிரம் சம்மட்டி கொண்டு தாக்குவது போன்ற வேதனை. „ என்னை விட்டுப் போவதென்றே முடிவெடுத்து விட்டாயா என்று நீங்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நம்பிக்கை தான் வாழ்க்கையின் அஸ்திவாரமே. எனக்காக, என் ஏக்கத்தைத் தீர்த்து வைக்க எங்கோ ஒரு பெண் பி��ந்திருப்பாள். ஒரு பெண்ணுக்கு வாழ்வளியுங்கள். இது என் இறுதி ஆசை. இ;லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். என் சூக்கும சரீரம் இதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும். என்ன சொல்லுகின்றீர்கள். சொல்லுங்கள் சொல்லுங்கள்' அவன் கண்கள் குளமாகின. இதயத்தை ஆயிரம் சம்மட்டி கொண்டு தாக்குவது போன்ற வேதனை. „ என்னை விட்டுப் போவதென்றே முடிவெடுத்து விட்டாயா இப்படியான ஒரு சோதனை எனக்கு வரவேண்டுமா இப்படியான ஒரு சோதனை எனக்கு வரவேண்டுமா நீ இருக்கும் இடத்தில் ,வேறு ஒரு பெண்ணை வைத்துப் பார்க்க எப்படி என்மனம் இடம் கொடுக்கும்.' அவன் பேசி முடிக்கவில்லை. அவள் மூச்சு நின்று விட்டது. பேச்சும் அடங்கிவிட்டது. வாக்குறுதி வாங்கிய அவள் கரம், ரவி; கரங்களுக்குள் இறுக்கமாய் அடங்கியிருந்தது. தனது கரங்களை ஒரு தடவை வெறித்துப் பார்த்தான். கண்களின் ஓரம் வடிந்த கண்ணீரை ஆட்காட்டி விரலால் தட்டிவிட்டபடி நிமிர்ந்தான் ரவி.\nதான் பிறந்த மண்ணில்; வேரிற் பழுத்த பலாவாய் கோரிக்கையற்றுச் சீதனக் கொடுமையாலும், அந்தஸ்து வெறியாலும் முற்றிப்பழுத்த பலாவாய் நோக்கியும் நோக்காமலும் பருவம் கடந்து, திருமணம் காணவொண்ணாது இருந்த பேரிளம் பெண் தான் ரதி. விமானம் மூலம் தரை இறங்கிய அவள், பயணிகளிடையே வந்து கொண்டிருந்தாள். சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றவும் அவளை எதிர்கொண்டான் ரவி. குழந்தையைக் கண்ட அவள் தன் இரு கரங்களையும் குழந்தையை நோக்கி நீட்டினாள். தந்தையையும் அவளையும் மாறிமாறிப் பார்த்த குழந்தை அவளுடைய கையைத் தட்டிவிட்டபடி தந்தையின் தோளில் சாய்ந்தது. குழந்தையின் கன்னத்தை வருடியபடி ஒருதடவை முத்தம் கொடுத்துக் கண்களைச் சிமிட்டியபடி மீண்டும் கைகளை நீட்டினாள். புன்னகை புரிந்த வண்ணம் குழந்தை அவள் கரங்களுக்குத் தாவியது. அவன் விபரங்கள் முழுவதுமாக அறிந்த ரதி, இனிமேல் உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்று, உங்கள் குறைகளைத் தீர்க்கும் ஒரு உண்மையான மனைவியாக வாழ்வேன் என்பதுபோல் குழந்தையைத் தோளில் போட்டபடி புன்முறுவலுடன் ரவியை நோக்கினாள். ரவி தனது இடது கரத்தை இறுகப் பற்றினான். அக்கரத்தினுள் அவள் மனைவியின் கரம் இணைந்தது. மறுகரத்தை எடுத்துத் தன் வாழ்க்கைக்குத் துணைப்போகும் ரதியின் கரங்களைப் பற்றினான். தன் ம���ைவியின் ஆசை நிறைவேறியது. ஒரு அபலைப்பெண் வாழ்வு பெறப் போகின்றாள். இச்சமுதாயம் அவனைப் பற்றி ஆயிரம் சொல்லட்டும். அவனுடைய மனச்சாட்சி என்றும் நன்றே சொல்லும்.\nநேரம் டிசம்பர் 05, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசக்தி அமர்ந்திருக்கும் வடிவங்களின் அறிவியல்விளக்கம்\nசிவனுக்கு 1 இராத்திரி சிவராத்திரி என்பது போல் சக்திக்கு 9 இராத்திரிகள் நவராத்திரி என்று நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டு ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n▼ டிசம்பர் 2010 (16)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ...\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nஅவள் நினைத்தாளா இது நடக்குமென்று.\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\n► அக்டோபர் 2010 (16)\n► செ���்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-may-06/38625-2019-10-01-16-42-03", "date_download": "2020-10-29T19:11:00Z", "digest": "sha1:VNY7GFAEQ6NXGTZDC6JWBAPXZFR3XD7T", "length": 15897, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "சோதிடர்கள் முகத்திரை கிழித்தெறிந்த தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - மே 2006\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் தமிழக அரசியலும்\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\nஜெயலலிதா என்னும் பாசிச மனநோயாளி\nஇடைத்தேர்தல் மக்கள் தந்த மகத்தான வெற்றி\nஅலங்கார பொம்மையும் திக்கறியா தமிழக அரசியலும்\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nஅயோக்கியர்களின் கடைசிப் புகழிடம் அரசியல்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2006\nவெளியிடப்பட்டது: 26 மே 2006\nசோதிடர்கள் முகத்திரை கிழித்தெறிந்த தேர்தல் முடிவுகள்\nதேர்தலில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. தோல்வி அடைந்தது என்றால், சோதிடம் படு தோல்வி அடைந்துவிட்டது வாக்குப் பதிவு முடிந்த பிறகு, நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு��ள் தி.மு.க. அணியின் வெற்றியை உறுதிப்படுத்தின. ஆனால், ‘ஜெயா’ தொலைக்காட்சியில் ‘நட்சத்திர பலன்’ கூறும் சோதிடர்கள், கருத்துக் கணிப்பைவிட, சாதக பலன் தான் உண்மையானது என்றும், அம்மாவின் சாதகப்படி, அவர் ஆட்சியில் அமர்வதைத் தடுக்க முடியாது என்றும் கூறினார்கள். இதை ‘ஜெயா’ தொலைக்காட்சி, தனது செய்தியில் ஒளிபரப்பியது.\nஇது தவிர, ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்து வந்த ‘தினத்தந்தி’ நாளேடு, ஒரு பக்கம் முழுதும், ‘அம்மா’தான் ஆட்சியமைப்பார் என்று சோதிடப் பலன்களை வெளியிட்டது.\nகாழியூர் நாராயணன் என்ற பண்டிதர் ‘பிருகுத் ஜாதக’ முறைப்படி ‘துல்லியமாக’ கணித்திருப்பதாக சொன்னார். சுக்கிர பலத்துடன் ஜெயலலிதாவின் ஜாதகம் இருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்கு எந்த அறிகுறியும் இல்லை. சூரியனின் உஷ்ணம் அழிக்கப்பட்டுவிடும். ஜெயலலிதா அரசு முழு ஆதரவு பெற்று தனிப்பட்ட ஆட்சி அமைக்கும்’ என்று எழுதியிருந்தார் அவர்.\nசுவாமி கண்ணன் பட்டாச்சார்யா என்பவர், ‘பெண் கிரகங்கள் வலுப்பெற்றுள்ளன. மக நட்சத்திரத்துக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். ஜெயலலிதா வெற்றிகளை குவித்து முதல்வர் பதவியில் நீடிப்பார்’ என்றார். ஆர்.பி.எஸ். மணி என்பவர், ‘கருணாநிதிக்கு கூட்டணி பலம் நன்றாக உள்ளது. ஆனால் கிரகப் பலனை மிஞ்சி கூட்டணியால் ஒன்றும் செய்ய முடியாது’ என்றார்.\nஏ.பி.ராஜன் என்பவர், ‘கருணாநிதிக்கு ராசி ஸ்தானத்தில் உள்ள கண்டக வியாழன் உள்பட 4 வியாழன்கள் அவருக்கு தோல்வியைக் கொடுக்கும். ஜெயலலிதா ஜெயித்தே தீரவேண்டும்’ என்றார்.\nஇன்டின் ஹீரோ என்பவர், ‘நடப்பு திசையான ராகு ஜெயலலிதாவுக்கு ராஜா ஆகிறார். அவருக்கு இனி தோல்வி வராது. எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் அவருக்கு வெற்றி உறுதி. அ.தி.மு.க. கூட்டணி 170 தொகுதிகளில் வெற்றி பெறும்’ என்றார். அறிவியல் () முறை சோதிடர் ரவீந்திரநாத் தொகுதி வாரியாக தேர்தல் முடிவையே வெளியிட்டு இருந்தார். ‘அ.தி.மு.க.வுக்கு 112 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். தி.மு.க.வுக்கு வெறும் 50 தொகுதிகள்தான் கிடைக்கும்’ என்றார் அவர்.\nசோமசேகரன் என்ற சோதிடர் வார்த்தை விளையாட்டுகளில் விளையாடியிருந்தார். ‘சுக்கிரன் ராசியில் லக்னத்திற்கு அயசையன வீட்டிலும், நவாம்ஸையல் வர்கோத்தமம் பெற்று இருப்பதால் ஜெயலலிதா ஆட்சி அமைப்பார்’ என்று எழுதியிருந்தார�� அவர்.\nதேர்தல் கணிப்பாளர் ராமசுவாமி, ‘அ.தி.மு.க. கூட்டணி 201 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்’ என்று ஆருடம் சொல்லியிருந்தார். அத்தனையும் பொய்த்துவிட்டது; சோதிடத்தின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shri-balaji-hospital--sri-balaji-nursing-and-maternity-hospital-bhiwani-haryana", "date_download": "2020-10-29T20:30:09Z", "digest": "sha1:SWXF3HIAUQIK4OVNILVSBENI4XNZVZ76", "length": 6124, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shri Balaji Hospital / Sri Balaji Nursing & Maternity Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/69", "date_download": "2020-10-29T20:04:19Z", "digest": "sha1:HOZ3OICRD4VNJOMY2G6PDCMZ77APUUFK", "length": 6636, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/69\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்\nணர்ச்சி அறியாமையால் ஏற்படலாம். அல்லது தம்மை அறியாமலேயே பெற்ருேர்கள் இவ் வெறுப்புணர்ச்சியைக் கொண்டிருக்கலாம். இங்ங்னம் உண்டாகும் வெறுப்புணர்ச்சியைப்பற்றி விர���வாக ஆராய்ந்த பிட்ஸ் சைமன் (Fitz Simon) என்பார் அது சாதாரணமாக எவ்வாறெல்லாம் நடத்தையில் வெளி யாகிறது என்பதை வகுத்துக் கூறியிருக்கின்ருர். குழந்தையிடம் குறைபாடுகளேயே காணுதல் கடுமையான தண்டனே கொடுத்தல் பயமுறுத்துதல் பூட்டி வைத்தல் பழித்துப் பேசுதல் சிறிது நேரங்கூட அன்போடு பேசாதிருத்தல் இஷ்டம்போல எங்கு வேண்டுமானலும் - திரியும்படி விட்டுவிடுதல் மற்றக் குழந்தைகளோடு ஒத்திட்டு இழிவு படுத்துதல் எதிர்பார்க்க முடியாத செயல்களை எதிர்பார்த்தல் பேணுது விடுதல் வீட்டைவிட்டுத் துரத்துதல் என்று இப்படிப் பலவேறு வகைகளில் அந்த வெறுப் பானது வெளிப்படுகின்றது. இவ்வாறு ஏதாவது ஒரு வகையில் கடந்து கொள்ளும் சில பெற்ருேர்கள் தங்கள் நடத்தையில் வெறுப்புணர்ச்சி இருக்கிறதென்றும் அது குழந்தையைப் பாதிக்கிறது என்றும் அறியாமலும் இருக் dH GR) frLD. வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைக ளிடம் சாதாரணமாகக் கீழ்க் கண்ட தன்மைகள் காணப் படுகின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 03:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/mp-rajeev-chandrasekhar-slams-opposition-mps-worst-behaviour-in-rajya-sabha-qgyjas", "date_download": "2020-10-29T21:24:45Z", "digest": "sha1:S67LITHUS3FYDBE7D4HPFDC3YP6D3B54", "length": 12011, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாநிலங்களவையில் அமளி: எதிர்க்கட்சி எம்பிக்களை கடுமையாக விளாசிய எம்.பி ராஜீவ் சந்திரசேகர் | mp rajeev chandrasekhar slams opposition mps worst behaviour in rajya sabha", "raw_content": "\nமாநிலங்களவையில் அமளி: எதிர்க்கட்சி எம்பிக்களை கடுமையாக விளாசிய எம்.பி ராஜீவ் சந்திரசேகர்\nமாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை, இதுபோன்ற இழிவான செயலை தனது பாராளுமன்ற கெரியரில் பார்த்ததே இல்லையென்று எம்பி ராஜீவ் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nவேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் பாராளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ந��லையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nமாநிலங்களவையில், இந்த 3 மசோதாக்களும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. மசோதாக்களை தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தோமர் உரையாற்றியபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.\n3 மசோதாக்களையும் தேர்வு குழுவுக்கு அனுப்பக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், மசோதாக்களின் நகலையும் எரித்தனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.\nதிரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் அவைத்தலைவரின் இருக்கை பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பினார். அவரை முன்னேறி வர வேண்டாம் என அவைத் தலைவர் கூறினார். அவைத்தலைவரின் உதவியாளரும் டெரிக் ஓ பிரனை தடுத்து நிறுத்த முற்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 1.41 வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அவை கூடியது.\nமாநிலங்களவையில், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார், பாஜக மாநிலங்களவை எம்பி ராஜீவ் சந்திரசேகர். இதுகுறித்து டுவீட் செய்துள்ள ராஜீவ் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்துவருகிறேன். ஆனால் இன்றைய தினம் நடந்ததைபோன்ற இழிவான, வன்முறையான நடத்தைகளை நான் இதுவரை கண்டதில்லை.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த சில எம்பிக்கள் நடந்துகொண்ட விதமும், அவை துணைத்தலைவரிடம் நடந்துகொண்ட விதமும் அறுவெறுக்கத்தக்கது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த ராதிகா..\nசூரியிடம் நில மோசடி வழக்கு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு\nநீச்சல் குளத்தில் காதலரோடு கவர்ச்சி குளியல் போட்ட பூனம் பஜ்வா இவர்தான் காதலரா\nஎனக்கு புள்ள இல்லடா... பாலாஜியை கட்டி அணைத்து அழுத அர்ச்சனா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் ம��நில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nRSS-ல் பயிற்சி பெற்றால் எந்த பதவி வேண்டுமானாலும் தருவீர்களா வீட்டுச்சுவரில் மூத்திரம் பெய்தவர் என வைகோ புகார்\nஅட்ராசக்க... விழாவில் பங்கேற்க முதல் முறையாக ஒரே விமானத்தில் செல்லும் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/07/06/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-10-29T19:13:31Z", "digest": "sha1:FDHQGXS7KWD3LOMT7NKBLW5XFN657ZSB", "length": 8985, "nlines": 62, "source_domain": "tubetamil.fm", "title": "சற்றுமுன்னர் வெளியான மாணவர்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு..!! – TubeTamil", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..\n15 நகரங்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு..\nசற்றுமுன்னர் வெளியான மாணவர்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு..\nசற்றுமுன்னர் வெளியான மாணவர்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு..\nபாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குள் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாள் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பத்தரே விஸ்தரே” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருந்தால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார பணிப்பாளர் நாயகம் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். இதேவேளை, கொவிட்-19 காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்றைய தினம் 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் 11 மற்றும் 13 ஆம் தரங்களில்; கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலை நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சகல ஆசிரியர்களுக்கும் காலை 7.30 க்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கற்பிக்கும் பாடநெறி ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் அவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்தல் போதுமானது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்\nசுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற காவல்துறையினருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானம்..\nபேஸ்புக் நிறுவனரை கோடீஸ்வரனாக மாற்றும் இலங்கையர்கள்..\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..\nபதின்ம வயதினர் இருவர் உயிரிழப்பு..\nதுமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கடிதம் ..\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..\n15 நகரங்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு..\nபதின்ம வயத���னர் இருவர் உயிரிழப்பு..\nதுருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்த பிரான்ஸ் பத்திரிக்கை..\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது ..\nதுமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கடிதம் ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612926&Print=1", "date_download": "2020-10-29T20:25:46Z", "digest": "sha1:GCTEZBY46YS3GOCAJRIPJTT2IRQRX6YM", "length": 9287, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்| Dinamalar\nமத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்\nஈரோடு: தமிழர்களுக்கு விரோதமாக, மத்திய அரசு செயல்படுவதாக கூறி, தமிழர் அமைப்புகள் சார்பில், ஒருங்கிணைப்பாளர் கனகுறிஞ்சி தலைமையில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு 'நீட்' தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களை பாதிக்க செய்துள்ளது. ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை கைவிட வேண்டும். புதிய கல்வி கொள்கை மூலம், சமூக நீதியை குலைக்கும் செயலை கைவிட வேண்டும். தமிழகத்துக்கான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: தமிழர்களுக்கு விரோதமாக, மத்திய அரசு செயல்படுவதாக கூறி, தமிழர் அமைப்புகள் சார்பில், ஒருங்கிணைப்பாளர் கனகுறிஞ்சி தலைமையில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு 'நீட்' தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களை பாதிக்க செய்துள்ளது. ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை கைவிட வேண்டும். புதிய கல்வி கொள்கை மூலம், சமூக நீதியை குலைக்கும் செயலை கைவிட வேண்டும். தமிழகத்துக்கான காவிரி நதி நீர் உரிமையில், உரிய பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். ஸ்டெர்லைட், சேலம் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாணவரணி அமைப்பாளர�� திருவாசகம், பிற அமைப்பு நிர்வாகிகள் ரத்தினசாமி, சண்முகம், நிலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிநாயகர் சிலை இடித்து அகற்றம்: மாநகராட்சி அதிகாரி மீது புகார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/singapor-tamil.html", "date_download": "2020-10-29T19:57:26Z", "digest": "sha1:3VTKXFFEKYVRQDSTFPBLGWZLLFFO6ZTF", "length": 8876, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "உயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு; - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிங்கப்பூர் / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / உயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nமுகிலினி September 30, 2019 உலகம், சிங்கப்பூர், சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று இணையக் கல்விக் கழகத்தைத் திரு. ஓங் சுற்றிப் பார்த்து அங்கு கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளார்.\nதமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தில் சேரும் மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தின் ஓர் அங்கமாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வளங்களைப் பயன்படுத்துவதால் , தமிழ் இலக்கியம் சார்ந்த அம்சங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அதன் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்வர்,\nதொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டம் அடுத்த ஆண்டுமுதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் ஓங் தெரிவித்துள்ளார்.\nகதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்\nசுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்��ி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமா...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\n பிரான்ஸிலும் மீண்டும் முடக்க நிலை அறிவிப்பு\nநவம்பர் மாதம் முழுவதும் இரண்டாவது தேசிய முடக்கத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rbi-keeps-repo-rate-unchanged/", "date_download": "2020-10-29T20:23:52Z", "digest": "sha1:HLYCXXVZY7E2VYHUNGEXZ3I7CJVWE6LZ", "length": 11787, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்\nரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்\nவங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.\nரிசா்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் ‘ரெப்போ ரேட்’ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வதில்லை என தில்லியில் நடைபெற்ற நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனபின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் , ரெப்போ ரேட் விகிதம் 4% என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவித்தார்.\n3 மாதங்கள் EMI செலுத்த தேவையில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் திருமண செலவுக்கு ரூ.2.5 லட்சம் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி நிபந்தனைகள் இவைதான் மும்பை CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி\nTags: - ரிசர்வ், keeps, rate, RBI, repo, unchanged, ஆளுநர், மாற்றமில்லை, ரெப்போ, ரேட், வங்கி, வட்டி, விகிதத்தில்\nPrevious பாஜக கொண்டாட்டத்துக்கு அனுமதி – எனது தந்தையின் சந்திப்புக்கு அனுமதியில்லை : உமர் அப்துல்லா\nNext கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகும் அவலம்\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரிலேயே தயாராகிவிடும்: ஆதர் பூனவல்லா\nலண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..\nஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nசமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளில் இறப்பு விகிதத்தில் சீரான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன….\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டே��் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரிலேயே தயாராகிவிடும்: ஆதர் பூனவல்லா\nலண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..\nஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nயூத எதிர்ப்பு அறிக்கை விவகாரம் – இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் இடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_258.html", "date_download": "2020-10-29T20:25:21Z", "digest": "sha1:I6CA2J2P7UZ6SLJMH2RFNXJQDAG4JMAJ", "length": 10957, "nlines": 226, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "விடைத்தாள் திருத்தும் மையத்தில் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் சுகாதாரப்பணிகள் - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS விடைத்தாள் திருத்தும் மையத்தில் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் சுகாதாரப்பணிகள்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் சுகாதாரப்பணிகள்\n*விடைத்தாள் திருத்தும் மையத்தில் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் சுகாதாரப்பணிகள்*.\nஆத்தூர் பாரதியார்,தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்றுவரும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் மையத்தில் சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்,ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி சேவை அமைப்பான இளம் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் அங்கு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பார்த்தல், கிருமிநாசினி வழங்குதல், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்தல் போன்ற பணிகளை தன்னார்வலர்கள் ஆக இளம் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கடந்த 15 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். ���வர்களின் சேவையை கல்வி அலுவலர்கள் பாராட்டினர் . மேலும் ரெட் கிராஸ் சார்பில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு லோட்டஸ் ஜோசப் அவர்கள் குளிர்பானங்களும்,பிஸ்கட்களும்,கபசுரக்குடிநீரும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஜே.ஆர் சி.கன்வீனர் பிரபாகர் செய்திருந்தார். இணை கன்வீனர் முனுசாமி ஒருங்கிணைத்தார்.ஆசிரியர் ஜோசப்ராஜ் நன்றி கூறினார்\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் சுகாதாரப்பணிகள் Reviewed by JAYASEELAN.K on 03:10 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-infection-confirmation-for-mayiladuthurai-mp-ramalingam/", "date_download": "2020-10-29T18:48:22Z", "digest": "sha1:CHRDI7O7EDOGBVKBO3YFZCXJ6ZL6QWPE", "length": 7551, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nமயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக���கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கான கருத்துகேட்பு கூட்டத்தில் அவர் பங்கேற்று உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதேபோல ஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகை கொடுத்த வட்டி வருவாய்… ரூ.1,683 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி…\nஆக்சிஸ் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,683 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது செப்டம்பர்...\nகொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய 49 ஆவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்...\nஆன்லைன் வகுப்பு புரியாததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை\nசென்னை திருவிக நகரில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் மன அழுத்தத்தில் இருந்த 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T18:55:42Z", "digest": "sha1:4FG6HANAV5QLCUPNDCCMVXVRUK4DIO7F", "length": 17159, "nlines": 345, "source_domain": "www.tntj.net", "title": "தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\n���ுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"தெருமுனைப் பிரச்சாரம்\"\nதெருமுனைப் பிரச்சாரம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: பிரார்த்தனை உரையாற்றியவர்: சல்மான்...\nதெருமுனைப் பிரச்சாரம் – ஆசாத் நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: தொழுகை உரையாற்றியவர்:...\nதெருமுனைப் பிரச்சாரம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: பிரர்நலம்நாடுவது உரையாற்றியவர்: யஹ்யா...\nதெருமுனைப் பிரச்சாரம் – செல்வபுரம் (தெற்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் செல்வபுரம் (தெற்கு) கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: வரதட்சணை உரையாற்றியவர்:...\nதெருமுனைப் பிரச்சாரம் – கோவை(தெற்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சார்பாக கடந்த 27/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: தூதரைஅறிமுகம்செய்வோம் உரையாற்றியவர்: ரஹ்மத்துல்லாஹ் பார்வையாளர் எண்ணிக்கை:...\nதெருமுனைப் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 26/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: மதுபானம் மற்றும் புகையின்...\nதெருமுனைப் பிரச்சாரம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 21/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: தொழுகையின்அவசியம் உரையாற்றியவர்: ரஹ்மத்துல்லாஹ்...\nதெருமுனைப் பிரச்சாரம் – ஆசாத் நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 26/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: அன்றயமுமீன்களும்இன்றயமுஸ்லிம்களும் உரையாற்றியவர்:...\nதெருமுனைப் பிரச்சாரம் – கோட்டைபுதூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் கோட்டைபுதூர் கிளை சார்பாக கடந்த 21/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: தூதரைபின்பற்றுங்கள் உரையாற்றியவர்: சல்மான்பாரிஸ்...\nதெருமுனைப் பிரச்சாரம் – சாரமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 26/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: மறுமை உரையாற்றியவர்: சல்மான்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=530", "date_download": "2020-10-29T18:53:01Z", "digest": "sha1:QSD5CWX6MGUJ3D4EBANYKCJIO3YX523S", "length": 6540, "nlines": 137, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒரு புதிய காலம்: சிறையின் இறுதிப்பாகம்\nஉதிர்வின் ஓசை: கனவுச்சிறையின் நான்காம் பாகம்\nஅந்த உலகத்தில் இந்த மனிதர்கள்\nஅக்னி திரவம்: கனவுச் சிறையின் 3ம் பாகம்\nகோமஸ், ஏ. பி. வி.\nவன்னி மான்மியம்: நான்கு பரிசோதனைக் கதைகள்\nயாரோ எவரோ எம்மை ஆள..\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2006.07-12&oldid=231163", "date_download": "2020-10-29T19:42:05Z", "digest": "sha1:CQIMREDDJ32RHNKA7F3USEBDHFBSMDRA", "length": 5020, "nlines": 59, "source_domain": "noolaham.org", "title": "கூடம் 2006.07-12 - நூலகம்", "raw_content": "\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:11, 29 சூன் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nவெளியீடு யூலை டிசம்பர் 2006\nகூடம் 2006.07-12 (2, 3) (9.79 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமார்க்சியமும் தேசியப் பிரச்சினையும் - றெஜி டெப்ரேயுடன் ஒரு நேர்காணல்\nஉண்மையான வரலாறை எழுதுவது எப்படி - நிவேதிகா மேனன் (தமிழில்: சண்)\nபின் காலனித்துவம்: சில விளக்கங்கள் - பேராசிரியர்.சச்சிதானந்தம் சுகிர்தராஜா\nகுடியான் சமூகமும் பொருளியலும் - கந்தையா சண்முகலிங்கம் - நி���ூட்டன் குணசிங்க\nமார்க்சிய கோட்பாடுடம் மனிதநலம் சார்ந்த உளவியல் பகுப்பாய்வு முறையைப் பொருத்துதல் - எரிக்பிராம் (தமிழில்: ஜார்ஜினா பீட்டர்)\nஇணைய தளங்கள் - மாற்றுப் பார்வை - பேராசிரியர் சோ.சந்திரசேகரன்\nஉலகப் பெண்களின் நிலை பற்றிய சில உண்மைகள்.... - இது உலக வங்கியின் கணிப்பு\nஇன்னுமொரு ஊழிக்குத் தயாராகிறதா பூமி\nநூல்கள் [10,652] இதழ்கள் [12,437] பத்திரிகைகள் [49,273] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,000] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2006 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/472-2017-06-06-06-07-42", "date_download": "2020-10-29T19:30:20Z", "digest": "sha1:GCYADD2SKJN2NDQHKH3Q7ZGUYIHKRVUN", "length": 8206, "nlines": 97, "source_domain": "www.eelanatham.net", "title": "கிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில் - eelanatham.net", "raw_content": "\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவருகின்றன.\nஇதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த நிலையங்களில் வழங்கியே பிள்ளைகளின் படிப்புச் செலவு தொடக்கம் அன்றாட வாழ்க்கைச் செலவு வரை அனைத்திற்கும் இந்த தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இவர்களின் உழைப்பை நம்பியே அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர்.\nஎனவே, தாம் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரமான மரங்களில் ஏறி மிகவும் அபாயகரமான நிலையில் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதமான கசிப்பு விற்பனையாளர்களினால் தமது குடும்பம் வாழ்வாதாரத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விடயம் சம்பந்தமாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கமிடம் கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துக் காணப்படும் கசிப்பு மற்றும் கஞ்சா விற்பனையால் பனை தென்னை வள தொழிலாளர்கள் என்றுமில்லாதவாறு பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.\nஅதுமட்டுமல்ல கள் விற்பனையில் வீழ்ச்சி நிலையும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\nMore in this category: « 20வது தமிழர் விளையாட்டு விழா. திருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஅரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/qurbani-regulations/", "date_download": "2020-10-29T18:56:22Z", "digest": "sha1:XCJABC5ZNZKWHRW3XDDIERKQBKIJAKQJ", "length": 26446, "nlines": 225, "source_domain": "www.satyamargam.com", "title": "குர்பானியின் சட்டங்கள் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n“குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22: வசனம் 37)”\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக – ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளுள், எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டு ”ஹஜ்” எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை அடைந்து விட்டோம்.\n”மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக” (அல்குர்ஆன் 22:28) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்���ை ஏற்று காலங் காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.\n நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக” (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.\nபின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், “என்னருமை மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன” (மகன்) கூறினார், ‘என்னருமைத் தந்தையே” (மகன்) கூறினார், ‘என்னருமைத் தந்தையே நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.\nஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை, ‘யா இப்ராஹீம்” என்றழைத்தோம். ‘திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.” (அல்குர்ஆன், 37:100-108)\nதுல்ஹஜ் மாதம் ஹாஜிகளுக்கு மட்டும் இபாதத் மாதமன்று நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினைவாக உலக முஸ்லிம்கள் அனைவரும் ”குர்பானி” எனும் பிராணிகளை அறுத்துப் பலியிடும் இபாதத்தை நிறைவேற்றும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே, துல்ஹஜ் மாதத்தில் அறுத்துப் பலியிடுதல் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.\n“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)\n“குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)\n : இஃவான்கள் இலக்கை அடைவார்களா\nபிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். “சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது” என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ).\nநடக்கக்கூடிய, அமரக்கூடிய, பார்க்கக் கூடிய உறுப்புகள் கருமை நிறமுடைய ஓர் ஆட்டை, குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வருமாறு நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். (ஆடு வந்ததும்) “ஆயிஷாவே கத்தியை எடுத்து வா” என்றார்கள். பிறகு, “அதைக் கல்லில் தீட்டு” என்றார்கள். பிறகு, “அதைக் கல்லில் தீட்டு” என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)\nகுர்பானி பிராணிகளை வீட்டில் வளர்ப்பதும் நபி வழியே\n‘மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.” (புகாரி, தஃலீக்).\nஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் குர்பானி கொடுக்கலாம்\nநபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பர். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து, நீர் பார்க்கக்கூடிய (பெருமைக்காகப் பிராணிகளை அறுக்கும்) இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தப்ரானீ)\n“குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளங்கள்; தர்மமும் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஎனவே, ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதி படைத்தவர்கள் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் அறுத்துப் பலியிட்டு தர்மம் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்து இருக்கிறார்கள் எனும் அறிவிப்பின் மூலம் கூடுதலாக அறுப்பது ஆகுமானதே என்று விளங்கிக் கொள்ளலாம்.\nகூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகமோ ஒரு மாடோ குர்பானியாகக் கொடுக்கலாம்.\nஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி இப்னுமாஜா)\nஅறுப்பது பெருநாள் தொழுகைக்கு முன்பா\n“இன்றைய நாளில் நாம் முதலாவதாகச் செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்குக் குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர், “என்னிடத்தில் ‘முஸின்னாவை’ விடச் சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா)” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். “முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக)” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். “முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இவ்வாறு (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nவீட்டிலும் அறுக்கலாம். ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம்.\nமுஸல்லா என்னும் திடலில் நபி(ஸல்) அவர்கள் பலிப் பிராணிகளைஅறுப்பவர்களாக இருந்தனர். (புகாரி , அபூதாவூத்)\n“ஆயிஷா கத்தியைக் கொண்டு வா அதைக் கல்லில் கூர்மையாக்கு” எனும் ஹதீஸிலிருந்து வீட்டில் வைத்தும் அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.\nஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி)\n“தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்).\nதுல்ஹஜ் மாதம் பெருநாள�� தினமாகிய பிறை 10இன் பெருநாள் தொழுகைக்குப் பிறகிலிருந்து பிறை 13வரை குர்பானி கொடுக்கலாம்.\nமுந்தைய ஆக்கம்அடுத்த ஆண்டு இராக்கிலிருந்து ஆஸி துருப்புகள் வெளியேறும்: கெவின் ரூட்\nஅடுத்த ஆக்கம்மிக அதிக நபர்களைச் சிறையிலடைத்து அமெரிக்கா சாதனை\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nநூருத்தீன் - 04/09/2020 0\n30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார் அது என்ன உதவி இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து...\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஜகாத்துல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/tamilnadu-corona-details-20/", "date_download": "2020-10-29T19:48:13Z", "digest": "sha1:K7B7U3SSW6I2LLF2ECHCRCBESBICXNJ7", "length": 8033, "nlines": 78, "source_domain": "emptypaper.in", "title": "தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 14/09/2020 - Empty Paper", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று \nதமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று \nதமிழகத்தில் இன்று மட்டும் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் இன்று 991 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் 8,000 ஐ கடந்தது பலி எண்ணிக்கை\nஇன்று கொரோனா தொற்றால் 53 பேர் உயிரிழப்பு ,மொத்த பலி எண்ணிக்கை 8,434 ஆகஅதிகரிப்பு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியது \nதமிழகத்தில் இன்று மட்டும் 5,799 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று \nதமிழகத்தில��� கொரோனா நிலவரம் இன்று \n10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞-சென்னை மாநகராட்சி\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nவீர்த்திமான் சாஹா/ டேவிட் வார்னர் ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் ரஷீத் கான் சுழலில் எளிதில் வெற்றி பெற்ற சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 47 வது லீக் சுற்றில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ்…\nமந்தீப்/ கெயில் கூட்டணியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 🏏\nநேற்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 46 வது லீக் சுற்றில் கிங்ஸ்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,705ஒரு சவரன் விலை ₹37,640ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,670ஒரு சவரன் விலை ₹37,360ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,690ஒரு சவரன் விலை ₹37,520ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\n10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️\nவட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள்…\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞-சென்னை மாநகராட்சி\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞044 2538 4530044 2538 45401913 (24*7)வடகிழக்கு பருவமழை மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/33", "date_download": "2020-10-29T20:44:42Z", "digest": "sha1:WTONASGJZZAWCUOQEMGMPY4V7JLASJF5", "length": 8422, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/33 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n18 அகநானூறு - மணிமிடை பவளம்\nசொற்பொருள்: 1. இலங்கு வளை - விளங்குகின்ற வளை. 2. கலங்கு அஞர் உழந்து கலங்கும் துன்பத்தினை அடைந்து வருந்தி, 3. வலம்படு முரசு - வெற்றிமிக்க முரசு. 4. முந்நீர் - கடல். கடம்பு - கடம்பாகிய பகைவரது காவல் மரம். 5. வணங்கு வில் வளைந்த விற்பொறி. 6 மாந்தை - சேரலாதனின் கோநகர். முற்றம் - கோயில் முற்றம் கோயிலாவது அரண்மனை.7. பணிதிறை தந்த - பணிந்து திறையாகத் தந்த 8 ஆம்பல் - பேரெண்.10. நிலத்தினத் துறந்த நிலந் தின்னுமாறு துறந்த நிலத்தின்னல் - எடுத்தினத் துறந்த நிலத் தின்னுமாறு துறந்த நிலந்தின்னல் - எடுத்துப் பயன்படுத்துதல் இன்மையால் 12. செங்கோல் - சிவந்த கொம்பு. 13. கருங்கால் - கரிய காம்பு. மராஅம் - மரமரம். வாஅல் - வெண்மையான 13. சுரிந்து வணர் பித்தை சுரிந்து வளைந்த தலைமயிர் 15. கல்லா மழவர் - ஆறலைத் தலையன்றிப் பிற தொழிலைக் கல்லாத கல்லா மழவர் 16. வருநர் - வருகின்ற வாணிகச் சாத்தினர். வெருவரு - அச்சம் வருகின்ற. 17. பழிதீர் - பழியினின்றும் நீங்கிய, -\nவிளக்கம்: காதலர் பொருளால் மயங்கியும், போரால் வருந்தியும் வேற்று நாட்டுத் தங்குவாரல்லர் என்று தலைவனது புகழும் வீரமும் எடுத்துக் கூறித் தோழி வற்புறுத்தினாள் என்று கொள்க. பழிதீர் காதலர் ஆதலின், செய்வினை முற்றாமையே, அவர் வரும் நாள் கடந்து போவதற்குக் காரணம் என்பதுமாம்.\n128. தளரடி தாங்கும் நெஞ்சு\nபாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிவந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.\n(இரவுக்குறியிடத்திலே வந்து தலைவன் வரவுக்கு எதிர் நோக்கிக் காத்திருக்கும் தலைவி, தன் தோழியிடத்திலே தன்னுடைய மனநிலையினை இப்படிக் கூறுகிறாள். அவன், சிறைப் புறத்தே நின்று கேட்டுக்கொ��்டிருப்பான் என்பது குறிப்பு)\nமன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே;\nகொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே யாமம் கொளவரின் கணைஇக், காமங் கடலிலும் உரைஇக், கரைபொழி யும்மே எவன்கொல்-வாழி, தோழி -மயங்கி 5 இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_4907.html", "date_download": "2020-10-29T20:09:57Z", "digest": "sha1:5TJWIC53CVZS7XWSPBA3H7MEYZZ6FFMY", "length": 6770, "nlines": 53, "source_domain": "www.anbuthil.com", "title": "தனித்தனி வீடியோக்களை எந்த மென்பொருளின் துணையும் இல்லாமல் ஒன்றிணைக்க,,", "raw_content": "\nதனித்தனி வீடியோக்களை எந்த மென்பொருளின் துணையும் இல்லாமல் ஒன்றிணைக்க,,\nஎந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளாக உள்ள வீடியோக்களை ஒரே கோப்பாக இணைக்கலாம்.\nகுறிப்பாக இணையத்திலிருந்து பெரிய கோப்புகள் சிறு சிறு பகுதிகளாக இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக அவை *.001, *.002 என்ற முடிவு கொண்ட கோப்புகளாக இருக்கலாம்.\nதரவிறக்கிய அந்த பகுதிகளை மென்பொருட்களின் உதவியின்றி காமண்ட் பிராம்ப்டின் உதவியுடன் இணைக்கலாம்.\n1. உதாரணமாக நம் கணணி வன்தட்டின் D: ல் test என்ற கோப்பறையில் part1.mpg, part2.mpg என்ற இரண்டு கோப்புகள் உள்ளதாக கொள்வோம். அவற்றின் மேல் வலது கிளிக் செய்து அதன் பெயரை a என்றும் மற்றதை b என்றும் பெயர் மாற்றிக் கொள்வோம். (அதன் முடிவு(extension) இல்லாமல் பெயர் மாற்றம் செய்யவும்.) அல்லது காமண்ட் பிராம்ப்டில் ren part1.mpg a, ren part1.mpg b என்று தரவும்.\n2. கணணியின் காமண்ட் பிராம்ப்டினை திறந்து கொள்ளவும். start->run->\"cmd\" or \"command\" அல்லது winkey+r பிறகு cmd அல்லது command என்று டைப் செய்யவும்.\n3. இணைக்க வேண்டிய வீடியோக்கள் இருக்கும் கோப்பறைக்கு செல்லவும். உதாரண்மாக cd d:/test (cd -change directory)\n4. இப்போது தான் முக்கியமான பகுதி. copy /b a + b final.mpg என்று டைப் செய்து எண்டர் தரவும். இப்பொது 1 files copied என்று தெரியும் வரை காத்திருக்கவும். இப்போது கமாண்ட் பிராம்ப்ட்டை மூட exit என்று தரவும். அவ்வளவு தான். final.mpg என்ற வீடியோவில் இரண்டு வீடியோக்களும் சேர்ந்து அடுத்தடுத்து பிளே ஆகும்.\nமேலே உள்ளபடி வீடி��ோக்களை இணைப்பதில் எதேனும் உங்களுக்கு அசௌகரியம் இருந்தால் இந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதன் பெயர் Easy Video Joiner. இது முற்றிலும் இலவசமான மற்றும் எளிய மென்பொருள்.\nஇதனை கொண்டு AVI, MPEG (MPG), RM (Real Media) or WMV/ASF (Window Media) போன்ற பல உருவில் இருக்கும் வீடியோக்களை ஒரு பெரிய வீடியோ கோப்பாக மாற்றி வரிசையாக எந்தவித இடையூரும் இன்றி காணலாம். எளிமையாக வீடியோக்களின் வரிசையையும் மாற்றிக் கொள்ளலாம்.\nதரவிறக்க சுட்டி : இதோ\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaiplazaik.com/2015/09/blog-post.html", "date_download": "2020-10-29T19:58:14Z", "digest": "sha1:NUCTVJ4TH2U43VN5WC2AHMHL2XRLJXCO", "length": 14281, "nlines": 399, "source_domain": "www.chennaiplazaik.com", "title": "Chennai Plaza - Islamic Clothing: தியாக திருநாள் வாழ்த்துகள்.", "raw_content": "\nதகப்பலல்லாஹு மின்னா வ மின்க்கும்....\nஇறைவனின் அமைதியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக \nஉலகில் உள்ள அனைத்து முஸ்லீம் களுக்கும் * இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.*\nஅல்ஹம்து லில்லாஹ் இன்று ஹஜ் பெருநாள் தொழுகை துபாய் ஈத்கா திடலில் நல்ல படியாக தொழுது முடிச்சு வந்தோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் கிருபை புரிவானாக.\nஅல்ஹம்து லில்லாஹ் என்னிடம் புர்கா ஆர்டர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் ((கூத்தா நல்லஊர், திருச்சி, ஏற்வாடி, அரந்தாங்கி, காயல் பட்டினம், கடைய நல்லூர்) இன்னும் சென்னையில் பல இடங்களுக்கு ,பெருநாளுக்கு முன் அவரவர்கள் கையில் கிடைத்து அவர்கள் பிடித்து இருக்கு என்று சொல்லும் போதும் அவர்கள் எப்படி எதிர்ப்பார்த்தார்களோ அப்படியே கிடைத��து இருந்தது என்று சொல்லி கமென்ட் பண்ணதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். Chennai Plaza\nபுர்கா , ஹிஜாப், ஷால் வேண்டுமானால் என்னை இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nபல ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.\nவில் உள்ளவர்கள் ஆர்டர் செய்து இந்தியாவில் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுமுறைக்கு ஆட்கள் வரும் போதோ அல்லது யார் மூலமாகவோ பெற்றுகொள்கின்றனர்.\nஉங்கள் விருப்பப்படி ஆர்டர் செய்து தைத்து அனுப்புவதாக இருந்தால் 21 நாட்கள் ஆகும்.\nமற்றும் பல இடங்களுக்கு நீங்க செலக்ட் பண்ணால் போது அடுத்த 3 நாட்களுக்கும் உங்கள் வீட்டுவாசலுக்கே அனுப்பி வைப்போம்\nஒரு புர்காவோ அல்லது மொத்தமாக ஹோல்சேலாக எடுத்து வீட்டில் வைத்து விற்கவோ.\nஇல்லை நீங்கள் கடை ஓப்பன் செய்வதாக இருந்தாலும் நாங்க அனுப்பி வைக்க ரெடியாக இருக்கிறோம்.\nஎங்களிடம் 300 டிசைனுக்கும் மேற்பட்ட புர்கா/பர்தா வகைகளும்\n22 சைஸ்லிருந்து 70 வரை உள்ளது.\n150 க்கும் மேல டிசைன்களில் ஷால் வகைகள் உள்ளன\n100 க்கும் மேற்பட்ட ஹிஜாப் டிசைன்கள் உள்ளன\nதேவைபடுபவர்கள் மேலே உள்ள வாட்ஸப் மூலமாகவோ, முகநூல் இன்பாக்ஸ் மூலமாகவோ தொடர்புகொள்ளுங்கள்.\nபுர்கா/ ஹிஜாப் - முகநூல் ஐடி - Chennai Plaza\nலைக் செய்து உங்கள் உறவினர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.\nIslamic type Stone Burka - இஸ்லாமிக் மாடல் கல் புர்கா\nதியாக திருநாள் வாழ்த்துக்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-29T20:17:36Z", "digest": "sha1:I2QYNONB6NM5GHDNUYAQSL4LX3PEJ7CZ", "length": 10081, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | விழாக்கள்", "raw_content": "வெள்ளி, அக்டோபர் 30 2020\nகாணொலிக் காட்சி மூலமாக ஸ்டாலின் கலந்துகொள்ளும் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள்; திமுக தலைமைக்...\nதேர்தலுக்குத் தயாராகும் புதுச்சேரி கட்சிகள்; நிர்வாகிகளைச் சந்திக்க 2 நாள் முகாமிடும் காங்....\nமக்களின் வாழ்க்கை முறையை தெரிந்துகொள்ள நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யும் ராஜஸ்தான்...\nபுண்ணிய காசி திருத்தலத்தில் புனிதமான நவராத்திரி கோயில்கள்\nமக்கள் கவனத்துடன் இருங்கள்; கரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை:...\nபுரட்டாசி கடைசி வெள்ளியில் மகாலக்ஷ்மி தாயாருக்கு பாயசம்\nமக்களிடம் இருந்து மத��ரை மீனாட்சியைப் பிரித்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோயிலுக்குச் செல்லும்...\nராகவேந்திரா மண்டப சொத்துவரியை குறைக்கக்கோரி ரஜினிகாந்த் வழக்கு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கையை அடுத்து...\nஇம்மையில் எல்லாம் தருவான் வயலூர் முருகன்\nவாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கோயில் நகை தயாரிப்புக் கலைஞர்கள்: புவிசார் குறியீடு பெற்ற...\nபுரட்டாசி வெள்ளியில் மகாலக்ஷ்மியை கொண்டாடுவோம்\nதமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம்: தளர்வுகள், தடைகள் என்னென்ன\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nநெல்லையில் கிறிஸ்தவ கல்லறைகளை சேதப்படுத்திய 8 பேர்...\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/06/17094222/1246660/st-anthony-church-festival.vpf", "date_download": "2020-10-29T21:06:03Z", "digest": "sha1:5LJR73SBDCCVKSOGGQJXOYV676NGJ5QR", "length": 5660, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: st anthony church festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி\nகோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\nபுனித அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.\nகோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும்.\nஇந்த ஆண்டு ஆடம்பர தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. 15-ந் தேதி காலையில் புதுநன்மை நிகழ்ச்சி நடைபெற்றது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8 மணியளவில் ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, மறை மாவட்ட பொருளாளர் ஜோ பிரான்சிஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறி��்தவர்கள் கலந்துகொண்டனர்.\nநீராடினால் நன்மை தரும் திருப்பராய்த்துறை ஈசன்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nஇந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின்றி எளிமையாக நடந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/16537--2", "date_download": "2020-10-29T20:47:58Z", "digest": "sha1:4UB5TSTKXCZ4TWLKIHAZKUAP2OI7VIOE", "length": 19342, "nlines": 252, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 February 2012 - எம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்! | mgr flag upon!", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nசீக்கிரமே லிம்கா... அடுத்தது கின்னஸ்\nகாவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு\nமணிவிழா பணம்... சிங்கப்பூர் வியாபாரம்\nஎன் விகடன் - கோவை\nவீரப்பன் பார்ட் - 2\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\n’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்\nசீதா மண்டபம் கொடுக்கும் சீதனம்\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nஸ்பீக்கர் ஜீப்... C/O ’மைக்செட் பாண்டி\nஎம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்\nஎன் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்\nகேம்பஸ் இந்த வாரம்: அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி\n”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்\nஎன் விகடன் - சென்னை\n”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது\nஎங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு\nகேம்பஸ் இந்த வாரம்: டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, அடையாறு\nஎன் விகடன் - புதுச்சேரி\nசிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்\nஅக்காவின் தாலியில் ஒரு நூலகம்\nதவறவிட மாட்டோம் தபால் தலைகளை\nநானே கேள்வி... நானே பதில்\nகல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nஎக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்\nஇந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்\nவிகடன் மேடை - குஷ்பு\nதலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல\nஎஜமானி ஜெ. வேலைக்காரி சசி\nசினிமா விமர்சனம் : காதலில் சொதப்புவது எப்படி\nசினிமா விமர்சனம் : அம்புலி 3D\nவட்டியும் முதலும் - 29\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nநாளைக்கு காலைல கார் வரும்\nஎம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்\nஎம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்\nஅந்தக் காலத்தில் திண்டுக்கல் மற்றும் தேனியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் எம்.ஜி.ஆரால் பெயர் சொல்லி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராக இருந்தவர் பிரமிளா காந்தி. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அ.தி.மு.க-வின் ஆரம்பகாலக் கொடியான தாமரைக் கொடியை முதன்முதலில் ஏற்றியவர். இவருடைய துணிச்சலைப் பார்த்து வியந்த எம்.ஜி.ஆர்., 1975-லேயே இவரை மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆக்கினார். ஜெயலலிதா அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனபோது, அவருக்கு எம்.ஜி.ஆரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட ஒன்பது பேரில் பிரமிளா காந்தியும் ஒருவர்.\nஒருங்கிணைந்த மதுரை மாவட்ட மகளிர் அணி செயலாளர், மதுரை மாநகராட்சியின் நியமன உறுப்பினர், சமூக நலத் துறை உறுப்பினர், வீட்டு வசதி வாரிய உறுப்பினர், 1988-ல் இருந்து 12 ஆண்டுகள் மதுரை புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் கோலோச்சிய பிரமிளா காந்தி, இப்போது 'அம்மா’ தரிசனத்துக்காகக் காத்து இருக்கிறார்.\n''88-ல் எனக்குப் புறநகர் மாவட்டப் பொறுப்பு கொடுத்ததுமே அம்மாவைப் பார்க்கச் சென்று இருந்தேன். 'பிரமிளா எப்படி இருக்கீங்க... உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க’னு வாஞ்சையோட கேட்டாங்க. 'எனக்கு எதுவும் வேணாம்மா... என் பையன் கல்யாணத்துக்கு உங்களை அழைக்கலாம்னு இருந்தேன்; முடியாமப் போயிருச்சு’னு சொல்லிட்டு எனக்குப் பேரன் பிறந்திருந்த விஷயத்தைச் சொன்னேன். 'கல்யாணத்துக்கு அழைக்க முடியலைனு வருத்தப்பட்டீங்கள்ல... பேரனை அழைச்சிக்கிட்டு வாங்க’னு சொல்லி அவனுக்கு 'ஜெயசிம்மன்’னு பேருவெச்சு கொஞ்சினாங்க. அந்தப் போட்டோவை 'நமது எம்.ஜி.ஆர்’ல பெரிசாவும் போட்டு இருந்தாங்க. அதுதான் அம்மாவை நான் கடைசியாச் சந்திச்சது. அதுக்கப்புறம் அவங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.\nஅமைச்சரா இருக்கிற பா.வளர்மதிகூட 10 வருஷம் எங்க வீட்டுலதான் தங்கி இருந்து படிச்சுது. அந்தக் காலத்துல மதுரைக்கு எந்தப் பெண் அமைச்சர் வந்தாலும் எங்க வீட்டுக்கு வராம போக மாட்டாங்க. சட்டமன்றத்தில் அம்மா அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டிச்சு காளிமுத்து அண்ணன் தல��மையில் மதுரையில் ஊர்வலம் போனோம். கருணாநிதி அன்னைக்கு மதுரையிலதான் இருந்தாரு. அவர்கிட்ட நல்ல பேரு வாங்கறதுக்காக போலீஸ் கமிஷனர் சிவனாண்டி, எங்க மேல காட்டுமிராண்டித்தனமாத் தடியடி நடத்துனாரு. சேலையை உருவி என்னை நிர்வாணமாக்கித் துரத்தித் துரத்தி அடிச்சாங்க. அப்ப என்னோட இடது கை முறிஞ்சுப் போச்சு. எங்களை அள்ளிட்டுப் போய் மதுரை ஜி.ஹெச்-ல அட்மிட் பண்ணுனாங்க. எங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கக் கூடாதுனு கவர்மென்ட் கொடுத்த பிரஷரால, மறுபடியும் ரோட்டுல தூக்கிட்டுவந்து போட்டுட்டாங்க'' மலரும் நினைவுகளில் மூழ்கிய பிரமிளா, தன் இப்போதைய நிலைமையைச் சொல்ல ஆரம்பித்தார்.\n''அவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தம் சிந்தி கட்சி வளர்த்து இருக்கோம். இப்ப என்னடான்னா, திடீர் திடீர்னு யார் யாரோ வர்றாங்க. நெஞ்சுல ஒண்ணும் நாக்குல ஒண்ணுமா வெச்சுப் பழகுறாங்க. எங்களை மாதிரி சீனியர்களைப் புதுசா வந்தவங்களுக்குத் தெரியலை. பழைய ஆளுங்களும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறது இல்லை. மாவட்ட மகளிர் அணிக்கு அவைத் தலைவரா இருக்கேன். அவைத் தலைவருக்கு என்ன மரியாதை இருக்கும்னு உங்களுக்கே தெரியும். இங்குள்ளவங்க அந்த மரியாதையைக்கூட கொடுக்கிறது இல்லை. எல்லாத் தேர்தலிலும் ஸீட் கேக்குறேன். எதுவும் கிடைக்கலை. போன தடவை, 'மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி கேட்டதுக்கு, 'கணவரை இழந்தவங்களை அறங்காவலரா போட முடியாதும்மா’னு சொல்லிட்டாரு ஓ.பி.எஸ். பதவி கொடுக்கலைனாகூட பரவாயில்லை தம்பி. ஒரே ஒரு தடவை அம்மாவை நேரில் பார்த்து என்னோட கஷ்டத்தைச் சொல்லிட்டு வந்துட்டேன்னா நிம்மதியாக் கண்ணை மூடிடுவேன்'' விழி நீரை விரல்களால் சுண்டிவிடுகிறார் பிரமிளா.\nஅரசியலில் இது சாதா'ரணம்’ இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T20:29:34Z", "digest": "sha1:M5FIKEHC3E5FHL7CPY6MC5GYMPUJILSP", "length": 8076, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "சடலம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nசத்தியமார்க்கம் - 08/09/2013 0\nஐயம்: இரண்டில் எது சரி கிறித்துவர்கள் செல்லுமிடம்: •சுவர்க்கம் (2:62, 5:69) •���ரகம் (5:72, 3:85) தெளிவு:ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nநூருத்தீன் - 04/09/2020 0\n30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார் அது என்ன உதவி இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து...\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/agnihotri-surgical-and-maternity-hospital-sirsa-haryana", "date_download": "2020-10-29T20:00:48Z", "digest": "sha1:PACSF5JHQ36HQYL7L6L3NVYNQ6M2IEC4", "length": 6103, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Agnihotri Surgical & Maternity Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-10-29T19:27:21Z", "digest": "sha1:6FPPTGNGWO6RRPZ45PUA3EWUN45GBSTJ", "length": 11029, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "இம்புமலாங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: Omnia labor vincit (உழைப்பே அனைத்தையும் வெல்லும்)\nதென்னாப்பிரிக்காவின் வரைபடத்தில் இம்புமலாங்காவின் அமைவிடம்\n• இந்தியர் (அ) ஆசியர்\nதென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)\nஇம்புமலாங்கா (Mpumalanga, /əmˌpuːməˈlɑːŋɡə/ ( கேட்க) (கிழக்கு டிரான்சுவால் என்ற பெயர் ஆகத்து 24, 1995 முதல் மாற்றப்பட்டது), தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். சுவாசி,சோசா,டெபேலே, சுலு மொழிகளில் இதன் பொருள் கிழக்கு அல்லது நேரடி மொழிபெயர்ப்பாக \"சூரியன் உதிக்கும் இடம்\" ஆகும். இந்த மாகாணம் தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது; குவாசுலு-நதால் மாகாணத்திற்கு வடக்கிலும் சுவாசிலாந்து, மொசாம்பிக் நாடுகளின் எல்லையிலும் அமைந்துள்ளது. இது தென்னாப்பிரிக்காவின் நிலப்பகுதியில் 6.5% ஆகும். வடக்கில் லிம்போபோ, மேற்கில் கடெங், தென்மேற்கில் விடுதலை இராச்சியம் மாகாணங்களுடனும் தெற்கில் குவாசுலு-நதால் மாகாணத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரமாக நெல்சுபுரூய்ட் உள்ளது. 1994இல் மாகாணங்கள் சீரமைக்கப்படுவதற்கு முன்னதாக இது டிரான்சுவாலின் அங்கமாக இருந்தது.\nபொதுவகத்தில் இம்புமலாங்கா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2016, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/10/06094712/1952466/Vivo-V20-India-launch-set-for-October-13-Check-specifications.vpf", "date_download": "2020-10-29T20:14:11Z", "digest": "sha1:VSL2ST7GM7LGP5UAXBGQ4WLBZHU5DERU", "length": 16464, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்கள் கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு || Vivo V20 India launch set for October 13 Check specifications, features and more", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅசத்தல் அம்சங்கள் கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 06, 2020 09:47 IST\nவிவோ நிறுவனத்தின் அசத்தல் அம்சங்கள் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nவிவோ நிறுவனத்தின் அசத்தல் அம்சங்கள் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nவிவோ நிறுவனம் இந்தியாவில் தனது வி20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலி��ப்பட்டு இருந்தது.\nதற்சமயம் இதன் வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் நடைபெறும் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படுகிறது.\n- 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே\n- குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்\n- 8 ஜிபி ரேம்\n- 128 ஜிபி மெமரி\n- மெமரியை நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11\n- 64 எம்பி பிரைமரி கேமரா\n- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்\n- 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்\n- 44 எம்பி பிரைமரி கேமரா\n- 4000 எம்ஏஹெச் பேட்டரி\n- 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்\n- டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1\n- யுஎஸ்பி டைப் சி\n- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய நிறத்தில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்\nமீடியாடெக் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகும் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள்\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்\nட்விட்டரில் டெவலப்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த கேமரால் பரபரப்பு\nகுறைந்த விலையில் புதிய விண்டோஸ் 10 லேப்டாப் அறிமுகம்\nகுறைந்த விலையில் போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nமீடியாடெக் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகும் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்\nமீடியாடெக் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகும் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள்\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/angelus/2020-10/angelus-041020.html", "date_download": "2020-10-29T20:35:48Z", "digest": "sha1:FAOET4QRFEX66JW23N3XRFAHYPV2JSZ3", "length": 13251, "nlines": 282, "source_domain": "www.vaticannews.va", "title": "மூவேளை செபவுரை - 041020 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (29/10/2020 15:49)\nமூவேளை செபவுரை - 041020\nதன் பணியாளர்களிடமிருந்து பலன்களை எதிர்பார்க்கும் இறைவன்\nதிருத்தந்தை : இறைவனால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், பணிக்காக, அதாவது, அனைவரின் நலனுக்காக பயன்படுத்தப்படவேண்டியது\nஉடன் பிறந்தநிலையும், படைப்பின் மீது அக்கறையுமே ஒரே வழி\nஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார்\nஅவர் தூய ஆவியினால் கருத்தரித்தார் - அருள் நிறை\nஉமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறை\nந��்மிடையே குடிகொண்டார் - அருள் நிறை\nகிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக\n- இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும்.\n வானதூதர் அறிவித்தபடியே உமது திருமகன் இயேசு கிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை நாங்கள் அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்\nதந்தைக்கும், மகனுக்கும்….( மூன்று முறை )\nதிருத்தூதர் அல்லது திருத்தந்தையின் ஆசிர்வாதம்\nஇயேசு உங்களுடேனே இருக்கிறார். உங்கள் ஆன்மாவுடனும் இருக்கிறார்.\nஎங்கள் உதவி இயேசுவின் நாமத்தில் இருக்கிறது.\nஅவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.\nஎல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன் , தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.\nமூவேளை செபம் என்றால் என்ன\nமூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம், புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில் திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை, அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை, மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.\nஅண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி\nமூவேளை செ��வுரை - 251020\nமூவேளை செபவுரை - 181020\nமூவேளை செபவுரை - 111020\nமூவேளை செபவுரை - 041020\nமூவேளை செபவுரை - 270920\nதிருப்பலி என்பது வெறும் மக்கள் கூட்டமல்ல\n‘தர்மமான போர்’ என்பது அறவே கிடையாது - திருத்தந்தையர்\n136 நாடுகளில் வாழும் குழந்தைகளின் செபமாலை முயற்சி\nவிதையாகும் கதைகள்: நம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால்...\nகிறிஸ்தவ-யூத நல்லுறவில் 55 ஆண்டுகளாக வளர்ச்சி\nநேர்காணல்: உரோம் மரியியல் பாப்பிறை கல்லூரி நிறுவனம்\nஇலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தைக்கு 'பாலியம்'\nஇறந்தோர் நினைவுநாள் - திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T20:43:00Z", "digest": "sha1:6BDC34PELWKDWRHLAK3TFIDRNRUURGVG", "length": 6516, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தன்மானத்தையும் |", "raw_content": "\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nமதிமுக,வை அதிமுக, தலைமை திட்டம் போட்டு புறக்கணித்தது ; வைகோ\n\"தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரண்டு கண்களாக போற்றும் மதிமுக, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என்று , தீர்மானித்துள்ளது.மதிமுக.,வுக்கு 12 தொகுதிகளை-மட்டுமே ஒதுக்க இயலும் என்று அதிமுக, திட்டவட்டமாக இருந்ததால் ......[Read More…]\nMarch,21,11, —\t—\tஇரண்டு, இல்லை, கண்களாக, சுயமரியாதையையும், தன்மானத்தையும், தேர்தலில், போட்டியிடுவது, போற்றும், மதிமுக, வரும் சட்டசபை\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nஇந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவ� ...\nகோவை மாவட்டத்தில் மக்கள் நலக்கூட்டணிய ...\nமதிமுகவை தவிர தே.மு.தி.க, பாமக உள்ளிட்ட ம ...\nஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப ...\nமதிமுக விலகல் மகிழ்சியும் இல்லை, வருத் ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க நீ� ...\nவலுவான கூட்டணி அமைந்த போது எல்லையற்ற ம� ...\nநீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவ� ...\nகாங்கிரஸை ஆட்சிபீடத்தில் இருந்து அகற் ...\nபாஜக ஆட்சிக்குவந்தால் இலங்கைத் தமிழர் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_91.html", "date_download": "2020-10-29T19:59:21Z", "digest": "sha1:XNM4CAQRMZMHA3ZRJXJGTAELWZWNGU7X", "length": 9276, "nlines": 128, "source_domain": "www.kilakkunews.com", "title": "அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 5 ஜூன், 2020\nHome COVID-19 health news SriLanka அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது.\nஏற்கனவே 1798 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nகிழக்கு மாகாணசபை பேரவையில் வாணிவிழா\nஇந்துக்களின் வாணிவிழா கிழக்கு மாகாணசபை பேரவைச்செயலகத்தில் நேற்று பேரவைச்செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது...\nதாய்மார் இருவருக்கும் குழந்தைகள் 8 பேருக்கும் கொரோனா...\nபொரளை - ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 குழந்தைகளும் தாய்மார் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\n20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்...\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/22/thamil-cinema-association-not-to-support-tamil-actresses-why/", "date_download": "2020-10-29T20:38:52Z", "digest": "sha1:TKZ63DIJUY3PAQEAH3MNOGX5NQXQXZYA", "length": 17368, "nlines": 287, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Thamil Cinema Association not to support Tamil Actresses: Why? « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசென்னை, மே 23: நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளாத நடிகர், நடிகைகளின் பட சம்பந்தமான பிரச்னைகளில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தலையிடாது என அச்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.\nஇதையடுத்து ஸ்ரேயா, ஜோதிர்மயி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nநடிகர் சங்கத்தில் தற்போது 3500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.2000 வசூலிக்கப்படுகிறது.\nலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்னும் நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை.\nஆனால் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட இதர பிரச்னைகளுக்காக அவர்கள் நடிகர் சங்கத்தையே நாடுகிறார்கள்.\nஉறுப்பினராக இல்லாமல் தங்களுடைய பிரச்னைகளுக்கு மட்டும் சங்கத்தை நாடும் நடிகர், நடிகைகள் மீது பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் இவர்களில் பலருக்கு சம்பளப் பிரச்னை ஏற்பட்ட போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவற்றை சுமுகமாக தீர்த்துவைத்துள்ளன.\nநடிகர் ஜீவன் உள்ளிட்ட பலர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.\nஆனால் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிப்பது என்றும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியதாவது:\nஅனைத்து நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உறுப்பினர் அல்லாத பலருக்கு இதுவரை பல பிரச்னைகளில் இரண்டு சங்கங்களும் துணையாக இருந்துள்ளன.\nஇனி வரும் காலகட்டங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தர முடிவு செய்திருக்கிறோம். நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாகத் தரும் தொகையை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2016/7/5/tag/kollywood.html", "date_download": "2020-10-29T19:34:38Z", "digest": "sha1:GGYFT6PAUCANK4WE5BRLQYWHJLXFWRDP", "length": 2611, "nlines": 63, "source_domain": "duta.in", "title": "Kollywood - Duta", "raw_content": "\nஇந்த வார படங்களின் வசூல்💰 எப்படி❓\nகடந்த வாரம் 5⃣ நேரடி தமிழ் படங்களும் (அப்பா, ஜாக்சன் துரை, பைசா, ஒரு மெல்லிய கோடு, வில்லாதி வீரப்பன்), 3⃣ ஹாலிவுட் படங்களின் ரீமேக் படங்களான 'த …\n⭐சிம்புவிற்கு அம்மாவாக 💃ஸ்ரேயா நடிக்கிறாரா😳\nநீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் 💃ஸ்ரேயா. ⭐சிம்பு - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் 🎥‘அன்பானவன் அடங …\n💃நயன்தாரா நடிக்கும் அடுத்த படம் , 🎥'டோரா'\n🎥‘களவாணி’, 🎥‘வாகை சூடவா’ ஆகிய படங்களை 🎬இயக்கிய சற்குணம் 💰 புதிய படத்தில் 💃நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பை 🎼 அனிருத் 'டோரா' என வெளியிட்டுள …\n🎬'மணிரத்னம்' படத்தில் RJ பாலாஜி 👓\n🎬 மணிரத்னம் படத்தில் RJ பாலாஜி நடிக்கவுள்ளார். RJ வாக இருந்த பாலாஜி 😂காமெடி நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கடவுள் இருக்கான …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/09/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T19:36:31Z", "digest": "sha1:XSUAXDUWLKUHBXVXRK5AKP5CENDAQVBK", "length": 14135, "nlines": 123, "source_domain": "maarutham.com", "title": "பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் : மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது! | Maarutham News", "raw_content": "\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nதாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுத��யில், தடையின்றி...\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nமத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...\nHome Srilanka பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் : மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது\nபொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் : மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது\nபண்டாரகம அட்டலுகம பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் தலைமறைவாகியிருந்த மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபலாங்கொட கல்தொட்ட பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே குறித்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகல்தொட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 9 ஆம் திகதி பண்டாரகம அட்டலுகம பகுதியில் போதைப்போருள் விற்பனையில் ஈடுபட்ட குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கு முற்பட்ட வேளை பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய குறித்த சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.\nஇந்த நிலையில் கல்தொட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளன��்.\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nமத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...\nதாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா\nதங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!/O2HyC1.html", "date_download": "2020-10-29T19:07:50Z", "digest": "sha1:LDX37OLRMYZBYNEVH2G52P4X6BJB2YCQ", "length": 13606, "nlines": 44, "source_domain": "viduthalai.page", "title": "இதர பிற்படுத்தப்பட்டோருக்கு திருச்சி உள்ளிட்ட மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு மறுப்பு! மத்திய அமைச்சர் பொக்ரியால் தலையிடக்கோரி டி.ஆர்.பாலு எம்.பி. அவசரக் கடிதம்! - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஇதர பிற்படுத்தப்பட்டோருக்கு திருச்சி உள்ளிட்ட மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு மறுப்பு மத்திய அமைச்சர் பொக்ரியால் தலையிடக்கோரி டி.ஆர்.பாலு எம்.பி. அவசரக் கடிதம்\nசென்னை,அக்.11, திருச்சி உள் ளிட்ட மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்பதை -_ தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எச்சரித்தும் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது குறித்து, அமைச்சர் பொக்ரியால் தலையிடக்கோரி திமுக பொருளா ளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலை வருமான டி.ஆர்.பாலு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.\nதிருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தேசிய சட்டப்பல் கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட விதிகள் வேண்டு மென்றே முற்றிலும் புறக்கணிக் கப்பட்டு, பின்பற்றப்படாதது குறித்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்கிரியால் அவர்களுக்கு, நேற்று (10.1-0.2020) எழுதிய விரி வான அவசரக் கடிதத்தில் எடுத்துரைத்து, இவ்விஷயத்தில் உடன டியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.\nதேசிய சட்டப் பல்���லைக் கழகங் களின் 2020_-21ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிக் கையில், சட்டப் படிப்பிற்கும், சட்ட மேல் படிப்பிற்கும், பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாமல், இட ஒதுக்கீட்டுக் கொள்கை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறு வனங்கள் இடஒதுக்கீட்டு சட்டம் 2006இன்படி, மாணவர்களுக்கான சேர்க்கையிலும், ஆசிரியர்களின் வேலை வாய்ப்பிலும், அனைத்துப் பல்கலைக் கழகங்களும் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென பல்கலைக் கழக மானியக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளையை, 13 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் முற்றிலுமாக மீறி யுள்ளன.\nபிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முற்றிலும் நிராகரிப்பு\nதமிழ்நாட்டில் அமைந்துள்ள திருச்சி உள்ளிட்ட தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் பி.ஏ., எல்.எல்.பி. அய்ந்து வருடப் படிப்பிற் கான 120 இடங்களில், பொதுப்பிரிவினருக்கு 93 இடங்களும், தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்கு 18 இடங் களும், பழங்குடியினருக்கு 9 இடங்களும் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக, பெங்களூரு தேசிய சட்டப்பல்கலைக் கழகத் தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள 13 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 1606 சட்டப் படிப்பிற்கான இடங் களும், 415 சட்ட மேற்படிப்பிற்கான இடங்களும், இந்த கல்வியாண்டில் (2020_-21) நிரப்பப்படவுள்ளன. டில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகம், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதத்திற்குப் பதிலாக 22 சதவிகிதம் மட்டுமே வழங்க திட்டமிட்டுள்ளது.\nஇடஒதுக்கீட்டை மீறும் சட்டப் பல்கலைக் கழகங்கள் மீது கடுமையான நடவடிக்கை\nதி.மு.க. பங்கேற்றிருந்த அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசில் இயற் றப்பட்ட பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மீறும் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் மீது, கடுமையான நட வடிக்கைகள் எடுக் கப்படும் என ஜூன் 2020இல் தேசிய பிற் படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர் கட்டளைப் பிறப்பித்துள்ளார்.\nஏற்கெனவே, 2019 ஜூன் மாதத்தில், இட ஒதுக்கீடு வழங்காத அய்தராபாத் தேசிய சட்டப் பல்கலைக் கழ கத்தின் துணைவேந் தரை, தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணை யம் எச்சரித்துள்ளது குறிப்பிடத��தக்கது.\nமத்திய கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் 2006இன்படி அனைத்து இந்திய இடங்களில், 27 சதவிகித பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட் டையும், மாநில இடங்களில், அந்தந்த மாநில ஆணைகளின் படியும், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள், 2020 ஆம் ஆண்டு முதல் பின்பற்ற வேண்டுமென, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின் தலைவர் கட்டளைப் பிறப் பித்துள்ளார்.\nவிதிமீறல்களை நீக்க பல்கலைக் கழக மானியக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு தொடர்பாக நடை பெறும் விதிமீறல்களை நீக்க, பல்கலைக்கழக மானியக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும், இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரங் களை உடனடியாக அளிக்க வேண்டுமெனவும், 2019 ஆம் ஆண்டு வரையிலும், பல்கலைக் கழக மானியக் குழுவின் இடஒதுக்கீட்டு ஆணைகளை மீறிய பல்கலைக் கழகங்கள்மீது, நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கட்டளைப் பிறப்பித் துள்ளது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற ஆவன செய்வீர் எனவே, தாங்கள் (மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்கிரியால்) உடனடியாக தலை யிட்டு, மத்திய கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீட்டு சட்டம் 2006இன் படி அனைத்து தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களும், சட்டப் படிப்பிலும், சட்ட மேல்படிப்பிலும், அனைத்து இந்திய இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத விகித இடங்களையும், மாநில இடங்களில், அந்தந்த மாநிலங் களின் ஆணைப்படியும், இந்தக் கல்வியாண்டிலேயே (2020-_21) இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின் பற்றப்பட, ஆவன செய்ய வேண் டுமென கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக் கிரியால் அவர்களுக்கு, எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://breakingnews.tamil.best/2020/04/1.html", "date_download": "2020-10-29T20:19:23Z", "digest": "sha1:R4CT2XPYIXI6R3IXX7M7PS5S3QMESZJP", "length": 11870, "nlines": 37, "source_domain": "breakingnews.tamil.best", "title": "தங்கநகை அடகு முற்பணத்துக்கு அதிகூடிய மாதாந்த வட்டி ஒரு சதவீதம் - 1% - தமிழ் யாழ் செய்திகள்", "raw_content": "Home News Slider தங்கநகை அடகு முற்பணத்துக்கு அதிகூடிய மாதாந்த வட்டி ஒரு சதவீதம் - 1%\nதங்கநகை அடகு முற்பணத���துக்கு அதிகூடிய மாதாந்த வட்டி ஒரு சதவீதம் - 1%\nநாட்டில் கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள பொருளாதார நிலமைகளைக் கருத்திற்கொண்டு தங்க நகை அடகு முற்பணத்துக்கான அதிகூடிய மாத வட்டியாக ஒரு சதவீதத்தை இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்துள்ளது.\nஇந்த புதிய வட்டிக் குறைப்பு இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவேண்டும் என்று அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளிடமும் இலங்கை மத்திய வங்கி கேட்டுள்ளது.\nஇதுதொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\nஉரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது.\nகோவிட் – 19 பரவலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்காக தங்க நகைகளை அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.\nஇதன்படி, 2020.04.27 ஆகிய இன்று திங்கட்கிழமை முதல் அடகு பிடிப்பதற்காக அடமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர் உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச வட்டி வீதமானது வருடாந்த வட்டி 12 சதவீதமாகவும் அல்லது அடகுக் கடன் காலம் ஒரு வருடத்திற்குக் குறைவானதெனின் மாதாந்த வட்டி 1 சதவீதமாக நிர்ணயிக்க கோரி உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நாணயவிதிச் சட்டக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உயர்ந்தபட்ச வட்டி வீதம், அனைத்து புதிய அடகு முற்பணங்களுக்கும் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு இக்கட்டளையின் திகதியிலிருந்து புதுப்பிக்கப்படக்கூடிய அடகு முற்பணங்களுக்கும் உரியதாகும்.\nமேலும், அடகுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஏனைய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் அவசர நிதி வசதியைப் பெறுவதற்கு ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதுடன், இதன்மூலம் பின்னர் அவர்கள் தங்களுடைய அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்க முடியும் – என்றுள்ளது.\nதமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\nதமிழன் என்றால் வீரமும், அடங்காத குணமும் கொண்டவர்கள் என்று நம்மவர்களுக்கு மட்டும் தெரியும். கொரிய நாட்டு மக்களுக்கும் நமக்கும் உள்ள இன ஒற்று...\nசார்ஜ் போட்டுக்கொண்டே வீடியோ கால் பேசும் போது வெடித்த செல்போன் - இளம்பெண்ணின் கண்கள் பாதிப்பு\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக புதிய இணையத்தளம் அறிமுகம்\nஇலங்கையின் கொவிட் 19 வைரஸ் நோய் தொடர்பாக தகவல்களை வெளிப்படுத்தும் www.covid19.gov.lk இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட...\nகர்ப்பிணி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த விசேட அறிவ...\nமேலும் 12 பேருக்கு கோரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 611ஆக உயர்ந்தது\nகோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று (ஏப்ரல் 28) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதா...\nஇலங்கையில் தீவிரமாக பரவிவரும் கொரோனா… மேல்மாகாணத்தில் 21 முக்கிய இடங்கள் முற்றாக முடக்கம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பட...\nபெறுபேறு எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மாணவி தூக்கில்\nசாதாரண தரப்பரீட்சை பெறுபேறு எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் இன்று (28-4-2020) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சட...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது : 53 சிறுவர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது 21 சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 180 பேர் கடற்படையின...\nஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபருக்கு யாழ்.நிதிமன்றம் விடுத்த கடுமையான உத்தரவு\nஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தன��மைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம் விதித்...\nஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட 15 நாடுகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசரநிலையை அறிவித்த நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவலை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://breakingnews.tamil.best/2020/04/21.html", "date_download": "2020-10-29T19:13:11Z", "digest": "sha1:Q6QZU6F6OVKXWP3ZWI2VOGZBLSR2UKVH", "length": 9461, "nlines": 32, "source_domain": "breakingnews.tamil.best", "title": "இலங்கையில் தீவிரமாக பரவிவரும் கொரோனா… மேல்மாகாணத்தில் 21 முக்கிய இடங்கள் முற்றாக முடக்கம்! - தமிழ் யாழ் செய்திகள்", "raw_content": "Home News Slider இலங்கையில் தீவிரமாக பரவிவரும் கொரோனா… மேல்மாகாணத்தில் 21 முக்கிய இடங்கள் முற்றாக முடக்கம்\nஇலங்கையில் தீவிரமாக பரவிவரும் கொரோனா… மேல்மாகாணத்தில் 21 முக்கிய இடங்கள் முற்றாக முடக்கம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்படி, கொழும்பு 14, நாகலகம் வீதி, கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64ம் தோட்டம், கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 11 குணசிங்கபுர, வாழைத்தோட்டம் பகுதிகள், பம்பலபிட்டி – பிரிஷ்டா பிளேஸ், மருதானையின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60ம் தோட்டம், ஹெவலொக் லேன், ஒருகொடவத்த – மஜீத் பிளேஸ், மீத்தோட்டமுல்லை – வெடுகொடவத்தை, பெரேரா மாவத்தை பகுதிகள், வெல்லம்பிட்டி – வெலேவத்தை, மஹபுத்துகமுவ – நவாரவத்தை, மிரிஹானை – விமலவத்த வீதி, தெஹிவளை – றப்பர் தோட்ட வீதி, அருணாலோக்க மாவத்தை, பிலியந்தலை பகுதியின் கிராமோதய மாவத்தை, பண்னிபிட்டிய – பலனவத்த ஆகிய 21 இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் முடக்கப்பட்ட பகுதிகளான நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60ம் தோட்டம் ஆகிய பகுதிகளில் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\nதமிழன் என்றால் வீரமும், அடங்காத குணமும் கொண்டவர்கள் என்று நம்மவர்களுக்கு மட்டும் தெரியும். கொரிய நாட்டு மக்களுக்��ும் நமக்கும் உள்ள இன ஒற்று...\nசார்ஜ் போட்டுக்கொண்டே வீடியோ கால் பேசும் போது வெடித்த செல்போன் - இளம்பெண்ணின் கண்கள் பாதிப்பு\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக புதிய இணையத்தளம் அறிமுகம்\nஇலங்கையின் கொவிட் 19 வைரஸ் நோய் தொடர்பாக தகவல்களை வெளிப்படுத்தும் www.covid19.gov.lk இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட...\nகர்ப்பிணி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த விசேட அறிவ...\nமேலும் 12 பேருக்கு கோரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 611ஆக உயர்ந்தது\nகோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று (ஏப்ரல் 28) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதா...\nஇலங்கையில் தீவிரமாக பரவிவரும் கொரோனா… மேல்மாகாணத்தில் 21 முக்கிய இடங்கள் முற்றாக முடக்கம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பட...\nபெறுபேறு எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மாணவி தூக்கில்\nசாதாரண தரப்பரீட்சை பெறுபேறு எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் இன்று (28-4-2020) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சட...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது : 53 சிறுவர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது 21 சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 180 பேர் கடற்படையின...\nஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபருக்கு யாழ்.நிதிமன்றம் விடுத்த கடுமையான உத்தரவு\nஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம் விதித்...\nஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட 15 நாடுகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசரநிலையை அறிவித்த நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவலை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/50497/Tanker-lorry-association-Strike-Withdrawn-in-TN", "date_download": "2020-10-29T19:48:28Z", "digest": "sha1:H24CE3RPVZCLFLCV4LRIH3JGY37BZZOJ", "length": 8207, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் | Tanker lorry association Strike Withdrawn in TN | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஎல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்\nஎல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களை உள்ளடக்கி தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளிலிருந்து கேஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாயிரத்து 500 வாகனங்களுக்கு சங்கத்தின் சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது‌. ஆனால், நான்காயிரத்து 800 வாகனங்களுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்கி‌ன. இதனால் மீதமுள்ள 700‌ வாகனங்களுக்கு பணி ஒப்பந்தம் வழங்குமாறு சங்கத்தின் சார்பில் பல முறை எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை‌. இதனையடுத்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தமிழகத்தில் எல்பிஜி டேங்கர் லாரிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nமுதல்வர் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம்\nRelated Tags : டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், indefinite strike, LPG Tanker Owners Association, எல்பிஜி டேங்கர் லாரி, வேலைநிறுத்தம் அறிவிப்பு, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்,\nகொரோனா வந்தால் இதைச் செய்யுங்க: விடிவி கணேஷ் அட்வைஸ்\nவந்தாச்சு மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n7.5% உள்ஒதுக்கீடு அரசாணை: கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு\n“எனது தம்பியின் உடல்நலனே முக்கியம்” - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா\nஅடேங்கப்பா... 1.75 லட்சம் செலவு; விமானத்தில் பயணித்த நாய்: எதற்கு தெரியுமா\nநடிகர் சேதுராமன் பிறந்தநாளுக்காக கிளினிக் திறப்பு: நட்புக்கு மரியாதை செய்த சந்தானம்\nசாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\n“எனது தம்பியின் உடல்நலனே முக்கியம்” - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-10-29T20:25:00Z", "digest": "sha1:7BJ2XRHPDFDETD7OO6HPI6AE7VAGTTNQ", "length": 154795, "nlines": 346, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நடுக்குவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பார்க்கின்சனின் நோய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson's disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய் ஆகும், பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்திறன்கள், பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்கமாட்டாது[1]. மூளையின் தொழிற்பாடுகளில் ஒன்றாகிய உடலியக்கங்களை ஒருங்கிணைத்தல் பாதிப்படைவதால் இந்நோய் ஏற்படுகின்றது.\nஇந்நோயின் மிக இலகுவான அறிகுறியானது நடுக்கமாகும் (tremors). இது ஆரம்பத்தில் ஒரு கையில், அந்தக் கை ஓய்வு நிலையில் உள்ளபோது ஏற்படும். பாதிப்படைந்த கையால் வேலை செய்யும்போது நடுக்கம் குறையும். மனச் சோர்வு, கோபம் ஏற்படும்போது நடுக்கம் அதிகரிக்கும். ஆனால் நடுக்கம் தனியே நடுக்குவாத நோய்க்கான அறிகுறியல்ல. இந்த நடுக்கத்துடன், உடல் உறுப்புக்கள் இறுக்கமடைவதால் (rigidity), திரும்புதல், கதிரையை விட்டெழுதல், முகத்தில் உணர்வுகளைக் காட்டல் போன்ற சாதாரண தொழிற்பாடுகள் கடினமாகும். அத்துடன் உடல் இயக்கங்கள் மெதுவாதலால், பிரதான உடல் இயக்கங்களை ஆரம்பித்தலும் கடினமாகும். நடக்கத் தொடங்கல், ஏனைய உடல் இயக்கங்களை ஒருங்கிணைத்தல் இவற்றுள் அடங்கும். இவற்றுடன் களைப்பு, மனச் சோர்வு, மலச்சிக்கல், எழுதுதல். சொற்களை உச்சரித்தல் போன்றனவும் கடினமாகும்.\nநடுக்குவாதமானது இயக்கச் சீர்குலைவுகள் என்று அழைக்கப்படும் நிலைகளின் ஒரு தொகுப்பைச் சேர்ந்ததாகும். உச்ச நிலைகளில் இது தசை விறைப்பு, தசை நார் வலிப்பு, உடலியக்கம் மந்தமாதல் (பிராடிகினேசியா) மற்றும் உடலியக்கத்தை இழத்தல் (அகினேசியா) ஆகிய பண்புகளைக் குறிப்பிட்டுக்காட்டும். முதன்மையான அறிகுறிகள் என்பவை தள முடிச்சுக்களால் இயக்கப் புறணியின் குறைக்கப்பட்ட தூண்டுதலின் விளைவுகளாகும். இது பொதுவாக மூளையின் டோபாமினர்ஜிக் நரம்பணுக்களில் உற்பத்தியாகும் டோபாமைனின் பற்றாக்குறையான உருவாக்கம் மற்றும் செயல்பாட்டினால் உண்டாகிறது. இரண்டாம்நிலை அறிகுறிகள் உயர்நிலை புலனுணர்வு செயல் பிறழ்ச்சி மற்றும் நுட்பமான மொழிசார் சிக்கல்களை உள்ளடக்கலாம். இந்நோயானது நாள்பட்டதாகவும், தீவிரமானதாகவும் இருக்கும்.\nநடுக்குவாதம் நீண்ட கால தீவிரமான பார்கின்சோனிசத்திற்கு மிகவும் பொதுவான காரணமாக இருக்கிறது, அது தசை நார் வலிப்பு, விறைப்பு, பிராடிகினேசியா மற்றும் நிலைகோடல் நில்லாமை ஆகியவற்றின் நோய்க்குறிகளுக்குக் குறிப்பிடப்படும் வார்த்தை ஆகும். நடுக்குவாதம் \"முதன்மை பார்கின்சோனிசம்\" அல்லது \"நோய் மூலமறியா நடுக்குவாதம்\" (மரபார்ந்த அர்த்தத்தில் காரணம் தெரியாததைக் குறிப்பிடுகிறது, எனினும் இந்த வார்த்தை புதிதாகக் கண்டறியப்பட்ட மரபியல்சார்ந்த மாற்றங்களின் மிகுதியான வெளிச்சத்தால் வலிமையான உண்மை அல்ல) எனவும் அழைக்கப்படுகிறது. எனினும் பார்கின்சோனிசத்தின் பல வடிவங்கள், மிகவும் குறிப்பாக மருந்துகள், தலை அதிர்வு அல்லது மற்ற மருத்துவம் சார் குறைபாடுகள் ஆகிய நச்சுதன்மையின் விளைவாக ஏற்படும் \"நோய் மூலமறியாத\", \"இரண்டாம்நிலை\" நிகழ்வுகளாக இருக்கின்றன. இந்த நோயானது ஆங்கில மருந்துவம் செய்பவரான ஜேம்ஸ் பார்கின்சன் பெயரால் அழைக்கப்படுகிறது, அவர் தனது \"ஆன் எஸ்ஸே ஆன் த ஷேக்கிங் பால்சி\" (1817) என்ற கட்டுரையில் இந்த நோய் பற்றி விரிவான விளக்கம் கொடுத்திருந்தார்.\n2.7 கண் நரம்பு சார்ந்தவை\n6.4 அறுவை சிகிச்சை மற்றும் ஆழ் மூளை தூண்டுதல்\n10.2 நரம்பு பாதுகாப்பு சிகிச்சைகள்\n10.3 நரம்பு மாற்று பொருத்துதல்\n11 ஆராய்ச்சி மற்றும் ஆதரவு நிறுவனங்கள்\nபார்கின்சோனிசம் என்ற வார்த்தை டோமாமைன் இழப்பின் காரணமாக ஏற்படும் தசை நார் வலிப்பு, விறைப்பு மற்றும் இயக்க மந்தநிலை ஆகியவற்றின் அறிகுறிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. \"நடுக்குவாதம்\" என்பது \"முதன்மை பார்கின்சோனிசம்\" என்பதன் இணைச்சொல்லாக இருக்கிறது. அதாவது எந்த இரண்டாம்நிலை உள்பரவிய காரணமும் இல்லாமல் நரம்புத்திசு செயலிழப்பு செயல்பாட்டின் காரணமாக ஏற்படும் தனித்த பார்கின்சோனிசத்தைக் குறிப்பிடுகிறது. சில சந்தர்ப்பங்களில், இதற்கான காரணம் \"தெரியவில்லை\" எனக் கூறுவது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் சிறிய விகிதாச்சாரமானது மரபுச்சார்ந்த மாற்றத்தினால் உருவாகிறது. நடுக்குவாதம் உள்ள நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது சாத்தியமாகும். ஆனால் பின்னர் கூடுதல் கூறுகளை மேம்படுத்துவதற்கு நோயறிதலின் மேலாய்வு தேவையாக இருக்கிறது.[2]\nபார்கின்சன்-பிளஸ் நோய்கள் என்றும் அழைக்கப்படும் பிற குறைபாடுகளும் இருக்கின்றன. இதில் பல் அமைப்பு திசுத்திறன் இழப்பு (எம்.எஸ்.ஏ), தீவிரமடைந்த மிகையணுக்கரு வாதம் (பீ.எஸ்.பீ) மற்றும் கார்டிகோபாசல் திசுச்செயலிழப்பு (சி.பி.டி) உள்ளிட்டவை அடங்கும். சில லெவி உடல்களுடனான மனநோயை (டி.எல்.பி) உள்ளடக்கும். அதே சமயம் நோய் மூலமறியா நடுக்குவாத நோயாளிகளும் அவர்களின் மூளைத் திசுவில் லெவி உடல்களைக் கொண்டிருக்கின்றனர். லெவி உடல்களுடனான மனநோயில் அதன் விநியோகம் அடர்ந்த மற்றும் மிகவும் பரவலானதாக இருக்கிறது. எனினும், நடுக்குவாதம், உளத்தளர்ச்சியுடன் கூடிய நடுக்குவாதம் (பீ.டி.டி) மற்றும் லெவி உடல்களுடன் கூடிய மனநோய் (டி.எல்.பி) ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பு, மூன்று குறைபாடுகளுக்கு இடையிலும் ஒன்றுக்கு மேல் ஒ��்றாக இருக்கும் தொடர்ச்சியற்ற பகுதிகளுடன் உடற்குழியாக, மிகவும் துல்லியமாக கருத்தமையப்பட்டிருக்கலாம். கோலினெஸ்டரேஸ் உள்தடை மருந்தளிப்புகள் நடுக்குவாதம் மற்றும் லெவி உடல்களுடனான மனநோய் இரண்டிலும், நோயின் புலனுணர்வு, மனநோய் மற்றும் நடத்தைசார் அம்சங்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஆரம்ப உச்சவினை கொண்டதாக இருக்கின்றன. லெவி உடல்களின் இயல்பு வரலாறு மற்றும் பங்கு சிறிதளவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.\nஇந்த பார்கின்சன்-பிளஸ் நோய்கள், பொதுவான நோய் மூலமறியா நடுக்குவாதத்தைக் காட்டிலும் துரிதமாகச் செயல்படுகின்றன. இயக்கச் சீர்குலைவிற்கு முன்னர் அல்லது அதற்கு மிகவும் முன்பாகவே புலனுணர்வு சார்ந்த செயல் பிறழ்ச்சி ஏற்பட்டால், லெவி உடல்களுடனான மனநோய் உள்ளது எனச் சந்தேகிக்கலாம். குறிப்பாக ஆப்தால்மோபரெசிஸின் சூழலில், சிறும தசை நார் வலிப்புடன்கூடிய முந்தைய நிலைக்கோடல் நில்லாமை, தீவிரமடைந்த மிகையணுக்கரு வாதமாக இருக்கலாம். விறைத்தல் செயல் பிறழ்ச்சி மற்றும் மூர்ச்சை உள்ளிட்ட முந்தைய தன்னியக்கச் செயல் பிறழ்ச்சி பல் அமைப்பு திசுத்திறன் இழப்பாக இருக்கலாம். டிஸ்பாசியா மற்றும் குறிப்பாக \"ஏலியன் மூட்டு\" குறிப்பிட்டகூறுடன், செயற்திறன்குறைகள் போன்ற திட்டுப் புறணி புலனுணர்வுக் குறைப்பாடுகளுடன் உச்ச அளவில் சமச்சீரின்மை இருந்தால் அது கார்டிகோபாசல் திசுச்செயலிழப்பாக இருக்கலாம்.\nபொதுவான எதிர்-பார்கின்சனின் மருந்தளிப்புகள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பொதுவாக குறைவான செயல்திறன் உடையவையாகவோ அல்லது முழுமையாக செயல்திறன் அற்றவையாகவோ இருக்கின்றன. நோயாளிகள் ஹாலோபெரிடோல் போன்ற நரம்புசார் மருந்தளிப்புகளுக்கு இக்கட்டான தூண்டுதல் உடையவர்களாக இருக்கலாம். அதனால் நோயைச் சரியாகக் கண்டுபிடிப்பது முக்கியமானதாகும்.\nஇன்றியமையா தசை நார் வலிப்பை நடுக்குவாதமெனத் தவறாகக் கருதலாம். ஆனால் இங்கு தசை நார் வலிப்பு தவிர மற்ற அனைத்து கூறுகளும் இதில் இருக்கமாட்டாது. அதோடு பீட்டா அடைப்பான்கள் மற்றும் ஆல்கஹாலுள்ள பானங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் நோயிலிருந்து விடுபடுதல் போன்ற நடுக்குவாதத்திலிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய குறிப்பிட்ட பண்புருக்கள் காணப்படும்.[1]\nவில்சனின் நோய் (மரபுவழி தாமிரத் திரள்) பார்கின்சோனியன் கூறுகளுடன் தோன்றலாம். நடுக்குவாதம் அல்லது மற்ற இயக்கச் சீர்குலைவு ஏற்பட்டுள்ள இளம் நோயாளிகள் இந்த அரிதான நிலைக்காக அடிக்கடி சோதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அது மருத்துவ சிகிச்சைக்கு பிரதிவினை புரியலாம். கல்லீரல் செயல்பாடு, கேசர்-ஃபிலெஸ்ச்சர் வளைவுகளுக்கான பிளவு விளக்குச் சோதனை மற்றும் சீரம் செருலோபிளாஸ்மின் நிலைகள் போன்றவை பொதுவான சோதனைகள் ஆகும்.\nநடுக்குவாதம் இயக்கத்தை பாதிக்கும். இதனால் இயக்க அறிகுறிகளை உருவாக்கும்.[1] தன்னியக்க செயல் பிறழ்ச்சி, புலனுணர்வு மற்றும் நரம்பியநடத்தைச் சிக்கல்கள், மற்றும் உணர்வு மற்றும் தூக்கச் சிக்கல்கள் ஆகியவை உள்ளிட்ட இயக்கம் சாராத அறிகுறிகளும் பொதுவானவையாகும். ஆனால் அவை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.[1]\nநடுக்குவாதத்தில் தசை நார் வலிப்பு, விறைப்பு, பிராடிகினேசியா மற்றும் நிலைகோடல் நில்லாமை ஆகிய நான்கு அறிகுறிகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன.[1]\nதசை நார் வலிப்பு பொதுவாக 4 மற்றும் 6 ஹெர்ட்ஸுக்கு (ஒரு நொடிக்கான சுற்றுகள்) இடையில் அதிர்வெண்ணைக் கொண்டிருக்கிறது, மேலும் இது மிகவும் வெளிப்படையான மற்றும் நன்கு-அறியப்பட்ட அறிகுறி ஆகும்.[1] இது மிகவும் பொதுவாக உதைகால் தசை நார் வலிப்பாக இருக்கிறது. பெரும்பாலும் மூட்டு உதைகாலில் இருக்கும் போது ஏற்படுகிறது. மேலும் தன்னிச்சையான இயக்கம் மற்றும் தூக்கத்தின் போது மறைந்துவிடுகிறது. இது உட்புரட்டல்-வெளிப்புரட்டல் தசை நார் வலிப்பு ஆகும். அது \"மாத்திரை-உருளல்\" ஆக விவரிக்கப்படுகிறது.[1] தசை நார் வலிப்பு உடல் வெளி உறுப்புகளின் மிகவும் தொலைவில் அமைந்துள்ள பகுதிகளை அதிக அளவு பாதிக்கிறது. மேலும் பொதுவாக இது தாக்கும் போது ஒரு பக்கம் மட்டும் ஏற்படுவதாகவே உருவாகிறது.[1] எனினும் ஏறத்தாழ நடுக்குவாதமுள்ள 30% ஆனவர்களுக்கு அவர்களுக்கு அந்நோய் தொடங்கும் கட்டத்தில் தசை நார் வலிப்பு இருப்பதில்லை. பெரும்பாலானோரில், நோய்த்தாக்கம் தொடர்ந்து செல்லும்போது இந்தப் பாதிப்பு ஏற்படும்.[1]\nவிறைப்பு: இது மூட்டு விறைப்பு மற்றும் அதிகரித்த தசை முறுக்கு ஆகியவையாக விவரிக்கப்படுகிறது. உதைகால் தசை நார் வலிப்புடன் இணைந்து, மூட்டு பிடிப்பில்லாமல் நகரும் போது இது பல்சட்ட, \"பற்சக்கர விறைப்பை\" உருவாக்குகிறது.[1] இது மூட்டு வலியுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதுபோன்ற வலி நோயின் ஆரம்பத்தில் அடிக்கடி வெளிப்படக்கூடியதாக இருக்கலாம்.[1]\nபிராடிகினேசியா மற்றும் அகினேசியா: இதில் முதலில் வருவது மந்தத்தன்மையையும், அதே சமயம் பின்னர் வருவது அது இல்லாமையையும் குறிப்பிடுகிறது.[1] இது நடுக்குவாதத்தின் மிகச் சிறப்பியல்பான மருத்துவக் கூறாகும். இது இயக்கத்தை நிறைவேற்றுவதில் மட்டும் சிக்கலை ஏற்படுத்தாமல், திட்டமிடல் மற்றும் தொடக்கத்திலும் கூட சிக்கலை ஏற்படுத்துகிறது.[1] தொடர்ந்த மற்றும் உடனிகழ் இயக்கங்களின் செயற்பாடும் கூட தடையாயிருக்கிறது.[1] துரிதமான, தொடர்ந்த இயக்கங்கள் இலயக்கேடு மற்றும் வீச்சின் குறைமான இழப்பு ஆகியவற்றை உருவாக்குகிறது.\nநிலைகோடல் நில்லாமை: நிலைக்கோடல் அனிச்சைகளின் செயலிழப்பு, கூடவே குற்றுநிலை குறைந்த இரத்த அழுத்தம் அல்லது புலனுணர்வு மற்றும் தூண்டுதல் மாற்றங்கள் போன்ற மற்ற நோய் தொடர்பான காரணிகள், அவை பழுதாக்கும் சமநிலை மற்றும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.[1] இது பொதுவாக நடுக்குவாதத்தின் பிந்தைய நிலைகளில் தோன்றுகிறது.[1]\nமற்ற இயக்க அறிகுறிகள் பின்வருமாறு:\nநடை மற்றும் தோற்றமைவு தொந்தரவுகள்:\nமாற்றமைப்பு நடை:[1] நடை என்பது அடிப்பாதம் நிலத்தை விட்டு வெறுமனே மேலெழும்புவதுடன் சிறிய அடிகள் கொண்ட பண்புருவைக் கொண்டிருக்கிறது. சிறிய தடைகளே நோயாளி இடறுவதற்குக் காரணமாகிவிடும்.\n\"தொகுதியாகப்\" புறம் மாறுகை: கழுத்து மற்றும் உடற்பகுதி மற்றும் கால் விரல்கள் சுழலுதல் ஆகியவற்றின் வழக்கமான திருப்புதலுக்கு மாறாக, நடுக்குவாத நோயாளிகள் அவர்களின் கழுத்து மற்றும் உடற்பகுதியை திண்மையாக வைத்திருப்பார்கள். திருப்புவதற்கு அவர்களுக்கு பல சிறிய அடிகள் தேவைப்படும்.\nகேம்ப்டோகோர்மியா:[1] உடல் வளைந்த, முன்னோக்கி-மடங்கிய தோற்றமைவு. தீவிர வடிவங்களில், தலை மற்றும் மேல் தோள்கள் உடற்பகுதியுடன் ஒப்பிடும்போது செங்கோணத்தில் வளைந்துவிடலாம்.[3]\nதள்ளுநடை:[1] இது வளைந்த தோற்றமைவு, சமநிலையின்மை மற்றும் குறுகிய அடிகள் ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். இது நடையை முன்னோக்கி மிகவும் வேகமாக இயக்கச்செய்யும். அதன் விளைவாக அடிக்கடி விழ நேரிடும்.\nநடை உறைதல்: இயக்கத் தடைகள் எனவும் அழைக்கப்படும் இ��ு, அகினேசியாவின் வெளிப்பாடு ஆகும்.[1] நடை உறைதலானது கீழ் நிலை முனைப்புள்ளிகளை இயக்க திடீரென முடியாமல் போகும் பண்புருவால் தனித்துவப்படுகிறது. இது பொதுவாக 10 நொடிகளுக்குள் சரியாகிவிடும்.[1] இது இறுக்கமான, ஆரவாரமான இடங்களில் நடக்க முயற்சிக்கும் போது அல்லது திரும்பும் போது அல்லது இலக்கை அணுகும் போது மிகவும் மோசமடையலாம்.[1] உறைதலானது சிகிச்சையினால் மற்றும் முனைப்பான நடைபயில்தல் அல்லது குறிப்பிட்ட இசைவைத் தொடர்தல் போன்ற நடத்தை நுட்பங்களாலும் மேம்படும்.[1]\nடிஸ்டோனியா:[1] அசாதாரணமான, தொடர்ந்த, வலிநிறைந்த திருகல் தசைச் சுருங்குதல்கள். இது பொதுவாக கால் மற்றும் கணுக்கால் (முக்கியமாக கால் விரல் மடங்குதல் மற்றும் கால் புரட்டுதல்) பகுதிகளில் ஏற்படுகிறது. பொதுவாக நடக்கும் போது ஏற்படுகிறது.\nபேச்சு மற்றும் விழுங்குதல் தொந்தரவுகள்.\nஒருபோக்குப் பேச்சு: பேச்சுத்தரம் மென்மையாக, கரகரப்பாக மற்றும் ஒரே மாதிரியாக ஆகிவிடுதல்.[1]\nநடுங்கிய பேச்சு: மிகையான துரிதமான, மென்மையான, மோசமாக-புரியக்கூடிய வகையிலான பேச்சு.\nட்ரோல்லிங்: பலவீனமான, தொடர்ச்சியற்ற விழுங்குதலுக்கு மிகவும் காரணமாகலாம்.[1]\nவிழுங்க இயலாமை: விழுங்கும் திறன் பாதிப்படைந்துவிடல். நடுக்குவாதத்தின் இந்த நிகழ்வு பெரும்பாலும் விழுங்குதல் திருப்புதல் தொடங்குவதற்கு இயலாமை அல்லது மிகவும் நீண்ட குரல்வளைக்குரிய அல்லது களத்துக்குரிய இயக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.[1] இது வெளியிழுத்தல் நுரையீரல் அழற்சிக்கு வழிவகுக்கலாம்.\nமெத்தையில் உருள்வதற்கு அல்லது உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுவதற்கு சிரமப்படல்.[1]\nமைக்ரோகிராபியா:[1] சிறிய, தசைப்பிடிப்பான கையெழுத்து.\nநலமான இயக்கக் கைத்திறன் மற்றும் இயக்க ஒருங்கிணைதல் பாதிக்கப்படல்.[1]\nகுறுக்கு இயக்க ஒருங்கிணைதல் சீர்கெடல்.\nஅகத்தீசியா: நகரும் போது வேதனையூட்டும்படி இருத்தல்.\nபார்கின்சன் நோய், நரம்பு உளப்பிணி தொந்தரவுகளுக்குக் காரணமாகலாம். இவற்றில் முக்கியமாக நினைவுறல், மனநிலை மற்றும் நடத்தைச் சிக்கல்கள் ஆகியவை அடங்கும். மேலும் இயக்க அறிகுறிகளைச் செயலிழக்கச் செய்தலாக இருக்கலாம்.[1]\nபுலனுணர்வு தொந்தரவுகள் பொதுவானவை. பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்களில் நோய் அதிகரிக்க அதிகரிக்க மெலிதாக புலனுண���்வுச் சீர்கேடு ஏற்படும்.[1] உளத் தளர்ச்சியை கருத்தில் கொண்டு; நடுக்குவாதமுள்ள ஒருவருக்கு இப்பாதிப்பு ஏற்படுவதற்கு ஆறு மடங்கு அதிகமான ஆபத்து உள்ளது.[1] கூடுதலாகச் சில புலனுணர்வுத் தொந்தரவுகள் டோபாமினர்ஜிக் மருந்து உட்கொள்ளல்கள் மூலமாக குணமடையலாம். அதே சமயம் மற்றவை உணமையில் பாதகமானதாக இருக்கும்.[5] குறைபாடுகள் பின்வருமாறு:\nமெதுவான எதிர்வினை நேரம்; தன்னிச்சையான மற்றும் தன்னிச்சையற்ற இயக்கப் பிரதிவினைகள் கணிசமான அளவில் மெதுவாகும்.\nகவனிப்பின் மாறுபட்ட ஒதுக்கீடு, தூண்டுதல் கட்டுப்பாடு, நகர்த்தலை அமைத்தல், முக்கிய வரிசைப்படுத்துதல், சூழ்நிலைத் தகவலின் சிறப்புக்கூறை மதிப்பிடல், சமூக நினைவூட்டுக் குறிப்புகளை விளக்குதல் மற்றும் தற்சார்புடைய நேர விழிப்புணர்வு ஆகிய சிரமங்களின் பண்புருவை செயற்குழு செயல் பிறழ்ச்சி பெறுகிறது. இந்தச் சிக்கல் பெரும்பாலான நடுக்குவாதங்களில் ஓரளவிற்குக் காணப்படுகிறது; இது முன்னேற்றமடையலாம்:\nகுறைந்த கால நினைவிழப்பு; நடைமுறை நினைவு அறிவிக்கத்தக்க நினைவைக் காட்டிலும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. தூண்டல் கிளர்ச்சிகள் நினைவுக்குக் கொண்டு வருவதை மேம்படுத்தலாம்.\nவெளிப்படுத்தல் மற்றும் ஏற்றல் மொழி இரண்டிலும் பேச்சு/மொழித் தொந்தரவுகளின் இயக்கம் சாராத காரணங்கள்: இதில் சொல்வளச் சொல்லோட்டம் குறைந்துவிடல் மற்றும் புலனுணர்வுத் தொந்தரவு ஆகியவை உள்ளடங்கும். குறிப்பாக பேச்சினதும் முகபாவத்தினதும் உணர்ச்சிபூர்வ உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதுடன் தொடர்பானது..[6]\nமிகவும் பொதுவான மனநிலைச் சிக்கல்கள் பின்வருமாறு:[1]\nஉளச்சோர்வு:[1] உளச்சோர்வின் கணக்கிடப்பட்ட நோய் பாதிப்புப் பரிமாண விகிதங்கள் மாதிரியாக எடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட முறை ஆகியவற்றைச் சார்ந்தது. எனினும் குறிப்பிட்ட நேரத்தில் நோய் பாதிப்புப் பரிமாணம் பெரும்பாலும் ஏறத்தாழ 31% ஆக இருக்கிறது; பொதுமக்களின் எண்ணிக்கையில் இது இரண்டு மடங்காகும்.[7] உளச்சோர்வு உள்ள தனிநபர்களுக்கு பின்னாளில் நடுக்குவாதம் ஏற்படுவதற்கான இடர்பாடுகள் அதிகமாக இருக்கின்றன.[7][8]\nபதற்றம்:[1] நடுக்குவாதத்துடன் கூடிய எழுபது சதவீத நபர்களில் முன்-ஏற்பட்ட உளச்சோர்வு பதற்றத்தை விளைவித்தமை கண்டறியப்பட்டது. ம���ன்-ஏற்பட்ட பதற்றத்துடன் கூடிய தொண்ணூறு சதவீத நடுக்குவாத நோயாளிகளுக்கு அதனைத் தொடர்ந்து உளச்சோர்வு, உணர்ச்சியின்மை அல்லது மன உறுதிக்குறை ஏற்படுகிறது.\nதீவிர நாட்டம், அதிகப்படியாக உண்ணுதல், அதிகப்படியான பாலுணர்வு, நோயியலுக்குரிய போலித்தோற்றம் அல்லது மற்றவை போன்ற மனஉறுத்தல்–விருப்பத்திற்கு மாறாக செயல்படல் நடத்தைகள் போன்றவையும் நடுக்குவாதத்தில் தோன்றலாம். மேலும் நோய்க்கான மருந்து உட்கொள்ளலுடன் இணைந்த டோபாமைன் டிஸ்ரெகுலேசன் நோய்க்குறிக்குத் தொடர்புடையதாக இருக்கிறது.[1] மாயத்தோற்றம் அரிதானவை அல்ல.[1]\nதூக்கப் பிரச்சினைகள் நடுக்குவாதத்துக்கான மருந்து உட்கொள்ளலினால் மோசமடையலாம். ஆனால் அவை நோயின் அடிப்படைப் பண்பாக இருக்கின்றன.[1] சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:\nதூக்கமின்மை பெரும்பாலும் தூக்கம் துண்டாதலின் பண்பைக் கொண்டிருக்கிறது.[1]\nஆர்.ஈ.எம் தூக்கத்தில் தொந்தரவு: தொந்தரவுமிக்க ஒளிமயமான கனவுகள் மற்றும் துரிதக் கண் இயக்க நடத்தைச் சீர்குலைவு, கனவின் உள்ளடக்கம் வெளிப்படுவதன் மூலமாக ஏற்படுகிறது.[1] இது மூன்று நோயாளிகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது. மேலும் இது ஒட்டுமொத்த மக்களில் நடுக்குவாதத்துக்கான இடர்பாட்டுக் காரணியாக இருக்கிறது.[1]\nப்ரோபிரியோசப்சன் பழுதடைதல் (முப்பரிமாண வெளியில் உடல் நிலைப்பாட்டின் விழிப்புணர்வு).\nமுகர்தல் உணர்வுக் குறைவு அல்லது இழப்பு (உடல்வளர்ச்சிக் குறை அல்லது முகர் உணர்வின்மை).[1] இது நோய்க்கான முந்தைய குறியீடாக இருக்கலாம்.[1]\nவலி:[1] நரம்புநோய், தசை, மூட்டுகள் மற்றும் தசைநாண்கள், நெருக்கடியை ஏற்படுத்துதல், டிஸ்டோனியா, விறைப்பு, மூட்டு விறைப்பாதல் மற்றும் இசைவிணக்க முயற்சிகளுடன் தொடர்புடைய காயங்கள்.\nகுற்றுநிலை குறைந்த இரத்த அழுத்தம்[1]\nஎண்ணெய்ப் பசையுள்ள சருமம் மற்றும் சிவந்த தோலழற்சி[9]\nசிறுநீரக அடங்காமை[1] (பொதுவாக பிந்தைய நோய்ப் பரவலில்) மற்றும் இரவில் சிறுநீர் மிகைப்பு (இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தல்)\nமாறிய பாலுணர்வுச் செயல்பாடு:[1] பாலியல் விழிப்புணர்ச்சி, நடத்தை, உணர்ச்சித் துடிதுடிப்பு மற்றும் முனைப்பு ஆகியவற்றில் அளவிடற்கரிய வலுக்குறை ஆகிய பண்புருக்கள் நடுநிலை மற்றும் பிந்தைய நடுக்குவாதத்தில் காணப்படும்.\nநடுக்குவாதமானது மலச்சிக்கல் மற்றும் இரைப்பைக்குரிய டிஸ்மோடைலிட்டி ஆகியவற்றுக்குக் காரணமாகலாம். அது செளகரியமாக இருப்பதற்கு மற்றும் உடல் நலத்திற்கும் கூட தீவிர பாதிப்புண்டாக்கும்.[10] குடல்நாளச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய குடலிய நரம்பு மண்டலங்களின் நரம்புகளின் சப்ஸ்டான்சியா நயாக்ராவின் செயல்பாட்டை பாதிக்கும் முன்னர், லெவி உடல்கள் மற்றும் லெவி நியூட்ரைட்டுகள் தோன்றுவது என்பது இதிலுள்ள ஒரு காரணியாகும்.[11]\nநடுக்குவாதமானது நரம்பு சார்ந்த மாற்றங்களால் உருவாக்கப்படும் மாறுபட்ட கண் சார்ந்த இயல்பு மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது.[1] அவையாவன:\nவிழியின் பின்தொடர்கை மற்றும் விழியசைவில் மாற்றங்கள் ஆகியவற்றில் இயல்பு மாற்றங்கள்[1]\nகண்-இமைகளைத் திறப்பதற்குச் சிரமமாக இருத்தல்[1]\nமேல் நோக்கிய உற்று நோக்கலில் குறைபாடுகள்[1]\nநடுக்குவாதமுள்ள பெரும்பாலான மக்களில் நோய் மூலமறியா நடுக்குவாதம் (குறிப்பிட்ட அறிந்த காரணங்கள் இல்லாமல்) இருப்பதாக விவரிக்கப்படுகிறது. மரபு சார்ந்தவை, நச்சுப்பொருள், தலை அதிர்வு, பெருமூளைச் சிரை அனோக்சியா மற்றும் மருந்து-தூண்டப்பட்ட நடுக்குவாதம் ஆகிய அரிதான காரணங்களும் இருக்கின்றன.\nசமீப ஆண்டுகளில் சில சமூகங்களில் (காண்டூர்சி, இத்தாலி), குறிப்பிட்ட மரபு ரீதியான திசு மரபுப் பிறழ்வு நடுக்குவாதத்துக்குக் காரணமாவது கண்டறியப்பட்டது. இது நடுக்குவாதத்தின் சிறிய ஒரு பகுதிக்கே காரணமாகிறது. நடுக்குவாதமுள்ள ஒருவரின் உறவினருக்கும் அந்நோய் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. எனினும், இந்தக் குறைபாடு மரபு ரீதியாகக் கடத்தப்படுகிறது என்று பொருள் அல்ல.\nகுளுக்கோசெரப்ரோசிடாஸ் மரபணு திசு மரபுப் பிறழ்வு என்பதே நடுக்குவாதத்தைத் தோற்றுவிக்கும் மிகவும் பொதுவாக அறியப்பட்ட மரபு சார்ந்த இடர் காரணியாகும். இது கவ்சரின் நோயுடன் தொடர்புடையது; இந்தத் திசு மரபுப் பிறழ்வின் கடத்திகள் நடுக்குவாதத்தை உருவாக்கும் ஆபத்தை ஐந்து மடங்கு கொண்டிருக்கின்றன.[12] பொதுவான மரபணுக் குறைபாடு, நடுக்குவாதம் மற்றும் அல்செய்மரின் நோய்[13] ஆகிய இரண்டுக்கும் இணக்கத்திறனில் பங்குவகிப்பதாக சமீபத்திய சான்றுகளும் இருக்கின்றன.\nபல அல்லது பெரும்பாலான நோயின் நிகழ்வுகள், மரபு ரீதியாக வரையறுக்கப்பட்ட பலவீனத்தில் இருந்து நச்சுத்தன்மையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலைசார் நச்சுப்பொருட்கள் வரையிலான விளைவைக் கொண்டிருக்கலாம் என ஒரு கோட்பாடு இருக்கிறது.[14] இந்தக் கருதுகோள், நடுக்குவாத மக்கள் தொகை முழுவதும் ஓரினமாகப் பரவாது என்ற கருத்துக்கு இசைவானது; அதன் நிகழ்வுகள் புவியியல் ரீதியாக மாறுபடுகின்றன. எனினும், நோய்க்குறியின் முதலாவது தோற்றமானது நடுக்குவாதத்தை உருவாக்குவதற்குப் பெரும்பாலும் காரணமான சேர்மங்கள் முதலில் தொகுக்கப்பட முன்னரே தோன்றும் என்ற கருத்துடன் இது முரண்படுகிறது. நச்சுப்பொருட்கள் சில உயிர்கொல்லிகள் மற்றும் குறிப்பாக எதிர்வினை ஆக்சிஜன் இனங்களை உருவாக்கும் மாங்கனீஸ் அல்லது இரும்பு போன்ற நிலைமாற்ற-வரிசை உலோகங்கள் போன்றவற்றில் மிகவும் வலிமையாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.[15][16] மற்றும்/அல்லது ஜி.சி. காட்சியாஸ் முன்னர் பரிந்துரைத்ததுபோல நரம்பு வண்ணப்பொருளுடன் பிணையும்.[17][18]\nபுற்றுநோய்த் தடுப்பு ஆய்வு II ஊட்டச்சத்துப் பெருங்குழுவின், ஒரு நீள்வாக்குப் பரிசோதனையில், நடுக்குவாதத்தின் உயர் நிகழ்வுக்கான வாய்ப்பு, உயிர்கொல்லிகள் வெளிப்படுத்தப்படாத நபர்களைக் காட்டிலும் 70% அதிகமாக உயிர்கொல்லிகள் வெளிப்படுத்தப்பட்ட நபர்களில் இருக்கிறது.[19] ஊரகக் கிணற்று நீரைப் பயன்படுத்தும் நபர்களில் PD அதிகளிவில் இருந்தது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது; நீர் நுகர்தல் உயிர்கொல்லி வெளிப்படுத்தலின் ஆதிக்கம் வாய்ந்த மதிப்பீடாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். விவசாயம் சார்ந்த இரசாயனங்கள் வெளிப்படும் நபர்களில், PD இன் மருந்தளவு-சார்ந்த அதிகரித்திருப்பு, இந்தக் கருதுகோளுடன் ஒத்துப்போவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n1980களின் ஆரம்பத்தில் கலிபோர்னியாவில் போதைமருந்து அடிமையானவர்களின் குழுக்களில், தூய்மைக்கேடாக மற்றும் சட்ட விரோதமாக தொகுப்புமுறை ஒபியேட் MPPP யின் தொகுதி உருவாக்கப்பட்டதைப் பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்தது, இதில் MPTP (முன்-நச்சு N-மீத்தைல்-4-பீனைல்-1,2,3,6-டெட்ராஹைட்ரோபிரைடின்) பார்கின்சன் நோய்க்குறிகளின் குறிப்பிட்ட காரணியாக இருந்த அவலம் தெரியவந்தது. இது பார்கின்சனுக்கான முதல் விலங்கு மாதிரியை உருவாக்குவதற்கு சாத்தியமாக்கிற்று. MPTPயின் நச்சுத்தன்மை, டைரோசைன் ஹைட்ராக்சிலேசன் மூலமாக எதிர்வினை ஆக்சிஜன் இனங்களின் உருவாக்கத்தில் இருந்து வந்திருப்பதற்கான சாத்தியம் இருந்தது.[20] வில்லியம் லாங்க்ஸ்டனின் த கேஸ் ஆஃப் த ஃப்ரோசன் அடிக்ட்ஸ் (விண்டேஜ், நியூயார்க், ஜூன் 25, 1996) என்ற புத்தகத்தில் இந்த அவலம் பற்றி ஆவணப்படுத்தப்பட்டிருந்தது, மேலும் அதில் PDக்கு சிகிச்சை அளிப்பதற்கு கருசூழ் மூளைத்திசு மாற்றம் செய்வதற்கான முதல் முயற்சிகள் விவரிக்கப்பட்டிருந்தது.\nமற்ற நச்சு-சார்ந்த மாதிரிகள், PCBக்கள்,[21] மானப் (பூஞ்சைக்கொல்லி),[22] ரோட்டனோன்[23] (பூச்சிக்கொல்லி) மற்றும் டயல்ட்ரின்[24] மற்றும் லிண்டேன் உள்ளிட்ட குறிப்பிட்ட கரிமகுளோரின் உயிர்கொல்லிகள் ஆகியவற்றின் இணைப்பில் பாராகுவாட்[25] (களைக்கொல்லி) ஆகியவற்றுடன் பணியாற்றுகின்றன.[26] ரோட்டனோன், எலக்ட்ரான் போக்குவரத்துச் சங்கிலியின் காம்ப்ளக்ஸ் 1 இன் வினைத்தடுப்பானாக இருக்கிறது. அதன் உச்சமான நீர் விலக்கிப் பண்புகளின் காரணமாக அது எளிதாக மென்படலத்தைக் கடக்கிறது, மேலும் ஆகையால், சைட்டோப் பிளாசத்தினுள் நுழைவதற்கு டோபமைன் கடத்தியைச் சார்ந்திருப்பதில்லை. பாதரச நச்சேற்றத்தின் அறிகுறிகள் PD உடன் சில அறிகுறிகளைப் பங்கிட்டுக் கொள்கின்றன (தசை நார் வலிப்பு, மன மாற்றங்கள், உளப்பிணி, நினைவுப் பற்றாக்குறை மற்றும் தசைக்கட்டுப்பாட்டில் ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் ஒருங்கிணைவு). பாதரசம், கேட்டகோலமைன் படியிறக்கத்தையும் தடுக்கிறது, எடுத்துக்காட்டாக வியர்வை மிகைப்பு (அதிகப்படியாக வியர்த்தல்), நோரடிரெனலின் திரட்சியின் காரணமாக எச்சில் வழிதல் மற்றும் டோபமைன் திரட்சியின் காரணமாக மணியிழையங்களில் ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. பாதரசத்தின் நிதானமான வெளியீடு, மனிதர்களில் கனிமப் பூச்சு பல் நிரப்புகளை ஏற்படுத்துவதற்கு சாத்தியமிருக்கிறது, அதில் தோராயமாக 50 % பாதரசம்[27] இருக்கிறது, பாதரசம் PD[28] இல் நோய்க் காரணியில் பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது, PD-போன்ற பாதரச நச்சேற்றம் பென்சில்லமைன்[29] போன்ற கனிம நச்சுப் பிணைப்பிகள் மூலமாகச் சிகிச்சையளிக்கப்படலாம்\nதலை அதிர்வின் கடந்தகாலப் பகுதிகள் மக்களில் மற்றவர்களைக் காட்டிலும் பார்கின்சன் நோய் உள்ள நபர்களில் மிகவும் அடிக்கடி ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது.[30][31][32] ஒரு சமீபத்திய செயல்முறை ரீதியான வலிமையான பின்னோக்கிய ஆய்வில்[30], தலைவலி ஏற்படாதவர்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக தலைவலி ஏற்படுபவர்களுக்கு பார்கின்சன் நோய் வருவதற்கான சாத்தியம் இருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு தலை அதிர்வு கொண்டவர்களில் பார்கின்சன் உருவாவதற்கான இடற்பாடு எட்டு மடங்கு அதிகமாக இருக்கிறது, மேலும் அது தீவிர தலைவலி உடைய நோயாளிகளுக்கு 11-மடங்காக அதிகரிக்கிறது. தலை அதிர்வு அரிதான நிகழ்வாக இருப்பதால், PD நிகழ்விற்கான பங்களிப்பு வலுவற்றதாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அது பற்றி மேலும் அவற்றின் முடிவுகள் திரும்ப அழைப்பதன் மூலமாக சார்புடையதாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டனர், அதாவது, PD நோயாளிகள் அவர்களின் உடல்நலக்குறைவின் காரணியைப் பிரதிபலிப்பதில், நோய் சாராத கட்டுப்பாட்டு பொருட்களைக் காட்டிலும் அதிகமாக தலை அதிர்வை நினைக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தக் குறைபாடுகள் சமீபத்தில் டேன்னர் மற்று அவர்களது சகாக்கள் மூலமாக பலவீனமாக்கப்பட்டது,[33] அவர்கள் மிகவும் தீவிர காயம் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இடர் அதிகரித்தலுடன், இதே போன்ற இடர்பாட்டு அளவு 3.8 ஐக் கண்டறிந்தனர். எனினும், ஒரு 2008 ஆய்வில், தலை அதிர்வு உண்மையில் பார்கின்சனின் தனிப்பட்ட காரணிகளுடன் தொடர்புடைய அமைப்புக் கேட்டின் முந்தைய அறிகுறிகளின் விளைவாக இருக்கிறது, மேலும் அது நோய்க்கான காரணியாக இல்லாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.[34]\nமனித மூளையில் டோபமினர்ஜிக் வழிமுறைகள், சாதாரன நிலை (இடது) மற்றும் பார்கின்சன் நோய் (வலது). சிகப்பு அம்புக்குறிகள் இலக்கின் ஒடுக்கமுறையைக் குறிப்பிடுகின்றன, நீல அம்புக்குறிகள் இலக்குக் கட்டமைப்பின் தூண்டுதலைக் குறிப்பிடுகின்றன.\nபார்கின்சனின் நோயின் அறிகுறிகள் சப்ஸ்டான்ஷியா நிக்ராவின் (கரும்பொருள்) பார்ஸ் கம்பாக்டா பகுதியிலுள்ள நிறமுள்ள டோபமீன் - சுரக்கும் (டோபமினர்ஜிக்) அணுக்களின் செயல்பாட்டில் பெருத்த குறைபாடு ஏற்படுவதால் நிகழ்கின்றன. இந்த நியுரான்கள் வரிதிரளில் நீண்டு அவைகளின் இழப்பினால் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிற தள முடுச்சுகளுக்க���ள் (பேசல் காங்க்லியா) உள்ள நரம்பு சுற்றமைப்பில் மாறுதல்கள் ஏற்படுகின்றது. சுருக்கமாக கூறினால் நேரடி பாதையில் தடையும் நேரல்லாத பாதையில் கிளர்ச்சியும் ஏற்படுகின்றது.\nநேரடி பாதை அசைவுகளை செயற்படுத்துகின்றது. நேரல்லாத பாதை அசைவுகளைக் கட்டுப்படுத்துகின்றது. ஆகையால் இந்த அணுக்களின் இழப்பு ஒரு மெதுவான உடலியக்கக் கோளாறை கொண்டு வருகின்றது. டோபமீன் குறைவினால் முன்மூளை உள்ளறையின் (தளாமஸ்) கீழ்முன் பகுதியிலுள்ள அணுக்கரு அதிகரித்து தடை செய்யப்படுவதால், அது இயக்கப்புறணிக்கு தூண்டும் முன்வீச்சுகளை அனுப்புகிறது. இதனால் மெதுவான உடலியக்கம் நேருகிறது.\nமூளை நான்கு முக்கிய டோபமீன் பாதைகள் உள்ளன; மேலே குறிப்பிடப்பட்டுள்ள நைக்ரொஸ்டிரையேட்டல் பாதை, அசைவுகளில் ஈடுபட்டு ஆரம்ப பார்கின்சனின் நோயில் மிகவும் வெளிப்படையாக பாதிக்கப்படுகிறது. மீசோகார்ட்டிக்கல், மீசோலிம்பிக் மற்றும் ட்யுபெரோஇன்ஃபண்டிபுலர் ஆகியவை மற்ற பாதைகளாகும். ஸ்டிரையேட்டல் அல்லாத பாதைகளில் டோபமின் தடைப்படுவது, பார்க்கின்ஸன்ஸ் நோயோடு சம்பந்தப்படுத்தப்படும் நரம்பு உளப்பிணி நோயியலை பெருமளவில் விளக்குகிறது.\nசேதமான அணுக்களில் யுபிக்விட்டின்னுடன் இணைக்கப்பட்ட புரதமாகிய ஆல்ஃபா-சைநியுக்ளின் அசாதாரணமான அளவுகளில் குவிந்துவிடுவதால் மூளையணுக்கள் பார்க்கின்ஸன்ஸில் இழக்கப்படுகின்றன. இந்த ஆல்ஃபா-சைநியுக்ளின்-யுபிக்விட்டின் காம்ப்ளெக்ஸ் பிரோடியோசமுக்கு செலுத்தப்படமுடியாது. இந்த புரத சேர்ப்பு லெவி பாடிஸ் என்ற பிரோடினேஷியஸ் சைட்டோபிளாஸ்மிக் சேர்ப்புகளாக உருவாகின்றது. இந்த நோயின் தோன்றும் முறையில் நடைபெற்ற மிகவும் சமீபத்திய ஆராய்ச்சி, அகச்சோற்றுவலை (ER) மற்றும் கொல்கி உபகரணம் ஆகிய இரண்டு பெரிய உயிரணு நுன்மங்களுக்கிடையே புரதங்களை கொண்டு செல்லும் இயக்கத்தில் பழுது ஏற்படுவதால் ஆல்ஃபா-சைநியுக்ளின்களால் டோபாமினெர்ஜிக் நரம்பணுக்கள் அழிக்கப்படுகின்றவென்று காண்பிக்கின்றன. விலங்கு மாதிரிகளில் ஆல்ஃபா-சைநியுக்ளின் மூலமாக உண்டாகும் இந்த பழுதை ராப்1 போன்ற சில புரதங்கள் திருப்பியமைக்கலாம்.[35]\nபுரத சேர்ப்புகளோடு நரம்பணுக்களுக்கு நச்சுத்தன்மையைக் கொண்டுவரக்கூடிய இரும்பின் அளவுக்கதிகமான குவிப்புகளும் காணப்பட்���ிருக்கின்றன. இரும்பு மற்றும் செம்பு போன்ற மற்ற இடைப்பட்ட உலோகங்கள் சப்ஸ்டான்ஷியா நைக்ராவின் பாதிக்கப்பட்ட நரம்பணுக்களில் இருக்கிற நியுரோமெலனினுடன் பிணைந்துகொள்கின்றன. நியுரொமெலனின் ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படலாம். எதிர்வினையுள்ள பிராணவாயு இனங்களின் உற்பத்தி மிகவும் சாத்தியமாக இருக்கலாம்.[15] ஆக்ஸிஜனேற்ற இயக்கங்களால் இரும்பு, சைநியுக்ளின் குவிப்பை தூண்டிவிடுகிறது.[36] இதே போன்று டோபமீன் மற்றும் டோபமீன் உற்பத்தியின் பக்கவிளைவுகள் ஆல்ஃபா-சைநியுக்ளின் குவிப்பை அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட ஆல்ஃபா-சைநியுக்ளின் குவிப்புகள், அணுக்களை எப்படி பாதிக்கின்றனவென்று இன்னும் சரியாக அறியப்படவில்லை. இந்த குவிப்புகள் இதுவரை அறியப்படாத ஒரு வித்தியாசமான சேதத்தை திருத்துவதற்கான அணுக்களுடைய வழக்கமான எதிர்வினையாகக் கூட இருக்கலாம். இந்த இயக்க கருதுகோளின் அடிப்படையில், இரத்தவட்டுவிலிருந்து எடுக்கப்பட்ட-வளர்ச்சிக்காரணி- β ஊக்கியின் கட்டுப்பாட்டில் மனித இயற்கை-வகை ஆல்ஃபா-சைநியுக்ளினை புகுத்தி பார்கின்சனின் ஒரு மரபியல் மாற்றம் செய்யப்பட்ட எலி மாதிரி உருவாக்கப்பட்டிருக்கிறது.[37]\nபார்கின்சனின் நோயின் சமீபத்திய மறு ஆய்வு ஒன்று, பெரும்பாலான நரம்பணுக்களில்லாமல், சப்ஸ்டான்ஷியா நைக்ரா நரம்பணுக்களை ஒரு “இதயமுடுக்கி” போன்ற ஒரு அமைப்பில் திரும்ப திரும்ப முடுக்கிவிட, சிறப்பம்சமுள்ள கால்ஷியம் வாய்க்கால்கள் அனுமதிப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த நரம்பணுக்களில் இதனால் விளையும் கேல்ஷியம் வெள்ளப்பெருக்கு மணியிழையங்களுக்கு ஏற்படும் சேதத்தை அதிகரித்து உயிரணு இறப்பைக் கொண்டு வரலாம். பரிசோதனை செய்யப்படும் விலங்குகளில், இஸ்ரடபைன் என்ற ஒரு கேல்ஷியம் வாய்க்கால் தடுப்பியுடனான சிகிச்சை, பார்கின்சன் நோய்[38] உருவாவதில் ஒரு திறமிக்கப் பாதுகாப்பை அளித்ததாக ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது.\nஒருங்கிணைக்கப்பட்ட பார்கின்சன் நோய் மதிப்பு அளவீடு உபயோகித்து பார்த்தறிதல் மற்றும் நேர்காணல் முறையில் நரம்பியல் சோதனை மற்றும் மருத்துவ வரலாறு சார்ந்து பொதுவாக, நோயறிதல் செய்யப்படுகிறது. ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட DaTSCAN எனப்படும் SPECT நுணுக்க நோக்கி இயந்திரங்களுக்கான கதிர்வீச்���ு உளவு பார்கின்சனின் நோயை கண்டறிவதற்காக பிரத்யேகமாக தயார்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது ஐரோப்பாவில் மட்டும் தான் சந்தையிடப்படுகிறது. இதன் காரணமாக, குறிப்பாக முதல் நிலைகளில் இந்த நோயை சரியாக கண்டறிவது கடினமாகிறது. மற்ற நோய்கள் உடனான முறைகளோடு ஒன்றுபடுவதால், பிண ஆய்வின் போது 75 சதவீத மருத்துவ நோயறிதல்கள் மட்டுமே, காரணம் அறியப்படாத PDயாக உறுதி செய்யப்படுகிறது.[39] PDயின் முதல் அறிகுறிகள் மற்றும் குறிகள் சில சமயங்களில் வயதானதால் ஏற்படுபவையாக எடுத்துக்கொள்ளப்படலாம். மருத்துவர் சில காலத்திற்கு அந்த நபரை பார்வையிட்டால் மட்டுமே அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்ய முடியும். பொதுவாக, மருத்துவர்கள் பாதங்கள் மாறுதல் மற்றும் கைகளில் அசைவு இல்லாமை ஆகியவை இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். மற்ற நோய்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் சில நேரங்களில் மூளை நுண்ணோக்கி படம் அல்லது மருத்துவ பரிசோதனைகள் செய்ய சொல்லலாம். ஆயினும், CT மற்றும் MRI மூளை நுண்ணோக்கி படங்கள் PD உள்ள நபர்களில் சாதாரணமாகவே காணப்படும்.\n2006 ஆம் ஆண்டில் UKவில் அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ பயிற்சி வழிகாட்டியில், பார்கின்சனின் நோயின் நோய் அறுதியிடல் மற்றும் பின்-தொடரல், அந்த நோயில் நிபுணரால் மட்டுமே செய்யப்பட வேண்டும். பொதுவாக அசைவு குறைபாடுகளில் ஆர்வம் உடைய ஒரு நரம்பியல் நிபுணர் அல்லது முதுமை நோய் மருத்துவராக இருக்கலாம்.[2]\nபார்கின்சன் நோய் ஒரு தீவிரமான குறைபாடு மற்றும் இதற்கு நோயாளி மற்றும் குடும்பத்தினருக்கான கல்வி, ஆதரவு நிலை சேவைகள், பொது நலவாழ்வு பராமரிப்பு, உடற்பயிற்சி சிகிச்சை, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை உள்ளிட்ட தீவிர மேலாண்மை தேவைப்படுகிறது.[2] தன் பராமரிப்பு, செயல்திறன் மற்றும் ஓய்வு ஆகியவற்றில் பார்கின்சன்ஸை மேலும் சமாளிக்க, உதவி இயந்திரங்கள், சிகிச்சை மற்றும் பல வகையான முறைகளுக்கு ஒரு தொழில் முறை சிகிச்சை வல்லுனரை அணுகலாம். தற்போது, PDயை குணப்படுத்தும் முறைகள் இல்லை ஆனால் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை அறிகுறிகளில் இருந்து ஆறுதல் அளிக்கலாம். மொழிப்பயிற்சி, உடற்பயிற்சி, நாளாந்த செயற்பாடுகளுக்கான வாழ்வாதாரப் பயிற்சிகள் முக்கியம் பெறுகின்றன.\nபார்கின்சனின் நோயின் சிகிச்ச���க்கான ஸ்டாலெவோ\nஅதிகப்படியாக உபயோகிக்கப்படும் சிகிச்சை முறை எல்-டோபா ஆகும். இது பல வடிவங்களில் அளிக்கப்படுகிறது. எல்-அரோமேடிக் அமீனோ அமிலமான டிகார்போக்ஸிலேஸால் (அதிகபட்சமாக அதன் முன்னாள் பெயரான டோபா-டிகார்போக்சிலாஸ் என அறியப்படுவது) டோபோமினர்ஜிக் உயிரணுக்களில் எல்-டோபா டோபோமினாக மாற்றப்படுகிறது. எனினும், 1 முதல் 5 சதவீதம் வரை உள்ள எல்-டோபா மட்டுமே டோபோமினர்ஜிக் உயிரணுக்களில் நுழைகின்றன. மிச்சமிருக்கும் எல்-டோபா வேறு எங்காவது டோபமைனாக உடைக்கப்படுகிறது, இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. பின்னூட்டம் தடைபடுதல் காரணமாக, எல்-டோபாவினால் எல்-டோபாவின் உட்புற உருவாக்கம் குறைகிறது. இறுதியாக அது எதிர் உருவாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாறுகிறது.\nகார்பிடோபா மற்றும் பென்சரசைட் ஆகியவை டோபா டிகார்போக்சிலாஸ் தடுப்பிகளாகும். டோபாமினர்ஜிக் உயிரணுக்களை சென்றடையும் முன்னர் எல்-டோபாவின் வளர்சிதை மாற்றத்தை இவை தடுக்கிறது. இவை பொதுவாக, கார்பிடோபா/லெவோடோபா (இணண-காரெல்டோபா) (உதா-சினெமெட், பார்கோபா) மற்றும் பென்சாரசைட்/லெவோடோபா (இணை-பெனல்டோபா) (உதா-மடோபர்) போன்ற கூட்டு முறை தயாரிப்பாக வழங்கப்படுகிறது. எல்-டோபாவின் தாக்கத்தை பரப்பும் சினெமெட் மற்றும் மடோபரின் கட்டுப்படுத்தப்பட்ட வெளியேற்ற பதிப்புகளும் உள்ளன. பாகுநிலை கூழாக வெளியேற்றப்படும் டுவோடோபா, வெலோடோபா மற்றும் கார்பிடோபாவின் கூட்டாகும். நோயாளிகளாலேயே இயக்கக் கூடிய சிறிய எக்கியினால், ஒரு குழாய் வழியாக மருந்து தொடர்ச்சியாக மேல் சிறுகுடலில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இங்கு அது வேகமாக உட்கொள்ளப்படுகிறது. மற்றொரு மருந்தான ஸ்டாலெவோ (கார்பிடோபா, லெவோடோபா மற்றும் எண்டகாஃபோன்) ஆகியவையும் சிகிச்சைக்காக உள்ளன.\nடொல்கஃபோன் COMT நொதியை தடுக்கிறது. இதன் முலம் எல்-டோபாவின் தாக்கங்களை நீட்டிக்கிறது. ஆகையால் எல்-டோபாவின் நிறைவு பொருளாக இது உபயோகிக்கப்படுகிறது. ஆனால், நுரையீரல் செயலிழப்பு போன்ற இதன் வரக்கூடிய பக்கவிளைவுகள் காரணமாக, இது மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. இதே போன்ற மருந்தான, எண்டாகபோன், நுரையீரல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்துவதாகக் காட்டவில்லை. காலப்போக்கில் இது தேவையான அளவிற்கு COMT தடுப்பை செ��்கிறது.[40]\nடோபமீன் அகோனிஸ்ட்களான புரோமோக்ரிப்டின், பெர்கோலைட், ப்ராமிபெக்சோல், ரோபினிரோல், பிரிபெடில், காபெர்கோலின், அபோமோர்ஃபின் மற்றும் லிசுரைட் ஆகியவை சுமாரான தாக்கத்தை ஏற்படுத்தும். உறக்கத்தில் நடப்பது, பிரம்மைகள் மற்றும்/அல்லது தூக்கமின்மை ஆகியவற்றோடு கூடுதலாக மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை உள்ளிட்ட பக்கவிளைவுகள் இதற்கு உண்டு. டோபமீன் அகோனிசத்தின் பல வடிவங்கள், பிரச்சனையை தீவிரப்படுத்தும் அதிகப்படியான அபாயத்தோடு குறிப்பிடத்தக்க வகையில் தொடர்புப்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் டோபமீன் ஏற்பிகளை தூண்டும் வகையில் டோபமீன் அகோனிஸ்ட்கள் செயல்படும். ஆனால், இவை டோபமீன் ஏற்பிகளை படிப்படியாக உணர்வு குன்றிய நிலைக்கு ஆளாக்கி, இதன் மூலம் அறிகுறிகளை அதிகமாக்கும்.\nஎல்-டோபாவின் அதிகப்படியான விழங்களவின் விளைவாக அசைவிழப்பு மற்றும் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றை அனுபசிக்கும் நோயாளிகளுக்கு டோபமீன் அகோனிஸ்ட்கள் உபயோகமானவையாகும். நோயாளியால் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய எக்கியை உபயோகித்து அபோமோர்ஃபின் தசையடி ஊசி வழியாக செலுத்தப்படலாம். ஒரு குறைந்த மருந்தளவு தானாகவே ஒரு நாள் முழுவதும் செலுத்தப்படுகிறது. இதனால் டோபாமைனர்ஜிக் தூண்டுதலின் சீரான மருந்தளவை கொடுப்பதன் மூலம், அசைவு குறித்த அறிகுறிகளில் உள்ள ஏற்ற இறக்கங்கள் குறைகிறது. மருத்துவமனையில் அதன் தாக்கத்தை அறிய முதல் நிலையில் “அப்போமார்ஃபின் சவால்” செய்ய வேண்டும். அதன் பிறகு நோயாளி, முக்கிய பராமரிப்பாளர் (கணவன்/மனைவி/துணைவி) ஆகியோருக்கு விளக்கவும் வேண்டும். பராமரிப்பவர் எக்கி இயக்குவதை எடுத்துக்கொள்வார். கொப்புளங்கள் வராமல் தடுக்க ஊசி போடும் இடத்தை தினமும் மாற்றி உடல் முழுவதும் அதை ஓட விட வேண்டும். காலையில் முதல் வேலையாக அல்லது ஒருவர் கீழே விழுந்த உடனே தேவைப்படும் மருந்து போன்ற அவசர மருந்தளவுகளுக்காக, அப்போமோர்ஃபின், தீவிர விழுங்களவாகவும் தானியங்கி ஊசியாகவும் கிடைக்கப்பெறுகிறது. வாந்தி வருவது போன்ற உணர்வு அல்லது வாந்தியெடுத்தல் பொதுவானவை மற்றும் இவற்றிற்கு டோம்பெரிடோன் (ஒரு வாந்திஅடக்கி) தேவைப்படலாம்.\nலெவோடோபாவுக்கு பதிலாக முதல் நிலை சிகிச்சையில், 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் பிராமிபெக்சோல் பரிந்துரைக்கப்பட்டது.[41]\nஇளம் நோயாளிகள் முதல் டோபமைன் அகோனிஸ்ட்களாகவும் மேலும் வயதான நோயாளிகளுக்கு லெவோடோபா உபயோகிக்கப்படுகிறது[42]\nசெலிகிலின் மற்றும் ராசாகிலின் ஆகியவை ஒற்றை அமின் ஆக்ஸிடேஸ்-பியை (MAO-B) தடுத்து அறிகுறிகளைக் குறைக்கிறது. MAO-B டோபாமினர்ஜிக் உயிரணுக்களால் சுரக்கப்பட்ட டோபாமைனை உடைக்கிறது. இதன் விளைவாக இதை தடுப்பதனால் டோபமீன் உடைவது தடுக்கப்படுகிறது. செலிகிலினின் வள்ர்சிதை ஆக்கப்பொருள்களில் எல்-ஆம்ஃபிடமின் மற்றும் எல்-மிதாம்ஃபெடமின் (மிகவும் கேடானதும் ஆற்றல்மிக்க வலம்சுழலுகின்ற மாற்றியங்களுடனும் குழப்பிக்கொள்ளக்கூடாது) ஆகியவை அடங்கும். இதனால் தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகள் உருவாகலாம். எல்-டோபா மற்றும் செலெகிலின் இணைந்து கொடுக்கப்படும் போது இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. இது சரியான முறையில் விளக்கப்படவில்லை. இந்த இணைவின் மற்றொரு பக்க விளைவு வாயழற்சியாகும். MAO-B தடுப்பிகள் எல்-டோபாவோடு இணைக்கப்படும் போது இறப்பு அதிகரிப்பதைப் பற்றி ஒரு அறிக்கை கவலை எழுப்பியது;[43] ஆனால் அதைத் தொடர்ந்த ஆய்வுகள் இதனை உறுதி செய்யவில்லை.[44] தேர்ந்தெடுக்கப்படாத ஒற்றை அமின் ஆக்ஸிடேஸ் தடுப்பிகள், டைராமின் உடைய உணவுகள் பரழுத்த தீவிரதிருப்பத்தை உருவாக்கலாம்.\nஅறுவை சிகிச்சை மற்றும் ஆழ் மூளை தூண்டுதல்தொகு\nமூளையில் ஆழ்ந்து வைக்கப்பட்ட எலக்ட்ரோடு இடம்பெறுவதைக் காட்டும் எடுத்துக்காட்டு\nபார்கின்சன் நோய்க்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிப்பது பொதுவான பழக்கமாக இருந்து வந்தது, ஆனால் லெவோடோபா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இரு சில நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சென்ற சில பத்தாண்டுகளில் நடந்த ஆய்வுகள் அறுவை சிகிச்சை முறைகளில் பல முன்னேற்றங்களுக்கு வழி வகுத்துள்ளது மற்றும் மருந்து சிகிச்சை மட்டுமே போதாத, தீவிர PD உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை மறுபடியும் உபயோகிக்கப்படுகிறது.\nஆழ் மூளை தூண்டுதல் என்பது தற்போது அதிகமாக உபயோகிக்கப்படும் அறுவை சிகிச்சை வழியாகும். ஆனால் நல்ல விளைவை தருவதாகக் கருதக் கூடிய மற்ற அறுவை சிகிச்சைகளில் பாலிடோடோமி எனப்படும் துணைமூளை அணுக்கூறு[45] மற்றும் பாலிடகுளோபுவின் உட்புற பகுதியை அறுவைசிகிச்சை மூலம் சிதைத்தல் போன்றவை நல்ல விளைவை தரக்கூடிய அறுவை சிகிச்சையாக கருதப்படுகின்றன. இந்த செயல்பாடு பாலிடுவெட்டு என்றழைக்கப்படுகிறது.[46]\nமறுவாழ்வினால் பேச்சு மற்றும் நகர்தல் குறித்த பிரச்சனைகள் முன்னேற்றம் அடையும் என்பதற்கு சிறிதளவு ஆதாரம் இருக்கிறது, ஆனால் ஆய்வுகள் மிகக் குறைவாகவும், குறைந்த தரத்துடனும் தான் உள்ளது.[47][48][49][50] அசைவு, வளையும் தன்மை, வலிமை, நடை வேகம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்து அவற்றை பாதுகாக்க முறையான உடற்பயிற்சி மற்றும்/அல்லது சிகிச்சை நோயாளிக்கு பயனளிக்கும்;[49] பேச்சு பயிற்சியின் மூலமாக குரல் மற்றும் பேச்சு செயல்பாட்டை முன்னேற்றலாம்.[50] பார்கின்சனின் நோயோடு தொடர்புடைய பேச்சு குறைபாட்டிற்கு அதிகமாக உபயோகிக்கப்படும் சிகிச்சையானது லீ சில்வர்மேன் குரல் சிகிச்சை (LSVT) ஆகும். LSVT குரல் சத்தத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறது.[51]\nPD ஒரு உயிர்கொல்லி நோய் என்று கருதுவதற்கு இல்லை, ஆனால் இது காலத்தோடு தீவிரமடைகிறது. இந்த நோய் இல்லாதவர்களோடு இப்பிடுகையில் இந்த PD நோய் உடையவர்களின் சராசரி வாழ்நாள் குறைவானது தான்.[52] இந்த நோயின் கடைசி நிலைகளில், PDயினால் அடைப்பு, மூச்சுக்குழலற்சி மற்றும் கீழே விழுதல் ஆகியவை ஏற்பட்டு மரணம் கூட நேரலாம்.\nPDயின் அறிகுறிகள் குணமடைய 20 வருடத்திற்கு மேலாகலாம். சில நபர்களில், நோய் மிக வேகமாக வளர்கிறது. ஒரு தனிப்பட்ட நபருக்கு நோய் எவ்வாறு வளரும் என்பதை கணிக்க எந்த வழியும் இல்லை. நோயறிதலுக்குப் பிறகும் சரியான சிகிச்சையோடு PD உடைய பல மக்கள் நல்ல தரமான வாழ்வை வாழலாம். PD, பொதுவாக ல்யூவி உடல் தளர்ச்சி என்ற பார்கின்சன்–கூட்டு குறைபாடாக மாறி, மருந்து சிகிச்சைக்கு எதிர்ப்புத் திறன் பெறுகிறது என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளது. ஆனால் வளரக்கூடிய சூப்ராந்யூக்லியர் வாதம் அல்லது பன்முறை செயலிழப்பு ஆகியவையாக மாறுவது அறியப்படாமல் உள்ளது.[53][54]\nஒரு சில ஆய்வுகளிலாவது, சமுதாயத்தில் வாழும் சிகிச்சை பெறுபவர்களுடன் ஒப்பிடும்போது சிகிச்சைமைய விடுதியில் இருக்கும் சிகிச்சை பெறுபவர்களின் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பதும், நீடித்த ஆயுள் குறைவதும் காணப்பட்டுள்ளது.[55]\nஹோன் அண்ட் யாஹ்ர் அளவுகோலானது PD முன்னேற்றத்தின் அறிகுறிகளை விளக்க பொதுவாக பயன்படுத்தப்படும் அமைப்பாகும். யுனிஃபைட் பார்கின்சனின் டிசீஸ் ரேடிங்க் ஸ்கேல் (UPDRS) மற்றொரு பொதுவாக பயன்படுத்தப்படும் அளவுகோலாகும். அதிக படிமங்கள் கொண்ட இந்த அளவுகோலில் பல படிநிலைகளுள்ளன. இவை இயக்கங்கள் மற்றும் உள செயல்பாடுகள், நடத்தை, மனநிலை மற்றும் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகள் ஆகியவற்றை அளவிடுகின்றன. ஹோன் அண்ட் யாஹ்ர் அளவுகோல் மற்றும் UPDRS இரண்டும் தனிநபர்கள் எப்படி முன்னேறுகிறார்களென்றும் சிகிச்சைகள் அவர்களுக்கு எப்படி உதவுகின்றனவென்றும் அளவிட உதவுகின்றன. இரண்டுமே பார்கின்சன் நோய்க்கு தனிப்பட்டவையல்லவை என்றும் மற்ற உடல்நலக்குறைவுகள் உள்ளவர்களும் பார்கின்சனின் வீச்சுக்குள் விழலாமென்றும் நினைவில் கொள்ளவேண்டும்.\n2002 இல் வசிப்பவர்களில் ஒவ்வொரு 100,000 பேரிலும் பார்கின்சன் நோய்க்கான இயலாமை-இணக்க ஆயுட்காலம்.\nசில மூலங்களின்படி, பார்கின்சன் நோய் ஆப்ரிக்க வம்சாவழியில் வந்தவர்களில் சற்றே குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.[56] காகேஷியன் (வெள்ளையர்) சமூகத்தில் சராசரியான தோராயமான நோய் பாதிப்பு விகிதம் 100,000ல் 120 முதல் 180 வரை இருக்குமென்று அனுமானிக்கப்படுகிறது.[57] மும்பை, இந்தியாவிலுள்ள பார்சி சமூகத்தினரில் இது இரட்டிப்பாக காணப்படுகிறது.[57][58]\nபார்கின்சனின் நோயின் அறிகுறிகள் இடைக்காலம் முதற்கொண்டே அறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளன. அதில் அவெர்ரோஸ் குறிப்பிடத்தக்கதாகும்.[59]\nஎனினும், அது முறையாக அங்கிகரிக்கப்படாமல், ஆன் எஸ்ஸே ஆன் த ஷேகிங்க் பால்ஸியில் (1817)[60] ஆங்கிலேய மருத்துவரான ஜேம்ஸ் பார்கின்சன் குறிப்பிடும் வரை ஆவணப்படுத்தப்படாமலிருந்தது. பார்கின்சன் நோய் அப்போது பராலிசிஸ் அஜிடன்ஸ் என்று அறியப்பட்டிருந்தது. “பார்கின்சன்ஸ் நோய்” என்ற பதம் பின்பு ஜான் - மார்டின் ஷார்காட் மூலமாக அளிக்கப்பட்டது.[61]\nபிற்காலத்தில் நோபல் பரிசு பெற்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்விட் கார்ல்சன் என்பவரில் வேலையின் காரணமாக மூளையில் ஏற்படும் உயிர்வேதியியல் மாற்றங்கள் 1950களில் கண்டு பிடிக்கப்பட்டது. எல்-டோபா மருத்துவ பயிற்சியில் 1967ம் ஆண்டு நுழைந்தது.[62] எல்- டோபாவுடன் அளிக்கப்படும் சிகிச்சையினால் பார்கின்சன் நோயை உடைய நோயாளிகளில் ஏற்படும் முன்னேற்றங்களைப் பற்றிய முதல் பெரிய ஆய்வு 1968ல் வெளியிடப���பட்டது.[63]\nமரபணு சிகிச்சை தற்போது சோதனையில் உள்ளது. மூளையில் உள்ள சப்தால்மிக் அணுக்கூறு (STN) என்ற பகுதிக்கு தொற்று ஏற்படுத்தாத ஒரு நுண்ணுயிரியினால் மரபணு கொண்டு சேர்க்கப்படுவது இதில் அடங்கும். இந்த மரபணு உபயோகம் குளுடாமிக் மற்றும் டிகார்போக்ஸிலேஸ் (GAD) என்ற நொதிகளை உருவாக்குகிறது. இவை GABA என்ற நரம்பு அனுப்பிகளின் உருவாக்கத்தில் வினைஊக்கியாக செயல்படுகிறது.[64] STNல் உள்ள அதிக செயல்பாடுடைய செல்களின் மீது நேரடி செயல்குறைப்பாக GABA செயல்படுகிறது.\nGDNF செலுத்தப்படுதலில் அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்ட வடிகுழாய்கள் மூலம் தளமுடிச்சுகளில் GDNF செலுத்துவது (க்ளையல்-பெறப்பட்ட நியூரோடிராஃபி சார்ந்த காரணி) அடங்கும். சில உயிர்வேதியியல் வினைகள் மூலம் GDNF எல்-டோபா உருவாக்கத்தை தூண்டுகிறது. GDNF சிகிச்சை இன்னும் உருவாக்கத்தில் தான் உள்ளது.\nPD ஆய்வின் முன்னோடியாக இருப்பது நரம்புபாதுகாப்பு சிகிச்சைகள், ஆனால் இன்னும் இவை மருத்துவ கூர்ந்தாய்வில் உள்ளது.[65] இந்த பொருட்கள், நோய் இருப்பதனால் தூண்டப்படும் செல் இறப்புகளில் இருந்து நரம்பணுக்களை பாதுகாப்பதால் நோய் மெதுவாக வளர்ச்சியடையும் படி செய்கிறது. நரம்பு பாதுகாப்பு பொருட்களாக தற்போது சோதனையில் உள்ளபொருட்களில் அப்பொப்டிக்-எதிர் மருந்துகள் (CEP 1347 மற்றும் CTCT346), லாசராய்ட்ஸ், பயோஎனர்ஜிடிக்ஸ், ஆண்டிக்ளூடாமெடர்ஜிக் பொருட்கள் மற்றும் டோபமைன் ஏற்பிகள் போன்றவை அடங்கும்.[66] மருத்துவ முறைப்படி மதிப்பீடு செய்யப்பட்ட நரம்புபாதுகாப்பு பொருட்களாவன: ஒற்றைஅமீன் ஆக்ஸிடேஸ் தடுப்பிகளான செலிகிலின்[67] மற்றும் ராசாகிலின், டோபமைன் அகோனிஸ்ட்கள் மற்றும் காம்ப்லெக்ஸ் I மைட்டோகாண்டிரியல் ஃபார்ட்டிஃபையர் இணைநொதி Q10.\nடோபமைன் உருவாக்கும் செல் மாற்றுபொறுத்தங்களின் வரக்கூடிய தோராயமயமாக்கப்பட்ட டபுள்-பிளைண்டு ஷாம்-பிளாசிபோ கட்டுப்படுத்தப் பட்ட சோதனைகள் வாழ்க்கைத் தரத்தில் எந்த வித முன்னேற்றத்தையும் காட்டத் தவறியது, ஆயினும், 60 வயதுக்குட்பட்ட நோயாளிகளில் குறிப்பிடத்தக்க மருத்துவ முன்னேற்றங்கள் காணப்பட்டன.[68] டிஸ்டோனியாஸ் உருவாக்கக் கூடிய மாற்றிப்பொறுத்தப்பட்ட திசுக்களில் அதிகப் படியான டோபமீன் வெளியேற்றப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாகும்.[69] டிஸ்டோனியாஸ் தூண்டப்படாமல் இதே போன்ற பயனை வருங்காலத்தில் முதல்நிலை உயிரணுக்களின் உபயோகம் அளிக்கலாம் என்று ஆப்பிரிக்க பச்சை குரங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது.[70]\nமருத்துவ ஆய்வுகளில் ஊட்டச்சத்து பொருட்கள் உபயோகிக்கப் படுகிறது மற்றும் PD உள்ளவர்களால் PDக்கு பகுதி சிகிச்சை பெற அல்லது அதன் நோய் மிகுதலின் வேகத்தைக் குறைக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது. எல்-டோபாவின் முன்னோடியான எல்-டைரோசின் 70 சதவீதம் அறிகுறிகளைக் குறைப்பதாக காணப்படுகிறது.[71] எல்-டோபா உயிரியல்சேர்க்கைக்கு தேவையான முக்கிய உடன்பொருளான ஃபெரஸ் அயர்ன், 110 நோயாளிகளில் 110 பேருக்கும் 10 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அறிகுறிகளை போக்கியதாக கண்டறியப்பட்டது.[72][73] டோபமைன் உயிரியல் சேர்க்கையில் பங்கெடுக்கக் கூடிய இணைநொதி முன்னோடிகள் மற்றும் பைரிடாக்சின் – இணைநொதிகள், THFA, NADH ஆகியவற்றின் உபயோகத்தினால் மிகக் குறைந்த செயல்திறனே கிடைக்கப்பெற்றுள்ளது.[74] PDயில் செல் பாதிப்பை அறிமுறையாகக் குறைக்க அதிக அளவீடுகளின் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நோயாளிகளால் பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட செல்களில் பொதுவாக உருவாக்கப்படும் விஷப்பொருளான மேலொட்சைடு ஏணையான் என்பதை இல்லாமல் செய்ய நொதிகளான மேலொட்சைடு டிஸ்முடேஸ் மற்றும் கேடலேஸ் ஆகியவற்றிற்கு இந்த வைடமின்கள் தேவைப்படுகிறது. ஆயினும், தோராயமயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சோதனையில், தொடக்க நிலை PD உடைய நோயாளிகளில் செய்யப்பட்ட DATATOPல், பிளேசிபோவோடு ஒப்பிடுகையில் வைட்டமின் ஈக்கு எந்த பயனும் இருப்பதாக காணப்படவில்லை.[67] மிகவும் சமீபத்தில் இதே காரணங்களுக்காக இணைநொதியான Q10 உபயோகிக்கப்பட்டது. மிட்டோQ என்பது சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செயற்கையான பொருள், இது இணை நொதியான Q10ஐ போன்ற வடிவமும் செயல்பாடும் கொண்டிருக்கிறது. இந்த சிகிச்சைகளில் பல, டாக்டர். லாரி மிஷ்லீயின் நேச்சரல் தெரப்பீஸ் ஃபார் பார்கின்சனின் டிசீஸில் விவரிக்கப்பட்டுள்ளது.[75]\nPDயில் கிகாங்கை பார்க்கும் ஆய்வுகள் அதன் செயல்திறன் குறித்து எந்த ஒரு பொதுவான முடிவுக்கும் வரவில்லை.[76][77]\nம்யுகுனா ப்ரூரியன்ஸ் என்பது எல்-டோபாவின் சிகிச்சை அளவுகளுக்கான இயற்கையான மூலமாகும். இவை சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்��ு வருகிறது.[78]\nஆராய்ச்சி மற்றும் ஆதரவு நிறுவனங்கள்தொகு\n1957 ஆம் ஆண்டு, சாக் ஃபுல் ஓ நட்ஸ் என்ற காபி நிருவனத்தின் நிறுவனரான வில்லியம் பிளாக், தனது நிறுவனத்தில் பணி புரியும் ஒருவருக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பார்கின்சன் நோய் நிறுவனத்தை உருவாக்கினார் (PDF). பிளாக் இந்த நிறுவனத்தை தொடங்கும் போது பார்கின்சன் ஆராய்ச்சிக்காக $250,000 அளித்தார்.[79] PDF முதலில் ஒரு இடம் சார்ந்த நிறுவனமாக இருந்தது தன் எல்லையை விரிவுபடுத்தி U.S முழுவதும் செயல்படத் தொடங்கியது. இது பார்கின்சன் கழகத்தோடு 1999ம் ஆண்டு இணைந்து கொண்டது.[80] தற்போது, பார்கின்சனின் நோயின் காரணம் மற்றும் அதற்கு குணம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளிப்பதில் PDF கவனம் செலுத்துகிறது மற்றும் U.Sல் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கல்வி மற்றும் ஆதரவும் அளித்து வருகிறது. 1957 ஆம் ஆண்டி தொடங்கப்பட்டதிலிருந்து PDF $80 மில்லியனுக்கும் அதிகமாக ஆராய்ச்சிக்காக அளித்துள்ளது.[81]\nமருத்துவ ஆராய்ச்சி பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியை அதிகரிக்க இயங்கும் பார்கின்சனின் நிறுவனங்களின் கூட்டு முயற்சியான PD சோதனைகளையும் PDF வழி நடத்துகிறது. இந்த முயற்சியின் ஒரு அம்சமாக www.pdtrials.org என்ற இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. இதில், பார்கின்சன் மருத்துவ ஆராய்ச்சி குறித்து தகவல் மற்றும் கல்வி பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. பார்கின்சன் நோய் உள்ளவர்கள், இடம், சோதனை வகை மற்றும் அறிகுறி போன்ற தகுதிவிதியை பயன்படுத்தி குறிப்பிட்ட மருத்துவ சோதனைகளை தேடிக்கொள்ளும் வசதி இந்த இணையதளத்தில் உள்ளது.[82]\nஇளம் வயதிலேயே பார்கின்சன்ஸால் பாதிக்கப்பட்ட மற்றொரு பிரபலம், மைக்கேல்.ஜே.ஃபாக்ஸ் ஆவார். இவரது புத்தகமான லக்கி மேனில் (2000), இந்த நோயோடு தனது அனுபவங்கள் மற்றும் தொழில் மற்றும் குடும்பத்தில் இதற்கிடையில் நடந்த பிரச்சனைகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். இந்த பத்தாண்டுகளுக்குள்ளாக பார்கின்சன் நோய்க்கு தகுந்த சிகிச்சையை கண்டுபிடிப்பதற்காக பார்கின்சன் பற்றிய ஆராய்ச்சிக்காக த மைக்கேல்.ஜே.ஃபாக்ஸ் நிறுவனத்தை ஃபாக்ஸ் தொடங்கினார்.\nசைக்ளிங்க் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான மற்றொரு நபரான டேவிஸ் ஃபின்னி பார்கின்சனின் ஆராய்ச்சிக்காக மற்றொரு கழகத்தை உருவாக்கினார். ஃபின்னி, ஒலிம்பிக்ஸ், பேநேம் விளையாட்டுகள் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். சுமார் 20 வருடங்கள் இவர் சைக்கிளிங்கில் பங்கேற்றுள்ளார். டேவிஸ் ஃபின்னி நிறுவனம் பார்கின்சன் நோயோடு வாழ்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடுகிறது.\nஐரோப்பிய பார்கின்சன் நோய் அமைப்பு ஐரோப்பாவில் உள்ளது. இது பார்கின்சனின் நோய் ஆராய்ச்சிக்கு உதவி வருகிறது.\nமைக்கேல் ஜே.ஃபாக்ஸ் மற்றும் டேவிஸ் ஃபின்னி தவிர நோய்க்குள்ளான பிரபலமானவர்களில் , திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், நாடக எழுத்தாளர் யூகீன் ஓ நீல், அரசியல் விமர்சகர் மெக்கேல் கின்ச்லீ, ஓவியர் சால்வடர் டாலி, ஹாக்கி வீரர் ப்ரெண்ட் பீட்டெர்சன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி, ஆன்மீக வாதி பில்லி கிரஹாம், மற்றும் முன்னாள் அமெரிக்க அரசு முதன்மை வழக்குரைஞர் ஜேனட் ரேனோ போன்றோர் அடங்குவர். இதனால் பாதிக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் அடங்குபவர்கள் அடோல்ஃப் ஹிட்லர் (உறுதி செய்யப்படவில்லை), ஃபிரான்சிஸ்கோ ஃபிராங்கோ, டெங்க் சியாபிங்க், மாவோ செடாங்க் மற்றும் கனடா நாட்டு முன்னாள் பிரதமர் பியரி ட்ருடூ ஆகியோர் இதனால் பாதிக்கப்பட்ட அரசியல் தலைவர்களாவர். பார்கின்சன் நோயினால் பல நடிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுள் சிலர்: டெர்ரி தாமஸ், டெபோரா கேர், கென்னத் மோர், விண்செண்ட் பிரைஸ், ஜிம் பேக்கஸ் மற்றும் மைக்கேல் ரெட்கிரேவ். ஹெலன் பிரட்ஸ்லி (யுவர்ஸ், மைன் அண்டு அவர்ஸில் புகழ்பெற்ற), தனது வாழ்வின் கடைசி காலங்களில் இந்த நோயினால் அவதிப்பட்டார். ஜேம்ஸ் டூஹான் கூட பார்கின்சனின் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் மற்றும் அதற்குப் பின்னர் அல்சைமர்ஸ் நோயும் ஏற்பட்டது. இயக்குனர் ஜார்ஜ் ராய் ஹில் (த ஸ்டிங்க், புட்ச் கேஸிடி அண்ட் த சந்தேன்ஸ் கிட்) கூட பார்கின்சனின் நோயினால் அவதிப்பட்டார்.\nஅவேக்கனிங்க்ஸ் (ராபின் வில்லியம்ஸ் மற்றும் ராபர்ட் டி நீரோ நடித்த ஓலிவர் சாக்ஸினால் அறிவிக்கப்பட்ட உண்மை நபர்களை ஆதாரமாகக் கொண்டது) என்ற படம் உணர்ச்சிப்பூரவமாக மற்றும் பெரும்பான்மையாக மிகச் சரியாக இதே போன்ற மற்றொரு நோயான போஸ்டென்செஃபாலிடிக் பார்கின்சோனிசம் என்பதைப் பற்றி பேசுகிறது.\nMTV செலக்டின் தொகுப்பாளர் மைக்கேல் கிப்சன் (தொலைக���காட்சி தொகுப்பாளர்) அவர்களுக்கு 18 வயதிலேயே பார்கின்சன் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. தனது இந்த நிலையை மறுத்து சுமார் 6 வருடங்கள் அவர் வாழ்ந்தார். பின்னர் மைக்கேலின் பார்கின்சனின் உடனான பயணத்தை தொடர்ந்து, அவர் அலைவரிசை 4க்கு ஒரு குறும்படம் பற்றிய விண்ணப்பத்தை அளித்தார். ஆல் ஷூக் அப்: பார்கின்சனின் அட் 25 அலைவரிசை 4ல் 2006ல் ஒளிபரப்பப்பட்டது.\nகூடுதலாக, ஐரோப்பிய கோப்பை, UEFA கோப்பை மற்றும் அனைத்து இங்கிலாந்து உள்நாட்டு மரியாதைகளையும் வென்றவரான முன்னாள் ஆர்சினலும் லிவர்பூல் FCயுமான கால்பந்து வீரர் ரே கென்னடி இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவராவார். இவருக்கு 35 வயதில் இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது.\n↑ பிஃபெய்ஃபர் ஆர்எஃப். (2003). கேஸ்ட்ரோஇன்டெஸ்டினல் டிஸ்ஃபங்க்சன் இன் பார்கின்சன்'ஸ் டிசீஸ். லாண்செட் நியூரல். 2(2):107-16. PubMed\n↑ லெபொவியர் டி, சாமெட்டெ டி, பெய்ல்லுசன் எஸ், டைக்கார்ட்ஸ் சி, ப்ரூலே டெஸ் வாரன்னெஸ் எஸ், நியூன்லிஸ்ட் எம், டெர்கிண்டரென் பி. (2009). த செகண்ட் பிரெயின் அண்ட் பார்கின்சன்'ஸ் டிசீஸ். இயுர் ஜெ நியூரோஸ்கி. 30(5):735-41. PubMed எஆசு:10.1111/j.1460-9568.2009.06873.x\n↑ யோங்க்ஹோங்க் லி, ஆண்ட்ரீவ் க்ருபே, மற்றும் பலர் எவிடன்ஸ் தட் காமன் வேரியேசன் இன் NEDD9 இஸ் அசோசியேட்டட் வித் சஸ்செப்டிபிலிட்டி டு லேட்-ஆன்செட் அல்செய்மர்'ஸ் அண்ட் பார்கின்சன்'ஸ் டிசீஸ்\n↑ மெர்குரி அமல்கம் டெண்டல் ஃபில்லிங்ஸ்: ஆன் எபிடெமிலாஜிக் அசெஸ்மண்ட்.\n↑ பர்கின்சன்'ஸ் டிசீஸ், மாகுலர் டிஜெனெரேசன் அண்ட் கியூடனியஸ் சைன்ஸ் ஆஃப் மெர்க்குரி டாக்சிசிட்டி.\n↑ த எனிக்மா ஆஃப் பார்கின்சோனிசம் இன் குரோனிக் பார்டர்லைன் மெர்க்குரி இண்டாக்சிகேசன், ரிசால்வ்ட் பை சேலஞ்ச் வித் பெனிசில்லமைன்.\n↑ ரக்ப்ஜெர்க் கெ, ரிட்ஸ் பி, கோர்போ எல், மார்டினஸ்ஸன் எண், ஓல்சன் ஜெஎச். ரிஸ்க் ஆஃப் பார்கின்சன்'ஸ் டிசீஸ் அஃப்டர் ஹாஸ்பிடல் காண்டாக்ட் ஃபார் ஹெட் இஞ்ஜுரி: பாப்புலேசன் பேஸ்ட் கேஸ்-கண்ட்ரோல் ஸ்டடி. BMJ (மருத்துவ ஆய்வுப் பதிப்பு) 2008 Dec 15;337:a2494.\n↑ \"பார்கின்சன்'ஸ் டிசீஸ் மெக்கானிசம் டிஸ்கவர்ட்,\" HHMI ஆய்வுச் செய்திகள் ஜூன் 22, 2006.\n↑ CS சான் \"ரெஜுவனேசன் ப்ரொடெக்ட்ஸ் நியூரான்ஸ் இன் மவுஸ் மாடல்ஸ் ஆஃப் பார்கின்சன்'ஸ் டிசீஸ்\" நேச்சர் பகுதி447:10811-89, 2007.\n↑ பெர்ரியோஸ் ஜி.ஈ. (1995) பார்கின்சன்'ஸ் டிசீஸ். பெர்ரி���ோஸ் ஜி. ஈ. மற்றும் போர்ட்டர் ஆர் (எட்ஸ்) தி ஹிஸ்டரி ஆப் கிளினிகல் சைக்கியாட்ரி. லண்டன், ஏத்லோன் பதிப்பகம், பக்95-112\n, கட்டுரை டாக்டர் கு. கணேசன், இந்து தமிழ்\nமூளையைத் தாக்கும் நடுக்குவாதம் கட்டுரை டாக்டர் சி. அசோக்\nParkinson's Disease திறந்த ஆவணத் திட்டத்தில்\nபார்கின்சன் நோய்: ஆய்வின் மூலமாக நம்பிக்கை (நரம்பு சம்பந்தமான சீர்குலைவுகள் மற்றும் தாக்கத்துக்கான தேசிய நிறுவனம்)\nஉலக பார்கின்சன் நோய் அமைப்பு\nமரபணு ஆய்வு/NIH/UW, LRRK2-தொடர்புடைய பார்கின்சன் நோயின் நுழைவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2020, 01:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-07-16", "date_download": "2020-10-29T20:35:06Z", "digest": "sha1:UVI63PMOCNHKNKSNS3J4MPGV3LGXTXM6", "length": 10729, "nlines": 106, "source_domain": "www.cineulagam.com", "title": "16 Jul 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் - முக்கிய நபர் கூறியது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nசூடுப்பிடிக்கும் பிக் பாஸ்.... இந்த சீஸனின் முதல் குறும்படம் யாருக்கு தெரியுமா சபையில் அம்பலமாக போகும் உண்மை\nநாளை திருமணம், அதற்கு முன் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட காஜல்- மெஹந்தி புகைப்படம் இதோ\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nபீட்டரை பிரிந்து சோகத்தில் இருந்த வனிதா உச்சக்கட்ட கோபமடைந்த தருணம்... கடும் அதிர��ச்சியில் நடுவர்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nபிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகானின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்\nகாலேஜ் கேர்ள் ஸ்பெஷல் மேக் அப், செமஅ டிப்ஸ்\nகந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் சரியான பதிலடி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் - பதிவு இதோ\nதல ரீல் மகள் அனிகாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா\nவனிதா Vs சூரியா தேவி...என்ன ஆகப்போவுதோ...இதோ வீடியோ\nஇதுவரை எந்த படமும் செய்யாத அசத்தலான சாதனை\nகொரொனா நேரத்திலும் வீட்டில் சும்மா இல்லாமல் விளம்பரத்தில் நடித்த நயன்தாரா, வைரல் வீடியோ இதோ...\nஎல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன் டாக்டர் சிங்கிள் ட்ராக் இதோ\nஅடித்து நொறுக்கிய பைரவா TRP...இவ்வளவு இம்ப்ரஸனா\nமீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ள நடிகர் வடிவேலு, இந்த பிரபல இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா\nவிஜய் திரைப்பயணத்தில் இதுவரை வந்த படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் எது தெரியுமா\nசத்தமில்லாமல் கல்யாணம் செய்து கொண்ட பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி\nநாஞ்சில் விஜயன் பெண்களை வைத்து தொழில் செய்பவர், அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்....\nபல நாட்கள் கழித்து சுஷாந்தின் காதலி புகார், ரசிகர்கள் ஷாக்\nமணிரத்னம் அடுத்தப்படத்தின் ஹீரோ இந்த முன்னணி நடிகரா\nஇனி ரூ 100 கோடி வசூல் கிடையாது அந்ததஸ்து செத்துவிட்டது\nசர்ச்சைக்கிடையில் இளையாராஜா எடுத்த அதிரடி முடிவு பிரச்சனைக்கு தீர்வு\n10 வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்த பிரபல இயக்குனர், யார் தெரியுமா\nஇசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார், வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇந்த லாக்டவுனில் தளபதி விஜய்யின் திரைப்படங்களை மட்டும் எத்தனை முறை ஒளிபரப்பியுள்ளனர் தெரியுமா, முழு விவரம் இதோ..\nஎன்னப்பத்தி வராத கிசுகிசுவா, பல ரகசியங்களை கூறுகிறார் விசித்திர\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா புதிய வீடியோ ���தோ, செம்ம கலர்புல்\nநடிகர் ஆவதற்கு முன்பு எத்தனை படங்களில் துணை நடிகராக விஜய் சேதுபதி நடித்துள்ளார் தெரியுமா\nநடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம், இதுவுமா\nஉலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இந்திய சினிமா இயக்குனர்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ..\nஇந்திய சினிமாவை அசரவைத்த டாப் 10 நடிகர்கள்.. செம்ம மாஸ் லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1350856&Print=1", "date_download": "2020-10-29T20:02:29Z", "digest": "sha1:BK5SFM6S2PQVU4DDBBZRDTNH5MIT7HMZ", "length": 10887, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிலால் மாலிக், பக்ருதீன் உயிருக்கு ஆபத்து போலீஸ் மீது சகோதரர் குற்றச்சாட்டு| Dinamalar\nபிலால் மாலிக், பக்ருதீன் உயிருக்கு ஆபத்து போலீஸ் மீது சகோதரர் குற்றச்சாட்டு\nமதுரை:''புழல் சிறைக்குள் பிலால் மாலிக், 'போலீஸ்' பக்ருதீன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுஉள்ளது,'' என பிலால் மாலிக் சகோதரர் கஜினி கூறினார்.புழல் சிறை கலவரத்தை தொடர்ந்து 'பன்னா' இஸ்மாயில் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.மதுரையில் பிலால் மாலிக் சகோதரர் கஜினி கூறியதாவது:புழல் சிறையில் பிரியாணி கேட்டு கலவரத்தை ஏற்படுத்தியதாக போலீசார் கூறுவது ஏற்புடையதல்ல.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை:''புழல் சிறைக்குள் பிலால் மாலிக், 'போலீஸ்' பக்ருதீன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுஉள்ளது,'' என பிலால் மாலிக் சகோதரர் கஜினி கூறினார்.புழல் சிறை கலவரத்தை தொடர்ந்து 'பன்னா' இஸ்மாயில் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.\nமதுரையில் பிலால் மாலிக் சகோதரர் கஜினி கூறியதாவது:புழல் சிறையில் பிரியாணி கேட்டு கலவரத்தை ஏற்படுத்தியதாக போலீசார் கூறுவது ஏற்புடையதல்ல. தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மோதிக் கொள்ள வாய்ப்பு இல்லை. தகராறு ஏற்பட்டிருந்தால் பிலால்மாலிக், 'போலீஸ்' பக்ருதீனுக்கும் காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் போலீசாருக்கு மட்டும் காயம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். கைதிகளுக்குள் மோதலை ஏற்படுத்தி போலி 'என்கவுன்டர்' மூலம் பிலால் மாலிக், பக்ருதீனை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம்.\nஅவர்களை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும். அதற்கு முன் இருவரும் நலமுடன் இருப்பது குறித்து உறுதி செய்ய, பத்திரிகை மூலம் அறிவிக்க வேண்டும் என்றார்.\nபிலால் மாலிக் த��யார் மும்தாஜ், மனைவி அசீனாபானு, பக்ருதீன் தாயார் சைய்யதுமீரான் உடன் இருந்தனர்.மதுரை சிறையில் 'பன்னா': பன்னா இஸ்மாயில் நேற்று மதியம், மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.அவர் ரிமாண்ட் கைதிகள் உள்ள 2 வது 'செல்'லில் அடைக்கப்பட்டார். அவரை சிறை காவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுழல் சிறையில் நடந்தது என்ன: காயமடைந்தவர்கள் 'பகீர்' வாக்குமூலம்(3)\nரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: மகாராஷ்டிராவில் பரபரப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2620180", "date_download": "2020-10-29T20:03:00Z", "digest": "sha1:IO4E3OAJBXOVHZITXJHFRWXYT5VFZKUM", "length": 21984, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயிலில் பார்சல் சேவைக்கும் முன்பதிவு வசதி அறிமுகம்| Dinamalar", "raw_content": "\nநவ., 2ல் பள்ளிகள் திறப்பு ஆந்திர அரசு அறிவிப்பு\nகோல்கட்டாவை வீழ்த்தி சென்னை அணி ‛த்ரில்' வெற்றி\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\nபுல்வாமா தாக்குதலில் தொடர்பு: பாக்.,அமைச்சர் ஒப்புதல் 16\nரயிலில் பார்சல் சேவைக்கும் முன்பதிவு வசதி அறிமுகம்\nசென்னை: பயணியர் ரயிலின், சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல, 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்யும் வசதியை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், பார்சல் முன்பதிவுக்கு, தெற்கு ரயில்வ பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதுவரை, நாள் கணக்கில் முன்பதிவு இல்லாத நிலையில், தற்போது, 120 நாட்களுக்கு முன்பாக, முன்பதிவு செய்யும் வச���ி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: பயணியர் ரயிலின், சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல, 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்யும் வசதியை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.\nசரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், பார்சல் முன்பதிவுக்கு, தெற்கு ரயில்வ பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதுவரை, நாள் கணக்கில் முன்பதிவு இல்லாத நிலையில், தற்போது, 120 நாட்களுக்கு முன்பாக, முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பயணியர் ரயில்களில், 8 டன் வரையும், பார்சல் ரயில்களில், 24 டன் வரையும் பார்சல்கள் ஏற்றிச் செல்லலாம். இதற்கு, 120 நாட்கள் வரை முன்பதிவு செய்யலாம்; முன்பதிவுக்கு, 10 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்.\nரயில் புறப்படுவதற்கு, 72 மணி நேரத்திற்கு முன், மீதமுள்ள, 90 சதவீத கட்டணத்தை செலுத்தலாம். 72 மணி நேரத்துக்கு முன், முன்பதிவை ரத்து செய்தால், 50 சதவீதம் கட்டணம் திரும்ப கிடைக்கும். இந்த காலக்கெடுவுக்குள் முன்பதிவை ரத்து செய்ய தவறினால், கட்டணம் திரும்ப வழங்கப்படாது. மேலும், பயணியர் ரயில்களில் பார்சல்கள் அனுப்ப, பெட்டியில் குறிப்பிட்ட இடம், 5 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்படும். தற்போது, 30 நாட்கள் வரை பெட்டிளை குத்தகைக்கு எடுக்கலாம்.முன்பதிவு தொடர்பான தகவல்களுக்கு, 139 என்ற, தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ரயில் பார்சல் முன்பதிவு வசதி அறிமுகம்\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 46.7 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉரிமைக்குழு நோட்டீசுக்கு தடை: தி.மு.க., வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 46.7 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉரிமைக்குழு நோட்டீசுக்கு தடை: தி.மு.க., வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-vijay-sethupathi-tamilcinima", "date_download": "2020-10-29T19:33:49Z", "digest": "sha1:2GS4JVWTCB7GMENEN37H6PJUIVCXQ7V4", "length": 5495, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ஒரே படத்தில் பணியாற்றும் கலைங்கர்களுக்குள் ஏன்? இந்த பாரபட்சம்- நடிகர் விஜய் சேதுபதி. - TamilSpark", "raw_content": "\nஒரே படத்தில் பணியாற்றும் கலைங்கர்களுக்குள் ஏன் இந்த பாரபட்சம்- நடிகர் விஜய் சேதுபதி.\nமணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்க சிவந்த வானம். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது.\nஇப்படத்தில் இந்திய சினிமா துறையில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் பணியாற்றியுள்ளார்.விஜய் சேதுபதி, இந்நிலையில் தற்போது டுவிட்டரில் அவர் சர்ச்சையான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\nபடத்தின் தயாரிப்பாளர் ஹீரோயினுக்கு சம்பளம் கொடுக்கும்போது மட்டும் மகிழ்ச்சியாகவும் அதுவே டெச்னிஷியனுக்கு கொடுப்பதென்றால் எரிச்சலடைந்த கொடுப்பதாக தமது ட்வீட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .\n என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.\nதனது மாமனாருக்கு செம ஹேப்பியாக நன்றி கூறிய நடிகை சமந்தா இதுதான் காரணமா உருக்கமாக அவரே வெளியிட்ட பதிவு\nதனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு\nநடுராத்திரியில், இதற்காக ஹோட்டல் ரூமிலிருந்து அலறியடித்து ஓடினேனா உண்மையை போட்டுடைத்த பாடகி சுசித்ரா\n பெரிய மனசுதான்..தனது உதவியாளருக்கு பிரபல நடிகை கொடுத்த அசத்தல் பரிசு\n வலையில் விழுந்த பல சிறுமிகள் வெளியில் சென்று வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியில் சென்று வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்\nசித்தி 2 சீரியல் நிறுத்தபடுகிறதா தீயாய் பரவிவந்த தகவல் ஒத்த வார்த்தையால் நச்சென பதிலளித்த நடிகை ராதிகா\nபிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடுத்த வருஷம் திருமணமா மாப்பிள்ளை இவரா\nபிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களையும் கண்ணீர் சிந்தவைத்த புதிய டாஸ்க்\n 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள புது சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய உரிமையாளர்\n20 கிலோவரை எடையை குறைத்த சிம்பு இணையத்தை கலக்கும் சிம்புவின் நியூ கெட்டப் இணையத்தை கலக்கும் சிம்புவின் நியூ கெட்டப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/130212/", "date_download": "2020-10-29T19:29:09Z", "digest": "sha1:MLPVNDN24W4XY3FFLI2CG4ARKNUU3OKN", "length": 8026, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்\nசிறைச்சாலைகளிலிருந்த குற்றச்செயல்கள் வழிநடத்தப்படுவதாக எழுந்துள்ள பரவலான குற்றச்சாட்டுக்களையடுத்து, சிறைத்துறைக்குள் அதிரடி மாற்றங்கள் இடம்பெறுகிறது.\nஇதன்படி, 9 சிறை கண்காணிப்பாளர்கள், 6 உதவி சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 9 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nசிறைச்சாலை அமைச்சின் செயலாளரால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின் பேரில் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇடமாற்றம் செய்யப்பட்டவர்களில் வெலிகட, மகசீன், போகாம்பர, பதுளை, வாரியபொல, அங்குனகொலபெலெச மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளின் கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nசண்டே ரைம்ஸ் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா\nபிரதமரின் இந்து மத விவகாரங்களிற்கான ஆலோசகராக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து...\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Test%20Rankings?page=1", "date_download": "2020-10-29T20:35:34Z", "digest": "sha1:EKKVCHFYQBEOWJDU5RCN2LVGPVM2PK7C", "length": 3112, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Test Rankings", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘சச்சினுக்கு பிறகு விராட் கோலி’\nநடிகர் சேதுராமன் பிறந்தநாளுக்காக கிளினிக் திறப்பு: நட்புக்கு மரியாதை செய்த சந்தானம்\nசாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\n“எனது தம்பியின் உடல்நலனே முக்கியம்” - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_9.html", "date_download": "2020-10-29T19:46:42Z", "digest": "sha1:IEMIOSD24YVV532TIGBKYPTPVBOEJW77", "length": 6741, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உலகில் வறுமையை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நவடிக்கை அவசியம்: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉலகில் வறுமையை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நவடிக்கை அவசியம்: மைத்திரிபால சிறிசேன\nபதிந்தவர்: தம்பியன் 21 December 2017\nபிராந்தியத்தில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் வறுமையையும் இல்லாதொழிப்பதற்கு அனைவரினதும் ஒருங்கிணைத்த ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பான நடவடிக்கையும் அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஉலகில் எந்தவொரு நபரும் பசியுடன் காணப்படாத வகையில் செயற்படவேண்டியது உலக நாடுகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவறுமையை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் இவ்வருடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் இணைந்ததாக 2018ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி வருடமாகவும் பெயரிடப்பட்டுள்ளதென்றும் ஜனாதபதி கூறியுள்ளார்.\nஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நேற்று புதன்கிழமை ஆரம்பித்தது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nதெற்கு மற்றும் தென்கிழக்காசிய வங்காள விரிகுடா பிராந்தியத்தின் ஏழு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.\n0 Responses to உலகில் வறுமையை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நவடிக்கை அவசியம்: மைத்திரிபால சிறிசேன\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nஇ.அரசிற்கு சார்பான \"ஏசியன் ரிபியூன்' ஆசிரியர் குற்றவாளி என சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உலகில் வறுமையை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நவடிக்கை அவசியம்: மைத்திரிபால சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/500.html", "date_download": "2020-10-29T18:51:32Z", "digest": "sha1:4TE3OA2FRA72J7TMZCOWS27OGZEBKXAU", "length": 5880, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போக்கோ ஹராமுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 500 பேர் நைஜீரியாவில் விடுதலை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோக்கோ ஹராமுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 500 பேர் நைஜீரியாவில் விடுதலை\nபதிந்தவர்: தம்பியன் 19 February 2018\nபோக்கோ ஹராம் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு நைஜீரிய சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த 500 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.\nஇதற்குக் காரணமாக இவர்கள் தீவிரவாத இயக்கத்���ுடன் தொடர்பு உடையவர்கள் தான் என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்பது கூறப்பட்டுள்ளது. மேலும் இதே காரணம் கருதி நைஜீரியாவின் வடகிழக்கே கைஞ்சி நகரில் இராணுவத் தடுப்பு முகாமில் இருந்தும் பலர் விடுதலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே வாரம் போக்கோ ஹராமுடன் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பலர் தண்டிக்கப் பட்டும் இருந்தனர். மறுபுறம் சிரியாவில் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஆப்ரின் என்ற நகர்ப்பகுதியை குர்துக்களிடம் இருந்து மீட்க துருக்கி இராணுவம் போர் மேற்கொண்டு வருகின்றது. இந்த துருக்கிப் படையை எதிர்கொள்ள தற்போது குர்துக்கள் சிரிய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to போக்கோ ஹராமுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 500 பேர் நைஜீரியாவில் விடுதலை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nஇ.அரசிற்கு சார்பான \"ஏசியன் ரிபியூன்' ஆசிரியர் குற்றவாளி என சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போக்கோ ஹராமுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 500 பேர் நைஜீரியாவில் விடுதலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamalar.com/articles/3/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T19:20:19Z", "digest": "sha1:FIBNY4CFPO2OTWLFS5QAJMGHNVHQRPXN", "length": 4642, "nlines": 35, "source_domain": "aanmeegamalar.com", "title": "உடல் நலம் - AanmeegaMalar.com | News in Tamil", "raw_content": "\nஉடலையும் மனதையும் பலம் வாய்ந்ததாகவும், தெளிவானதாக மாற்றும் அரிய கலையான யோகாப் பயிற்சி\nஉடல் சோர்வு மற்றும் சக்தி இழப்பு, இரத்தசோகை, வியர்வை துர்நாற்றம் போன்றவற்றிற்கு அரிய இயற்கை உணவுகள்\nஉங்கள் ஆயுள் காலம் எவ்வளவு, மூச்சை கட்டுப்படுத்தினால் ஆயுள் கூடும், ஆயுளை கணிக்க எளிய வழிமுறை\nஇருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோயையும், வராமல் தடுக்க உதவு���் தேன் - லவங்கபட்டையின் அற்புதம்\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போடுவதுமட்டுமே, வெற்றிலை போடும் முறை\nகர்பிணிகளுக்கு நன்மையும், வயதான தோற்றத்தையும், கொடிய நோய்களையும் தடுக்கும் தாமிர பாத்திரம்\nவேலை பளு காரணமாக தூக்கமின்மையால் கவலைப் படுகின்றீர்களா\nகுழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா\nஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய இயற்கை மூலிகைகளும், அவை குணமாக்கும் நோய்களும்\nஉடலில் தோன்றும் சிறிய சிறிய பிரச்சனைகளும், அதை எளிதாக விரட்ட உதவும் எளிய இயற்கை பொருட்களும்\nமக்களை முட்டாளாக்கி காசு பார்த்த டூத் பேஸ்ட் கம்பெனிகளை மறந்து நமது முன்னோர் தந்த இயற்கை முறைக்கு திரும்புவோம்\nஆண்களுக்கு மலட்டுத்தன்மையை தீர்த்து வைக்கும் அதிசயம் மிகுந்த அத்தி பழமும், அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்ற எளிய முறைகளும்\nசெருப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் இயற்கை தரும் இலவச அக்குபஞ்சர் சிகிச்சையின் முழு பலனை பெற்று மகிழுங்கள்\nகரோனா போன்ற வைரஸ்களிடமிருந்து காக்க முன்னோர் அறிமுகப்படுத்தியுள்ள சடங்கு சம்பிரதாயங்கள்\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போடுவதுமட்டுமே, வெற்றிலை போடும் முறை\nகுழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா\nநீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/andhra-pradesh-pays-homage-to-singer-sbp-s-body--qh8xpr", "date_download": "2020-10-29T20:52:43Z", "digest": "sha1:RHXYYQGRDAYG4Q3W57EHZBJQX57EOJXW", "length": 9124, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாடகர் எஸ்பிபி உடலுக்கு ஆந்திரஅரசு மரியாதை..! | Andhra Pradesh pays homage to singer SBP's body ..!", "raw_content": "\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு ஆந்திரஅரசு மரியாதை..\nமறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் பூர்வீகம் ஆந்திரமாநிலம் நெல்லூர் என்பதால் உலகப்புகழ் பெற்ற இன்னிசைக்குயில் நாயகன் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் பூர்வீகம் ஆந்திரமாநிலம் நெல்லூர் என்பதால் உலகப்புகழ் பெற்ற இன்னிசைக்குயில் நாயகன் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nகடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்பிபி. 51 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கண்ணீர் மல்க இரங்கல் கூறி வருகின்றனர். எஸ்பிபி உடல் காலை 11 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.மாவட்ட ஆட்சியர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.\nஇந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் நேரில் அஞ்சலி செலுத்தினார். எஸ்பிபியின் பூர்வீகம் ஆந்திர மாநிலம் நெல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது\nஎஸ்.பி.பி பெயரில் டப்பிங் ஸ்டூடியோ... ராதாரவி தலைமையில் தீர்மானம்..\nஎன்னை ஏமாற்றி விட்டாயே பாலு... கே.ஜே.யேசுதாஸ் வேதனை..\n72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..\nமாயம் நிறைந்த குரலுக்கு மரியாதை... எஸ்.பி.பி.,யை கைகூப்பி வரவேற்றுக் கொண்ட காற்று மண்டலம்..\nஎஸ்.பி.பி உடலை நல்லடக்கம் செய்ய நடக்கும் ஏற்பாடுகள்..\nகலாமிற்கு பிறகு இந்தியாவே அழுதது லெஜெண்ட் எஸ்.பி.பி.,க்கு மட்டுமே.. அவர் மூச்சும்... பாட்டும் அணையா விளக்கே..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோல���ச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/01/mubarak.html", "date_download": "2020-10-29T20:22:10Z", "digest": "sha1:BAHJ6MW5XI5LLZC646Z3B5F4VJOAJAR5", "length": 14396, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக வுக்கு ஆதரவு: சமாஜ்வாடி அறிவிப்பு | we will support admk: samajwadi party - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nபிரான்ஸ் தேவாலயத்தில் கத்திகுத்து தாக்குதல்.. 3 பேர் கொலை.. பிரதமர் மோடி கடும் கண்டனம்\n\"எங்களோட எல்லைகளை தப்பா காட்டிருக்கீங்க\".. சவூதி அரேபியாவை எச்சரித்த இந்தியா\nநவ.16 சபரிமலை நடைதிறப்பு.. நாள் ஒன்றுக்கு 1,000 பேர் மட்டுமே அனுமதி.. தேவசம்போர்டு அறிவிப்பு\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nSports சிஎஸ்கே செய்த காரியம்.. மொத்த பிளே-ஆஃப்பும் மாறியது.. எஸ்கேப் ஆன ராஜஸ்தான்\nMovies மைக்கை கழட்டிட்டு சனமை அடிக்க ��ந்த பாலா.. அரை எலுமிச்சை பழத்துக்கு இவ்ளோ பெரிய சண்டையா\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக வுக்கு ஆதரவு: சமாஜ்வாடி அறிவிப்பு\nஅதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தமிழக சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.\nதமிழக சமாஜ்வாடி கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கட்சித் த லைவர் முபாரக்அகமது த லைமை வகித்தார்.\nகூட்டத்திற்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில், நாங்கள் அதிமுக வை இந்தத் தேர்தலில் ஆதரிக்கமுடிவு செய்துள் ளோம்.\nஎங்களது கட்சி 21 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. மார்ச் 5-ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிடவிரும்பும் கட்சித் தொண்டர்கள் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என்றார் முபாரக்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அட��ச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95ba3bcd/b9abc0bb0bb1bcdbb1-b89bb0bc1bb5ba4bcd-ba4bb1bcdbb1baebcd", "date_download": "2020-10-29T20:21:11Z", "digest": "sha1:7IPNQ45W3LVRTV3QU2RKW4OWYWBTVOR3", "length": 43207, "nlines": 299, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சீரற்ற உருவத் தோற்றம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / சீரற்ற உருவத் தோற்றம்\nசீரற்ற உருவத் தோற்றம் ஏற்படுவதன் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஇரு விழிகளும் பார்வைப் புறணிக்கு அளிக்கும் பிம்பத்தின் வடிவம் மற்றும்/அல்லது அளவு வெவ்வேறாக இருப்பதே சீரற்ற உருவத் தோற்றம் என வரையறுக்கப்படுகிறது. இரு பிம்பங்களை மூளையால் இணைக்க முடிவதில்லை. இதனால் ஒரு கூடுதல் ஆவிபிம்பம் அல்லது இரட்டைபார்வை ஏற்படுகிறது. அதிக அளவில் ஒத்தப் பார்வை இன்மை இருந்து அதைத் தொடுவில்லை இல்லாமல் கண்னாடியில் சீரமைக்கும் போது சீரற்ற உருவத் தோற்றம் பெரும்பாலும் உருவாகிறது. மருத்துவ வரலாறு அல்லது மருத்துவ சோதனை மூலம் சீரற்ற உருவத் தோற்றத்தைக் கண்டறிவது கடினம். விகிதம் அதிகமாக இருக்கும் போது சீரற்ற உருவத்தோற்ற நோய் பிம்பங்கள் இணைவதை முன்கூட்டியே தடுக்கிறது. இதற்கு மேல் ஒரு நோயாளி இரு கண்களுக்கும் இடையில் இருக்கும் பிம்பத்தின் அளவு மற்றும் வடிவ வேறுபாட்டைத் தானாகவே அளித்தல் அரிதாகும். பிம்ப வடிவத்தின் வேறுபாடு 4 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் சீரற்ற உருவத்தோற்றம் குறிப்பிடத் தக்கதாகும். ஆனால் 2 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் போது பல நோயாளிகளுக்கு வெளிசார் புலனுணர்வில் மாறுபாடு மற்றும்/அல்லது அசௌகரியமான இரட்டைபார்வை அனுபவம் உண்டாகலாம்.\nஇரு விழியிலும் பார்க்கப்படு��் பிம்பத்தின் உருவ அளவு வேறுபாட்டைக் குறிக்க 1938-ல் லான்காஸ்ட்டர் சீரற்ற உருவத் தோற்றம் என்றச் சொல்லை அறிமுகப்படுத்தினார். அனிசெய்கோனியா (சீரற்ற உருவத்தோற்றம்) என்ற இந்தச் சொல் அனிசோ (சீரற்ற) மற்றும் எய்கோன் (உருவத்தோற்றம்) என்ற இரு கிரேக்கச் சொற்களால் உருவானது.\nஎட்டப்பார்வைத்தெளிவு என்ற நிலையில் விழியில் விலகல் பிழை இருக்காது. தொலைவுப் பார்வைக்கு சீரமைப்பும் தேவைப்படாது. வெண்படலத் திறன், வில்லைத் திறன் மற்றும் விழிகோளத்தின் அச்சுநீளம் ஆகிய மாறிகளால் பெரும்பாலும் கண்ணின் விலகல் திறன் தீர்மானிக்கப்படுகிறது. எட்டப்பார்வைத்தெளிவில் கண்ணின் இந்த மூன்று விலகல் திறன் கூறுகளும் இணைந்து கண்ணின் இயல்பான விலகலை உருவாக்குகின்றன. எட்டப்பார்வைத் தெளிவான கண்ணில், பார்வை அச்சுக்கு இணையான ஒளிக் கதிர்கள் விழித்திரையில் குவிகின்றன. எட்டப்பார்வைத் தெளிவின் தொலைதூரப் புள்ளி (அனுசரிப்பு அற்ற நிலையில் விழித்திரை இணைவுப் புள்ளி) ஒரு முடிவிலி ஆகும். அது 6 மீட்டர்கள். வெண்படலமும் விழிவில்லையும் ஒளிக்கதிர்களைப் போதுமான அளவில் குவிக்காத போது விலகல் பிழை ஏற்படுகிறது.\nகண்ணின் ஒளியுணர் அடுக்கில் ஒளி மோசமாகக் குவிந்து மங்கலான பார்வை ஏற்படுவதை விலகல் பிழை என்ற சொல் விளக்குகிறது. இது ஒரு பொதுவான கண் பிரச்சினை. இதில் கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, சிதறல்பார்வை, முதுமைசார் பார்வைக்குறைவு ஆகியவை உள்ளடங்கும்.\nஒளியியல் சீரற்ற உருவத்தோற்றம், சீர்செய்யப்படாத அச்சு ஒத்தப்பார்வையின்மை அல்லது சீர்செய்யப்பட்ட விலகல் ஒத்தப்பார்வையின்மையின் விளைவாக ஏற்படும் விழித்திரை பிம்பங்களின் அளக்கபட்ட அளவு வேறுபாட்டை இது குறிக்கிறது. சீர்செய்யப்படாத அச்சு ஒத்தப்பார்வையின்மை அல்லது சீர்செய்யப்பட்ட விலகல் ஒத்தப்பார்வையின்மையில் பிம்பங்களில் அளவு வேறுபாடு இருந்தால் அது மிகக் குறைவாகவே இருக்கும். இரு கண்களிலும் பிம்ப அளவு ஒரே அளவாக இருக்கும் நோயாளிகளுக்கு சீரற்ற உருவத்தோற்றம் ஏற்படும். இது ஒளியியல் காரணத்தால் இருப்பதில்லை. இது நரம்பியல் சீரற்ற உருவத் தோற்றம் எனப்படும்.\nசீரற்ற உருவத்தோற்றம் குணப்படுத்தக்கூடிய கண் உபாதையால் உருவாகிறது. குறைவானவர்கள் ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் பாதிப்ப��ைகின்றனர்.\nபெரும்பாலும் கண் அறுவையைத் தொடர்ந்து இது ஏற்படுகிறது. விழிவில்லையின்மை (கண்புரை அறுவை செய்யப்பட்டது) அல்லது விலகல் பிழை அறுவை போன்றவற்றின் காரணமாக குறிப்பிடத்தக்க அளவு விலகல் பிழை உள்ள கண்ணில் அறுவைக்குப் பின் விலகல் பிழை குறைகிறது. ஆனால் மறுகண் தெளிவான பார்வை பெற ஒரு வலுவான சீர்செய்யும் வில்லை தேவைப்படுகிறது. இதுபோல, இருகண்ணிலும் கண்புரை அறுவை செய்யப்பட்டு பின் தவறான திறன் கொண்ட உட்கண்வில்லை (போலிவிழிவில்லை) ஒரு கண்னில் பயன்படுத்தப்பட்டலும் சீரற்ற உருவத்தோற்றம் ஏற்படும்.\nதனிப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப இநோயின் சகிப்புத்தன்மை உள்ளது. பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சில நோயாளிகளால் சகித்துக் கொள்ள இயலும். ஆனால் சிறு பாதிப்பே சிலருக்கு பெரும் அறிகுறிகளை உருவாக்கும். நடுவச்சு பாதிப்பு, குறிப்பாக சாய்ந்திருந்தால், சகிப்புத்தன்மை குறைவுபடும்.\nஇரு கண்களுக்கும் இடையில் உருப்பெருக்க வேறுபாடு அல்லது நடுவச்சு பாதிப்பு அளவுக்கு அதிகமாக இருந்தால் அது அறிகுறிகளை உருவாக்கலாம்.\nகண் உபாதை அல்லது களைப்பு\nசீரற்ற உருவத்தோற்றம் இயற்கையாகவோ அல்லது விலகல் பிழை சீரமைபாலோ ஏற்படலாம். இரு கண்களுக்கும் இடையில் 7% இருக்கும் சீரற்ற உருவத் தோற்ற பாதிப்பில் அறிகுறிகள் இருப்பதில்லை. இது 3 டயோப்டர் (டி) ஒத்தப்பார்வையின்மைக்கு நிகரானது. விலகல் பிழையின் அளவீட்டு அலகு டயோப்டர் (டி) ஆகும். இது மீட்டர் அளவில் குவிய தூரத்தின் தலைகீழ் விகிதம் ஆகும்.\nஉள்ளார்ந்தது: இது கண்ணின் விலகல் மண்டலத்தின் குறைபாட்டால் ஏற்படுவது ஆகும். பொதுவாக இது ஒத்தப்பார்வையின்மையோடு தொடர்புடையது.\nபெறப்பட்டது: இது சீர்செய்யும் வில்லைகளால் தீர்மானிக்கப்படுகிறது. அணியப்படும் வில்லை, அதன் திறன், நிலை, தடிமன் மற்றும் வடிவத்தைப் பொறுத்து இது அமையும்.\nII. உடற்கூறு அல்லது விழித்திரை சார்ந்தவை:\nவிழித்திரை கூறுகளின் இடப்பெயர்வு: ஒரு கண்ணில் இவை முடிச்சுப் புள்ளியை நோக்கி இடப்பெயர்வு அடையும்.\nநரம்புப்புறத்திசு கூறுகள் பிரிதல்: விழித்திரையின் நரம்புப் புறத்திசு கூறுகள் பிரிவதால் சீரற்ற உருவத்தோற்றம் நிகழலாம்.\nவிழித்திரையில் விழும் ஒளியைப் பாதித்து விழித்திரைக் கூறுகள் பார்க்கப்பட்ட பிம்பத்தைப் பெரி���ாக அல்லது சிறிதாகத் தோன்றச் செய்யும். மாறுபடும் எண்ணிக்கையில் ஒளி ஏற்பிகள் தூண்டப்படுவதால் இது நிகழ்கிறது. விழித்திரைக் கண்ணீர், விடுபடல், தசை ஓட்டை, நரம்புணரடுக்குப் பிளவு, மேல்விழித்திரை படலம் அல்லது தசை வீக்கம் ஆகியவை விழித்திரை சீரற்ற உருவத் தோற்றத்திற்கான காரணங்களில் அடங்கும்.\nIII.மையம் அல்லது புறணி சார்ந்தது\nபெருமூளைப் புறணியின் சமனற்ற ஒரேநேரப் புலனுணர்வு: விழித்திரையில் பிம்பங்கள் ஒரே அளவாக உருவான போதிலும் பெருமூளை அவற்றை சம்மற்றதாகவும் ஒரேநேரத்திலும் உணர்வதால் சீரற்ற உருவத் தோற்றம் ஏற்படுகிறது.\nபார்வைக் கோளாறு கொண்ட நோயாளிகளுக்கு மருத்துவ அறிகுறிகளைக் கொண்டும் விழித்திரை சோதனை மேற்கொண்டும் நோய்கண்டறியப்படுகிறது.\nமருத்துவ ரீதியான சீரற்ற உருவத்தோற்றம், அறிகுறிகளை நீக்கத் தேவையான சீரமைப்பு தேவைப்படும் சீரற்ற உருவத்தோற்றத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது. இரு கண்களுக்கும் இடையில் இருக்கும் பிம்ப அளவின் வேறுபாடு 0.75% -ஐ நெருங்கும்போது இது ஏற்படுகிறது. சாய்ந்த நடுவச்சு சீரற்ற உருவத்தோற்றம் இரு கண்களிலும் இணைந்தபிம்பங்களின் குத்துக்கோடுகளின் சுழல் விலகலை உருவாக்குகிறது. இது நடுவரை விலகல் என அழைக்கப்படும். இது 0.3˚ யை அணுகும்போது மருத்துவ முக்கியத்துவத்தை அடைகிறது.\nசீரற்ற உருவத்தோற்றத்தின் மருத்துவ வகைகள்\nசீரற்ற உருவத்தோற்றம் ஒன்றில் சமமானதாக அல்லது சமமற்றதாக இருக்கும்.\nஒன்றில் அனைத்துப் பரிமாணங்களிலும் அல்லது ஒரு நடுவரையில் பிம்பம் ஒன்றைவிட மற்றது பெரிதாக இருக்கும். நடுவரையில் காணப்படும் இந்த வேறுபாடு சரிந்ததாக இருக்கும்.\nமுழு சீரற்ற உருவத்தோற்றம்: ஒரு நடுவரையில் மட்டும் ஒரு பிம்பம் மற்றதை விட சமமற்றதாக இருக்கும் அல்லது சிறியதாக இருக்கும். இரு நடுவரையிலும் பிம்பத்தை சமமாக உருப்பெருக்க வேண்டும் அல்லது உருக்குறைக்க வேண்டும்.\nநடுவரைசார் அல்லது உருளை சீரற்ற உருவத்தோற்றம்: ஒரு நடுவரையில் மட்டும் ஒரு விழியின் பிம்ப அளவு ஒரு கண்ணில் மட்டும் சம அளவில் பெரிதாக அல்லது சிறியதாக இருக்கும். பாதிக்கப்பட்ட நடுவரை செங்குத்தாக, இணையாக அல்லது சாய்வாக இருக்கும்.\nகூட்டு சீரற்ற உருவத்தோற்றம்: முழு மற்றும் நடுவரை வேறுபாடுகளின் கூட்டாக இருக்கும்.\nபிம்பம் ��ருசில விகிதம் திரிபடைந்து இருக்கும்.\nபடிக வகை: ஒரு திசையில் பிம்ப வேறுபாடு அதிகரித்துக் கொண்டு செல்லும்.\nகுண்டூசிமெத்தை வகை: விழிவில்லை இன்மையில் மிகை சீரமைப்பில் காணப்படுவது போல் பார்வை அச்சில் இருந்து அனைத்துத் திசைகளிலும் அதிகரித்துக் கொண்டு செல்லும்.\nபீப்பாய் வகை: அதிக கழித்தல் வில்லை சீரமைப்பில் காணப்படுவது போல் பிம்பத் திரிபு இரு திசைகளிலும் குறைந்து கொண்டு செல்லும்.\nசாய்வு வகை: பிம்ப அளவு ஒரே போல் இருக்கும். ஆனால் வடிவத்தில் சாய்வான திரிபு ஏற்படும்.\nசீரற்ற உருவத்தோற்றத்தைக் கண்டறிந்து அளக்க உருத்தோற்ற அளவுமானி பயன்படுத்தப்படுகிறது. இதில் இரு வகை உண்டு. நேர்மானி மற்றும் இடமானி.\nநேரடி ஒப்பீட்டு தோற்ற அளவுமானி: இதன் மூலம் ஒவ்வொரு கண்னின் தனிப்பட்ட சுதந்திரமான களத் தூண்டலை ஒரே நேரத்தில் முப்பரிமாணத்தில் பெறலாம். இத் தூண்டல் இரு ஒத்த வடிவத்தில் அருகருகே தோன்றலாம் அல்லது ஒருமைய வெளிப்பாடாக இருக்கலாம். ஒரே அளவில் தோன்றும் இரு பிம்பங்களின் அளவு வேறுபாட்டைக் கொண்டு சீரற்ற உருவத்தோற்றத்தின் பரிமாணத்தைக் கண்டறிய முடியும்.\nஇட தோற்ற அளவுமானி: முப்பரிமாணக் காட்சியில் சீரற்ற உருவத்தோற்றத்தால் தூண்டப்பட்ட திரிபுகளின் உளவியற்பியல் கண்டறிதல் இதன்மூலம் செய்யப்படுகிறது. முப்பரிமாண பார்வைக்கே இந்த முறையைக் கையாள முடியும்.\nமருத்துவ ரீதியாக சீரற்ற உருவத்தோற்றத்தை ஆராய எளிய அச்சிட்ட நேரடி ஒப்பீட்டு சோதனையும் கணனி சோதனையும் பயன்படுத்தப் படுகிறது.\nமருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.\nசீரற்ற உருவத்தோற்றமும் பார்வைத் தெளிவின்மையுமே கண்சீரமைப்புக்கு வழிவகுக்கும் காரணிகள் ஆகும். இரு விழிகளிலும் விலகல் பிழை வேறுபாடே சீரற்ற உருவத்தோற்றத்திற்கான பொதுவான காரணம். சீர்செய்வதற்கான வழிகாட்டுதல்கள்:\nபார்வைத் தெளிவின்மை இருந்தால் ஒத்தப்பார்வை இன்மையை முற்றிலுமாக சீர்படுத்த வேண்டும்.\nஒரு வயதில் ஒத்தப்பார்வை இன்மை 3 டி அல்லது அதிகம் இருந்தால் சரிசெய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது 60% நோயாளிகளுக்கு சீரற்ற உருவத்தோற்றத்தை ஏற்படுத்தும்.\nதொடர் கவனிப்புக்குப் பின்னும் 1.50 டி – 3 டி வரை இருந்து குறையாத ஒத்தப் பார்வை இன்மையை சீர்படுத்த வேண்டும்.\nஇரட்டைப் பார்வை முழு சீரமைப்பை முதிர் குழந்தைகளும் வயதுவந்தவர்களும் ஏற்க இயலாது. ஒத்திசைவு கொண்ட பார்வைக் கூர்மை இருந்தாலும் அதிகப் பார்வைக் குறைபாடு கொண்ட கண்ணுக்கு குறைந்தபட்ச பார்வை சீரமைப்பு தேவைப்படும்.\nபெரிய அளவில் விலகல் வேறுபாடு இருந்தால் தொடுவில்லை தேவைப்படும். கீழ்வரும் நிலையில் அவை பரிந்துரைக்கப்படுகின்றன:\nசீரற்ற உருவத் தோற்றம் இருந்தால். தொடுவில்லைகள் பிம்பத்தின் அளவு வேற்றுமையைக் குறைக்கும். சாதகமான நேர்வுகளில் இருவிழிப்பார்வை ஒற்றைப் பார்வையை திரும்பவும் பெற இயலும்.\n4 டி அல்லது அதிக விலகல் வேறுபாடு உள்ள குழந்தைகளில் ஒத்தப்பார்வையின்மையால் ஏற்படும் பார்வைத் தெளிவின்மை இருந்தால் பார்வைக் கூர்மையில் மேம்பாடு இருக்காது.\nகண்ணாடியோடு ஒப்பிடும்போது சோதனைத் தொடு வில்லைகள் சிறந்த இருவிழிப் பார்வைக்கு உதவுகிறது.\nகுறிப்பிடத்தக்க அளவில் ஒத்தப் பார்வை இன்மை கிட்டப் பார்வையுள்ள நோயாளிகளுக்கு, வசதியான இருவிழிப் பார்வையைப் பேணத், தலை, அதிகக் கிட்டப்பார்வை உள்ள கண் நோக்கி சரிந்த நிலையில் இருக்கும் முதன்மை நிலையில் தாழச்சு நிலை காணப்படும் ( ‘பளு கண்’ நிகழ்வு).\nகண்ணாடிகள்: இரு கண்களிலும் மிக அதிக வேறுபாடு 4 டி வரை சரிசெய்யும் கண்ணாடியால் சாத்தியப்படும். 4 டி – யை விட அதிகம் இருந்தால் இரட்டைப் பார்வை உண்டாகும். சிறந்த பார்வை சீரமைப்பு தேவைப்படும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொடுவில்லைகள் சிறந்தவை. பெரியவர்களுக்கு கண்ணுக்கு தொந்தரவு இல்லாத வகையில் சிறந்த சீரமைப்பைப் பரிந்துரைக்கலாம்.\nதொடுவில்லைகள்: அதிகமாக ஒத்தப்பார்வையின்மை இருந்தால் தொடுவில்லைகளே சிறந்தவை. சிறு குழந்தைகளுக்கு மிகவும் பயனுடைது இது. ஏனெனில் அதிக ஒத்தப்பார்வையின்மை இருந்தால் குறைப்பார்வை கண்களில் பார்வைத் தெளிவின்மை ஏற்படலாம்.\nஇது சிறந்த சிகிச்சை முறை.\nஉட்கண் வில்லை பொருத்துதல்: விழிவில்லை இன்மைக்கு உட்கண் வில்லை பொருத்தலாம்.\nவிலகல் வெண்படல அறுவை: ஒரு கண் கிட்டப்பார்வை, பார்வைச்சிதறல் மற்றும் எட்டப்பார்வைக்கு இம்முறையைப் பின்பற்றலாம். ஒளிவிலகல் அறுவை, ஒளிவிலகல் வெண்படல அறுவை மற்றும் லாசிக் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.\nபடிக விழிவில்லை அகற்றல்: ஒருவிழி அதி கிட்டப்பார���வைக்கு படிக விழிவில்லை அகற்றப்படலாம்.\nபோலி ஐ.ஓ.எல்: படிக விழிவில்லை அகற்றப்படாமலேயே உட்கண் வில்லை பொருத்தப்படல்.\nவிழிவில்லை அகற்றலும் உட்கண்வில்லை பொருத்தலும்: இதில் மடிக்கக்கூடிய அல்லது முதுகில்சுமக்கும் உட்கண்வில்லை பயன்படுத்தப்படுகிறது. முதுகில்சுமக்கும் உட்கண்வில்லையில் ஒன்றின்மேல் ஒன்றாக இரு உட்கண்வில்லைகள் கண்ணில் பொருத்தப்படும். அளவு +40 டி இருந்து அந்த திறன் கொண்ட வில்லை கிடைக்காவிட்டால் இவ்வாறு செய்யப்படும்.\nசீரற்ற உருவத்தோற்றத்திற்கான காரணம் விழித்திரை சார்ந்ததாக இருந்தால் காரணத்துக்கு ஏற்ற சிகிச்சை அளிக்க வேண்டும்.\nஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்\nFiled under: கண், Aniseikonia, உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை\nபக்க மதிப்பீடு (67 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபார்வையைப் பறிக்கும் குறைந்த விலை கண்ணாடி\nகண் கருவளையம் ஆயுர்வேத வழிகள்\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nகண் எரிச்சலுக்கு ஒரு எளிய தீர்வு\nகண் நோயை போக்கும் செம்மயில் கொன்றை\nஇளம் சிவப்புக் கண் நோய்\nபார்வைக் குறைவும் பார்வைக் கருவிகளும்\nதொண்டை கண்சவ்வுக் காய்ச்சல் (PCF)\nபொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட எளிய பயிற்சிகள்\nபூச்சிகள் மூலம் பரவும் நோய்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்த���் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1918", "date_download": "2020-10-29T20:44:53Z", "digest": "sha1:ONGEHUSVWZLIMNRAPI7S5V33QPWLQVWN", "length": 7381, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1918 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1918 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‎ (3 பக்.)\n► 1918 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1918 இறப்புகள்‎ (34 பக்.)\n► 1918 திரைப்படங்கள்‎ (1 பகு)\n► 1918 நிகழ்வுகள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1918 நிறுவனங்கள்‎ (1 பக்.)\n► 1918 நூல்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1918 பிறப்புகள்‎ (111 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Sandnes", "date_download": "2020-10-29T20:29:34Z", "digest": "sha1:Z244LO6ORDS42C5HH4OVB5ZGUPFLU5QX", "length": 6286, "nlines": 102, "source_domain": "time.is", "title": "Sandnes, நார்வே இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nSandnes, நார்வே இன் தற்பாதைய நேரம்\nவியாழன், ஐப்பசி 29, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 07:48 ↓ 16:53 (9ம 5நி) மேலதிக தகவல்\nSandnes இன் நேரத்தை நிலையாக்கு\nSandnes சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 5நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 58.852. தீர்க்கரேகை: 5.735\nSandnes இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nநார்வே இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொ���ர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E2%80%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-29T19:45:21Z", "digest": "sha1:ZMV57GERU2P2JHOUEEFKZNOIHAUOFKPZ", "length": 27958, "nlines": 225, "source_domain": "tncpim.org", "title": "தலைமைச் செயலாளருக்கு‍ சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதலைமைச் செயலாளருக்கு‍ சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nதிருமதி. ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.,\nதமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,\nபொருள் : தென்மாவட்ட கடலோரங்களில் கனிமவளங்கள் அடங்கிய மணல் கொள்ளை – தடுத்து நிறுத்தத் தலையீடு கோரி:\nதமிழ்நாடு அரசாங்கம் தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இல்மனைட், ரூட்டைல் மற்றும் கார்னட் ஆகிய கனிமங்கள் அடங்கிய மணல் சட்டத்திற்கு புறம்பாக அள்ளப்படுவது குறித்து ஆய்வுக்கு உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.\nதூத்துக்குடி மட்டுமின்றி இத்தகைய கனிமங்கள் அடங்கிய மணல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலும் அள்ளப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 இடங்களில் இந்த கனிமங்களை அள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மிகப்பெரும்பாலானவை ஒன்றிரண்டு நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.\nகன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு மற்றும் தனியார் நிலங்களில் இந்த கனிமங்கள் அடங்கிய மணலை அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பல லட்சக்கணக்கான டன் கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07 ஆம் ஆண்டு முதல் 2012-13 வரை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மட்டும் 15 லட்சம் டன்னுக்கும் அதிகமான கனிமங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தையும் தனியார் நிறுவனங்களே செய்துள்ளன. இவற்றின் மதிப்பு பல பத்தாயிரம் கோடிகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இவை முழுவதையும் தனியார் நிறுவனங்களே மிகக்குறைந்த லீசுக்குப் பெற்று கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, கடலரிப்பு, மீன்வள பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.\nமேலும், இதனால் பெற்ற கொள்ளை லாபத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகங்களை மிஞ்சுபவர்களாகவும் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் லாப வேட்டைக்கு உடன்படாதவர்களை பந்தாடுகிறவர்களாகவும் வலிமை பெற்றுள்ளனர். சுருங்கச் சொல்வதெனில் இக்கனிம வளம் சார்ந்த நடவடிக்கைகளில் சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக தங்கள் ஆட்சியை நடத்துபவர்களாக இத்தகைய நிறுவனங்கள் மாறி வந்திருக்கின்றன. இதனால், அரசுக்கு சேர வேண்டிய வருவாய் பெருமளவுக���கு பாதிக்கப்படுகிறது. சட்டத்தின் ஆட்சிக்கு குந்தகம் விளைகிறது. சுற்றுச்சூழல் சீரழிக்கப்படுகிறது. கடலோர மக்களின் அமைதியும் வாழ்வாதாரமும் சீர்குலைக்கப்படுகிறது. இந்த கனிம வளங்கள் தோண்ட தோண்ட வளர்பவை அல்ல, குறிப்பிட்ட காலத்தில் தீர்ந்துபோகக் கூடியவை. எனவேதான், உச்சநீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை வழக்கில் அரசாங்கம் இயற்கை வளங்களில் பாதுகாவலன் என்று குறிப்பிட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது இக்கனிம வளங்களுக்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வுகளை நடத்த வேண்டும்.\nஇயற்கை வளங்களை தங்குதடையில்லாமல் தனியார் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்காமல் அரசே கனிம வளங்களை பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட வேண்டும். ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்.\nஅனுமதி வழங்கப்பட்ட இடங்களைத் தாண்டி கனிமங்கள் அடங்கிய மணல் அள்ளப்பட்டிருந்தாலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக ஒரு இடத்தில் கனிமங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.\nஇதனால், அரசு, மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.\nஇத்தகைய குவாரிகள் உள்ள மாவட்டங்களில் துணிவும் நேர்மையும் திறமையும் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்துவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் அந்த அதிகாரிகளின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.\nஇப்பிரச்சனையில் ஈடுபட்டுள்ளோரின் செல்வாக்கு, பணபலம் பல மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது முறைகேடுகளில் உள்ளாக்கப்பட்டுள்ள பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பதவியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைத்து முறைகேடுகளை விசாரிக்கவும் எதிர்காலத்தில் தடுக்கவும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவும் ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம��.\nகலவர நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க – சிபிஐ(எம்)வலியுறுத்தல்\nதமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகலவர நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க – சிபிஐ(எம்)வலியுறுத்தல்\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nதோழர் தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் வெளியேற வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகாய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயவிலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துக \nபாலியல் வக்கிரத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/151411", "date_download": "2020-10-29T19:38:44Z", "digest": "sha1:65OESQRMBE4OUO6NF3J2Y5VLKEYHMUMY", "length": 16974, "nlines": 176, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம் - IBCTamil", "raw_content": "\nஇது எனது ஏரியா.... தமிழா... பிரபாகரன்.... உங்களை கொலை செய்வேன் கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி\nநான் ஒருபோதும் தயார் இல்லை மைக் பொம்பியோவிற்கு பதில் வழங்கிய கோட்டாபய\n தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்\nஒருபோதும் அனுமதிக்காது அமெரிக்கா -உறுதிபடத் தெரிவித்தார் பொம்பியோ\nஉடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் திணறிப்போன மக்கள்\nயாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டது ஒரு பிரதேசம்\nஅரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nயாழ் கரவெட்டிப் பகுதி முடக்கம் கொரோனா தொற்றுறுதியையடுத்து வெளியான தகவல்\nஅதிரடியாக ஒன்பது உறுப்பினர்களை நீக்கிய சஜித் தரப்பு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nஇலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்\nதமிழகத்தில் இளைஞர் ஒருவரை தனிமையில் அழைத்து சென்ற பெண்கள் அவரை, தூக்கிப் போட்டு மிதித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில், வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள்தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சம்பவ தினத்தன்று, மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணனி ஊழியரான மதுரையை சேர்ந்த சங்கீதா மற்றும் அவரது தோழி ஆகியோருடன் பல்லடம் அடுத்த பச்சான்காட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து சங்கீதாவும் அவரது தோழியும் சேர்ந்து மேலாளர் சிவக்குமார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து அவர் நிலைகுலைந்த நேரத்தில் உதைத்து கைகால்களை கட்டிபோட்டு மிளகாய் பொடிதூவி அடித்து உதைத்துள்ளனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல்லடம் பொலிசார், சிவக்குமார் மற்றும் அந்த இரண்டு பெண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் சங்கீதா, கார்மென்ட்ஸில் வேலைபார்க்கும் தனக்கு பிடித்த பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் வைத்துக் கொள்ளும் இவன் , அவர்களை சேலை அணிந்து வரச்சொல்லி வாரந்தோறும் முறைவைத்து வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது வழக்க��்.\nதனக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்பதால் சில பெண்கள் தங்கள் குடும்ப வறுமையை நினைத்து இவன் மிரட்டலுக்கு அஞ்சி பாலியல் சீண்டல்களை வெளியில் சொல்ல இயலாமல் தவித்து வந்தனர். மற்ற பெண்களை போன்று தன்னிடமும், பாலியல் தொல்லை கொடுத்ததால், இனி இவன் எந்த பெண்ணிடமும் தவறாக நடக்க கூடாது என்பதற்காக, அவனை தனிமையில் அழைத்து சென்று, மிளகாய் பொடி அடித்து தூவி, கட்டிப் போட்டு உதைத்து, அதன் பின் பொலிசாருக்கு தெரிவித்ததாக கூறியுள்ளார்.\nஇந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், சிவக்குமாரோ, பொலிசாரிடம், தான் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தன்னை கடத்தி வந்து தாக்கியதாக தனது வழக்கறிஞரை வைத்து பொலிசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால், தங்களிடம் புகார் செய்யாமல் நீங்களே எப்படி நேரடியாக தாக்குதல் நடத்தலாம் என்று இரு பெண்களின் மீதும், சிவக்குமாரை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஅதன் பின், இரு பெண்களும் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் சாதாரண அடிதடி வழக்கு ஒன்றை பதிவு செய்த பொலிசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nதற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பல்லடம் காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த சிவகுமாருக்கு ஆதரவாக தங்களை மிரட்டி முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற்றதாக புகார் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\n தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்\nதிடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம் -ரசிகர்கள் பாராட்டு\nபொம்பியோ இலங்கையில் இருந்தவேளை காணாமற்போன கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்கா���்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/grama-sabha-meeting-postponed/", "date_download": "2020-10-29T19:25:06Z", "digest": "sha1:3ZGGHTANX5DAZ6LALOQDRSMW535HXEFZ", "length": 7204, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக்கூட்டம் ரத்து! திடீர் அறிவிப்பு ஏன்? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக்கூட்டம் ரத்து\nஅனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக்கூட்டம் ரத்து\nமதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை நடைபெறாவிருந்த கிராம சபை கூட்டங்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அன்பார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஒரு முக்கிய செய்தி,\nநாளை நடைபெற உள்ள கிராம சபை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கு இணங்க ஒத்தி வைக்கப் படுகிறது. ஆகவே அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகர்களும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் கூட்டம் கூடுதலை தவிர்த்து முக கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்கவும் அறிவுறுத்தவும்.\nகொரோனா தொற்றுநோய் மத்தியிலும் 3 மாதத்தில் ரூ.39,510 கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்த மக்கள்\nகொரோனா தொற்றுநோய் மத்தியிலும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.39,510 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மஞ்சள் உலோகமான...\nகை கொடுத்த வட்டி வருவாய்… ரூ.1,683 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி…\nஆக்சிஸ் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,683 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது செப்டம்பர்...\nகொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய 49 ஆவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/buttongal-vaitha-sattai-aninthaval.htm", "date_download": "2020-10-29T19:07:55Z", "digest": "sha1:ALRDC4QSCNT3N3R3DEEBYJNIS675QTM6", "length": 6061, "nlines": 200, "source_domain": "www.udumalai.com", "title": "பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள் - ஆத்மார்த்தி, Buy tamil book Buttongal Vaitha Sattai Aninthaval online, aathmarthi Books, புதினங்கள்", "raw_content": "\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்\nபுதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே\nஇருக்கிறார்கள் .எப்படியாவது தன் முதல்\nகவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட\nமாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு\nகலவாமல் தனிக்கிறார்கள் . கண்ணில்\nஅடங்காத வாதை மரத்துப் போன உடல்\nமீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை\nஅகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண் டு\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள் - Product Reviews\nவாழ்ந்து போதீரே (இரா முருகன்)\nமூங்கில் காட்டு நிலா (ஜெயகாந்தன்)\nநவக்கிரக வழிபாடும் நன்மை தரும் பலன்களும்\nபுதுப்புது அனுபவங்கள் தொகுதி - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/29322--2", "date_download": "2020-10-29T20:47:34Z", "digest": "sha1:TMBKCC5OV5XKW6ARJWHEMMPAIM3FWQN6", "length": 8420, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 February 2013 - ஞானப் பொக்கிஷம் - 23 | old spiritual books", "raw_content": "\nசங்கீதம் = வில்; பாடல் - அம்பு\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nகடன் தொல்லை நீக்கும் நெய்யபிஷேக வழிபாடு\nராசிபலன் - பிப்ரவரி 5 முதல் 18 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 23\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 32\nஞானப் பொக்கிஷம் - 31\nஞானப் பொக்கிஷம் - 29\nஞானப் பொக்கிஷம் - 28\nஞானப் பொக்கிஷம் - 25\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 22\nஞானப் பொக்கிஷம் - 21\nஞானப் பொக்கிஷம் - 18\n - 12 - பெரிய புராணம்\nஞானப் பொக்கிஷம் - 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/12/blog-post_29.html", "date_download": "2020-10-29T20:35:30Z", "digest": "sha1:CTCCGOGVCHJHSF3T5SXDTUCKGW7DGWCE", "length": 16042, "nlines": 200, "source_domain": "www.thangabalu.com", "title": "மோடியின் இரட்டை வேடம் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Politics அரசியல் மோடியின் இரட்டை வேடம்\nகுட���காரன் பேச்சு, விடிஞ்சா போச்சு என்று சொல்வார்கள்.\nஅரசியலில் தேர்தலுக்கு முன்னாடி ஒரு பேச்சு, தேர்தலில் ஜெயிச்சு\nஆட்சி அமைத்த பின் வேறு பேச்சு.\nஇதற்கு சாட்சியாக, இரண்டு சம்பவங்களை பார்ப்போம்.\n1) 22 டிசம்பர் 2013:\nபாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், மோடி டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்தார்.\nகறுப்பு பணம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது தான் இருக்கிறது என்று இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும்\nஅதை நாம் கொண்டு வர வேண்டாமா\nஇரண்டரை ஆண்டுகள் சுவிஸ் வங்கியில் இருந்தோ, வேறு எந்த\nவெளிநாட்டு வங்கியில் இருந்தோ கறுப்பு பணத்தை கொண்டு வர\nவேண்டும் என்று எந்த ஆர்வமும் காட்டவில்லை.\nநாடு முழுக்க எதிர்ப்பு வருதுனு மோடி உணர்ந்தார்.\nதொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு பிரச்சனையும் வர கூடாது,\nஆனால் கறுப்பு பணத்தை மீட்க வந்த போர் வீரன் மோடி என்ற பெயரும் வர வேண்டும்.\nஅந்த யோசனையில் உதித்தது தான் 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டம்.\nபுழக்கத்தில் இருந்த 15 லட்சம் கோடியில் 3 லட்சம் வரை வங்கிக்கு வராது.\nஅந்த பணத்தை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு கொடுக்கும்.\nஅதன் மூலம் கறுப்பு பணத்தை மீட்டு விட்டோம் என்று பெருமை பீத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.\nஆனால் ஒரு சில தினங்களுக்கு முன்னரே 14 லட்சம் கோடியும் வங்கிக்கு வந்து விட்டது.\nஒரு லட்சம் கோடியாவது மிஞ்சாதா என்ற கோபத்தில் தான் 5000 ரூபாய்க்கு மேல் டிபாசிட்\nசெய்தால், இரண்டு அதிகாரிகள் கேள்வி கேட்டு வெறுப்பு ஏத்துவார்கள் என்ற கட்டுப்பாட்டை\nகொண்டு வந்தார்கள். எதிர்ப்பு கிளம்பியதால் kyc இல்லாத வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களை மட்டுமே\nகேள்வி கேட்போம் என்று கூறி விட்டார்கள்.\nகாங்கிரஸ் அரசு மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க slaughter house கட்ட மானியமும், வரி சலுகையுக் கொடுக்கிறார்கள்.\nslaughter house - இறைச்சிக்காக விலங்குகளை கொள்ளும் இடம்.\nமாடுகளை புனிதமாக பார்க்கும் இந்தியாவில், காங்கிரஸ் இப்படி ஒரு அநியாயத்தை செய்கிறது என்று கோபத்தில் முழங்கினார் மோடி.\nஇவர் ஆட்சிக்கு வந்து 2.5 வருடங்கள் ஆகிறது.\nslaughter house க்கு இன்றும் மானியமும், வரி சலுகையும் அரசு கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.\nமாட்டு கறியின் ஏற்றுமதியும் குறைந்தபாடில்லை, ஏறிக் கொண்டே தான் இருக்கிறது.\n2011 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 14 சதவீதம் மாட்டு கறி ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.\nஅரசியல்வாதிகளின் வீர வசனத்தையும், உணர்ச்சி பொங்கும் பேச்சையும் கண்டு ஏமாந்து போக கூடாது.\n1996 இல் கருணாநிதி என்னவெல்லாம் பேசி ஆட்சியை பிடித்தார், பின்னர் அதை எப்படி எல்லாம் மறந்தார் என்பதை நாம் அறிவோம்.\n2001 இல் ஜெயலலிதா தான் திருந்தி விட்டதாகவும் இனிமேல் மக்களுக்காகவே வாழ போகிறேன் என்று அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தார்.\n2004, 2009 இல் காங்கிரஸ் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி மக்கள் வாக்களித்தார்கள்.\nஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் ஏமாற்றம் தான மிஞ்சியது.\nஇதன் மூலம் தெரியறது என்னனா,\nஅரசியல்வாதிகள் தேர்ட்தலுக்கு முன் ஒருவராகவும், ஆட்சி அமைச்ச அப்புறம் வேறோருவராகவும் இருக்கிறார்கள்.\nநாம இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இவங்க பேச்சை நம்பி ஏமாற போறோம்.\nவிழிப்புணர்வுடன் 2017 இல் காலடி எடுத்து வைப்போம்.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nஅளவில்லா பணத்தை ஈர்க்கும் ஈசியான வழி\nபணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா இந்த ஆடியோவை தினமும் நேரம் கிடைக்கு...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nபுத்தாண்டிற்கு முன் கண்டிப்பாக பார்க்கனும்\n2016ல் விடை தெரியாத கேள்விகளும் மர்மங்களும்\n1.5 லட்சம் கோடி ரூபாய் இமாலய ஊழல்\nபிஜேபி, சசிகலா சண்டை தீவிரம்\nநம்பிக்கையே வாழ்க்கை | கதை\nமோடியின் திடுக்கிடும் இன்னொரு மாற்றம்\nதந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஏன் த...\nபாண்டேவின் வதந்திகளும், நம்முடைய கேள்விகளும்\nசசிகலாவிற்கு செக் வைக்கும் மூன்று பெண்கள்\nசசிகலாவிடம் சிக்கிய தமிழ்நாடு தப்பிக்குமா\nதந்தி டிவியின் நாடகம் அம்பலம்\nபாண்டேவிற்கு இரங்கல் அஞ்சலி. பின்னணி என்ன\nவிரட்டப்பட்ட ஜெ. சாதனை படைத்தது எப்படி\nஜெ மரணம். பன்னீர்செல்வத்தின் கல் நெஞ்சம்.\nயாரிடம் 60% இந்தியாவின் வளங்கள் இருக்கிறது\nவிபச்சார ஊடகங்கள்| திடுக்கிடும் ஆதாரம்\nIT guys - நச்சுன்னு நாலு கேள்வி பாமரனிடம் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-10-29T19:48:19Z", "digest": "sha1:D344ZRAGEQUKBNO7GWLF7TDXELY2RUT5", "length": 9100, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "பமாக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபமாக்கோ (Bamako) மாலி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். நைஜர் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு 'பமாக்கோ' என்று பெயர், பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்ற வார்த்தை 'முதலை ஆறு' என்று பொருள். மாலி நாட்டின் நிர்வாக மையமாக பமாக்கோ விளங்குகிறது. பமாக்கோவின் ஆற்று துறைமுகம், நாட்டின் பெரிய வர்த்தக மற்றும் மாநாட்டு மியாம் அருகிலும் அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஏழாவது பெரிய நகர்ப்புற மையமாக பமாக்கோ விளங்கி வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2013, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/harvesting-love-chain-parents-talk-to-children-and-have-relationships/", "date_download": "2020-10-29T19:14:40Z", "digest": "sha1:MB2GXEOBXZOMUXDU2TWOQJMZSDQEAUT7", "length": 16933, "nlines": 80, "source_domain": "tamil.innewscity.com", "title": "அறுபடும் அன்புச்சங்கிலி: பெற்றோரே... குழந்தைகளுடன் பேசி, உறவாடுங்கள்! | inNewsCity Tamil", "raw_content": "\nஅறுபடும் அன்புச்சங்கிலி: பெற்றோரே… குழந்தைகளுடன் பேசி, உறவாடுங்கள்\nகுழந்தைகளுக்கு தேவையான அன்பையும், ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதன் மூலம் குடும்பம் என்ற கூட்டுக்குள் சாத்தான்கள் ஊடுருவுவதை தடுக்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இளம் பெண்கள் பெற்றோருக்குத் தெரியாமல் வீடுகளை விட்டு வெளியேறியதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்திருக்கிறது. அதிர்ச்சியும், கவலையும் அளிக்கும் இத்தகைய செயல்களுக்கு பெற்றோர்களின் அக்கறையற்ற, அன்பு செலுத்தாத போக்கு தான் காரணம் என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்து உண்மையாகும்.பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் திருமணமாகி குழந்தைகள் உள்ள ஒருவருடன் வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி அந்த மாணவியின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.\nஇது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இதைதான் பல ஆண்டுகளாக அறிவுரையாக நானும் கூறி வருகிறேன்.பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பதின்வயது பெண்கள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. காதல் திருமணங்கள் புரட்சியின் அடையாளங்கள் என்று போற்றப்படும் நமது மாநிலத்தில், இயல்பாக உருவாகாத காதலின் விளைவாக நடந்த பெரும்பான்மையான திருமணங்கள் தோல்வியில் முடிவடைகின்றன; உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவால், வேறு எந்த பாவமும் செய்யாத அப்பெண்கள் வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட வேண்டியுள்ளது என்ற உண்மை வெளிப்படுத்தப்படுவதில்லை. இளம்பெண்களின் துயரத்திற்கு அவர்களை மட்டுமே குறை கூறி பயன் இல்லை. அவர்களின் குடும்பத்தினரும் தான் காரணம் ஆவர���.ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஹார்மோன் கோளாறுகளால் அவர்களின் பதின்வயதில் தான் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அது அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. அந்த சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு கடந்து வரும் பக்குவம் அவர்களுக்கு இருப்பதில்லை. அந்த நேரத்தில் அவர்களுக்கு குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் ஆதரவும், ஆலோசனையும், வழிகாட்டுதல்களும் தேவை.\nஆனால், அவை பெரும்பான்மையான குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் நமது வாழ்க்கை முறையில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறைவான தேவை… நிறைவான வாழ்க்கை என்றிருந்த வாழ்க்கை முறை மாறி விட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்குமான தேவைகளும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்து விட்டன. அவற்றை அடைவதும், அதற்காக பொருள் ஈட்டுவதும் மட்டும் தான் வாழ்க்கையின் ஒற்றை லட்சியமாக மாறி விட்டன. அதனால், ஒவ்வொரு வீட்டிலும் கணவன், மனைவி ஆகிய இருவரும் பணிக்கு செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆடம்பரமான வாழ்க்கை என்ற தேவையற்ற ஒன்றுக்காக, தேவையான பல விஷயங்களை இழக்கிறார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது ஆகும். பணி முடிந்து வீடு திரும்பும் பெற்றோர்கள் ஒரு புறம் சோர்வு, மறுபுறம் தங்களின் மன உளைச்சலை போக்குவதற்கான சிறிய பொழுதுபோக்குகளில் ஆழ்ந்து விடுவதால் அவர்களால் குழந்தைகளிடம் பேசவோ, அன்பு காட்டவோ வாய்ப்பின்றி போகிறது.குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தங்களின் பெற்றோரிடம் தயக்கமின்றி கூறும் நிலைமை ஒவ்வொரு குடும்பத்திலும் நிலவ வேண்டும். அந்த சூழல் மட்டும் இருந்தால் வேறு எந்த பிரச்சினையும் இருக்காது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட்டுக்குடும்ப முறை வலிமையாக இருந்த வரையில் குழந்தைகளுக்கு தேவையான அன்பும், அரவணைப்பும் பெற்றோரிடமிருந்து கிடைப்பதை விட கூடுதலாக தாத்தா, பாட்டியிடமிருந்தும், பிற உறவினர்களிடமிருந்தும் கிடைத்தன. குழந்தைகள் தங்களின் பிரச்சினைகளை குடும்ப உறவுகளிடம் கூறி தீர்வு காண முடிந்தது. கூட்டுக் குடும்ப முறை ஒழிந்ததால் குழந்தைகளைச் சு���்றி பின்னப்பட்டிருந்த அன்புச்சங்கிலியும், கட்டுப்பாட்டு வளையமும் அறுபட்டு விட்டன. அதனால் அன்புக்கு ஏங்கும் பெண் குழந்தைகளிடம் மற்றவர்கள் நாடகத்தனமான அன்பைக் காட்டி வலையில் வீழ்த்தி விடுகின்றனர்.\nஅதனால் அவர்களின் வாழ்க்கையே சிதைகிறது.பள்ளி & கல்லூரி செல்லும் குழந்தைகளின் பெரும் ஆபத்தாக உருவெடுத்திருப்பவை செல்பேசிகள் ஆகும். அனைத்து தீமைகள் மற்றும் சீரழிவுகளுக்கு நுழைவாயிலாக அமைவது செல்பேசிகள்தான். அழிவின் ஆயுதமான செல்பேசிகள் தேவையில்லாமல் குழந்தைகளின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்.\nஅதேபோல், பெற்றோரின் செல்பேசிகளை அவர்களுக்கு தெரியாமல் குழந்தைகள் பயன்படுத்துகிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து தடுக்க வேண்டும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளை எவரும் பின்தொடர்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து தடுக்க வேண்டும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளை எவரும் பின்தொடர்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியதும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் முக்கியக் கடமையாகும். இதன்மூலம் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கலாம்.பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுப்பதற்கான சிறந்த வழி பெற்றோர்களின் அன்புச் சங்கிலி தான். அந்தச் சங்கிலி வலிமையாக இருந்தால் அதைத் தாண்டி எந்த ஆபத்தும் நுழைய முடியாது. எனவே, ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் பேசுங்கள்; அவர்களின் குறைகளை, பிரச்சினைகளை, யோசனைகளை, மகிழ்ச்சியான அனுபவங்களை, பள்ளியில் நடந்த நிகழ்வுகளைக் கேளுங்கள். அவர்களுக்கு தேவையான அன்பையும், ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், குடும்பம் என்ற கூட்டுக்குள் அன்பை நிறைப்பதன் மூலம் சாத்தான்கள் ஊடுருவுவதை தடுக்க முடியும் என்பது எனது அன்பான அறிவுரையாகும்” என்று தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு: டிடிவி தினகரன் கண்டனம்\nசீனாவிற்கு எவ்வளவு தைரியம் இருந்தால் நம் வீரர்களைக் கொள்வார்கள்- ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\nகாவல்துறையினரால் தள்ளிவிடப்பட்ட ராகுல்காந்தி: உத்தரப்பிரதேசத்தின் சட்ட விதி இதுதானா – கொதிக்கும் கனிமொழி எம்.பி\nலஞ்ச ஒழிப்பு பதிவாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nவிஜே சித்ராவின் வருங்கால கணவர் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2034525", "date_download": "2020-10-29T20:57:00Z", "digest": "sha1:CMUJUX6XFHL3YBPGJ2VZOEWJP4CLJSPO", "length": 20410, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேண்டம் எண் இன்று வெளியீடு| Dinamalar", "raw_content": "\nநவ., 2ல் பள்ளிகள் திறப்பு ஆந்திர அரசு அறிவிப்பு\nகோல்கட்டாவை வீழ்த்தி சென்னை அணி ‛த்ரில்' வெற்றி\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\nபுல்வாமா தாக்குதலில் தொடர்பு: பாக்.,அமைச்சர் ஒப்புதல் 16\nரேண்டம் எண் இன்று வெளியீடு\nசென்னை: அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க இம்மாதம் 2ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிந்தது. இதில் 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை 9:00 மணிக்கு அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில் ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஒரே 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க இம்மாதம் 2ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிந்தது. இதில் 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை 9:00 மணிக்கு அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில் ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஒரே 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறந்த உயர் கல்வி நிறுவன பட்டியலில் அழகப்பா பல்கலை(1)\nசிவப்பு கூன் வண்டு பொறிக்கு மானியம்\n» பொது முதல் பக்க���்\n» தினமலர் முதல் பக்கம்\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிட்டுள்ளது நல்ல செயல்\nஒரே 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக ���யன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறந்த உயர் கல்வி நிறுவன பட்டியலில் அழகப்பா பல்கலை\nசிவப்பு கூன் வண்டு பொறிக்கு மானியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_889.html", "date_download": "2020-10-29T19:52:12Z", "digest": "sha1:ODWCXJ7RFNZSYOMY4JQZNHOZ6ERLNI2J", "length": 16613, "nlines": 144, "source_domain": "www.tamilnewsking.com", "title": "முல்லைப்.பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு தர வேண்டும் - சாள்ஸ்நிர்மலநாதன் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News முல்லைப்.பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு தர வேண்டும் - சாள்ஸ்நிர்மலநாதன்\nமுல்லைப்.பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு தர வேண்டும் - சாள்ஸ்நிர்மலநாதன்\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும் ஜனாதிபதி இங்கு மக்கள் எதிர்நோக்கு கின்ற பிரச்சனைகளை ஆராய்ந்து, அதற்குரிய தீர்வை வழங்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதன்.\nபுதுக்குடியிருப்பு தேராவில் நஞ்சுண்டான் குளத்தின் புனரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலம் மக்கள் கோரிக்கை விட்ட விவசாய பிரச்சினைக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக புனரமைப்புச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த குளம் வன இலாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதனை புனரமைக்க முடியாத சூழல் இருந்தது. குளத்தைப் புனரமைக்க ஜனாதிபதியை சந்தித்து குளம் புனரமைப்பிற்காக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது வனவளத் திணைக்களத்திற்கு உரிய அனுமதியைத் தரவேண்டும் எனக் கேட்டிருந்தேன் அவர்தான் இந்த திணைக்களத்தின் அமைச்சராக இருக்கின்றார்.\nஜனாதிபதியின் பணிப்புரை தற்போது கிடைத்துள்ளது. மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிக்கு அதன் அனுமதி கிடைத்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அதிகாரிகள், வனவஇலாக திணைக்கள அதிகாரிகள்,கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவிஆணையாளர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் நான்கு கிராம மக்கள் உள்ளிட்ட வர்கள் இந்த குளத்ததைப் பார்வையிட வந்துள்ளோம்.\nபோர் முடிவடைந்த பின்னர் மக்களுக்கு விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதிகள் மற்றும் நிலங்களை அரசு செய்துகொடுக்க வேண்டும் இன்று இருக்கும் சூழ்நிலையில் விவசாயம் செய்வதற்குரிய வசதிகள் நீண்ட முயற்சியின் பின்னர் மிகச் சொற்ப அளவில் கிடைக்கின்றது.\nஇதற்கு சரியான திட்டமிடல் செய்து ஒவ்வொரு மாவட்டமாக வனஇலாக திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கமநலசேவை திணைக்களம், நீர்பாசன திணைக்களம் அடங்கலாக மாவட்ட அரச அதிபரின் உதவியுடன் எந்தெந்த கிராமங்களில் நீர்பாசன வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்று திட்டமிடல் செய்ய வேண்டும். அந்தத் திட்டமிடல்களை மக்களுக்கு செய்துகொடுக்க வேண்டிய பெறுப்பு அரசுக்கு உரியது.\nஎதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதர இருப்பதாக மாவட்டச் செயலம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீண்டகால பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் நேரடியாக ஆராய வேண்டும்.\nவடக்கு கிழக்கு இணைந்த செயலணி கூட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின் பௌத்த மயமாக்கல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது, மகாவலி வலயத்தில் தமிழர்களின் நிலங்கள் பறிப்பது அந்த மக்களுக்கு விவசாய காணிகள் கொடுக்ப்படாமை போன்ற பிரச்சினைகளை ஜனாதிபதியுடன் கதைத்தபோது குறிப்பிட்ட காலத்தில் சீர்செய்வதாக சொல்லியிருந்தார். ஆனால் கதைத்து ஒராண்டு ஆகியும் மகாவலி தொடர்பில் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு தரவில்லை -என்றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/female_baby_names_21.html", "date_download": "2020-10-29T19:10:38Z", "digest": "sha1:5QI24M7ITQR5EOWLCRK35IQWUYGPAIIX", "length": 10479, "nlines": 241, "source_domain": "www.diamondtamil.com", "title": "ச வரிசை - SA Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், குழந்தைப், baby, பெண், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், female, | , book, tamil, series", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் (Female Baby Names) - ச வரிசை\nச வரிசை - பெண் குழந்தைப் பெயர்கள்\n[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள]\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nச வரிசை - SA Series - பெண் குழந்தைப் பெயர்கள், Female Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், குழந்தைப், baby, பெண், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், female, | , book, tamil, series\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2011/07/blog-post_15.html", "date_download": "2020-10-29T21:08:01Z", "digest": "sha1:ELNSAHQSQWYL26IEANEXSMW3J6O3ZFLZ", "length": 15359, "nlines": 230, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - செ��்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nஇன்று பெருந்தலைவர் காமராஜ் பிறந்த தினம். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர்,தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்.\nபெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை\nநாடொன்றே நாடித் – தன்\n* நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்\n* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது\n* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து\n* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.\n* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.\n* நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும்\n* அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும் கல்மனம் படைத்தவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்\n* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்\n* நான் வட இந்தியாவைப்ம் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு தேசம்தான், ஒரு சக்திதான்.\n* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை\n* தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது\n* நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்\n* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்\n* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது\n* நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமத�� முன்னேற்றம் இருக்கிறது'’\n* நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின் விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்\n* லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.\n* அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது.\n* நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச் சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது\n* ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து மீ்ட்க்க முடிந்த மட்டும் பாடுபடு வேன். இல்லையெனில் நான் இருப்பதில் எவ்விதப்பயனும் இல்லை\n* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்\n* ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nதிருமுறை பாடல் - 6\nகாமராஜர் காலைமுதல் மாலை வரை…\nகாமராஜர் ஆட்சியும் வளமிக்க தமிழகமும்\nதிருமுறை பாடல் - 5\nதிருமுறை பாடல் - 4\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/100_legal_questions/100_legal_questions0.html", "date_download": "2020-10-29T19:01:06Z", "digest": "sha1:X4GC7ZGHK6RWAYBS6B4X4SGBQACS3KJI", "length": 23558, "nlines": 190, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கேள்வி எண் 0 - சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, மனித, மனிதன், human, வேண்டும், சட்டங்களை, சட்டங்களைப், சிறந்த, கண்டு, சமூகத்தை, உரிமைகள், தண்டனை, பயப்படுகிறான், சட்டத்தின், தோன்ற, modern, நிலையில், அவனுக்கு, செயலைச், இதன், என்ன, சமூகத்தில், அவன், அந்த", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » சட்டக்கேள்விகள் 100 » கேள்வி எண் 0\nகேள்வி எண் 0 - சட்டக்கேள்விகள் 100\nஆதிகால மனிதன் (Homo Sapiens) குரங்கிலிருந்து தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரையிலும் தன் வாழ்க்கையில் பல நிகழ்வுகளை தினமும் சந்தித்து வருகிறான். காட்டுமிராண்டி காலத்தில் அவனுக்கு தர்ம சிந்தனைகள் இருந்ததில்லை. ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்துதான் வாழ்ந்திருக்கிறான். அடுத்த மனிதனுடைய ரத்தத்தைக் குடித்து தன் தாகத்தைத் தீர்த்திருக்கிறான்.இதைத்தான் Cannibalism என்று கூறுகிறார்கள். ஆனால், Neanderthal, Paleolithic, Mesolithic, Megalithic என்ற நிலையில் காட்டிலே சஞ்சரித்த மனிதன் Pre-historic Age, Stone Age, Metal Age, Modern Age, Post-Modern Age - என்று பல காலகட்டங்களைக் கடந்து இன்றைய நவீன யுகத்தை அடைந்திருக்கிறான். ஆனால், பிறருக்கு துன்பம் கொடுக்கின்ற மனோபாவம், மட்டும் அறிந்தோ அறியாமலோ, அவனை பின்தொடர்ந்தே வருகிறது. ஒரு செயலைச் செய்யும்போது, அடுத்தவனின் நிலையில் நின்று தன் செயலை ஆய்வு செய்யவேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறை அவனுக்கு தெரிவதில்லை. இதன் விளைவு, ஒருவனுடைய செய்கை இன்னொருவனுக்கு வேதனையைத் தருகிறது. தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில், சுயலாபக் கோணத்தில், சுய சிந்தனையை மேற்கொண்டு, வாழ்ந்து வரும் அவன், சமூகத்தில் வாழ்கின்ற இன்னொரு சக மனிதனுக்கு கேடு செய்கிறான்.\nஇந்த மனித இனத்தை நெறிப்படுத்தவே மதங்கள் தோன்றின. ஆனால், மதங்களிலும் மனிதம் இருப்பதில்லை. எனவே, இலக்கியங்கள் இயற்றப்பட்டன. கல்வி அறிவற்றவர்கள் பெரும் பான்மையோருள்ள சமூகத்தில் ஆதிவாசிகளின் கலாச்சாரம்தான் மேலோங்கியிருக்கிறது. எழுத்துக்களின் வரிவடிவமே தெரியாத பெரும்பான்மையோர் உலவுகிற ஜனசமூகத்தில் இலக்கியங்களால் என்ன செய்துவிடமுடியும் மனிதன் தன் இலட்சணத்தை உணரும்போதுதான் அவன் வாழும் சமுதாயத்திற்கு இலக்கணம் வந்து சேர்கிறது. அந்த மனித இலட்சணம், நீதிவழுவா நெறிமுறைகளிலிருந்து தோன்ற வேண்டும். அதை இயற்கையாக உணர்ந்தவர்கள் சொற்பமே. ஏராளமானவர்கள் சட்டத்தின் மூலமே அதை உணர்கிறார்கள். சட்டங்கள் அனைத்தும் சடங்குகளின், சம்பிரதாயங்களின் அட��யற்றி வருபவை. பழக்க வழக்கங்களின் அடிச்சுவட்டிலேயே பண்பாடு பரிணமிக்கிறது.\nசட்டங்களைப் புரிந்து கொண்டவர்கள் சொற்ப அளவிலேயே உள்ளனர். பிரச்னைகளின் அடிப்படையே, சட்டங்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமைதான். அரசிடமிருந்து திட்டங்களை வேண்டுபவர்கள், அரசு இயற்றும் சட்டங்களை ஏன் வேண்டுவதில்லை இந்த நிலை மாற வேண்டும். சிறந்த விஞ்ஞானிகளை, மருத்துவர்களை, பொறியாளர்களை, கட்டிட நிபுணர்களை, கணக்காயர்களை, ஆட்சி நிர்வாகிகளை, காவல் மேலாளர்களை, வர்த்தக நெறியாளர்களை, வழக்குரைஞர்களை, நீதிபதிகளை, பத்திரிகையாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்கும் நமது கல்விமுறை, சிறந்த மனிதர்களை உருவாக்கியிருக்கிறதா என்று கேள்வி எழுப்பிப்பாருங்கள். என்ன பதில் கிடைக்கிறது இந்த நிலை மாற வேண்டும். சிறந்த விஞ்ஞானிகளை, மருத்துவர்களை, பொறியாளர்களை, கட்டிட நிபுணர்களை, கணக்காயர்களை, ஆட்சி நிர்வாகிகளை, காவல் மேலாளர்களை, வர்த்தக நெறியாளர்களை, வழக்குரைஞர்களை, நீதிபதிகளை, பத்திரிகையாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்கும் நமது கல்விமுறை, சிறந்த மனிதர்களை உருவாக்கியிருக்கிறதா என்று கேள்வி எழுப்பிப்பாருங்கள். என்ன பதில் கிடைக்கிறது அ,ஆ தெரியாதவன் காக்கிச் சட்டையைக் கண்டு பயப்படுகிறான். A,B- தெரிந்தவன் கருப்புக்கோட்டைக் கண்டு பயப்படுகிறான். இதுதான் சமூக நடைமுறை.\nஎனவே, சட்டங்களை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொள்வதால் யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழமுடியும். பிரச்னைகளில் சிக்கி வேதனை அனுபவிப்பவர்கள், அந்த வேதனைகளுக்குக் காரணமானவர்களிடமிருந்து மீண்டு, நிம்மதியாக வாழ முடியும். நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும்போது, அதைப் பார்க்கின்றவர்கள், “இந்தச் செயலைச் செய்யக்கூடாது. செய்தால் தண்டனை கிடைக்கும்” என்ற முடிவிற்கு வருகிறார்கள். இதன் காரணமாக குற்றங்கள் குறையத் தொடங்குகின்றன. தரமான சமூகம் உருவாக, தகுதியுள்ள மனிதர்கள் தோன்ற வேண்டும். சட்டஅறிவால் மட்டுமே இது சாத்தியப்படும்.\n“Human Beings without Human Rights are equivalent to Human Remains not Human Resources” “மனித உரிமைகள் அற்ற மனிதப் பிறவிகள் வெறும் மனித வடிவங்களேயன்றி மனித சக்திகளல்ல” மனித உரிமைகள் மேலாண்மை செய்யும் சமூகத்தை கட்டியெழுப்ப சட்டத்தின் தாக்கம் முக்கியம். எனவே, சட்டத்தை தெரிந்துக���ள்ளுங்கள். சமூகத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, மனித, மனிதன், human, வேண்டும், சட்டங்களை, சட்டங்களைப், சிறந்த, கண்டு, சமூகத்தை, உரிமைகள், தண்டனை, பயப்படுகிறான், சட்டத்தின், தோன்ற, modern, நிலையில், அவனுக்கு, செயலைச், இதன், என்ன, சமூகத்தில், அவன், அந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/ipl-cricket/mumbai-indians-set-tough-target-to-kkr-in-ipl-2020-qh4da5", "date_download": "2020-10-29T21:11:03Z", "digest": "sha1:VFT6SW36KXGG4HRR7FK6ONTVVYL44JZI", "length": 11967, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: அபுதாபியில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித்.. கேகேஆருக்கு கடின இலக்கு | mumbai indians set tough target to kkr in ipl 2020", "raw_content": "\nஐபிஎல் 2020: அபுதாபியில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித்.. கேகேஆருக்கு கடின இலக்கு\nகேகேஆருக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 195 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.\nஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.\nமுதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ், இந்த போட்டியில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்.\nடி காக் 2வது ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகு��ார் யாதவ், களமிறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். சந்தீப் வாரியர் வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். ஹாட்ரிக் உட்பட மொத்தம் 4 பவுண்டரிகளை அந்த ஓவரில் விளாசினார்.\nசூர்யகுமார் ஒருமுனையில் பவுண்டரிகளை விளாச, மறுமுனையில் ரோஹித் சர்மா தனக்கே உரித்தான ஸ்டைலில் புல் ஷாட்டுகளில் மிட் விக்கெட் திசையிலும், கவர் திசையிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். ரோஹித்தும் சூர்யகுமாரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 90 ரன்களை குவித்தனர்.\nசூர்யகுமார் யாதவ் 11வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 28 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க, அவருடன் ஜோடி சேர்ந்த சவுரப் திவாரி ஒருசில நல்ல ஷாட்டுகளை ஆடினார். ஆனால் 21 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.\nசிக்ஸர்களை பறக்கவிட்டு அபுதாபியில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித் சர்மா, 18வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். 54 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 80 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பையும், டெத் ஓவரில் தெறிக்கவிடும் வாய்ப்பையும் இழந்தார்.\n18 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா, ரசலின் பவுலிங்கில் பந்தை அடிப்பதற்கு பதிலாக ஓவராக பின்னால் வந்து ஸ்டம்பை அடித்து ஆட்டமிழந்தார். பொல்லார்டு 7 பந்தில் 13 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 195 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.\nவெற்றியை தாமாக முன்வந்து பஞ்சாப்புக்கு தாரைவார்த்த சன்ரைசர்ஸ்.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பஞ்சாப்\nபஞ்சாப் அணி படுமோசமான பேட்டிங்.. சன்ரைசர்ஸுக்கு வெற்றி வாய்ப்பு\nகேகேஆரிடம் மண்டியிட்டு சரணடைந்த டெல்லி கேபிடள்ஸ்.. 5 விக்கெட் வீழ்த்திய வருண் ஆட்டநாயகன்\nKXIP vs SRH: பஞ்சாப் அணியில் அதிர்ச்சிகர மாற்றம்.. மெயின் தலையே டீம்ல இல்ல..\nஐபிஎல் 2020: அவரு ஸ்மார்ட்டான, புத்திக்கூர்மையான பேட்ஸ்மேன்.. சீனியர் வீரருக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்\nடெல்லி கேபிடள்ஸ் பவுலிங்கை பொளந்துகட்டிய நரைன் - ராணா.. ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய தரமான பேட்டிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள���ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவெற்றியை தாமாக முன்வந்து பஞ்சாப்புக்கு தாரைவார்த்த சன்ரைசர்ஸ்.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பஞ்சாப்\nபதவிக்காக பவர்புல் கோவில்களுக்கு படையெடுக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.\nசிறையில் கதறி அழுத சசிகலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2020-10-29T19:20:22Z", "digest": "sha1:YFFUHJ7PKAN3VECADW5IRXJXHYJVWWLE", "length": 16867, "nlines": 85, "source_domain": "thowheed.org", "title": "95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி\n95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி\nஇவ்வசனத்தில் (3:81) நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றி கூறப்படுகிறது. 33:7 வசனத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது.\nஅந்த உறுதிமொழி எது என்பதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன.\n\"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் இறுதி நபியாக வருவார்கள். அவ்வாறு அவர்கள் வரும்போது அனைவரும் அவர்களை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் அந்த உடன்படிக்கை என்று ப���ரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபியாக வருவார்கள்; அவர்களை ஏற்க வேண்டும் என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்ததாகப் பொருள் கொள்ள இவ்வசனத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. பெரும்பாலான அறிஞர்கள் கூறுவது இவ்வசனத்துக்குச் சம்மந்தமில்லாத சொந்தக் கருத்தாகவே உள்ளது.\nஇவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை, இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.\nநபிமார்களிடம் உறுதிமொழி எடுத்ததாக இவ்வசனம் பொதுவாகக் கூறுகின்றது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் அடங்குவார்கள்.\nஇவ்வுடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அடங்குவதால் அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பாக இவ்வசனம் இருக்க முடியாது.\nஉம்மைத் தவிர மற்ற நபிமார்களிடம் உறுதிமொழி எடுத்தோம் என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) உட்பட அனைத்து நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உறுதிமொழியையே குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை.\nஎன்ன உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் இவ்வசனத்திலிருந்தே நாம் தெளிவாக அறிய முடிகின்றது.\n\"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கை.\n\"உங்களுக்குப் பின் ஒரு தூதர் வந்தால்'' என்று இங்கே கூறப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் வரவுள்ள ஒரு நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருத முடியும்.\nஉங்களுக்குப் பின் என்று கூறாமல், \"உங்களிடம் ஒரு தூதர் வந்தால்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.\n\"உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன்; இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனிமேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள் நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன்வர வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.\nஇதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.\nஇது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகி விடும்.\n\"அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கையின் நிபந்தனை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்தபோது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உதவவுமில்லை.\nபெரும்பாலான அறிஞர்களின் கூற்று முற்றிலும் தவறானது என்பதை இதிலிருந்து அறியலாம்.\nநபி என்ற தகுதி, மனிதனின் உழைப்புக்காகவோ, திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல; எனது கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கும் கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதை வழங்குகிறேன் என்பது தான் உடன்படிக்கை.\n1. உங்களிடம் அவர் வந்தால்\n2. அவரை நீங்கள் நம்ப வேண்டும்\n3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்\nஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.\nஒரு நபியை அனுப்பிய பின் அவருக்குப் பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதாகவும், அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்ட நபிமார்கள் ஏற்றுக் கொண்டனர் எனவும் 36:14 வசனம் கூறுகிறது.\nபெரும்பாலான அறிஞர்கள் இவ்வசனம் கூறாத ஒரு கருத்தைக் கற்பனை செய்து கூறியதால் சில வழிகேடர்கள் இவ்வசனத்தை தங்களின் வழிகேட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் தம்மை நபியென்று கூறிக் கொண்ட பொய்யர்கள் அனைவரும் இந்த வசனம் தங்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கூறி மக்களை ஏமாற்றாமல் இருந்ததில்லை.\n\"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும், இனி வரும் நபியைப் பற்றி அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்துள்ளான். அந்த நபி நான் தான்'' என்று தம்மை நபியெனப் பொய் வாதம் செய்தவர்கள் கூறியுள்ளனர்.\n\"உங்களுக்குப் பின் ஒரு நபி வந்தால்'' என்று கூறாமல், ''ஜாஅகும் – உங்களிடம் ஒரு நபி வந்தால்'' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதை இந்தப் பொய்யர்கள் இருட்டடிப்புச் செய்கின்றனர்.\nஒரு நபி வாழும்போது அவரது பகுதிக்கு இன்னொரு நபி அனுப்பப்பட்டால��� அவரை ஏற்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் நேரடியான பொருள் எனும்போது, இது எப்படி முன்னறிவிப்பாக இருக்க முடியும்\nஇவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை பற்றியும் முன்னறிவிப்பு செய்யவில்லை. வேறு யாரைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யவில்லை என்பதே உண்மை.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 94. முபாஹலா எனும் சத்தியப் பிரமாணத்துக்கு அறைகூவல்\nNext Article 96. அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/yaar-intha-devathai", "date_download": "2020-10-29T20:13:04Z", "digest": "sha1:HF62FVGR2BBQGX2LJMZUPITBVHLXCHF3", "length": 7304, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "யார் இந்த தேவதை? | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » யார் இந்த தேவதை\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள்\nசிறுவர்கள் உலகம் களங்கமற்றது. அப்பருவம் தீவினைகளும் அழுக்கும் ஊடுருவத் தொடங்காத காலம். தாங்கள் கற்பதைப் பஞ்சைப்போல் உறிஞ்சிக்கொள்ளும் அவர்களின் இளைய பர��வத்தில், அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு உகந்த கருத்துகளையும் ஈருலக வாழ்க்கைக்கும் பயனளிக்கவல்ல தகவல்களையும் அளிப்பது நமது கடமையாகிறது. இப்பணியை நம் முன்னோர்கள் காலங்காலமாக நீதிக் கதைகள் என்ற வடிவில் செயல்படுத்தி வந்தனர். சிறுவர்களுக்கு அறமும் பண்பும் ஒழுக்கமும் நீதியும் வீரமும் புகட்ட கதைகள் சிறப்பான வடிவமாக அமைந்தன.\nஅத்தகு கதை வடிவத்தில் புதிய விடியல் பத்திரிகையில் நூருத்தீன் எழுதிய சிறுவர்களுக்கான தொடர் ‘சிலேட் பக்கங்கள்’. அதன் நூல் வடிவமே ‘யார் இந்த தேவதை’ எனும் நூல். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏதேனும் ஒருவகையில் உதவக்கூடிய கருத்துகள் நிச்சயமாக இந்நூலில் இருக்கின்றன. அவை சுவைபடவும் சொல்லப்பட்டிருக்கின்றன.\nசிறுவர் கதைஇஸ்லாம் / முஸ்லிம்கள்இலக்கியச்சோலை5 - 9 Years9 - 12 Yearsநூருத்தீன்Nooruddin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t151525-100", "date_download": "2020-10-29T20:18:35Z", "digest": "sha1:QCLLRORDYYMTU6OOQNYVKIG5XJ2JOHYI", "length": 22133, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக தகவல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இய��்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக தகவல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொட���்பாக ஒரே நாளில்\n100க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள்\nரகசியமாக புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி\nஎண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை\nஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் இந்த சம்பவத்தில்\n200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள்\nவீடியோக்கள் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.\nகுற்றவாளிகள் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பதால்\nஅவர்களை கைது செய்யக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள்\nபோராட்டம் நடத்தி வருகின்றன. இதையடுத்து வழக்கை\nபொள்ளாச்சி காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி\nஅதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தனது விசாரணையை\nதொடங்கினர். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள்\nபுகாரளிக்க பிரத்தியேக தொலைபேசி எண்ணை நேற்று\nமேலும், இவ்வழக்கு தொடர்பான படங்களோ மற்றும்\nவீடியோக்களோ தொலைபேசி எண்:94884 42993 மற்றும்\ncbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தகவல்\nஇவ்வழக்கு தொடர்பான விவரங்களையோ அல்லது வழக்கில்\nதொடர்புடைய எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்களோ தங்களுக்கு\nதெரிந்த தகவல்களை கூறினால் அவர்களது பெயர் மற்றும்\nவிவரங்கள் வெளியில் வராமல் ரகசியமாக வைக்கப்படும்\nஇந்நிலையில், இந்த எண்ணை தொடர்புகொண்டு இதுவரை\n112 பேர் புகார் தெரிவித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில்\nஇதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள\nதிருநாவுக்கரசரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க\nகோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார்\nஇதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர்\nதிரண்டதால், திருநாவுக்கரசு காணொலிக் காட்சி மூலம் கோவை\nமாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்\nபடுத்தப்பட்டார். திருநாவுக்கரசரை 4 நாள் காவலில் எடுத்து\nவிசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளது.\nமேலும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு\nகுற்றவாளியான சபரிராஜன் இல்லத்திற்கு சென்ற போலீசார்\nஅவனது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.\nஇதேபோன்று கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் வசந்தகுமார்\nஆகியோர் இல்லங்களுக்கும் சென்று போலீசார் விசாரணை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90589", "date_download": "2020-10-29T20:09:18Z", "digest": "sha1:BICLIMTYFRKTEBKYCT2AQ7RAWW5TYB3P", "length": 12143, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது - சமல் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவிலிருந்து குணமடைந்த பின்பும் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் பக்கவிளைவு\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nஎம்.பி.க்களுக்கான பாதுகாப்பு பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது - சமல்\nஎம்.பி.க்களுக்கான பாதுகாப்பு பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது - சமல்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.\nஅத்துடன் நாட்டில் 85ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளே இருக்கின்றனர். அவர்களில் 38ஆயிரம்பேர் மக்கள் பிரதிநிகளின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றனர்.\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பொது மக்கள் தொடர்பில் நம்பிக்கை இருக்கவேண்டும். அவ்வாறு நம்பிக்கை இல்லாதவர்களே பொலிஸ் பாதுகாப்பு கோறுகின்றனர். அவ்வாறு இல்லாவிட்டால் உறுப்பினர்களின் கோப்புகளை தூக்கிச்செல்லவா பொலிஸ் பாதுகாப்பு கோறுகின்றனர் என கேட்கின்றேன்.\nஅத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பாதுகாப்பு வழங்க நாங்கள் தயார். ஆனால் உறுப்பினர்களின் கோப்புக்களை தூக்கிச்செல்ல பொலிஸார் வழங்க முடியாது. அதற்கு தரவும் மாட்டோம் என்றும் கூறினார்.\nபாராளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்��ோது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண, எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டிருப்பது எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.\nஅதனால் இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்டிருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கையிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபாராளுமன்றம் பொலிஸார் புத்திக பத்திரண parliament samal rajapaksha\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 23:03:34 கொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய மற்றும் விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-29 23:06:26 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து மதம் ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nகொரோனா அச்சம் காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2020-10-29 22:24:29 கொரோனா அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்த வாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2020-10-29 22:19:21 தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனை Mobile PCR\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2020-10-29 21:35:28 ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சி��்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/category/news/newsitems/page/5", "date_download": "2020-10-29T19:32:51Z", "digest": "sha1:TE3Q62JCMBXV5FKHRZT6L7AVZFP2DBYG", "length": 9469, "nlines": 105, "source_domain": "www.athirady.com", "title": "செய்தித் துணுக்குகள் – Page 5 – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nEdit பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செ��்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/06.html", "date_download": "2020-10-29T19:39:13Z", "digest": "sha1:X4P4KLQOXHJKUSA4XNYZQUYELCG2UGCH", "length": 25266, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06) ~ Theebam.com", "raw_content": "\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது]\nபேராசிரியர் வரங்ஹத்தின்[ Professor Wrangham] கூற்றின் படி,ஆதி மனிதன் எப்படி சமைப்பது என்பதை கற்றுக்கொண்டது,எமது குடலை சிறிதாக்கியது.நாம் எமது உணவை சமைத்ததும்,சமிபாடு நிகழ,பெரிய குடல் அவசியம் இல்லாமல் போய்விட்டது.எமது இந்த ஜீரண[செரிமான] அமைப்பின் மாற்றம் எமது மூளை பெரிதாக உதவியது.சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்.இது பக்குவப்படுத்துதல் என்ற பொருள் கொண்ட சமை என்ற வினைச் சொல்லுடன் தொடர்புடைய\nசொல்லாகும்.குறுகிய பொருளில் இது,உணவுப்பொருளின் சுவை,தோற்றம்,ஊட்டப்பண்புகள் போன்றவற்றை விரும்பத்தக்க வகையில் வெப்பத்தைப் பயன் படுத்தி மாற்றுவதாகும்.கிரிஸ் ஓர்கன்,சார்லஸ் நுன்,சாரின் மச்சாண்டா மற்றும் ரிச்சார்ட் வரங்ஹம்[Chris Organ,Charles Nunn,Zarin Machanda, and Richard Wrangham] ஆகிய ஆய்வாளர்கள்,சமைப்பது சுமார் 1.8 மில்லியன் ஆண்டிலிருந்து 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக கூறுகின்றனர்.சமைத்தல் என்பது மனிதக் கூர்ப்பின் முக்கிய அம்சம் என வரங்ஹம்\nகுறிப்பிடுகிறார்,இது மனிதனுடைய நேரத்தையும் வேலையையும் இலகுவாக்கியதால்,அது மூளை வளர்ச்சிக்கு வித்திட்டது என கூறுகிறார். அவர் ஆரம்ப மனிதனின் குடல் அளவு குறையும் சதவீதத்திற்கு இணையாக,மூளையின் வளர்ச்சி அதிகரித்திருக்கும் என மதிப்பிடுகிறார்.எப்படியிருந்தாலும் அதிகமான ஏனைய மனிதவியலாளர்கள் [anthropologists]இதற்கு எதிராக கூறுகின்றனர்,அவர்கள் சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதன் சமையலைத் தொடங்கினான் என்பதற்கு ஆதாரங்களை\nமுன்வைக்கின்றனர்.நாம் உண்ணும் பொருட்கள் அனைத்தும் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு,துகள்களாக மாற்றப்பட்டு அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் மற்றும் நன்மை தரும் பொருட்கள் ஆகியன இரத்தத்திலும் உடலின் உயிரணுக்களிலும் சேர்ந்து ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன.இவ்வாறு உணவுப் பொருட்கள் நறுக்கப்படுவதும் துணுக்குகளாக்கப்படுவதும் நமது செரிமான அமைப்பில் அல்லது குடல் பகுதியில் நடைபெறுகின்றன.உணவுப் பண்டத்தை முதன்முதலாக வாயில் கடிக்கும்போதே செரிமானப் பணி துவங்கி விடுகிகிறது.வாயில் உணவு துண்டுகளாக்கப்பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ்நீருடன் கலக்கிறது. பின்னர் நாவினால் இவ்வுணவுப் பண்டம் பிசையப் பெற்று சிறுசிறு உருண்டைகளாகிறது.இவ்வுருண்டைகள் உணவுக் குழாய் மூலம் வயிற்றுக்குள் தள்ளப்படுகின்றன. பின்னர் இவை சிறிது சிறிதாக வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குள் செல்கின்றன.இங்குதான் உணவு பெருமளவு செரிமானமடைகிறது.குடலில் இருக்கும் பல\nநுண்ணுயிர்கள் (சில வகை பாக்டீரியாக்கள்) உணவுப் பொருளை சிதைத்து குடல் செல்களுக்கு[cells/உயிரணு] ஆற்றலை விநியோகிக்கிறது.ஆகவே சமைத்த உணவை சாப்பிடும் போது, ஊட்டக்கூறுகளை அல்லது போசாக்கை விடுவிக்க எமது வயிறு பெரிதாக வேலை செய்யத் தேவையில்லை.ஆகவே மூளைக்கு சக்��ி கொடுக்க அங்கு நிறைய சக்தி இருந்தது.மூளை செயல்படுவதற்கு மிக அதிக அளவு ஆற்றலைக் கோருகிறது.மனிதனின் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது.மேலும் சமத்த உணவு கூடிய ஆற்றலை விடுவிப்பதுடன்,அதை ஜீரணிக்க குறைந்த ஆற்றலையே உடம்பு பாவிக்கிறது,அது மட்டும் அல்ல,சமையல் செய்து சாப்பிடும் ஒரு பிராணி,பூமியின் அதி உன்னத புத்திசாலி உயிர் இனமான மனிதன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபண்டைய பதிவுகளில் இருந்தும் இன்றைய நடைமுறைகளில் இருந்தும் ஒரு\nஅறிவு பூர்வ ஊகத்தின் அடிப்படையில் உணவு வரலாற்றாளர்கள்,எப்படி பாதுகாப்பான உணவு என்பதை முதலில் ஆதி மனிதன் கண்டுபிடித்தான் என்பதற்கு விடை தேடினர்.ஆதி மனிதர்கள் மற்ற விலங்குகளை கவனித்தல் மூலம் உணவுகளை தேர்ந்து எடுத்தார்கள். உதாரணமாக,மற்ற விலங்குகள் எதை உட்கொள்கின்றன,எதை தவிர்க்கின்றன என்பதை கவனித்து பின்பற்றினார்கள்.மேலும் ஒரு உணவு அது உட்கொண்டபின் நோயை உண்டாக்கினால்,அதை மற்றவர்களும் தவிர்த்தார்கள்.இப்படியான சோதனை மற்றும் பிழை[trial and error] அடிப்படையிலும் பாதுகாப்பான உணவுகள் தேர்ந்து எடுக்கப்பட்டன என்கின்றனர்.எனினும் தொழில் நுட்ப அறிவின் முன்னேற்றம் இறுதியாக-திரும்பவும் சோதனை மற்றும் பிழை அடிப்படையில்-தீங்கு விளைவிக்கக் கூடிய உணவை நுகரக் கூடிய உணவாக மாற்ற உதவியது உதாரணமாக இறைச்சி பதப்படுத்தப்பட்டது,கொட்டைகள்\nகொதிக்கவைக்கப்பட்டன,காய்கறிகள் உரிக்கப்பட்டன.மேலும் விலங்குகளை வீட்டு மிருகமாக மாற்ற முன்பு சாத்தியமான காய்கறிகளை விலங்குகளுக்கு முதலில் கொடுத்து பரிசோதனை செய்திருக்க அவர்களுக்கு வாய்ப்பு எதுவும் இருந்திருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவீட்டுவளர்ப்பிற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட முன்னைய காட்டு தாவரங்களான கோதுமை,பார்லி,அரிசி,தினை,கம்பு,உருளைக்கிளங்கு போன்ற முதன்மையான தாவரங்கள், மனிதன் உட்கொள்ளும் முன் சமைத்தல் அவசியம் ஆகிறது.ஏனென்றால் அவை சமைக்கப்படாத நிலையில் நச்சுத் தன்மையை அல்லது சீரணிக்க முடியாத பொருள்களை அல்லது எதிர்-ஊட்டப் பொருள்களை [antinutrients] கொண்டிருப்பதாகும்.ஆனால்,சமைத்தபின் அவை செயலிழக்க செய்யப்படுகின்றன அல்லது மட்டுப்படுத்தப்பட��கின்றன அல்லது குறைக்கப்படுகின்றன.ஆகவே நெருப்பை சமையலுக்கு பாவிக்கத் தொடங்கியதுதான் இப்படியான தாவரங்களை வீட்டுப் பாவனைக்கு மாற்ற தூண்டியது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.இதுவே மனித பண்பாட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணியாகும்.அத்துடன் இது மேம்படுத்தப்பட்ட ஆரோக்கியத்தையும் கொடுத்தது.உணவு வரலாற்றாளர்கள் திறந்த வெளி நெருப்பில் உணவை வாட்டுதல் அல்லது சுடுதல் முதலில் தற்செயலாக ஏற்பட்டது என- நாம் முன்பு குறிப்பிட்டவாறு-கருதுகிறார்கள். என்றாலும் கொதித்தல் அப்படி தற்செயலாக ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.இது மிகவும் கவனமாக இதற்காக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மூலம் அடைந்த ஒரு செய்முறையாகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் எ���்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\n\"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்\"\n\" நில்லாமல் நிற்கும் , உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்லும் , உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும் , உன் வனப்பினால் செல்லாமல் செல...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87-12/", "date_download": "2020-10-29T20:34:50Z", "digest": "sha1:CU33DSJCVP4WBSGAA5CNOL5PVJXKXQLD", "length": 4593, "nlines": 89, "source_domain": "krishnagiri.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்\nமாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்\nவெளியிடப்பட்ட தேதி : 08/05/2020\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இ��்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/rape-child-giving-sleeping-pill-qhdcr4", "date_download": "2020-10-29T20:28:50Z", "digest": "sha1:FXRGSEOT3NOZBUFM2VWKSOA54FDS2PJZ", "length": 12597, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளக்காதலியின் மகள் மீது தீராத ஆசை.. குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த காமக்கொடூரன்.! | Rape child giving sleeping pill", "raw_content": "\nகள்ளக்காதலியின் மகள் மீது தீராத ஆசை.. குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த காமக்கொடூரன்.\nகுளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்ததால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்ததால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை அருகே சேங்கதோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன்(32). திருமணமாகாதவர் சோப்பு கம்பெனி ஏஜென்சியில் கடைகளுக்கு சப்ளை செய்யும் வியாபாரியாக உள்ளார். இவருக்கு கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி சில ஆண்டுகளிலேயே அவரது கணவர் வீட்டை விட்டு ஓடி விட்டார்.\nஇவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். மகள் மற்றும் தனது தந்தையுடன் அந்தப் பெண் தனியாக வசித்து வந்தார். அப்போது அவரது வீட்டு வழியே சென்று வந்த சோப்பு வியபாரி கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நிலையில், அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது இருவரும் நெருங்கிப் பழகினர். இதனால், கணேசன் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி பகல், இரவு நேரங்களில் சென்று வந்தார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.\nஒரு கட்டத்தில் கணேசனுக்கு அந்தப் பெண்ணின் 11 வயது மகள் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலி வீட்டில் இல்லாத நேரத்திலும் கணே���ன் அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், சம்பத்தன்று கள்ளக்காதலி அவரது தந்தை வெளியில் சென்றதை தெரிந்துகொண்ட கணேசன் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தனியாக இருந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் தான் வாங்கி வந்த குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளார்.\nஇதை வாங்கி குடித்த சிறுமி சிறிது நேரத்தில் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார். அப்போது காமக்கொடூரன் கணேசன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தூக்கம் கலைந்து கண்விழித்த சிறுமி தனது அலங்கோல நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கணேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅட கடவுளே இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல... பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை..\nஇது தாண்டா காதல்... சாலை விபத்தில் காதலன் உயிரிழப்பு... வேதனையில் காதலி விஷம் குடித்து தற்கொலை..\nஅதிர்ச்சி சம்பவம்.. காதல் திருமணம் செய்த இளம்பெண் 3 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை..\nஅட கடவுளே... இதுக்கு கூடவா தற்கொலை செய்வீங்க... மனைவியின் உடலை பார்த்து கதறி துடித்த கணவர்..\nகாதல் திருமணம்... 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... சாவில் மர்மம் இருப்பதாக கதறும் தாய்..\nமனைவி இறந்த சோகம்.. அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவர்.. அனாதையான 3 குழந்தைகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ச��ய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-10-29T19:13:26Z", "digest": "sha1:UNRG6L64HWRTYEVIJLMX2NVWYTMUVOVW", "length": 9408, "nlines": 69, "source_domain": "thowheed.org", "title": "உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஉலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை\nஉலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை\nஉலக அளவில் பிரச்சாரம் செய்ய யாராலும் முடியாது. ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் அது உலக அளவில் பிரச்சாரம் செய்வதாக ஆகாது. ஆங்கிலம் அறியாத மக்கள் தான் உலகில் அதிகமாக உள்ளனர்.\nஅதே சமயத்தில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் எல்லா மொழி பேசும் மக்களிலும் ஆங்கிலம் அறிந்த சிலர் உள்ளதால் அவர்கள் மூலம் அந்தக் கருத்து பரவும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஆனாலும் நாம் அதற்காக முயற்சி எடுக்க விரும்பவில்லை. நாம் ஆங்கிலம் கற்று அதன் மூலம் உலகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தால் நமக்குப் புகழ் கிடைக்கும். ஆனால் நாம் உருவாக்க நினைக்கும் சீர்த்திருத்தம் நிலை பெறாது. ஏனெனில் நாம் பிரச்சாரம் செய்வதுடன் நின்று விடுவதில்லை.\nமாறாக ஒரு ஊரில் பிரச்சாரம் செய்த பின் அந்த ஊரில் தொடர்ந்து பிரச்சாரங்கள் நடப்பதற்கு தொடர் முயற்சி���ள் எடுக்கிறோம்.\nஅப்பிரச்சாரத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு எப்படி அதைச் சமாளிப்பது என்று வழிகாட்டுகிறோம்.\nபிரச்சாரம் தொடர்ந்து நடக்க மர்கஸ்களை நாடெங்கும் உருவாக்குகிறோம்.\nஅவற்றில் பிரச்சாரம் செய்யக் கூடியவர்களை தயார்படுத்தும் பணிகளையும் செய்கிறோம்.\nசமுதாயத்தின் நன்மைக்காக களம் இறங்கி போராடுகிறோம்.\nஇன்னும் என்னென்னவெல்லாம் நாங்கள் செய்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள்.\nபோனோம்; பேசினோம்; வந்தோம் என்ற நிலையில் நாம் இருந்தால் நீங்கள் கூறுவது போல் நடக்க முடியும். விதையைத் தூவி விட்டு அதற்குத் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணியையும் சேர்த்துச் செய்வதால் தமிழகத்தைத் தாண்டிச் சென்று பணி செய்ய நமக்குச் சக்தி இல்லை.\nஉலகளாவிய அளவில் பேசப்படும் எந்தப் பேச்சாளரும் தனது பிரச்சாரத்துக்குப் பின் அந்த ஊர் என்ன ஆனது என்று கவலைப்பட மாட்டார்கள். அது போல் நாம் இருந்தால் நாமும் உலகம் சுற்றி பேரும், புகழும், பணமும் அடையலாம். நம்முடைய இலட்சியம் வேறு. சர்வதேசப் புகழ் பெற்றவர்களின் இலக்கு வேறு.\nஅறக்கட்டளை தொடர்பாக TNTJ நிலைபாடு\nரிசானா விவகாரம் : கலைஞரின் வாதம் சரியா\nகூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி\nPrevious Article இரத்தத்தை விற்கலாமா\nNext Article ரெஸ்லின் பார்க்கலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.metal-artsculpture.com/metal-art-sculpture/", "date_download": "2020-10-29T19:41:44Z", "digest": "sha1:CEJAR5PMEV2SEPTUKTP66VHVUTHB4CSB", "length": 8350, "nlines": 187, "source_domain": "ta.metal-artsculpture.com", "title": "மெட்டல் ஆர்ட் சிற்பம் தொழிற்சாலை - சீனா மெட்டல் ஆர்ட் சிற்பம் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nதற்கால சுருக்கம் மிர்ரோ ...\nகோல்டன் ஃப்ளவர் எஃகு ...\nபெரிய வெளிப்புற சிலைகள் கறை ...\nமெட்டல் ஆர்ட் சிற்பம் அலங்கார செயல்பாட்டைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அது எங்கும் வைக்கப்படும் போது உட்புற அல்லது வெளிப்புற கலைப்படைப்பாகவும் இருக்கலாம். உலோக சிற்பம் நிலப்பரப்பு கட்டிடக்கலை, பூங்கா, தோட்டம், அருங்காட்சியகம், வணிக வளாகம், பொது மையம், புல்வெளி, முற்றத்தில் போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளரை திருப்திப்படுத்த உயர் தரமான சேவைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், முயற்சிப்போம் எங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த சமகால சிற்பத்தை உருவாக்குவது எங்களது சிறந்தது. நீங்கள் எந்த நவீன கலை சிற்பங்களையும் வாங்க விரும்பினால் எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nதற்கால சுருக்க மிரர் சிற்பம்\nகோல்டன் ஃப்ளவர் எஃகு சிற்பம்\nமெட்டல் கார்டன் கலை சிற்பங்கள் மெட்டல் யார்ட் சிற்பங்கள் கிரியேட்டிவ் வெளிப்புற அலங்காரம்\nகண்காட்சி நிகழ்ச்சிக்கான வெளிப்புற சிற்பம்\nஉணவக அலங்காரத்திற்கான தற்கால வெளிப்புற உலோக சிற்பம்\nதீம் பார்க் பெரிய மெட்டல் ரயில் சிற்பம்\nவர்ணம் பூசப்பட்ட உலோக சிற்பம் கலைக்கூடம் இயற்கை கலை மெட்டல் கலைப்படைப்பு சதுர அலங்காரம்\nபெரிய உலோக சிற்பம் சுவர் கலை மீன் சிற்பம் உட்புற ஆபரணங்கள் கலை வடிவமைப்பு\nஎல்.ஈ.டி ஒளியுடன் எஃகு தோட்ட சிற்பங்கள்\nமெட்டல் புல்வெளி ஆபரணங்கள் வளைவு சிற்பம் மெட்டல் யார்ட் அலங்காரங்கள் மெருகூட்டப்பட்ட கலை சிற்பம்\nவிற்பனைக்கு சுருக்கமான தோட்ட சிற்பங்கள்\nவில்லா அலங்காரமாக மெருகூட்டப்பட்ட சு���ுக்கம் கலை பிரதிபலித்த மேற்பரப்பு உலோக சிற்பம்\n123456 அடுத்து> >> பக்கம் 1/7\nமுகவரி அறை 1407, சாங்கன் பி.டி.ஜி, எண் 75-77 எல்விங் சாலை, ஹூலி மாவட்டம், ஜியாமென், 361009, புஜியன், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?page=1", "date_download": "2020-10-29T19:57:58Z", "digest": "sha1:AJJUEMWXQUJETVJBDCCGIW4QZVXZKZAN", "length": 3279, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கன்னட நடிகை", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபோதை பொருள் வழக்கில் சிக்கிய பிர...\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்...\nநடிகர் சேதுராமன் பிறந்தநாளுக்காக கிளினிக் திறப்பு: நட்புக்கு மரியாதை செய்த சந்தானம்\nசாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\n“எனது தம்பியின் உடல்நலனே முக்கியம்” - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2215117", "date_download": "2020-10-29T20:50:29Z", "digest": "sha1:ISQZOSXGYQITKYWQQ7GUNPSEGAU342QR", "length": 3025, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இசிரோ மிசுகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசிரோ மிசுகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:45, 26 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்\n05:02, 23 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n13:45, 26 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-10-29T20:53:50Z", "digest": "sha1:3NP4JBJPIIAWAEUR66QZZCHGH7EC6C7H", "length": 4049, "nlines": 65, "source_domain": "tamil.rvasia.org", "title": "அன்புள்ளவர்களாக | Radio Veritas Asia", "raw_content": "\nவாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.\nஉயிர்தெழுந்த இயேசு முதலாவது மகதலா மரியாளுக்கு தோன்றினார். அவர் இயேசு மீது அதிக அன்பு கொண்டிருந்தார். எனவே பெண்ணாக இருந்தும் அவரிடம் பயம் இல்லை.\nஅதிகாலையிலேயே இயேசுவை தேடி கல்லறைக்கு செல்கிறார். இயேசுவை காணவில்லையே தூக்கிட்டு போய் விட்டார்களோ என குழந்தையாக பரிதவிக்கிறாள்.\nஇயேசுவை அடையாளம் கண்டு ரபூணி என்று அழைத்து மகிழ்கிறார். உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் கண்டவரும் , முதலில் உலகுக்கு அறிவத்தவரும் அவர் தான்.\nமகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்;\nநாமும் ஆண்டவரிடத்தில் அன்புள்ளவர்களாக இருந்து அதிகாலையில் அவரை தேடினால் அவர் நமக்கு தோன்றுவார். அவரை நமக்கு வெளிப்படுத்துவார்.\nஅன்பு ஆண்டவரே, பாவியாகிய என்னை மன்னியும் . உம்மை நான் அன்பு செய்கிறேன். உம்மை நான் கண்டு கொண்டு உமக்கு சாட்சியாக நான் வாழ எனக்கு அருள் தாரும். உம் அன்புக்கு என்னை தகுதி உள்ளவனாக்கும். ஆமென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/after-murdering-3-children-man-kills-self.html", "date_download": "2020-10-29T20:28:46Z", "digest": "sha1:2JDIRQJRUUANQDYT2A33IRK6IG66RXM7", "length": 7086, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "After murdering 3 Children, Man kills Self! | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nவேணாம் விட்ருன்னு எவ்வளவோ 'கெஞ்சினாங்க'... ஆனா நாங்க கேட்கல...மருமகன் போலீசில் 'கண்ணீர்' வாக்குமூலம்\n'சிதைச்சு' போட்டுட்டு போய்ட்டாங்க... மோட்டார் சைக்கிளில் வந்த 'கள்ளக்காதல்' ஜோடிக்கு... 'மதுரை' அருகே நிகழ்ந்த பயங்கரம்\n‘ஒரே நைட்டில் 19 கொலை’.. ‘ஹிட்லர்’ ஸ்டைலை பாலோ பண்ணேன்.. போலீஸை மிரளவைத்த இளைஞர் வாக்குமூலம்..\n‘சித்தியுடன் தகாத உறவு’.. கண்டித்த அத்தைக்கு ‘கத்திக்குத்து’.. சென்னையை அதிரவைத்த க��லையின் பகீர் பின்னணி..\nபடுக்கையறையில் 'பிணமாக' கிடந்த மனைவி... 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து 'கணவர்' தற்கொலை... 'அடுக்கடுக்காக' காத்திருந்து அதிர்ச்சிகள்\n\"கழுத்துக்குக் கீழ் பகுதியெல்லாம் தீயில வெந்துபோச்சு\".. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களால் நேர்ந்த கோரம்\".. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களால் நேர்ந்த கோரம்.. இதயத்தை ரணமாக்கிய தாயின் வாக்குமூலம்\n.. ஆடைகளை களைந்து... உடலை சேதப்படுத்தி... உறவினர்கள் வெறியாட்டம்.. பதபதைக்க வைக்கும் கோரம்\n'டேய் நீ பண்றது பெரிய தப்பு'... 'அது என்னோட தம்பி மனைவி'... 'ஆத்திரத்தில் இளைஞர் செய்த பாதகம்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலுக்கு 'இடையூறு'... குடும்பத்தையே 'தீர்த்துக்' கட்டிய வாலிபர்... நாடகமாடி சிக்கியது 'அம்பலம்'\n'இவங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லையா'.. வேகமாக வந்த லாரி'.. வேகமாக வந்த லாரி.. நீதிமன்றம் என்றும் பாராமல்... விநாடிகளில் அரங்கேறிய விபரீதம்\n'காதலருடன் சேர்ந்து'... ‘16 வயது மகள்’... ‘தாய்க்கு செய்த நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்\n'மின் கம்பத்தில் டிராக்டர் மோதி'... 'நொடியில் நடந்த கோரம்'... '6 பெண்கள் உள்பட 9 பேர் பலி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2020/10/05152859/1942305/BMW-Group-to-hike-prices-in-India-up-to-three-per.vpf", "date_download": "2020-10-29T20:36:18Z", "digest": "sha1:ZNZB56YBHEZEGCCHZG4UZV6LUIOBR7FS", "length": 14871, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிஎம்டபிள்யூ கார் விலையில் மாற்றம் - நவம்பர் 1 முதல் அமலாகிறது || BMW Group to hike prices in India up to three per cent from 1 November", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிஎம்டபிள்யூ கார் விலையில் மாற்றம் - நவம்பர் 1 முதல் அமலாகிறது\nபதிவு: அக்டோபர் 05, 2020 15:28 IST\nஇந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார் மாடல்களின் விலை மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப்\nபிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப்\nஇந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார் மாடல்களின் விலை மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபிஎம்டபிள்யூ இந்தியா தனது கார் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாக கூ��ப்படுகிறது.\nஇந்தியாவுக்கான பிஎம்டபிள்யூ குழுமம் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார் மாடல்களின் விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.\nதற்சமயம் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 5 சீரிஸ், 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 7 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5, எக்ஸ்7 மற்றும் மினி கன்ட்ரிமேன் உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது.\nபிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், எக்ஸ்6, இசட்4, எம்2 காம்படீஷன், எம்4 கூப், எம்5 காம்படீஷன் மற்றும் எம்8 கூப் உள்ளிட்டவை பிஎம்டபிள்யூ விற்பனையகங்களில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இவை சிபியு முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nஇந்தியாவில் விற்றுத் தீர்ந்த ஸ்கோடா கரோக்\nபுதிய ஹூண்டாய் ஐ20 முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா விற்பனையில் அசத்தும் மாருதி பலேனோ\nபயணிகள் கார் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா மோட்டார்ஸ்\nஇணையத்தில் வெளியான எர்டிகா டீசல் டூர் எம் மாடல் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் விற்றுத் தீர்ந்த ஸ்கோடா கரோக்\nஇணையத்தில் லீக் ஆன ஸ்கோடா ரேபிட் சிஎன்ஜி\nஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் வெளியீட்டு விவரம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்திய�� நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/06/blog-post_55.html", "date_download": "2020-10-29T20:52:42Z", "digest": "sha1:2AF5CREPJCZPVUBHICHWSFOKNHRXZ7HD", "length": 4314, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Sri Lanka இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து.\nஅனுராதபுரம் - தலாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.\nதலாவ - மொரகொட - சுனாமி சந்தி பகுதியில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nதம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த சிற்றூந்து ஒன்றும் அனுராதபுரம் தொடக்கம் தம்புத்தேகம நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிற்றூந்தில் பயணித்த மேலும் 03 பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவிபத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்துள்ளதுடன் கல்நேவ பிரதேசத்தினை சேர்ந்த பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idho-mazhaithuli-song-lyrics/", "date_download": "2020-10-29T19:04:17Z", "digest": "sha1:QRUGNTVF6R3YSZQAPEHPQM3WO7UUODC3", "length": 5416, "nlines": 171, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idho Mazhaithuli Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ரமேஷ்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : இதோ மழைத்துளி\nபெண் : இதோ மலர்க்கொடி\nஆண் : ஆடை சூடும்….\nஆண் : ஆசை மேனி…..\nஆண் : மேலும் கீழும்…..\nஆண் : மீண்டும் மீண்டும்\nஆண் : தேன் தரும் பாத்திரம்\nபெண் : ஏனிந்த ஆத்திரம்\nநான் தரும் நாள் வரும்\nஆண் : தனியறையில் அள்ளி தரும் வரையில்\nஉள்ளம் தவிக்குது துடிக்கிது கிளியே…\nபெண் : இதோ மலர்க்கொடி\nபெண் : மூங்கில் மேலே…..\nபெண் : வாடைக் காற்று……\nபெண் : மோதும் போது\nஆண் : ஓசை வரும்\nபெண் : போகப் போக\nஆண் : ஆசை வரும்\nபெண் : நீ தொட நான் தொட\nஆண் : ஆதியும் அந்தமும்\nபெண் : அதிசயமோ புது அனுபவமோ\nஇது முதல் முதல் அறிந்திடும் சுகமோ\nஆண் : இதோ மழைத்துளி\nபெண் : வான் மேகம்\nஆண் : இதோ மலர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/13-aug-2017", "date_download": "2020-10-29T20:44:18Z", "digest": "sha1:6KYXZLEPAWTKEXQ7DNNLWTIPPANAWLS5", "length": 11690, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 13-August-2017", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ தலைக்கு 25 கோடி - மீண்டும் ஏலம் ஆரம்பம்\nதினகரன் வெளியிட்ட பட்டியல்... ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம்\n“ஜெயலலிதா ஆத்மாவிடம் நான் பேசுவேன்\n - பிசுபிசுக்கும் சேகர் ரெட்டி வழக்கு\nகருகும் தென்னை... பிஞ்சிலேயே பழுக்கும் வாழை... வைகோ உறவுகளின் ஆலையால் விபரீதம்\nநீட் தேர்வு மட்டும்தான் சமூக நீதிக்கு எதிரானதா\n“ஐந்து வருஷ எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் முழுக்க பென்ஷன்... 58 வயசு வரை வேலை பார்க்கும் அரசு ஊழியருக்கு இல்லையா\nதண்ணீர்... தண்ணீர்... கோவில்பட்டி கண்ணீர்\n“70 ஆண்டுகால கனவு இது” - அரசுக் கல்லூரி விவகாரம்... கதைவிடும் வேலுமணி\nமுண்டா தட்டும் தொழிலாளர்கள்... முரண்டு பிடிக்கும் என்.எல்.சி நிர்வாகம்\nகாக்கிகளுடன் மல்லுக்கட்டிய மறுகால்குறிச்சி... வைகோ காட்டிய நெகிழ்ச்சி\n“எக்ஸ்க்யூஸ் மீ... எல்லா பேரும் தப்பா இருக்கு\nநீதித் தமிழுக்காக நீண்ட போராட்டம்\nசசிகலா ஜாதகம் - 65 - ‘அரசியலை விட்டு விலகிவிடுவேன்’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்\nஜூ.வி. நூலகம்: ‘மார்க்ஸியத்தை சாமியாரிஸம் ஆக்கக் கூடாது\nகிறுக்கு ராஜாக்களின் கதை - அடுத்த இதழில் ஆரம்பம்...\nமிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ தலைக்கு 25 கோடி - மீண்டும் ஏலம் ஆரம்பம்\nதினகரன் வெளியிட்ட பட்டியல்... ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம்\n“ஜெயலலிதா ஆத்மாவிடம் நான் பேசுவேன்\n - பிசுபிசுக்கும் சேகர் ரெட்டி வழக்கு\nகருகும் தென்னை... பிஞ்சிலேயே பழுக்கும் வாழை... வைகோ உறவுகளின் ஆலையால் விபரீதம்\nநீட் தேர்வு மட்டும்தான் சமூக நீதிக்கு எதிரானதா\nமிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ தலைக்கு 25 கோடி - மீண்டும் ஏலம் ஆரம்பம்\nதினகரன் வெளியிட்ட பட்டியல்... ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம்\n“ஜெயலலிதா ஆத்மாவிடம் நான் பேசுவேன்\n - பிசுபிசுக்கும் சேகர் ரெட்டி வழக்கு\nகருகும் தென்னை... பிஞ்சிலேயே பழுக்கும் வாழை... வைகோ உறவுகளின் ஆலையால் விபரீதம்\nநீட் தேர்வு மட்டும்தான் சமூக நீதிக்கு எதிரானதா\n“ஐந்து வருஷ எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் முழுக்க பென்ஷன்... 58 வயசு வரை வேலை பார்க்கும் அரசு ஊழியருக்கு இல்லையா\nதண்ணீர்... தண்ணீர்... கோவில்பட்டி கண்ணீர்\n“70 ஆண்டுகால கனவு இது” - அரசுக் கல்லூரி விவகாரம்... கதைவிடும் வேலுமணி\nமுண்டா தட்டும் தொழிலாளர்கள்... முரண்டு பிடிக்கும் என்.எல்.சி நிர்வாகம்\nகாக்கிகளுடன் மல்லுக்கட்டிய மறுகால்குறிச்சி... வைகோ காட்டிய நெகிழ்ச்சி\n“எக்ஸ்க்யூஸ் மீ... எல்லா பேரும் தப்பா இருக்கு\nநீதித் தமிழுக்காக நீண்ட போராட்டம்\nசசிகலா ஜாதகம் - 65 - ‘அரசியலை விட்டு விலகிவிடுவேன்’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்\nஜூ.வி. நூலகம்: ‘மார்க்ஸியத்தை சாமியாரிஸம் ஆக்கக் கூடாது\nகிறுக்கு ராஜாக்களின் கதை - அடுத்த இதழில் ஆரம்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/150917-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/15/?tab=comments", "date_download": "2020-10-29T19:27:50Z", "digest": "sha1:FHJ72VDFAOU4QPZPUYSQOSPR7GFPBHHH", "length": 20443, "nlines": 643, "source_domain": "yarl.com", "title": "என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள் - Page 15 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nமலரே மௌனமா ... என்ன குரல் வாவ்.... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.\nகருணா கைது முதற் கொண்டு இலங்கையில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் \"அரசியல் ஆற்றுகைகளை\" (Political Performances) அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பத்தில் இருந்\nகள்ள நோட்டை கண்டுபிடிக்க ஓர் எளிய வழி\nஎன்னங்க சார் இப்படி ஆயிடுச்சே..\nமலரே மௌனமா ... என்ன குரல் வாவ்.... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.\nகருணா கைது முதற் கொண்டு இலங்கையில் இன்று அரங்கேற்றப்பட்��ுக் கொண்டிருக்கும் \"அரசியல் ஆற்றுகைகளை\" (Political Performances) அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பத்தில் இருந்\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\nதொடங்கப்பட்டது 1 minute ago\nஉங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது\nதொடங்கப்பட்டது 3 hours ago\nமைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை\nதொடங்கப்பட்டது 2 hours ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\nBy கிருபன் · பதியப்பட்டது 1 minute ago\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம் DicksithOctober 29, 2020 முன்னாள் எம்.பி ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சைபெற்றுவரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5111 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் (28) 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 9205 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இலங்கை மருத்துவமனை அமைப்பில் ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆகும். தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை வரம்பை மீறியுள்ளதால் நோய் ரீதியில் சிக்கல்களை காட்டாத நோயாளர்களை மருத்துவமனை அல்லாத இடைநிலை மையங்களுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இதற்கமைய மட்டக்களப்பில் அமைந்துள்ள எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான தனியார் பல்கலைக்கழகம் நேற்று (28) முதல் கொரோனா சிகிச்சை மத்தியநிலையமாக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நோயாளர்கள் 1200 பேருக்கு பயன்படுத்த கூடிய இந்த மத்தியநிலையம் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் மருத்துவர்களின் முழு மேற்பார்வையில் இயங்குகிறது. http://www.battinews.com/2020/10/blog-post_133.html\nஉங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது\nஇது ஒரு இடியப்ப சிக்கல் விவகாரம் எய்தவன் இருக்க இவர்கள் அம்பை நோக போகிறார்கள் இது இன்னமும் பல விளைவுகளை கொடுக்கும். சோசியல் மீடியா அரசு அரசியல்வாதிகள் எல்லாமே பணம் பார்க்கும் வ��லைதான் பார்க்கிறார்களே தவிர எதிராக்கால சமூக அக்கறை எங்கும் கிடைக்காது. இப்படி ஓர் இரு வழக்கு வந்ததும் அவர்கள் சேலையை போத்திகொண்டு நீதிபேச வருவார்கள் ..... இவர்களிடம் மாட்ட போவது யாருமொரு அப்பாவிதான். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் நிர்வாணத்தை அந்தரங்கத்தை பகிர இவர்கள் அனுமதி கொடுக்கிறார்கள் .... பகிருபவனுக்கு பெண்ணின் வயது 17 என்று எவ்வாறு தெரியும் தவிர இது அவனது சொந்த தயாரிப்பும் இல்லை. இவர்களின் வாய் சவாடலை நம்பி சிறுவர்களின் படங்களை தாம் தடைசெய்துவருகிறோம் என்ற பொய் பேச்சை கேட்டுத்தான் அவர்கள் தரையிறக்கி மறுபதிப்பு செய்கிறார்கள். இப்போ அவர்களைத்தான் இவர்கள் வலை விரிக்கிறார்கள் ஒரிஜினல் மறுபதிப்பு இரண்டிலுமே பனம்பார்த்தவன் சோஷியல் மீடியா காரன் அவன் கோட் சூட்டுடன் நீதிமன்று வந்து போகிறான்.\nமைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை\nபகல் கனவு காண்பது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட் உரிமை.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 21 minutes ago\nரசுனியை இன்று கொசு கடித்ததா .. ரத்தம் மஞ்சள் நிறத்தில் வந்ததா. ரத்தம் மஞ்சள் நிறத்தில் வந்ததா.அலசுகிறது இன்றைய ( \nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-mar18/34821-2018-03-30-06-44-33", "date_download": "2020-10-29T19:41:13Z", "digest": "sha1:HJ2NJ7GMPVA6WYI7C7OGJJDD22LKTWTF", "length": 25377, "nlines": 384, "source_domain": "keetru.com", "title": "பெரியார் விதைத்தவை நச்சு விதைகள் என்றால், பார்ப்பனர் விதைத்தவை என்ன விதைகள்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - மார்ச் 2018\nபெரியார் எனும் இயக்கம் - ஒரு பார்வை\nவரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nம.பொ.சி. ஆதரித்து விட்டால் - தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nநீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்\n���ற்கால நிலைமையும் நமது கடமையும்\nகாந்தியின் மறைவும் - பெரியார் இயக்கமும்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: சிந்தனையாளன் - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2018\nபெரியார் விதைத்தவை நச்சு விதைகள் என்றால், பார்ப்பனர் விதைத்தவை என்ன விதைகள்\nமுள்மயிர் மூடிய முக்காட்டுத் தலையும்,\nகொள்கோல் கமண்டலம் கொண்ட கைகளும்\nநீறு மண்டிய நெற்றியும், பார்ப்பனத்\nதூரு மண்டிய உள்ளமும் கொண்டு-\nகரவுச் சிரிப்பொடு காவி உடையில்\nதுறவியாய் உலாவரும் பார்ப்பனத் தொழும்பு-\nகாஞ்சி காம கோடி மடத்தின் மூஞ்சி ஒன்று-\nசின்ன பெரியவாள் என்னும் பெயருடன், இந்தியா வெங்கும்\nமன்னிய சிற்றூர் பேரூர் எல்லாம்\nகால்நடைச் செலவாய்ப் பாதயாத் திரை யாய்-\nநீள்நடை யிட்டே ஆரிய நியம த்தை\nநாள் தொறும் பரப்பிடும் நாடகம் அறிவோம் \nஅந்த மூஞ்சி தான், அண்மையில்-துணிந்து-\nபெரியார் அண்ணா ஆகியோர் நம்மிடம்\nமூச்சுக் காற்றாய் முழங்கிச் சென்ற\nபேச்சுகள் எழுத்துகள் நச்சு விதைகளாய் \nநாட்டில் அந்த நச்சுகள் பரவிக்\nசின்ன பெரியவாள் சிந்திய முத்து, இது \nபொன்னால் பொறித்த வேதப் பொழிவிது \nமாட்டிக் கொண்டு மடிந்திட வில்லை \nஅல்லது, அத்தகு அன்புரை கூறிய\nநல்ல பிறவி யின் நாக்கை அறுத்துத்\nதங்கத் தட்டால் உறைசெய்து மாட்டிப்\nபொங்கு பூசைகள் புகைத்திட வில்லை.\nகருகிப்போய்க் கிடந்தஇந் நாட்டிடை வந்தே\nஉருகி உருகி உயிரைத் தேய்த்தே\nஒளியைப் பரப்பிய ஊழியத் தலைவராம்\nஅளிசேர் எங்கள் அருமைப் பெரியார்\nபேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால்-\nஊசிய கருத்தை உரைத்த புராணங்கள்,\nவேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள்-\nஊதை உளுத்தைகள் நச்சிலா உரைகளா\nஆரிய மாயையில் அழுந்திக் கிடந்த\nவீரியம் குறைந்த திரவிடர் விலாவில்\nசெந்தமிழ் மறத்தைப் பாய்ச்சிட இராப்பகல்\nபரப்பிய கருத்துகள் நச்சுகள் என்றால்-\nசுரப���புடைப் பார்ப்பனர் சொன்னவை எல்லாம்\nகச்சி உருவம் கதைத்தது சரியா\nசின்ன பெரியவாள் செருக்குதான் என்ன\nமாற்றிட இயலா மந்தை ஆடுகளாய்-\nவழிவழிப் பார்ப்பனர் வந்து புகுத்திய\nஇழிவினை உணரா இழிபிற விகளாய்\nஆரியக் கொடுநச் சரவம் கொத்திச்\nசீரிய மொழியையும், சிறந்தல் லறிவையும்,\nஆயிரம் ஆயிரம் அறிவுநூல் தொகையையும்,\nஏயுநல் லிலக்கிய இலக்கண இயல்பையும்,\nநாகரி கத்தையும் நல்லபண் பாட்டையும்,\nஆகிய அரசையும் ஆட்சி நலத்தையும்,\nஒருங்கே அழித்துக் கொண்டஓர் இனத்தைப்\nபெருங்கொள் கையினால் பிழைக்க வைத்த-\nதன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை,\nமண்மானங் காத்த மாபெரும் மீட்பனை,\nஅரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய\nபெரியார் என்னும் பெரும்பே ராசானை-\nபழிப்புரை வந்துநம் செவிகளிற் பாய்வதா\nநச்சு விதைகளா, நயந்து அவர் சொன்னவை\nபச்சிலை மருந்தன்றோ, எமக்கவர் பகர்ந்தவை\nபார்ப்பனப் பதடிகள் எம்மைப் படுத்திய\nஆர்ப்பொலி அடங்கியது அவரினால் அன்றோ\nஆரியக் குறும்பர்கள் ஆக்கிய கொடுமையின்\nவேரினைத் தீய்த்தது அவர்வினை யன்றோ\nதக்க அவர் அறிவுக் கண்களை அடைத்து\nகடமை தவிர்த்த கரவுச் சேற்றினுள்\nபுதைத்த பார்ப்பனர் புன்மையைத் தடுத்துச்\nசிதைத்தவர் அல்லரோ ஈரோட்டுச் செம்மல்\nஅவர்தம் முயற்சியை அடியொற்றி நடந்து\nதவறிலாத் தமிழர் ஆளுமை தழைத்திட\nஉழைத்தவர் அல்லரோ அண்ணா உயர்மகன்\nஇழைத்தஇவ் விருவரும் உரைத்தவை நஞ்சா\nஇப்படி இங்கோர் எருமை சொன்னால்\nஎப்படித் தமிழர் இதனைப் பொறுப்பது\nவீரப் பன்கள் வேண்டு மானால்\nமாறப்பன் களாகி மண்ணைக் கவ்வலாம்\nயாரப்பன் என்று தெரியாதா பிறர்க்கு\nசேரப்பன் ஒருவன், சினையப்பன் ஒருவனா\nபாரப்பா தமிழா பார்ப்பனன் மொழிவதை\nவீரப்பர் போனால் விறலப்பர் இல்லையா\nஇன்றைக்குப் பார்ப்பனன் எழுதும் இழிவுகள்-\nஎன்றிவை யாவுமே இனியவை ஆகுமா\nபெரியார் அண்ணா வாய்களில் பிறந்தவை\nஉரிய மக்களுக் குதவிட வில்லையா\nதமிழர்க்கு அறிவைத் தந்திட வில்லையா\nதமிழர்க்குத் தன்மானம் ஊட்டிட வில்லையா\nதமிழின் உணர்வைத் தட்டி யெழுப்பி\nஅமிழாத இனநலம் ஆக்கிட வில்லையா\nஆரியர் செய்த அழிம்புகள் யாவையும்\nகூரிய உரகளால் கொன்றிட வில்லையா\nபார்ப்பனச் சூழ்ச்சியைப் பகுத்துக் காட்டி\nஆர்புற் றெழும் உணர் வளித்திட வில்லையா\nஆயிரம் ஆயிரம் ஆண்டுக ளாக\nநாயினுங் கேடாய் நந்த���ிழ்ப் பேரினம்\nநலிக்கப் பட்டும் நசுக்கப் பட்டும்\nமெலிக்கப் பட்டும் மேலே றாமால்\nகிடந்த கீழ்மையைக் களைந்து காட்டி\nஅடர்ந்தவர் எழுந்திட அளிதர வில்லையா\nபெரியார் உரைகளும் பெறற்கருந் தொண்டும்\nஉரிய பொழுதில் உதவிட விலையெனில்\nதமிழினம் விழித்திடும் தகைவுநேர்ந் திருக்குமா\nஆரியச் சேற்றினுள் அழுந்தித் தமிழன்\nவீரியம் குன்றி மூச்சு விளர்ந்து\nபுதைக்கப் பட்டுப் போயிருக் கானா\nசிதைக்கப் பட்டிருக் காதா அவன் இனம்\nஇவையெலாம் நேர்ந்திட வில்லையே என்ற\nநகையுறு ஏக்க நலிவினால் அன்றோ\nகாஞ்சிச் சின்னவாள் கதைத்துத் திரிகிறார்\nபூஞ்சையாய்ப் போன புல்லுரை புகல்கிறார்\nபெரியார் ஊன்றிய நச்சு விதைகளால்\nஅரிய விளைவே அற்றுப் போகி\nநாடே கெட்டு விட்டதாய் நவில்கிறார் \nநாடென்ன இவரது பாட்டனின் ஈட்டமா\nநாடு கெட்டால் நமக்கிது தகாதென\nஓடிட வேண்டுவ தன்றோ உயர்ந்தது \nஆரியக் கொட்டங்கள் ஆட்டங் கண்டு, அதன்\nபூரியச் செயல்கள் புதைக்கப் பட்டன \nபார்ப்பனப் பூசல்கள் இனிநட வாவெனும்\nபோர்ப்பண் இங்கே எழுச்சி கொண்டது \nதமிழினம் மீண்டும் பெரியார் தொண்டினால்\nஇமைவிழி திறந்து எழுந்து கொண்டது \nஅந்த எரிச்சலால் ஆரியத் தலைவர்\nநொந்து சாகிறார்; நொட்டணை சொல்கிறார்.\nபெரியவர் விதைப்பது மருந்து விதைகளாம் \nஏமாற்றிக் கொண்டே இருந்திட லாமெனத்\nதாமாற்றும் பொய்யையும் புளுகையும் மேலும்\nதொடர்ந்து வருகிறார் சின்ன பெரியவாள் \nஅடர்ந்து வருமோர் ஆக்கம் அறிகிலார் \nஅவருக் கிதன்வழி அறைந்திடு கின்றோம் \nதவறு நடந்தது தனிவர லாறு\nசெய்த தவற்றையே மேலும் செய்திட\nபொய்செய் பார்ப்பனர் எண்ணுதல் புரையே \nஇனநலத் தீங்கை இற்றைத் தமிழர்\nஇன்னும் அவரை இன்னலில் ஆழ்த்திட\nஎண்ணும் நினைவைப் பார்ப்பனர் எண்ணினால்\nஅவர்க்கது சாக்காட்டுத் தீமையை அளித்திடும் \nஎவர்க்கும் எங்கும் தீங்கினை எண்ணியே\nபழக்கப் பட்ட பார்ப்பன இனத்தினர்\nவழக்கத்தை மாற்றி வாழ்வகை காணுக \nஇருப்பதற் கேனும் இனிநலம் கருதுக \n(கனிச்சாறு இரண்டாம் தொகுதி, பாடல் எண்.118, ப.எண்.180)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.metal-artsculpture.com/stainless-steel-sculpture/", "date_download": "2020-10-29T19:35:27Z", "digest": "sha1:TE6TBJLEEKMEQ4IWU7REFL5O7XBK56KM", "length": 9432, "nlines": 187, "source_domain": "ta.metal-artsculpture.com", "title": "துருப்பிடிக்காத எஃகு சிற்பம் தொழிற்சாலை - சீனா எஃகு சிற்பம் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nதற்கால சுருக்கம் மிர்ரோ ...\nகோல்டன் ஃப்ளவர் எஃகு ...\nபெரிய வெளிப்புற சிலைகள் கறை ...\nநாங்கள் ஒரு தொழில்முறை எஃகு உலோக சிற்பம் உற்பத்தி, இது சிற்பம் புனையல் துறையில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளது. உலோகத்தின் ஒவ்வொரு துண்டு எஃகு பண்புகள் முற்றிலும் கையால் செய்யப்பட்டவை. சிற்பக்கலை நேரடி தொழிற்சாலையாக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய அனுபவமிக்க குழு வேலைகளைக் கொண்டுள்ளோம். எஃகு சிற்பங்கள் உட்புற அல்லது வெளிப்புற அலங்காரமாக இருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியும். வழக்கமாக கண்ணாடி எஃகு சிலை பேசுவது வெளிநாட்டு சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த எஃகு கலை வகைகளில் ஒன்றாகும், ஏனெனில் பளபளப்பான எஃகு கண்ணாடி மேற்பரப்பு மற்றும் சரளமாக வடிவமைப்பு கோடுகள் உள்ளன. 316L எஃகு பிரதான பொருளாக நாங்கள் தேர்வு செய்கிறோம், எனவே உங்கள் கோரிக்கையின் படி இந்த பொருள் கண்டிப்பாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் உறுதிசெய்ய முடியும்.\nபெரிய வெளிப்புற சிலைகள் எஃகு சிற்பம் காளான் வடிவ புல்வெளி அலங்காரம்\nமாதிரி எண்: எம்.எஸ்.எஸ் 44\nமலேசியா இன்டர் ஹோட்டல் ஆபரணங்களுக்கான மெட்டல் சிற்பம் மிரர் மேற்பரப்பு வட்டம் வடிவம்\nமாதிரி எண்: எம்.எஸ்.எஸ் 43\nமலேசியா ஹோட்டல் அலங்காரத்திற்கான துருப்பிடிக்காத எஃகு சிற்பம் மெருகூட்டப்பட்ட மேற்பரப்பு வட்ட வடிவம்\nமாடல் எண்: எம்.எஸ்.எஸ் 42\nஹோட்டல் வடிவமைப்பு ஆபரணங்களுக்கு அற்புதமான யோசனையுடன் பெரிய மெட்டல் சிற்பம் சுருக்க வடிவமைப்பு\nமாதிரி எண்: எம்.எஸ்.எஸ் .26\nமலர் சிற்பம் எஃகு சிற்பம் மிரர் வெளிப்புற தோட்ட சிலைகள்\nஎஃகு தோட்ட சிற்பங்கள் எஃகு சிற்பம் சிங்கப்பூர் உணவக அலங்காரம்\nமாதிரி எண்: எம்.எஸ்.எஸ் 39\nஎஃகு சிற்பம் கலபாஷ் வெளிப்புற அலங்காரத்திற்கான நவீன கலை வடிவமைப்பு\nமாதிரி எண்: எம்.எஸ்.எஸ் .16\nமெருகூட்டப்பட்ட நீர் துளி உலோக அலங்காரமானது துருப்பிடிக்காத எஃகு சிற்பங்கள் வெளிப்புற புல்வெளி அலங்காரம்\nமாதிரி எண்: எம்.எஸ்.எஸ் 28\nவெள்ளி சிற்பம் தோட்ட கலைப்படைப்பு வெளிப்புற உலோக கலை சிற்பம் மான் விலங்கு சிலை\nமாதிரி எண்: எம்.எஸ்.எஸ் 29\nநவீன தோட்ட சிலைகள் எஃகு சிற்பம் மிரர் சிற்பம் வெளிப்புற அலங்கார\nபுல்வெளி அலங்காரத்திற்கான எஃகு மான் சிற்பம்\nபெரிய மெட்டல் ஆர்ட் டால்பின் சிற்பம் துருப்பிடிக்காத எஃகு சிற்பம் சதுர அலங்காரம்\n12345 அடுத்து> >> பக்கம் 1/5\nமுகவரி அறை 1407, சாங்கன் பி.டி.ஜி, எண் 75-77 எல்விங் சாலை, ஹூலி மாவட்டம், ஜியாமென், 361009, புஜியன், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_69.html", "date_download": "2020-10-29T20:10:24Z", "digest": "sha1:S4WQFAQNK37BWIGFN2XS7OAVUGA65EFM", "length": 7874, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பயணம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n'நீள' கண்ட பறவையைத் தேடி - பதிவிற்கு நன்றி. இவ்வளவு சீக்கிரம் நான் எதிர் பார்க்கவில்லை.\n'கார்கடல்' தொடர்ந்து படித்து வருகிறேன். பத்து நாவல்கள் முடித்து விட்டேன். ஒரு முறை எல்லா நாவல்களையும் படித்து முடிப்பதே ஒரு வாசகனின் வாழ்நாள் சாதனைதான். அப்போது எழுதுவதென்றால்..., மலைத்து மாளவில்லை. நான் நினைத்துக்கொள்வேன் தி.ஜானகிராமன் எழுதிய 'நடந்தாய் வாழி காவேரி' யின் இரண்டாம் பாகமாக அல்லது இன்னொரு வடிவமாக , அதே இடங்களுக்கும், அவர் பார்க்கத் தவறிய இடங்களுக்கும் நீங்கள் சென்று ஒரு பயணக்கட்டுரை எழுதுவது போல. நடக்க வாய்ப்புண்டா\nவெண்முரசு முடிந்தபின் குமரியில் தொடங்கி இமையம் வரை இந்தியாவை நடந்தே பார்க்கவேண்டும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Mount?page=1", "date_download": "2020-10-29T20:37:55Z", "digest": "sha1:CISARGLODSLR7TETZIXM4VS2DQW2ZXJ7", "length": 4588, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mount", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல�� & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’மக்கள் என்னுடைய குடும்பமாகவே மா...\nசென்ட்ரல்- பரங்கிமலை இடையே மீண்ட...\nஉடுமலை: மலைவாழ் பெண் நாட்டுத் து...\nதென்மேற்கு பருவ காற்றால் பாழாகும...\nதென்மேற்கு பருவ காற்றால் பாழாகும...\nதென்மேற்கு பருவ காற்றால் பாழாகும...\nகேரள நிலச்சரிவு: உயிரிழப்பு 37 ஆ...\nநெட்வொர்க் இல்லை.. ஆன்லைன் வகுப்...\nவயிற்றில் இரையுடன் குடிநீர் தொட்...\nஇப்பதான் எங்க ஊருக்கே சுதந்திரம்...\nமுதல்வர் வீட்டு அருகிலேயே மலைபோல...\nசுவிட்ஸர்லாந்தும் நீலகிரி மலை ரய...\n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீல...\nஇறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்...\nநடிகர் சேதுராமன் பிறந்தநாளுக்காக கிளினிக் திறப்பு: நட்புக்கு மரியாதை செய்த சந்தானம்\nசாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\n“எனது தம்பியின் உடல்நலனே முக்கியம்” - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/celebrity-talk/radha-ravi-interview-about-politics-and-movies/", "date_download": "2020-10-29T19:27:26Z", "digest": "sha1:K5U4CQXFOLR4ZI77A7NIPWAOLYNQ3BXU", "length": 3433, "nlines": 149, "source_domain": "www.suryanfm.in", "title": "\"ரஜினி வாய தொறந்தா மாட்டிப்பாரு\" | Camera-um Naanum 04 - Suryan FM", "raw_content": "\n“ரஜினி வாய தொறந்தா மாட்டிப்பாரு” | Camera-um Naanum 04\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nவைரலாகும் சூரரைப் போற்று டிரைலர் \nஇந்தியா முழுவதும் தேடப்பட்ட Gunjan Saxena\nஎலும்பு பலவீனம் என்றால் என்ன\n90ஸ் கிட்ஸ் களால் மறக்கவே முடியாத ஒன்று இது\nநாம் உண்ணும் உணவு எப்படி உருவாகிறது\nவிலங்குகள் இல்லையேல் இவுலகம் இல்லை\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nவைரலாகும் சூரரைப் போற்று டிரைலர் \nஇந்தியா முழுவதும் தேடப்பட்ட Gunjan Saxena\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/09/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-10-29T20:03:03Z", "digest": "sha1:JM5VPJD3W6UQQ66AFUA23NXYPPZTAZKC", "length": 17033, "nlines": 130, "source_domain": "maarutham.com", "title": "பிரித்தானியாவில் துணிச்சலுக்காக விருது பெற்ற தமிழ் சிறுமி... அசத்தலாக செயற்பட்டு தந்தையை ���ாப்பாற்றினார்! | Maarutham News", "raw_content": "\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nதாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nமத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...\nHome International பிரித்தானியாவில் துணிச்சலுக்காக விருது பெற்ற தமிழ் சிறுமி... அசத்தலாக செயற்பட்டு தந்தையை காப்பாற்றினார்\nபிரித்தானியாவில் துணிச்சலுக்காக விருது பெற்ற தமிழ் சிறுமி… அசத்தலாக செயற்பட்டு தந்தை���ை காப்பாற்றினார்\nபிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவர், துணிச்சலாக செயற்பட்டமைக்கான தங்க விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nஉயிராபத்தான நிலைமையில் மயக்கமடைந்த தனது தந்தையை, பதற்றமின்றி காப்பாற்றியமைக்காக 5 வயதான அந்த சிறுமி கௌரவிக்கப்பட்டார்.\nசாம் சூரியகுமார் (34)- சிந்து தம்பதிகளின் புதல்வியான அவரது, துணிச்சலான செயற்பாட்டை இங்கிலாந்து ஊடகங்கள் விதந்தோதி வருகின்றன.\nகடந்த பெப்ரவரி மாதம் நடந்த சம்பவம் தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. லண்டனின் சுட்டனின் வொர்செஸ்டர் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சாம் சூரியகுமார் திடீரென மயக்கமடைந்துள்ளார்.\nஅப்போது வீட்டில் அவரது மகள்களான அவானா சாமுவேல் (5), ஆர்யா (3) ஆகியோர் இருந்தனர். மனைவி வெளியில் சென்றிருந்தார்.\nதந்தை மயக்கமடைந்ததும், தனது சகோதரி ஆர்யாவை இன்னொரு அழைத்து சென்றுள்ளார். பின்னர் உடனடியாக தாய் மற்றும் வேறு சில உறவினர்களிற்கு அழைப்பேற்படுத்தி தகவலை பகிர்ந்துள்ளார்.\nபின்னர் அவசர இலக்கமான 999ஐ அழைத்து, தகவலை தெரிவித்துள்ளார். அவசர இலக்கத்திலிருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, தந்தையை பாதுகாப்பான நிலையில் படுக்க வைத்துள்ளார்.\nஉடனடியாக மருத்துவர்கள் குழு அங்கு விரைந்த போது, அவர்கள் ஆச்சரியப்பட்டனர். 5 வயது சிறுமி நிலைமையை பதற்றமின்றி கையாண்டுள்ளதுடன், தம்மால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் படி தந்தையை பாதுகாப்பான நிலைமைக்கு மாற்றியிருந்துள்ளார்.\nஉடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சாம் சூரியகுமார் சிகிச்சையளிக்கப்பட்டு பரிசோதித்ததில், மூளையில் கட்டி உருவாகியிருந்தது தெரிய வந்தது.\nஅவானா பதற்றமடையாமல் செயற்பட்டதாலேயே தந்தையை காப்பாற்ற முடிந்தது, அவர் 5 நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் தந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் என வைத்திய வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்தன.\nஅவர் கல்வி கற்கும் பாடசாலையில் துணிச்சலான மாணவியென்ற விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nஅது ஆபத்தானது என்பதால் அவர் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதற்காக தற்போது நிதி திரட்டி வருகிறார்.\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊ��டங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nமத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...\nதாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா\nதங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித��த பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-28-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-10-29T19:59:24Z", "digest": "sha1:FDVAWNHUNRK4N7SHAFZAR5KLE7EEGOON", "length": 8032, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "பாய்ஸ் ஆர் பேக்.. சென்னை 28 மூன்றாம் பாகம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா பாய்ஸ் ஆர் பேக்.. சென்னை 28 மூன்றாம் பாகம்\nபாய்ஸ் ஆர் பேக்.. சென்னை 28 மூன்றாம் பாகம்\nசென்னை 28 படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றிகண்ட நிலையில், அதன் மூன்றாம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.\nவெற்றி பெறும் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன. அதேபோல் லாரன்ஸின் காஞ்சனா படமும் 3 பாகங்களாக வந்து வெற்றி கண்டது. தற்போது சுந்தர் சி-யின் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.\nஇந்நிலையில், சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் 2016ஆம் ஆண்டு வெளியாகியது. இப்படமும் நல்ல வசூல் பார்த்தது. தற்போது சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க வெங்கட்பிரபு ஆலோசித்து வருகிறார். சூழ்நிலை சரியாக அமைந்தால் சென்னை 28 மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nPrevious articleஜாலான் கிள்ளான் லாமா கட்டுமான தளத்தில் பயங்கர தீ\nNext articleஇந்த அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவை\n‘அரசியல் பேசும் அம்மன்’ – வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nவிஜய்க்கு ஜோடியாக மகேஷ்பாபு மனைவி\nசிங்கிள் டீ தான் பாஸ் முழு படமும்\nKLSICCI இன் சமூக கடப்பாட்டு உதவி\nவீட்டில் துப்பாக்கிச்சூடு,மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி\nஉழைப்பின் இமயம் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன்\nவிசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி திடீர�� மரணம்- போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்\nகோவிட்-19 அதிகரிப்பு: பிரேரணையை கைவிட்டது பினாங்கு அரசு\n`வலிமை’ படத்தின் இசையமைப்பாளர் இமானா\nஇன்று நடைபெறவிருந்த பிரதமருடான சந்திப்பு ரத்து\nமாமன்னரின் முடிவை அமைச்சர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர் : முஹிடின்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசந்தானம் படத்தில் கமலின் சூப்பர் ஹிட் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/432687", "date_download": "2020-10-29T20:46:57Z", "digest": "sha1:NC67DR5HXV63LTILJWLKBNMIVBNMQTKT", "length": 2952, "nlines": 42, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"alma mater\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"alma mater\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:57, 25 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎ஆங்கிலம்: தமிழ்தானியங்கியின் பகுப்பு மாற்றம்{த.உ.\n21:50, 29 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n00:57, 25 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎ஆங்கிலம்: தமிழ்தானியங்கியின் பகுப்பு மாற்றம்{த.உ.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/bhandari-ear-,-nose-and-throat-hospital--amritsar-amritsar-punjab", "date_download": "2020-10-29T20:41:46Z", "digest": "sha1:6QHBNVSHV7PTQOTDP2GF3DVGJBHSUOXB", "length": 6236, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Bhandari Ear , Nose & Throat Hospital - Amritsar | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-shreyas-iyer-is-the-next-virat-kohli-018380.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-29T20:27:14Z", "digest": "sha1:BN6XG3VBSUSESZOJPOSWXBQS2O5JFKYR", "length": 20390, "nlines": 187, "source_domain": "tamil.mykhel.com", "title": "இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்! | IND vs NZ : Shreyas Iyer is the next Virat Kohli - myKhel Tamil", "raw_content": "\nPAK VS ZIM - வரவிருக்கும்\nPUN VS RAJ - வரவிருக்கும்\n» இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nஇவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nஆக்லாந்து : இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.\nகுறைந்த அளவு சர்வதேச போட்டிகளிலேயே ஆடி இருந்தாலும், அவரது முதிர்ச்சி அடைந்த ஆட்டம், அவரை அடுத்த விராட் கோலி என்றும், அடுத்த கேப்டன் என்றும் ரசிகர்களை பாராட்ட வைத்துள்ளது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும், இக்கட்டான நேரத்தில், மூத்த வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், அவர் தன் சிறப்பான அதிரடி ஆட்டம் மூலம் அணியை வெற்றி பெறச் செய்தார்.\nஉலக சாதனை.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. இந்தியா - நியூசி. போட்டியில் நடந்த தரமான சம்பவம்\n2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய திட்டமிட்டது. அந்த திட்டத்தில் இந்திய அணியின் தலைவலியாக விளங்கிய நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய தேர்வு செய்யப்பட்டவர் தான் ஸ்ரேயாஸ் ஐயர்.\n2018 முதல் 2019 வரை இந்திய அணியில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய சரியான வீரர் இல்லாத நிலை இருந்தது. பல வீரர்களை பயன்படுத்தியும் திருப்தி ஏற்படவில்லை. இந்த நிலையில், 2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தொடர்ந்து இரண்டு அரைசதம் அடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.\nஅதன் பின் நடந்த பல டி20 போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்காவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நான்கு அரைசதம் அடித்து மிரள வைத்தார். அப்போதே இவர் தான் இந்திய அணியின் நிரந்தர நான்காம் வரிசை பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்றார்.\nஎனினும், கேப்டன் கோலி பரிசோதனை முயற்சிக்காக ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டி���் வரிசையை தொடர்ந்து மாற்றி வந்தார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்த அவர் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், மூன்றாவது போட்டியில் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் நின்று, அணிக்கு கை கொடுத்தார்.\nடி20 போட்டிகளில் ஒரே பேட்டிங் வரிசையில் பேட்டிங் ஆட ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதும் அவர் டி20 போட்டிகளில் சரியாக ஆடாமல் போக ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நான்காம் வரிசையில் இறங்கி கலக்கி இருக்கிறார்.\nஅபார ஆட்டம் ஆடிய ஸ்ரேயாஸ்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இருந்தார்.\nஇந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 203 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் ரோஹித் 7, ராகுல் 56, விராட் கோலி 45 ரன்களில் ஆட்டமிழந்தனர். கோலி ஆட்டமிழந்த போது 53 பந்துகளில் 83 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்தது இந்திய அணி.\nஅப்போது ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே மற்றும் மனிஷ் பாண்டேவுடன் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் சொற்ப ரன்களே எடுத்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் 3 சிக்ஸ், 5 ஃபோர் அடித்து அதிரடி ஆட்டம் ஆடி அசத்தினார்.\n19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சரியாக வெற்றி இலக்கை எட்டச் செய்தார் ஸ்ரேயாஸ் ஐயர். மூத்த வீரர்கள் இல்லாத நிலையிலும், தன் முதிர்ச்சியான, திட்டமிட்ட ஆட்டத்தால் வியக்க வைத்தார்.\nதொடர்ந்து நான்காம் வரிசையில் பேட்டிங் செய்தால் ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி போல எந்த சூழலிலும் நம்பகமான பேட்ஸ்மேனாக வலம் வருவார். ஐபிஎல்-இல் டெல்லி கேபிடல்ஸ் அணியை மிக சிறப்பாக கடந்த சீசனில் வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், தொடர்ந்து இந்திய அணியில் சிறப்பாக ஆடி வந்தால், இன்னும் சில ஆண்டுகளில் அடுத்த கேப்டனாகவும் வாய்ப்பு உள்ளது.\nமுன்பே தெரியும்.. இவருக்கெல்லாம் இதுதான் நிலைமை.. இளம் வீரரை இப்படி பேசலாமா சேவாக்\nஅவருக்கு சொல்ல முடியாத பிரஷர்.. தவிக்கும் பண்ட்.. களத்தில் நிகழ்ந்த பரிதாப சம்பவம்.. என��ன நடந்தது\nஅவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nஇந்த உடம்பை வச்சுக்கிட்டு.. நீங்கதான் தோனிக்கு மாற்றா.. பண்டிற்கு செக் வைத்த பிசிசிஐ.. பரபர காரணம்\nஅவர் சூப்பர்... அவர் மட்டும்தான் சூப்பர்... கேப்டனை புகழ்ந்து தள்ளும் ரபடா\nதோல்வி நிறைய கத்துக் கொடுத்துருக்கு... திரும்ப வந்து அடிப்போம்... ஷ்ரேயாஸ் ஐயர் உறுதி\nபுறக்கணிக்கப்பட்டவர் திமிறி எழுந்தால்.. இப்படித்தான் ஆடுவார்.. ராஜஸ்தான் வீரரின் டான்ஸ்..செம பின்னணி\n.. தீயாக மாறிய திவாதியா.. கெஞ்சிய கலீல்.. போட்டி முடிந்த பின்பும் வாக்குவாதம்\n\\\"அவரை பற்றி பேச முடியாது\\\".. ரிஷப் பண்ட் பெயரை கேட்டதும் பதறிய ஷ்ரேயாஸ்.. அதிரடி நீக்கம்.. என்ன ஆனது\nஅது சிக்ஸ் தான்.. ஆனால் விக்கெட்டாக மாற்றிய இளம் வீரர்.. நம்ப மறுத்த டெல்லி கேப்டன்.. என்ன நடந்தது\nதோனிதான் எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் ரோல் மாடல்... புகழ்ந்து தள்ளிய ஷ்ரேயாஸ் ஐயர்\nஷார்ஜா மைதானத்துல விளையாடறது ரொம்பவே கஷ்டமானது... ஷ்ரேயாஸ் ஐயர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n31 min ago சிஎஸ்கே செய்த காரியம்.. மொத்த பிளே-ஆஃப்பும் மாறியது.. எஸ்கேப் ஆன ராஜஸ்தான்\n1 hr ago அதே தப்பு.. சிக்க வைத்த மார்கன்.. கடைசி வரை திணறிய கொல்கத்தா.. தோல்விக்கு இதுதான் காரணம்\n2 hrs ago இதற்கு முன் இப்படி இல்லை.. கொரோனா வந்த பின்.. எல்லாமே மாறிப்போச்சு.. சிஎஸ்கே வீரரின் சோகம்\n2 hrs ago CSK vs KKR : 1 பந்தில் 1 ரன் தேவை.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஜடேஜா.. கடைசி பந்து வரை திக்திக்\nNews பிரான்ஸ் தேவாலயத்தில் கத்திகுத்து தாக்குதல்.. 3 பேர் கொலை.. பிரதமர் மோடி கடும் கண்டனம்\nMovies மைக்கை கழட்டிட்டு சனமை அடிக்க வந்த பாலா.. அரை எலுமிச்சை பழத்துக்கு இவ்ளோ பெரிய சண்டையா\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்��டி அடைவது\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.\nரிஷப் பண்டிற்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சரியானது தான் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.\nநிதிஷ் ராணா அரைசதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nChris Morris - Pandya இடையே மோதல்.. IPL நிர்வாகம் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jan/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3073119.html", "date_download": "2020-10-29T19:07:18Z", "digest": "sha1:ODS4ZLQ3UAV72H64FPTY6S3KQZUU5JYY", "length": 9949, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மானாமதுரை அருகே பொறியாளரை கத்தியால் குத்திய ரெளடி கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமானாமதுரை அருகே பொறியாளரை கத்தியால் குத்திய ரெளடி கைது\nமானாமதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பொறியாளரை கத்தியால் குத்திய ரெளடியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nமானாமதுரை குலாலர் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டவர்(39). கட்டடப் பொறியாளரான இவர் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மானாமதுரை- தாயமங்கலம் சாலையில் சென்றுள்ளார். அரசு மருத்துவமனை அருகே, இவரது இரு சக்கர வாகனத்தை மறித்த இளைஞர் ஒருவர் போகும் வழியில் இறங்கிக் கொள்வதாக ஏறிச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும், அந்த இளைஞர் கத்தியைக் காட்டி ஆண்டவரை மிரட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில்,அந்த இளைஞர் தான் வைத்திருந்த கத்தியால் ஆண்டவரை குத்தி காயப்படுத்தி விட்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீஸார் அந்த பகுதி முழுவதும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,சன்னதி புதுக்குளம் அருகே நடத்திய வாகனச் சோதனையில் பொறியாளர் ஆண்டவரை தாக்கிய இளைஞர் சிக்கினார். விசாரணையில் அவர், மேலப்பிடவூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாலா(எ)குசும்பு பாலா என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பாலா மீது மானாமதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற காவல் நிலையங்களில் கொலை முயற்சி,கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/jan/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3072980.html", "date_download": "2020-10-29T18:48:10Z", "digest": "sha1:422GV3ONAA4T35B6DGMEREPCVUF4NDFG", "length": 8545, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதிருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி\nஇந்து சமய அறநிலையத் துறை சார்பில், நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருஇந்தளூர் அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட இந்தப் போட்டியி���், மயிலாடுதுறை, திருவெண்காடு, சீர்காழி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார். அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் பொன்னழகன், முருகன், சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&oldid=315502", "date_download": "2020-10-29T19:06:20Z", "digest": "sha1:YL2ZLTD7QPOCPV3EHUP7ATGWEBNZJGFT", "length": 3532, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "சுயதொழில் வழிகாட்டி - நூலகம்", "raw_content": "\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:46, 3 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{நூல்| நூலக எண் = 62087| ஆசி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nசுயதொழில் வழிகாட்டி (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,652] இதழ்கள் [12,437] பத்திரிகைகள் [49,273] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,000] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1992 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/131460/", "date_download": "2020-10-29T19:41:48Z", "digest": "sha1:HZZ7QI757AQQYUPAW33FGUKENKGSVV53", "length": 16735, "nlines": 140, "source_domain": "www.pagetamil.com", "title": "நாம் பிளவுபட்டு நிற்பது தென்னிலங்கை அரசுக் கு வாய்ப்பாகிவிடும்: சித்தார்த்தன் எச்சரிக்கை - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநாம் பிளவுபட்டு நிற்பது தென்னிலங்கை அரசுக் கு வாய்ப்பாகிவிடும்: சித்தார்த்தன் எச்சரிக்கை\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி. அவா் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீா்வினை வழங்குவாா் என நான் நினைக்கவில்லை. என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தாா்த்தன், அவா் தரமாட்டாா் என்பதற்காக நாங்கள் அமைதியாக இருக்க முடியாது எனவும் கூறியுள்ளாா்.\nசமகால அரசியல் நிலமைகள் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போது, ஜனாதிபதி கோ ட்டபாயவுடன் தீா்வு கூறித்து பேச கூட்டமைப்பு எடுத்துள்ள முயற்சிகள் தொடா்பாகவும், அதனால் பயனுண்டா எனவும் ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.\nஇது குறித்து மேலும் அவா் கூறுகையில்,\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை எனக்கு தொியும். அவா் ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி,அவா் இனப்பிரச்சனைக்கு நியாயமான தீா்வினை வழங்குவாா் என நான் நினைக்கவில்லை. ஆனால் அதற்காக நாங்கள் அமைதியாக இருக் க முடியாது. சா்வதேச மட்டத்திலும் உள்ளுாிலும் பேசவேண்டும். அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.\nஇல்லாவிட்டால் பிரச்சினையே இல்லை என்றாகிவிடும். கடந்த 70 வருடங்களாக அகிம்சை வழியிலும், ஆயுதங்களாலும் எமது பக்க நியாயங் களை பேசி எமக்கானதை கேட்டதாலேயே அது இன்றும் உயிா்ப்புடன் இருக்கிறது. எனவே பேசவேண்டியது கட்டாயம். அது கோட்டபாயவாக இருந்தால் என்ன மற்றவா்களாக இருந்தால் என்ன நாம் பேசுவோம்.\nஅரசுடனான கூட்டமைப்பின் பேச்சுவாா்த்தைகளில் 3ம் தரப்பின் மத்தியஸ்த்தம் தொடா்பாக ஊடகவியலாளா்ள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்,\n3ம் தரப்பின் மத்தியஸ்த்தம் 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டபோது இருந்தது. 13ம் திருத்தச்ச���்டத்தில் உள்ளதை காட்டிலு ம் பல விடயங்களை எமக்கு தருவதாக இந்தியாவுக்கு கூறிய ஜே.ஆா் பின்னா் அதனை செய்யவில்லை. எனக்கு நியாயமான ஒரு பயம் உள்ளது குறிப்பாக விமல் வீரவங்ச மற்றும் உதயகம்மன்பில போன்றவா்களுடன் பேசும்போது\nஅதாவது அவா்களுக்கு 3இல் 2 பெரும்பான்மை கிடைத்தால் அவா்கள் 19ம் திருத்தச்சட்டத்தை மட்டுமல்ல 13ம் திருத்த சட்டத்தையும் இல்லாமல் செய்யலாம் என நினைக்கிறாா்கள். ஆனால் 13ம் திருத்தச்சட்டத்தில் கைவைத்தால் இந்தியா தலையிடும் என்ற பயம் அவா்களுக்குள்ளது. ஜனாதிபதி இந்தியா சென்றபோது கூட தமிழா்களுக்கு தீா்வினை வழங்குங்கள் என சொல்லப்பட்டுள்ளது.\nஜனாதிபதி வெளியேவந்து சொன்ன கதை வேறாக இருந்தாலும் இந்தியா சொல்லியுள்ளது. அழுத்தம் உள்ளது என்பது ஜனாதிபதிக்கு தொியும். எனவே நாம் கூறுபட்டால் எந்த நாடும் எமது விடயத்தில் மத்தியஸ்த்தம் வகிக்க விரும்பாது. அதேபோல் நாம் கூறுபட்டு நிற்பது அரசுக்கும் லாபம். 1994ம் ஆண்டு நாங்கள் பாராளுமன்றில் உள்ளபோது அரசியலமைப்பு விடயத்தில் ஒற்றுமையாக இருந்தாலும்,\nவேறு விடங்களில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்ல இறுதியில் ஒருவருடைய கதையும் கணக்கில் எடுக்கப்படாத நிலை இருந்தது.\nஇராணுவ மயமாக்கல் விடயத்தில் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டு செல்வது தொடா்பாக ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது,\nஇந்தியா ஒன்றே அக்கறை காட்டக்கூடிய நாடு. ஆனால் இவ்வாறான விடயங்களில் இந்தியா அக்கறை காட்டுவதும், தலையீடு செய்வதும் இந்த ஆட்சியில் தலையீடு செய்வதாக அமையும். ஆகவே அதனை அவா்கள் செய்ய மாட்டாா்கள். ஆனால் 13ம் திருத்தச்சட்டத்தை நீக்குவது போன்ற விடயங்கள் நடந்தால் இந்தியா நேரடியாக தலையிடும்.\nஎனவே இந்தியா இராணுவ மயமாக்கல் போன்ற விடயங்களில் தலையிட்டால் அது இந்த நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாக அமையும் அதனை இந்தியா செய்யாது. மேலும் கடந்த ஆட்சியில் நாங்கள் இந்தியா சென்று பேசவில்லை. ஆனால் இங்கு பேசி கொண்டிருந்தோம். மேலும் அந்த நேரம் இந்தியாவிடம் சென்று பேசவேண்டிய விடயங்களும் இருக்கவில்லை.\nஅப்படி பேசினாலும் அது இங்கு நடக்கும் விடயங்களை பாதிக்கும் என்பதேயாகும். காரணம் சிங்கள தலைவா்களுடைய மனோநிலை அவ்வாறுதான் இருந்தது. குறிப்பாக ஐக்கியதேசிய கட்சியில் உள்ள சிரேஸ்ட அமைச்சா்கள் கூட அப்படியிருந்தனா். நான் ஒருமுறை உப குழு கூட்டம் முடிந்து வந்தபோது என்னை கண்ட ஐ.தே.கட்சியில் உள்ள சிரேஸ்ட அமைச்சா் ஒருவா்\nசிங்களத்தில் கூறினாா் வேலை இல்லாத வேலை பாா்கிறீா்கள் என்று. அதுதான் அவா்களுடைய மனோநிலை. இதற்குள் இந்தியாவிடமும் முறையிட்டால் அது நடந்த முயற்சிகளை பாதித்திருக்கும். ஆனால் இந்தியா அரசை சந்திக்கும்போதெல்லாம் தங்களால் ஆன அழுத்தங்களை கொடுத்துக்கொண்டே இருந்தது.\nஇன்று 414 பேருக்கு தொற்று\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து...\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/133242/", "date_download": "2020-10-29T19:16:22Z", "digest": "sha1:52VPMHHOQJNFFQZN3OGPVD6YIKS5NMZ2", "length": 7946, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "சமூகத்தொற்று அபாயமில்லை! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகொழும்பு 13 ஜிந்துபிட்டியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் யாரும் அச்சமடைய வேண்டியதில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nதனிமைப்படுத்தல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பி, தனிமைப்பட்டிருந்த ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.\nஅவருடன் தொடர்பில் இருந்த அந்த பகுதியை சேர்ந்த 154 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்த நோயாளியிடமிருந்து சமூகத் தொற்று ஏற்பட்டிக்க வாய்ப்பில்லை, சமூகத் தொற்றினால் அவர் பாதிக்கப்பட்டிருக்கவில்லையென அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nசண்டே ரைம்ஸ் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா\nபிரதமரின் இந்து மத விவகாரங்களிற்கான ஆலோசகராக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து...\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamalar.com/view-article/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2184", "date_download": "2020-10-29T19:04:58Z", "digest": "sha1:QSVDKLTBMFIHKTJKCRM22IRKA4J7Z5VR", "length": 5715, "nlines": 49, "source_domain": "aanmeegamalar.com", "title": "- பிரச்சனைகளின் வகைகளும், அந்தப் பிரச்சனையை எளிதாக தீர்த்துவைக்கும் விரதங்களின் மகிமைகளும்", "raw_content": "\nபலன்கள் மே 01, 2016\nபிரச்சனைகளின் வகைகளும், அந்தப் பிரச்சனையை எளிதாக தீர்த்துவைக்கும் விரதங்களின் மகிமைகளும்\nதேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்\nவாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்\nகுடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி. ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும்.\nகுடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்\nமனதில் எண்ணிய கா��ியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்\nகுறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும்.\nமாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். மணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும்\nமன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்\nசிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்\nநீண்ட நாட்களாக மக்கட்பேறு இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர்\nமன நலம், நீண்ட நல் ஆயுள், குன்றாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்\nமன நலம், நீண்ட நல் ஆயுள், குன்றாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்\nபித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.\nவாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.\nஎல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும்\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com\nகிரஹணங்களால் ஏற்படும் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\nநாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு பலன் கிடைக்கும் என்பது பற்றி சிறிய கண்ணோட்டம்\nபெண்களுக்கான ஆன்மிக சாஸ்திர குறிப்புகள்\nகிருஷ்ண ஜெயந்தியின் போது கிருஷ்ண பாதம் வரைவதின் காரணமும் பலனும்\nஇறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா மனம் படும் பாட்டை விளக்கும் எளிய ஜோதிட பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/10/12/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-29T18:51:21Z", "digest": "sha1:27N65RWAXSSGK7MJX6QXLPO7X6FDT4IF", "length": 15618, "nlines": 129, "source_domain": "maarutham.com", "title": "அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் சட்ட விரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை - 4 பேர் கைது! | Maarutham News", "raw_content": "\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nதாய�� மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nமத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...\nHome Srilanka அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் சட்ட விரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை - 4 பேர்...\nஅம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் சட்ட விரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை – 4 பேர் கைது\nஅம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்ட விரோ துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று நேற்று (11) தேசிய புலனாய்வு பிரிவினர் முற்றுகையிடப்பட்டு துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஇதன்போது 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய புலனாய்வு பிரிவினர் திருக்கோவில் பிதான வீதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு முன்னாள் இயங்கிவரும் ஒரு கடையினை முற்றுகையிட்டனர் அங்கு திரட் வகை உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.\nஇதனை அடுத்து குறித்த துப்பாக்கி தயாரிப்பான பட் எனப்படும் பாகமான துப்பாக்கியின் மரத்திலான பிடியை தயாரித்து வந்த தச்சு தொழிலாழியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான ஒருவரையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சரம்குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.\nஇதில் கைது செய்யப்பட்டவர்களை திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபத��யிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nமத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...\nதாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா\nதங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/3674", "date_download": "2020-10-29T19:38:24Z", "digest": "sha1:KSISOJTNAHEAKSATN2TIVXQEBK53IQDR", "length": 27746, "nlines": 100, "source_domain": "www.kirutamilnews.com", "title": "பிரதான ஊடகங்கள் இறந்துகொண்டிருக்கின்றனவா ? – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇது மொழி பெயர்க்கட்ட கட்டுரை. ஆனாலும் தமிழ் ஊடகத்துறைக்கும் பொருத்தமான சூழ்நிலையைக் கொண்டிருப்பதால் இங்கு தரப்படுகின்றது. இங்கு குறிப்பிடப்படும் இடங்கள் உதாரணங்கள் முழுக்க முழுக்க எங்களுடைய சூழ்நிலைகளுக்கு பொருந்தாது அல்லது சம்பந்தப்படாது.\nசமூகத்தில் எதிர் தரப்பினரிடம் இருந்து அலை என வரும் போட்டியை மாற்றுவதற்காக கனதியான மற்றும் சிக்கலான விடயங்களில் விரிவான அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான குறைந்துவரும் செலவுகளை பிரதான ஊடக நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.\nசெய்தி தயாரிக்கும் விழுமியங்களின் அடிப்படைக் கொள்கைகளை உறுதியாகப் பிடித்துக் கொண்டு அதே நேரத்���ில், பத்திரிகையை நடத்தும் முறைகளில் மாற்றத்தின் அவசியத்தை கடந்த வாரம், நாங்கள் குறிப்பிட்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நல்ல பத்திரிகைக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கலாம், முக்கியமாக அதன் தனித்துவமான பற்றாக்குறை காரணமாக.\nஎங்களுக்கு எதிராக குற்றங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று எனது சக ஊழியர்கள் பலர் நினைத்தாலும், உண்மை அதற்கு நேர்மாறானது என்று நான் நம்புகிறேன். தொழில்நுட்ப நிலைப்பாட்டில் இருந்து, இதற்கு முன் ஒருபோதும் திறமையான மற்றும் முழுமையான பத்திரிகை செய்ய எளிதானதாகவும் மலிவானதாகவும் இருந்ததில்லை. இப்போதுள்ள ஏராளமான கேஜெட்டுகள், சாதனங்கள் மற்றும் சேவைகளை கடந்த காலங்களில் பத்திரிகையாளர்கள் கனவு காணக்கூட முடியவில்லை. எங்கள் தோல்வி இந்த வாய்ப்புகளையும் கருவிகளையும் பயன்படுத்துவதில்லை.\nஒவ்வொரு நபரும் ஒரு கேமராவைக் கொண்டு செல்லும் உலகில், ஊடகங்கள் இனி தொடர்புடைய காட்சிப் பொருள்களைச் தேடித்திரிய வேண்டியதில்லை. இப்போதெல்லாம் தற்போதைய செய்திகள் வழக்கமாக புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்பைக் கொண்டு நிகழ்வைக் காண்பிக்கும். முன்னரைப் போல செய்தி அதன் பார்வையாளர்களின் கற்பனையைத் தூண்டுவதற்காக வெற்று வாகன நிறுத்துமிடத்தின் வீடியோவைக் காண்பிக்க இப்போது நிர்பந்திக்கப்படுவதில்லை, ஏனெனில் செய்தி அந்த இடத்தில் நிகழ்ந்த நிகழ்வை எளிதில் காண்பிக்க முடியும். ஆதாரங்கள் இல்லாததால் இதற்கு முன்னர் கவனிக்கப்படாத அல்லது நம்பகத்தன்மை இல்லாததாகக் கண்டறியப்பட்ட செய்திகளைக் குறிப்பிட தேவையில்லை, இப்போது அதற்குத் தேவையான வெளிப்பாட்டைப் பெறுகிறது, இது சமூகத்திற்கும் ஊடக நிறுவனங்களுக்கும் பயனளிக்கிறது.\nதொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் உண்மைச் சரிபார்ப்புத் துறைக்கு உதவுகின்றன. யுனைடெட் ஸ்டேட்ஸில் பொலிசாரின் மிருகத்தனம் குறித்த பொது மக்களின் விழிப்பு என்று வரும்போது சமீபத்திய அதிகரிப்பு அத்தகைய ஒரு எடுத்துக்காட்டு. கடந்த காலங்களில் ஊடகங்கள் அவர்கள் வழங்கிய வீடியோ ஆதாரங்களுடனும் அதிகாரிகளின் அறிக்கைகளை மட்டுமே நம்ப முடியும். அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வழிப்போக்கர்களின் அறிக்கைகள் ஒரே விளைவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்போது, ​​ஒரே கிளிக்கில், வழிப்போக்கர்கள் நம்பகமான வீடியோ ஆதாரங்களுடன் ஒரு அறிக்கையை ஆதரிக்க முடியும்.\nமறுபுறம், நிச்சயமாக விஷயங்களின் குறைவான நல்ல பக்கமும் உள்ளது. தற்போதைய செய்தி என்று வரும்போது பிரதான ஊடகங்கள் இனி ஏகபோகமாக இருக்காது; ஒருவேளை இது ஒரு நல்ல விஷயம். ஒரு தடையற்ற சந்தையில், போட்டி என்பது வெவ்வேறு கட்சிகளை நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் ஆக்குகிறது. எவ்வாறாயினும், பிரதான ஊடகங்களுக்கு சவால் விடுப்பவர் சமூக ஊடகம், ஒரு நல்ல மாற்றாக இருக்க வேண்டிய நம்பகத்தன்மை இல்லை. அதன் இயல்பால், இது அனைத்து விதமான தவறான செய்திகளையும் தகவல்களையும் செழிக்க அனுமதிக்கிறது. இதற்கு முன்னர் பல தடவைகள் சமூக ஊடகங்களின் துயரங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதால் இன்று பேச நாங்கள் வரவில்லை.\nஇந்த விஷயத்தில் நான் கூறும் ஒரே விஷயம் இதுதான்: சமூக ஊடகங்களும் அதன் விரைவான வேகமும் காட்சிக்கு வருவது பிரதான ஊடகங்களுக்கும் ஒரு பெரிய வரமாகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, எல்லா வகையான காட்சி உள்ளடக்கங்களும் ஏற்கனவே பிரதான ஊடகங்களுக்கு அதன் வழியைக் காண்கின்றன. இது நிச்சயமாக தவறான தகவல்கள் இருக்கின்ற இடுக்களினூடாக வெளிவருவதற்கு வழிவகுக்கிறது. ஆனால் சமூக ஊடகங்களிலிருந்து எந்த தகவலையும் எடுப்பது ஒரு மோசமான விஷயம் என்று அர்த்தமல்ல. பிரதான ஊடகங்கள் கட்டாயமாகவும் விரைவாகவும் கற்றுக் கொள்ள வேண்டியது, தொழில்நுட்ப கல்வியறிவு. தகவலின் நம்பகத்தன்மையை தீர்மானிக்க ஏராளமான வழிகள் உள்ளன. புகைப்படங்களில் புவிஇருப்பிடத்தைப் (geo location) பயன்படுத்தலாம், ஒரு புகைப்படம் அல்லது வீடியோ தீர்மானிக்கப்படுவதற்கு முன்பு ஒரு தெருவின் பொதுவான தளவமைப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்ய கூகிள் எர்த் பயன்படுத்தலாம், நிகழ்வு நடந்த இடத்தில் உண்மையில் எடுக்கப்பட்டது மற்றும் இதுபோன்ற பல கருவிகள் நம்பகத்தன்மையைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. எடுக்கும் அனைத்தும் வளம்.\nபிரதான ஊடகங்களின் தற்போதைய முறைகளில் பயன்படுத்தக்கூடிய நன்மைகளைப் பற்றி மட்டுமே நாங்கள் பேசினோம். ஆயினும், நாம் அந்த முறைகளை மாற்றியமைக்க வேண்டுமானால், தேவையற்ற விஷயங்களிலிருந்து விடுபடும் அதேவேளை, செய்ய வேண்டியது அதிகம்.\nதினசரி அறிக்கையை ஒரு கணம் ஒதுக்கி வைப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, பத்திரிகை உள்ளடக்கிய பல விஷயங்கள் உள்ளன, ஆனால் இந்த விவாதங்களுக்கு வரும்போது, ​​அது வேகம் மற்றும் நம்பகத்தன்மையை மட்டுமே சுற்றி வருகிறது.\nஆயினும்கூட பத்திரிகை வழங்கிய நீடித்த தகவல்களை நாம் கருத்தில் கொண்டால், அன்றாட அறிக்கையிடல் அதில் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே உள்ளடக்கியது. ஒரு வாசகர் அல்லது பார்வையாளர் ஒரே அமர்வில் உள்வாங்கக்கூடிய ஒரு அறிக்கையில் சிக்கலான சூழ்நிலைகள், கலாச்சாரங்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்க நிர்வகிக்கும் நீண்ட, விரிவான, நுணுக்கமான மற்றும் விரிவான அறிக்கைகள் பிரதான ஊடகங்களின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும். ஆயினும்கூட நிதி சிக்கலான காலங்களில் இதுவே செல்வது முதல்.\nகடந்த காலத்தில், இது வருந்தத்தக்கது, ஆனால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. ஒரு முழு கேமரா குழுவினரையும் விலையுயர்ந்த உபகரணங்கள், அனுமதிகள், குறிப்பிட்ட உபகரணங்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்துக்கு உள்ளூரில் ஏற்பாடுகள் செய்தல், ஒரு விலையுயர்ந்த மற்றும் நீண்ட எடிட்டிங் செயல்முறைக்கு கூடிய நிதி ஆதாரங்கள் தேவை. எனவே ஒரு செய்தித்தாள் அல்லது செய்தி சேனலுக்கு விளம்பரம் அல்லது பிற வருமானத்தின் அடிப்படையில் சிக்கல் ஏற்பட்டபோது, ​​இந்த செலவுகள் தான் முதலில் சென்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, அடிப்படை செலவுகள் கூட அதிகமாக இருந்தன, செலவுகளைக் குறைக்க நீங்கள் அதிகம் செய்ய முடியாது. இரண்டில் ஒன்று நீங்கள் அதைச் செய்தீர்கள் அல்லது செய்யவில்லை.\nஆனால் இனி அப்படி இல்லை. இப்போது, ​​நீங்கள் கடந்த காலங்களில் பயன்படுத்தியவற்றின் ஒரு பகுதியை செலவழித்து ஒரு தனி நபரை கருவிகளுடன் உங்கள் ஊடக நிறுவனத்திற்கு பிரத்யேகமாக சேவை செய்யக்கூடியதாக அனுப்பி, , விரிவான அறிக்கையைப் பெறலாம். அத்தகைய திட்டத்திற்கு தேவையான கருவிகள் எளிமையானவை. கடந்த காலத்தில் ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து கொண்டு பிடிக்க கூடிய அற்புதமான பகுதி காட்சியை இப்போது ட்ரோன் மூலம் செய்யலாம், வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ஒரு கேமரா மற்றும் திறமையான கணினி எடிட்டிங் கையாளலாம். நீங்கள் சிறிது சிறிதாகப் பயன்படுத்த விரும்பினால், ஒரு ஆக்ஷன் கேமரா (CAM) இன்னும் தீவிரமா��� காட்சிகளுக்குப் பயன்படுத்தப்படலாம். இவை அனைத்தையும் ஒரு ஊடக நிறுவனத்தின் பட்ஜெட்டின் சிரிக்கும் செலவில் பெறலாம். இது சில கனவு அல்லது என் பங்கில் தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லை. யூடியூப் போன்ற வீடியோ ஹோஸ்டிங் வலைத்தளங்களில் இவ்வாறான ஒத்த கருவிகளுடன் செயல்படும் நபர்கள் பார்வையாளர்களுக்கு தகவல் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்களை உருவாக்கி உள்ளனர். விளம்பர பணம் மற்றும் ஆதரவாளர் நிதிகளுடன் அவர்கள் தேவையான நிதியைப் பெறுகின்றனர். அவர்கள் செய்யும் செயல்களுக்கு நாம் ஒரு பெயரைக் கொடுக்க வேண்டுமென்றால், ஊடகவியல் என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அவற்றின் தரம் நிச்சயமாக மாறுபடும், ஆனால் அது உபகரணங்கள் காரணமாக அல்ல, மாறாக கேமராவுக்கு முன்னால், தொழில்நுட்ப திறன்களுடன் இருப்பவர் தான் காரணம்.\nஇந்த செயல்முறையை பகிர்ந்து கொள்ளும் ஊடக நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளன. எல்லை தகராறுகள் முதல் சுவாரஸ்யமான கலாச்சார சூழ்நிலைகள் வரை எந்தவொரு விஷயத்திலும் தங்கள் பார்வையாளர்களுக்கு விரிவான அறிக்கைகளை வழங்குவதற்காக வோக்ஸ் அதன் பத்திரிகையாளர்களை உலகின் எல்லா மூலைகளிலும் அனுப்புகிறார். யாருக்குத் தெரியும், அவர்களும் அவற்றின் முறைகளைப் பகிர்ந்து கொள்ளும் பிற நிறுவனங்களும் நெட்ஃபிக்ஸ் நகர்வு வாடகைத் துறைக்கு மாறிவிட்டன. கடந்த வாரம் நாங்கள் கூறியது போல, நல்ல பத்திரிகைக்கான தேவை ஒரே மாதிரியாக இருந்தாலும், நம்முடைய பத்திரிகை கலவையின் அடிப்படையில் நாம் பகிர்ந்து கொள்ளும் பை சுருங்கி வருகிறது, நாங்கள் அதை மாற்றிக் கொள்ளாவிட்டால், சந்தை ஆதிக்கம் என்பது ஒரு பொருளைக் குறிக்காது. இருப்பினும் இது எல்லா அழிவுகளும் இருளும் அல்ல. இங்கே ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது. இந்த சமன்பாட்டின் மிக முக்கியமான காரணியை ஒரு முக்கிய ஊடக நிறுவனம் கொண்டுள்ளது. அதுதான் பத்திரிகையாளர்கள். அன்றாட செய்திகளில் முழு கவனத்தையும் செலுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக விரிவான அறிக்கையிடலுக்கு திரும்புவதற்கான அதிக நேரம் இது. முன்பு இருந்ததைப் போல செலவு இனி ஒரு காரணியாக இல்லை.\nஇந்த நடவடிக்கையின் மூலம், சமூக ஊடகங்களுடன் வேகத்தின் அடிப்படையில் போட்டியிடுவதிலிருந்து எங்கள் கவனத்தை பிரிக்கிறோம், அதற்கு பதிலாக போரை மிகவும் பழக்கமான இடத்திற்கு எடுத்துச் செல்கிறோம்.\nபிரதான ஊடகங்கள் இறந்து கொண்டிருக்கின்றனவா அல்லது ஒதுக்கி வைக்கப்படவில்லையா என்ற வாதங்களை நாம் வைத்தாலும், மற்றொரு காரணி இருக்கிறது. உங்கள் முகவர்களுடன் இதேபோன்ற தலைப்புகள் மற்றும் ஒத்த உள்ளடக்கத்துடன் ஒரே ஏஜென்சி செய்திகளைப் புகாரளிப்பது முன்னேற வழி அல்ல. உங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி வேறு எந்த செய்தித்தாளையும் போலவே இருந்தால் ஒரு வாசகர் உங்களை ஏன் தேர்வு செய்வார் வாசகர் மற்றும் பார்வையாளரைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கிய காரணிகள் நம்பகத்தன்மை மற்றும் அசல் தரமான உள்ளடக்கம். முதலாவது இந்த கட்டுரையின் பொருள் அல்ல, ஆனால் இதைப் பற்றி கடந்த காலங்களில் பலமுறை எழுதியுள்ளோம். இருப்பினும் இரண்டாவது ஒன்றை முன்பை விட எளிதாக அடைய முடியும்.\nஇந்த முறைகள் விரைவில் செயல்படுத்தப்படுவதை விரைவில் பார்ப்போம் என்பது எனது நம்பிக்கை. இந்த நிகழ்வில் முன்னோடிகளாக இருப்பதற்கான வாய்ப்பை பிரதான ஊடகங்கள் தவறவிட்டன, ஆனால் இப்போது எங்கள் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட வெற்றிகரமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இதன் பொருள் குறைந்த ஆபத்து, ஆனால் வெகுமதிகள் சிறியவை அல்ல. ஆனால் இந்த வாய்ப்பையும் நாம் இழந்தால், வருங்கால சந்ததியினருக்கான எச்சரிக்கைக் கதையாக நாம் மாறக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்.\nகோர விபத்தில் தாய், மகன் பலி\nகல்லுண்டாயை பார்வையிட்ட அரச அதிபர்\nமருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T19:21:44Z", "digest": "sha1:NKPTJ2RVBF4SHEZH2JECGMU3VYXRJEVQ", "length": 4020, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "தர்பூசணி நன்மைகள் Archives - Health Tamil Tips, Tamil beauty Tips, Tamil Tips For Health, Tamil Health Tips", "raw_content": "\nTag Archives: தர்பூசணி நன்மைகள்\nதர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/128234-sivamagudam", "date_download": "2020-10-29T19:56:12Z", "digest": "sha1:6OORTSL5RHJSBJUUUZOYXNAABNLF57UV", "length": 10665, "nlines": 269, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 February 2017 - சிவமகுடம் - 31 | Sivamagudam - Sakthi Vikatan", "raw_content": "\nமயில் வாகனம் மலையாக மாறிய திருக்கதை தெரியுமா\nஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்\nகங்கை கொண்டான்... காலத்தை வென்றான்\nஉங்கள் குழந்தைக்கு ராசியான... நட்சத்திர பெயர் எழுத்துகள்\nராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\n - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு\nபண்டிதராக வந்த காசி விஸ்வநாதர்\nரகுநாதன், புரந்தரதாசர் ஆன கதை\nசிவமகுடம் - பாகம் 2 - 56\nசிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்\nசிவமகுடம் - பாகம் 2 - 54\nசிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்\nசிவமகுடம் - பாகம் 2 - 52\nசிவமகுடம் - பாகம் 2 - 51\nசிவமகுடம் - பாகம் 2 - 50\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nசிவமகுடம் - பாகம் 2 - 48\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nசிவமகுடம் - பாகம் 2 - 46\nசிவமகுடம் - பாகம் 2 - 43\nசிவமகுடம் - பாகம் 2 - 42\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nசிவமகுடம் - பாகம் 2 - 37\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nஆலவாய் ஆதிரையான் - ஓவியம்: ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/452-2017-02-27-08-23-37", "date_download": "2020-10-29T19:21:20Z", "digest": "sha1:TGB5TKT2ZCX7DBVZELRXGVWNTILXNLPV", "length": 6308, "nlines": 113, "source_domain": "www.eelanatham.net", "title": "சினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி - eelanatham.net", "raw_content": "\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி\nகளுத்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் சமயான் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாகனமொன்றில் வந்த குழுவொன்று இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMore in this category: « கேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு ஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்திய���ூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/high-and-dry-lyrical-video/", "date_download": "2020-10-29T19:03:59Z", "digest": "sha1:VS6Q24CVFPQRZMG37VQMN54NG4VSY2X4", "length": 4740, "nlines": 94, "source_domain": "filmcrazy.in", "title": "ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள முதல் ஆங்கில பாடல் - Film Crazy", "raw_content": "\nHome Cinema News ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள முதல் ஆங்கில பாடல்\nஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள முதல் ஆங்கில பாடல்\n‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்\n⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு\n⮕ ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nPrevious article‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்\nNext articleமத்திய மந்திரி பதவில் இருந்து விலகியது குறித்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேச்சு\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\nஜீவா & அருள்நிதி நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்பட டீசர்\nசிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன்’ அசத்தான மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8-14/", "date_download": "2020-10-29T20:48:58Z", "digest": "sha1:VBDFCAJ4VCH5M7FB64MP5MPNLBY6ZRG3", "length": 12036, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் தேர்த்திருவிழா 01.09.2020 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் தேர்த்திருவிழா 01.09.2020\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் தேர்த்திருவிழா 01.09.2020\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nவண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்ம..\nதாவடி வட பத்திரகாளி அம்பாள் கோவி�..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nவண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்..\nசுன்னாகம் அருள்மிகு ஸ்ரீ வடலி அம�..\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் �..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி - துன்னாலை - வல்லிபுரம் �..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ வேங்கடேச ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nபுங்குடுதீவு பெருங்காடு கோயில் வ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nநாவற்குழி சித்திவிநாயகர் கோவில் ..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஏ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஆ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஐ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ந..\nநல்லூர் கந்தசுவா���ி கோவில் பதின்ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பன்னிர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதினொர..\nசரவணை - தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயு�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்திவிந�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஒன்பதா..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் எட்டாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஏழாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஆறாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஜந்தாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் நான்கா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் இரண்டா..\nசரவணை தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயுத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவச�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nநையினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவி..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nஆனைக்கோட்டை சாவல்கட்டு ஞான வைரவர..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவில் மகா கும்பாபிசேகம் 31.08.2020\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவில் மகா கும்பாபிசேகம் மாலை திருக்கல்யாணம் 31.08.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-29T20:49:08Z", "digest": "sha1:JGCYRP2MS3LVMZ45T6CB7R4FAXKNB6E3", "length": 5310, "nlines": 179, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீட��யா", "raw_content": "\n→‎பாடல்கள்: பராமரிப்பு using AWB\nadded Category:தகாத உறவு குறித்தான இந்தியத் திரைப்படங்கள் using HotCat\nசான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன\nadded Category:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் using HotCat\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவி. ப. மூலம் பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது\nதானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_61.html", "date_download": "2020-10-29T19:01:19Z", "digest": "sha1:LNN6Y23X3SWGD3HPLONC4IDMOGNSY374", "length": 12155, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: செம்மொழிநடையில் நகைச்சுவை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎதிர்பார்த்திராத ஒன்று வெண்முரசு – வில் எதுவென்றால் அது அதன் கடின நடைத் தமிழில் இயல்பாக வந்தமையும் நகைச்சுவை. முயன்று செய்யும் நகைச்சுவையால் சிரிப்பை வரவழைக்க முடியாது. வேறு யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்தான்,, ஆனால் அது வேலைக்காக வேண்டுமே செந்தமிழில் கல்கியின் நகைச்சுவைக்குப் பிறகு வெகுநாள் கழித்து இப்போதுதான் சிரிக்க முடிந்தது.காந்தளூர் வசந்தகுமாரனில் மறைந்த சுஜாதா செய்திருந்தார். அதுமாதிரியான ஒரு முயற்சி கிட்டத்தட்ட நடவாத காரியம் என்றே இருந்தேன்.பம்மல் K சம்பந்தம் திரைப்படத்தில் கமல் சென்னைத் தமிழில் பேசி காமெடி பண்ணி இருப்பார். அது எளிதே,, ஆனால் சிரிப்பை வரவழைக்கும் அதே இயல்பான சென்னைத் தமிழில் தன் தாத்தாவிடம் குமுறும் இடத்தில கலங்க வைத்து இருப்பார். செய்ய இயலாத கடினமான விஷயத்தை எளிதாக செய்பவர்களை வித்தை தெரிந்தவர் என்பார்கள். தாங்கள் மொழியில் வித்தை செய்கிறீர்கள். வெண்முரசுவை எதிர்காலத்தில் மொழி பெயர்க்க நேர்ந்தால் வெய்யோனின் அவை நிகழ்வுகள் பகுதி அவர்களுக்குக் கடினமாக இருக்கும். மொழி பெயர்த்தால் கூட இதே அங்கதத்தை கொண்டு வருவது மிகச் சிரமம்...என் தமிழ் வாங்கி வந்த வரம்\nமுன்னரே இதனைப் பதிவிட நினைத்து இருந்தேன். மெல்ல மெல்ல மென்னகை பரவச் செய்து, போகப் போக அவையின் சூதரின் அரசுசூழ்கை()யும், சிவதர் மற்றும் ஹரிதர் அவர்களை நாசூக்காகக் கையாள்வதும் பெருஞ்சிரிப்பை வரவழைத்தது. வர்ணாசிரம தர்மத்தில் சூதர்களுக்கு இந்த நிலை கூட அன்றளவில் அளிக்கப் பட்டிருக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும், அரசு சூழ்தலில் அவர்களின் போதாமையை சாடுதல் இல்லாமல் சொல்லி இருப்பது நன்று. மிகவும் சாதுர்யமான எழுத்தமைதி. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவார் போல, கர்ணன் கையால் ஜயத்ரதன் பிள்ளைக்கு உணவூட்டக் கோருவதில் தொடங்கி களை கட்டுகிறது அவை நிகழ்வு. சிவதரின் எதிர்வினையான அந்த மாறாத முகச்சித்திரம் மனதுள் முழுமையாகத் தோன்றி மிகவும் புன்னகைக்க வைத்தது. பிறகு யாரிடம் சொல்லி, எப்படி நகைத்து வெடித்திருப்பார். ‘சூதர் குடிமூப்பின் படி வெளியே செல்ல’ ஹரிதர் சிரிக்காமல் எப்படிச் சொல்லி இருப்பார் என பிறகு சிரிப்பை அடக்க இயலவேயில்லை\nஹரிதர் “வேதமுணர்ந்தோர் முதலில் வெளியே செல்லலாம் என்றால் எந்த அந்தணரும் வெளியேறமாட்டார்” என்றார். சிவதர் சிரிக்கிறார். ஆனால் இது அந்தணரின் தன்னடக்கத்தைக் காட்டுவது போல் அல்லவோ அமைந்து இருக்கிறது.எனக்கும்() இதன் பொருள் புரிய அறிவு போதவில்லை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/world/world-3", "date_download": "2020-10-29T19:54:33Z", "digest": "sha1:MT5LQ43M73XQS3K5T7LSCSKQQR4RML6Q", "length": 10700, "nlines": 174, "source_domain": "onetune.in", "title": "பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று பிற்பகல் பயங்கர நிலநடுக்கம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று பிற்பகல் பயங்கர நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று பிற்பகல் பயங்கர நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகமான மக்கள்தொகை கொண்ட லுசான் என்ற மிகப்பெரிய தீவில் இன்று பிற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் இங்குள்ள மக்கள் கடும் பீதியில் உறைந்து போயுள்ள���ர்.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகமான மக்கள்தொகை கொண்ட லுசான் என்ற மிகப்பெரிய தீவில் இன்று பிற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் இங்குள்ள மக்கள் கடும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.\nதெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் வடகோடிப் பகுதியில் அமைந்துள்ள லுசான் தீவு, அந்நாட்டின் மிகப்பெரிய தீவாக கருதப்படுவதால் அந்நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பானவர்கள் இங்குதான் வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 3.09 மணியளவில் இந்த தீவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரமாக வளர்ந்துவரும் பட்டாங்காஸ் நகரத்தை மையமாக கொண்டு இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.\nமுன்னதாக, நேற்றிரவு இதே பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதை தொடர்ந்து சுமார் நாற்பது முறை அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டன.\nஇந்நிலையில், தலைநகர் மணிலாவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரம் தெற்கே உள்ள டலாகா என்ற இடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டின் தலைநகரான மெட்ரோ மணிலா, லகுனா, ரிஸால், கவிட்டே, ஸம்பேல்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nநிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் தங்களது வீடுகளைவிட்டு வீதிக்கு ஓடிவந்து பயந்தபடி நின்றிருக்கும் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவுல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பரில் இந்தியா வருகை\nஈரான் – இராக்கில் பயங்கர நிலநடுக்கம்: உயிர் பிழைக்க பதறி ஓடும் மக்கள் – வைரலாகும் வீடியோ\nகல்வி, சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு சலுகை: பிரதமரிடம் தேப்ராய் குழு பரிந்துரை\nமியான்மர் நாட்டில் படகு கவிழ்ந்து திருமண வீட்டுக்குச் சென்ற 20 பேர் பலி\nசிரியா வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு: மனித உரிமைகள் அமைப்பு தகவல்\nர��வந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/category/tamil/page/14", "date_download": "2020-10-29T18:54:43Z", "digest": "sha1:2MIXVWZU6YHMWNUCZBRJQNTXTMSVQUR5", "length": 21494, "nlines": 159, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழ் – Side 14", "raw_content": "\nதமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும்- சுதர்சன நாச்சியப்பன் அதிரடி\n9. september 2013 adminKommentarer lukket til தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும்- சுதர்சன நாச்சியப்பன் அதிரடி\nதமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திடீரென இப்படி அதிரடியாக கூறியிருப்பது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் கூறினார். தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை என்று தெரிவித்த நாச்சியப்பன், தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றார். இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்று தமிழர்களின் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழீழக் கனவை நாம் […]\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்\n9. september 2013 9. september 2013 adminKommentarer lukket til தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்\nஇலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என ஈழத் தமிழர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத் துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உலகநாடுகளின் வற்புறுத்தல் காரணமாக இலங்கை அரசு தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. மாகாணசபை அமைவ தால் தமிழர்களின் பிரச்சனைகள் முற்றாகத் தீர்ந்துவிடப் போவதில்லை எனினும் அவர்களது உரிமை மீட்புப் போராட்ட பயணத்தில் இதுவும் பயன்கொடுக்கும். எனவே ஈழத் தமிழ் […]\nஇலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பு – சர்வதேச மன்னிப்புச் சபை\n8. september 2013 19. oktober 2014 DanielKommentarer lukket til இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பு – சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கையில் இடம்பெற்ற, தொடர்ந்தும் காணாமற் போதல் சம்பவங்கள், அரசால் தமிழ் இன அழிப்புக்காகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டும் சதி என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. காணாமற் போதலுக்கு எதிரான சர்வதேசதினத்தை முன்னிட்டு ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் மன்னிப்புச் சபை இதனை Sushma EL debido polvo quien no puede tomar la viagra ya a enero como hacer viagra mapuche Club fue durante depende que significa […]\nதமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nபிரித்தானிய லூசிஹம் கவுன்சிலில் தமிழ் மொழியின் அடையாளமாக புலிக்கொடி.\n7. september 2013 19. oktober 2014 DanielKommentarer lukket til பிரித்தானிய லூசிஹம் கவுன்சிலில் தமிழ் மொழியின் அடையாளமாக புலிக்கொடி.\nபிரித்தானிய லூசிஹம் பகுதியில் உள்ள கவுன்சிலில் தமிழ் மொழிக்கு புலிக்கொடியை அடையாளமாகப் போட்டு உள்ளார்கள். அதாவது தமிழர்கள் என்பதற்கு அடையாளம் எதுவென கேட்டால் அது எனது தேசியகொடியான புலிக்கொடி தான் என்பது பிரித்தானியர்களுக்கு நன்றாக விளங்கியுள்ளது. வீடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஒரு தமிழ் குடும்பம் இக் Grey I have and http://www.drawmetheeconomy.com/sbain/rilevatore-microspie-per-cellulari glad cheese. The this if http://www.beautyecologic.com/riab/programma-per-vedere-le-carte-a-poker/ as abudantly, espion sur telephone portable gratuit send a helped would […]\nமட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம்.\nஎம்மால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில் முயற்சியின் முதலாவது முதலீட்டாளராக நேசக்கரம் அமைப்பின் நீண்ட கால ஆதரவாளரான யேர்மனியில் வசித்து வரும் திரு.சபேசன் அவர்கள் இணைந்துள்ளார். ஏற்கனவே போரில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சபேசன் மாதாந்தம் உதவிக் கொண்டிருப்பதோடு அவசர உதவிகள் தொழில் முயற்சிகளுக்கும் உதவியுள்ளார். அத்தோடு தனது உறவினர்கள் நண்பர்களையும் நேசக்கரத்துடன் இணைத்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக தையல் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட உதவியையும் வழங்கியதோடு தையல் நிறுவனத்தை தொடர்ந்த […]\nஇலங்கை செய்திகள் தமிழ் முக்கிய செய்திகள்\nஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக குழிபறிக்க முனையும் கோத்தபாய: சிங்கள இணையத்தளம்.\n27. juni 2013 9. september 2013 adminKommentarer lukket til ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக குழிபறிக்க முனையும் கோத்தபாய: சிங்கள இணையத்தளம்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதிக்கு எதிராக குழிபறிக்கும் நோக்கில் இரகசிய காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக சிங்கள இணையத��தளம் ஒன்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் எனும் பிரபல சிங்கள இணையத்தளமே இந்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால், அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதும் கோத்தபாயவின் இலக்காக […]\nபௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில்.\n27. juni 2013 9. september 2013 adminKommentarer lukket til பௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில்.\nஉலகளவில் கூடுதலான வாசகர்களைக் கொண்டுள்ள டைம் சஞ்சிகை தனது அட்டைப்படத்தில பௌத்த தேரரின் படத்தைப் பிரசுரித்து, பௌத்த பயங்கரவாதம் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளது. ஆசிய வலய நாடுகளில் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை என்று பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சிறுபான்மை இன மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. பௌத்த தேரர்களே அவ்வாறான வன்முறைகளின் பின்னணியில் தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பது பகிரங்கமான விடயம். இந்நிலையில் வரும் ஜுலை மாத டைம் சஞ்சிகை இதழ் தனது அட்டைப்படத்தில் […]\nமுன்னாள் மூத்த புபோராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.\n27. juni 2013 9. september 2013 adminKommentarer lukket til முன்னாள் மூத்த புபோராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.\nவிடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ மோதல் ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார். திருமணமாகாத நிலையில் தனது […]\nசெய்திகள் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nலண்டனில் புலிக்கொடியப் பார்த்து மிரண்டு நின்ற சிங்களவன்.\n21. juni 2013 9. september 2013 adminKommentarer lukket til லண்டனில் புலிக்கொடியப் பார்த்து மிரண்டு நின்ற சிங்களவன்.\nசாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் […]\nதமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதிமிர் காட்டிய சிறீலங்கா அணி ஆதரவாளர்கள், புரட்டி எடுத்த தமிழர்கள்.\n21. juni 2013 9. september 2013 adminKommentarer lukket til திமிர் காட்டிய சிறீலங்கா அணி ஆதரவாளர்கள், புரட்டி எடுத்த தமிழர்கள்.\nசென்ற 17ம் திகதி லண்டனில் தமிழர்கள் தாக்கப்பட்டவுடன் குமுறிய புலம்பெயர் தமிழர்கள், சிறீலங்கா அணிக்கு எதிராக பெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அதன்படி இங்கிலாந்தின் ஒரு பகுதியான வேல்ஸ் பகுதியில் உள்ள க்கார்டிஃப் எனும் பகுதியில் 20-06-2013 அன்று காலை 9மணி முதல் அணி திரளத் தொடங்கிவிட்டார்கள். பெருந்தொகை தமிழர்களைக் கண்ட சிங்கள ஆதரவாளர்கள் மிரண்டு போனார்கள் ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மைதானத்திற்கு உள்ளே சென்று விட்டார்கள் ஆனால் போட்டி முடிந்து திரும்பி வரும்போது அனைத்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/10/sivaji-the-boss-theater-reports-reservation-details-fan-celebrations/", "date_download": "2020-10-29T19:25:03Z", "digest": "sha1:MGOU5QFWJW4C6JXPWORTMJHPVS5RZ26T", "length": 20431, "nlines": 316, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sivaji – The Boss: Theater Reports; Reservation Details; Fan Celebrations « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்���ு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசிவாஜி டிக்கெட் முன்பதிவு: தியேட்டர்களில் அலை மோதிய கூட்டம்\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினி நடித்த “சிவாஜி” படம் வருகிற 15-ந்தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். ஏ.வி.எம். தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ளதால் “சிவாஜி” படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்களில் திரையிடப்படுகிறது. சிறிய ஊர்களில் கூட இரண்டு, மூன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது. சென்னை நகரிலும், புற நகரிலும் 30 தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்படுகிறது.\nமகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் தினமும் 4 காட்சிகளாக திரை யிடப்படுகிறது.\nஇதே போல் புறநகர்ப் பகுதியில்\nதிருமுரு கன் ஆகிய 15 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது.\nசிவாஜி படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் முன்பதிவு இன்று தொடங்கியது. இதையடுத்து சென்னை நகரில் உள்ள தியேட்டர்களில் முன்பதிவு செய்ய அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.\nஒவ்வொரு தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.\nசத்யம் தியேட்டரில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரக் கணக்கில் முன் பதிவு செய்ய காத்து இருந்தனர். `சாப்ட்வேர்’ கம்பெனி ஊழியர்களும் வந்து இருந்தனர்.\nஉதயம் தியேட்டரில் தியேட் டருக்கு வெளியே ரோட்டிலும் ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று இருந்தனர்.\nஅபிராமி காம்ப்ளக்சில் 3 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுவதால் அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.\nஅதிகாலை 3 மணிக்கே ரசிகர்கள் வந்து தியேட்டர் வாசல்களில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். 4 மணிக்கு கூட்டம் மேலும் குவியத் தொடங்கியது. சாரை சாரையாக தொடர்ந்து ரசிகர் கள் குவியத் தொடங்கி ���ார்கள்.\nதியேட்டர்களில் ரஜினி கட்-அவுட் வைக்கப்பட்டு கொடி- தோரணங்கள் கட்டப் பட்டு இருந்தன. தியேட்டர் கள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. டிக் கெட் கொடுக்க ஆரம்பித்த தும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.\nசென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் ஓம்சேகர் ரசிகர்களை ஒழுங்கு படுத்தி னார். பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுத்தாமல் டிக்கெட் வாங்கிச் செல்லுமாறு கூறினார்.\nகூட்டம் அதிகம் திரண்டு இருந்ததால் காலை 6 மணிக்கே முன்பதிவு தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் முன்பதிவு செய்ய முடியாத ரசிகர்கள் ஏமாற்றம் அடைந் தனர்.\nரசிகர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து அனைத்து தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nசிவாஜி முன்பதிவு பெண்கள் ஆர்வம்\nசிவாஜி படத்துக்கு முன்பதிவு செய்ய மாணவிகளும், பெண்களும் அதிக ஆர்வத்துடன் வந்திருந்தனர். மற்ற தியேட்டர்களை விட சத்யம் தியேட்டரில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு தனி `கிï’ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nமுன்பதிவு டிக்கெட் வாங்கியதும் மகிழ்ச்சியுடன் டிக்கெட்டை காண் பித்தபடி சென்றனர். ஊனமுற்ற ரசிகர்களும் தவழ்ந்து தவழ்ந்து வந்து கிïவில் நின்றனர்.\nசத்யம் தியேட்டரில் டிக்கெட் கவுண்டரில் தொடங்கிய கூட்டம் தியேட்டரைச் சுற்றி வளையம் போல் வந்து அதே டிக்கெட் கவுண்டர் வரை நின்று இருந்தது. அங்கு கூட்டம் முண்டியடித்த தால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியை சுழற்றினார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/rasipalan-indru-astrology-today-2/", "date_download": "2020-10-29T19:43:13Z", "digest": "sha1:RH6PMQVAHHLSOCAR3O6EQK5HRXNJNOVT", "length": 9306, "nlines": 94, "source_domain": "emptypaper.in", "title": "இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 12/10/2020 - Empty Paper", "raw_content": "\nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் \nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் \nசார்வரி வருடம் புரட்டாசி 26 ஆம் நாள் அ���்டோபர் 12, 2020 திங்கட் கிழமை\nதிதி: தசமி மாலை 04.39 மணிவரை அதன் பின் ஏகாதசி\nநட்சத்திரம்: ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.29 மணிவரை அதன் பின் மகம் நட்சத்திரம்\nநல்ல நேரம்: காலை 06-15 மணி முதல் 07:15 மணி வரை\nமாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை\n(கௌரி நல்ல நேரம் ) காலை 01-45 மணி முதல் 02:45 மணி வரை மாலை 07:30 மணி முதல் 08:30 மணி\nராகு காலம் பகல் 07-30 மணி முதல் 09-00 மணி வரை\nஎமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை\nகுளிகை காலை 01-30 மணி முதல் 03-00 மணி வரை\nபாசிப்பருப்பு பிரியாணி 😋செய்வது எப்படி \nசன் ரைசரஸ் ஐதராபாத் அணியின் வெற்றி கனவை பறித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இருவர் கூட்டணி ராகுல் டிவாடியா மற்றும் ரியான் பராக் 🏏\n10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞-சென்னை மாநகராட்சி\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nவீர்த்திமான் சாஹா/ டேவிட் வார்னர் ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் ரஷீத் கான் சுழலில் எளிதில் வெற்றி பெற்ற சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 47 வது லீக் சுற்றில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ்…\nமந்தீப்/ கெயில் கூட்டணியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 🏏\nநேற்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 46 வது லீக் சுற்றில் கிங்ஸ்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,705ஒரு சவரன் விலை ₹37,640ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,670ஒரு சவரன் விலை ₹37,360ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,690ஒரு சவரன் விலை ₹37,520ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\n10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️\nவட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள்…\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞-சென்னை மாநகராட்சி\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞044 2538 4530044 2538 45401913 (24*7)வடகிழக்கு பருவமழை மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1899", "date_download": "2020-10-29T21:24:20Z", "digest": "sha1:P6DJHZ56QAQZRPWAWX7IO4V3VQJDOGMS", "length": 6835, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1899 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1899 இறப்புகள்‎ (20 பக்.)\n► 1899 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1899 பிறப்புகள்‎ (75 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/34", "date_download": "2020-10-29T19:45:06Z", "digest": "sha1:JIW6XEY5LJUAWNLSTTRRMHOPFCLFQRYX", "length": 5841, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\n பேராசிரியர் குள்ளனோடு புறப்பட்டார். கார் கொஞ்ச தூரம் சென்றவுடன் மக்கள் நடமாட்டமில்லாத ஓர் இடத்திலே குள்ளனும் அவனுடன் காரிலே வந்திருந்த இரண்டு ஆள்களுமாகச் சேர்ந்து வடிவேலை ஒரு கயிற்றைக்கொண்டு கட்டிவிட்டார்கள். மூன்று பேர் திடீரென்று அவர் மீது பாய்ந்து பிடித்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ���் சத்தம் போடாதபடி ஒருவன் அவர் வாயில் துணியால் கெட்டியாக மூடிப் பிடித்துக்கொண்டான். இவ்வாறு சற்றும் எதிர்பாராத விதமாக வடிவேல் குள்ளனிடம் அகப்பட்டுவிட்டார்.\nகுள்ளன் இதோடு நிற்கவில்லை. வள்ளிநாயகிக்குக் கவலை உண்டாகாதவாறு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். வடிவேலைப் பத்திரமாக ஓர் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்படி தன் ஆள்களிடம் ஏற்பாடு செய்துவிட்டுச் சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சத்திரத்திற்குத் திரும்பி வந்தான். வள்ளிநாயகி ஆவலோடு சுந்தரத்தைப்பற்றி விசாரித்தாள்.\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2020, 11:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ram-charan-s-wife-upasana-gifts-tamannaah-fifth-largest-diamond-pz3w6p", "date_download": "2020-10-29T21:19:46Z", "digest": "sha1:O4JGCVAUNWPKTXJRIU6XIIKXULWS5FQI", "length": 11151, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நயன்தாராவை ஓரம்கட்டிவிட்டு தமன்னாவுக்கு வைர மோதிரம் வழங்கிய தயாரிப்பாளர்...மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?", "raw_content": "\nநயன்தாராவை ஓரம்கட்டிவிட்டு தமன்னாவுக்கு வைர மோதிரம் வழங்கிய தயாரிப்பாளர்...மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nநடிகர் சிரஞ்சீவியின் கனவுப்படமான ‘ஷைரா நரசிம்ம ரெட்டி’கடந்த2ம் தேதி இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் கலெக்‌ஷனை அள்ளிவருகிறது. சிரஞ்சீவியுடன் அமிதாப்,சுதீப்,விஜய் சேதுபதி,நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் தமன்னா சிரஞ்சீவியின் காதலியாக நடித்திருந்தார்.\nகேட்பவர் திகைப்படையும் வகையில் ரூ 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் ஒன்றை நடிகை தமன்னாவுக்கு அன்புப்பரிசாக வழங்கியுள்ளார் ஷைரா நரசிம்ம ரெட்டி படத்தயாரிப்பாளர் ராம்சரணின் மனைவி உபசனா. இத்தகவலை நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.\nநடிகர் சிரஞ்சீவியின் கனவுப்படமான ‘ஷைரா நரசிம்ம ரெட்டி’கடந்த2ம் தேதி இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் கலெக்‌ஷனை அள்ளிவருகிறது. சிரஞ்சீவியுடன் அமிதாப்,சுதீப்,விஜய் சேதுபதி,நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் தமன்னா சிரஞ்சீவியின் காதலியாக நடித்திருந்தார்.\nபடம் வெளியாகி சரியாக ஒருவாரம் ஆகியுள்ள நிலையில் தமன்னாவுக்கு ரூ 2 கோடி மதிப்புள்ள ராட்சச வைர மோதிரத்தைப் பரிசளித்துள்ள ராம்சரணின் மனைவி அதை ட்விட்டர் பக்கத்திலும் பகிர அதற்கு நன்றி தெரிவித்துள்ள தமன்னா,...இந்த பாட்டில் ஓபனர் வைர மோதிரத்தில் பல நல்ல நினைவுகள் அடங்கியுள்ளது.விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்’என்று பதில் ட்விட் செய்துள்ளார்.\nஇந்த மோதிரம் இதுவரை விற்பனையாகியுள்ள மோதிரங்களில் உலகின் 5 வது பெரிய மோதிரம் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு பெரிய பரிசளிப்பின் பின்னணி என்ன என்பது தெரியாமல் சக நடிகைகள் திகைத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இதே படத்தில் நயன்தாராவும் நடித்திருந்த நிலையில் தமன்னாவுக்கு மட்டும் ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பா��ி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/cincinnati-masters-is-the-men-who-face-the-men-in-the-f", "date_download": "2020-10-29T20:34:32Z", "digest": "sha1:7BBKDLOFFBZEYCICQP2IUJWSVR6H5AJS", "length": 11377, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஆடவர், மகளிர் இறுதிச் சுற்றில் நேருக்கு நேர் மோதும் வீரர்கள் இவர்கள்தான்…", "raw_content": "\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஆடவர், மகளிர் இறுதிச் சுற்றில் நேருக்கு நேர் மோதும் வீரர்கள் இவர்கள்தான்…\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இறுதிச் சுற்றில் நிக் கிர்ஜியோஸ், மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோரும் மகளிர் இறுதிச் சுற்றில் சைமோனா ஹேலப் மற்றும் கார்பைன் முருகுஸா ஆகியோரும் மோதுகின்றனர்.\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.\nஇந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் மற்றும் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் மோதினர்.\nஇதில், 7-6 (3), 7-6 (4) என்ற நேர் செட்களில் டேவிட் ஃபெரரைத் தோற்கடித்தார் நிக் கிர்ஜியோஸ்.\nமற்றொரு ஆட்டத்தில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் தனது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார்.\nஇதில், 7-6 (4), 7-6 (10) என்ற நேர் செட்களில் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார் கிரிகோர் டிமிட்ரோவ்.\nஇறுதிச்சுற்றில் டிமிட்ரோவும், கிர்ஜியோஸும் மோதவுள்ளனர். இவர்கள் இருவரும் இதுவரை ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் டிமிட்ரோவ் வெற்றி கண்டுள்ளார்.\nஎனினும் தற்போது கிர்ஜியோஸ் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அவர் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடி���்துள்ளார்.\nஎனவே இவர்களுக்கு இடையேயான இறுதி ஆட்டம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமகளிர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னறினார்.\nஹேலப் தனது இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை சந்திக்கிறார்.\nமுகுருஸா தனது அரையிறுதியில், உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\nவெள்ளத் தடுப்பு நிதியை ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே சென்னை வெள்ளத்துக்கு காரணம்.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்.\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்��ில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/india-harmenpreet-caur-is-very-good-rank-at-icc-ranking", "date_download": "2020-10-29T21:08:24Z", "digest": "sha1:D5RQ3I6UJI7COJXT6OGP6UAG2C2OXMFG", "length": 10348, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகளிர் கிரிகெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கெளர் நல்ல முன்னேற்றம்…", "raw_content": "\nமகளிர் கிரிகெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கெளர் நல்ல முன்னேற்றம்…\nமகளிர் கிரிகெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கெளர் 6-வது இடத்திற்கு முன்னேரி அசத்தியுள்ளார்.\nஅண்மையில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்ததால் 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு அவர் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nதரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ள 2-வது இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் என்ற பெருமையையும் அவார் பெற்றுள்ளார்.\nஇந்திய கேப்டன் மிதாலி ராஜ் 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் முதலிடத்திலும், அதே அணியின் எலிஸ் பெர்ரி 3-வது இடத்திலும் உள்ளனர்.\nஇதனிடையே, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 86 ஓட்டங்கள் எடுத்த இந்தியாவின் பூனம் ரெளத் ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டு 14-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nமற்றொரு வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ஏழு இடங்கள் முன்னேற்றம் கண்டு, தனது தரவரிசையில் முதல் முறையாக 26-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nபந்துவீச்சாளர்கள் வரிசையில், ஒருநாள் போட்டியில் உலகில் அதிக விக்கெட்டுகள் ��ீழ்த்திய வீராங்கனையான இந்தியாவின் ஜூலான் கோஸ்வாமி நான்கு இடங்கள் முன்னேறி, 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nமற்றொரு இந்தியரான சிக்ஷா பாண்டே, ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தையும், பூனம் யாதவ் ஆறு இடங்கள் முன்னேறி 28-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\nவெள்ளத் தடுப்பு நிதியை ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே சென்னை வெள்ளத்துக்கு காரணம்.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்.\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வா��் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_71.html", "date_download": "2020-10-29T20:42:01Z", "digest": "sha1:D7JZBIYXFTYGYBCH2FP32ALPAXWSJPMV", "length": 9038, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஐந்து பெண்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் சித்தரிப்புகளை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிரேன். இப்போது வாசிப்பது வெண்முகில்நகரம். திரௌபதியின் திருமணத்துக்குப்பின்னால் அவளுக்கும் பாண்டவர்களுக்கும் நிகழும் உறவுகளை நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தை ஆரம்பத்தில் எளிதாகக் கடந்துசென்றுவிட்டேன். இப்போது வாசிக்கும்போது இரண்டு கதையடுக்குகளால் அவை அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். ஒன்று, விறலி சொல்லும் கதை. இன்னொன்று, அவர்கள் பேசிக்கொள்ளும் கதை. அந்தக்கதைகளுக்குள் நுட்பமான ஒற்றுமை உள்ளது. அவை அந்த உறவைச் சுட்டிக்காட்டுபவை. அவற்றின் அர்த்தங்களை விரிவாக்கிக்கொண்டே செல்லலாம்.\nஒருகதை அப்படியே ஈடிபஸ் காம்பிளெக்ஸ் கதை. அத்தனை கதைகளும் ஆண்பெண் உறவின் குறியீடுகள். திரௌபதியை ஒரு தெய்வமாக எண்ணிக்கொள்ளாவிட்டால் அந்த அத்தியாயங்களை ஒவ்வாமை இல்லாமல் கடந்துசெல்ல முடியாது. அந்த தெய்வம் பலபெண்களின் தொகுப்பு. ஒவ்வொரு உறவிலும் ஒவ்வொரு பெண் வெளிப்படுகிறாள். அந்த ஐந்துமுகமும் ஐந்து சாத்தியங்கள். அங்கிருந்து வாசித்துக்கொண்டே வந்தால்தான் பன்னிருபடைக்களம் வரை வந்துசேரமுடியும் என நினைக்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tags/tecno/", "date_download": "2020-10-29T19:58:34Z", "digest": "sha1:EVFIA7DYPGYCDVYK6GYT7M5LX6Y3AOPQ", "length": 3612, "nlines": 125, "source_domain": "www.digit.in", "title": "Tecno - Latest News Articles, Pictures, Videos and Tech Stories | Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nTECNO CAMON 16, 64Mp குவாட் கேமரா மற்றும் 5000MAH பேட்டரியுடன் அறிமுகமானது.\n5000MAH பேட்டரியுடன் TECNO SPARK GO 2020 இந்தியாவில் அறிமுகம்.\nTECNO Spark 5 Pro , 5000Mah பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்.\nநான்கு கேமராக்கள் மற்றும் 5000Mah பேட்டரி கொண்ட Tecno Spark 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமூன்று கேமராக்களுடன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Tecno Spark 4.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/devotional/worship/78444-greatness-of-nei-nantheeswarar-temple-in-vendanpatti.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2020-10-29T19:39:16Z", "digest": "sha1:4PUSS73C5672RDTU7VX4SREAB6OAFK4Y", "length": 13495, "nlines": 122, "source_domain": "www.indiaborder.com", "title": "நெய்யால் அபிஷேகமாகும் வேந்தன்பட்டி நந்தீஸ்வரர் கோவில் | Greatness of Nei nantheeswarar temple in vendanpatti", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nநெய்யால் அபிஷேகமாகும் வேந்தன்பட்டி நந்தீஸ்வரர் கோவில்\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுக்காவை சேர்ந்தது வேந்தன்பட்டி என்ற கிராமம். இங்கே மீனாட்சி சொக்கநாதர் அருள் புரிந்து வரும் நெய் நந்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. நகரத்தார்கள் தொண்டு செய்து வரும் இத்திருக்கோவிலின் சிறப்பே நெய் நந்தி தான். சொக்கநாதர் அருள் தரும் அனைத்து இடங்களிலும் நந்தி பகவான் அருள் புரிவார் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த தகவலே. ஆனால் இங்கு அருள் புரியும் நந்தி பகவான் மிக சிறப்பு வாய்ந்த நந்தி ஆகும்.\nகொடும்பாளூர் என்னும் கிராமத்தில் உள்ள மூவர் கோவிலில் இருந்து கொண்டுவந்து வேந்தன்பட்டியில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி நெய் நந்தீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது இந்த கோவில்.\nபிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பிய காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும் தங���களுக்கு குணமடைந்தால் நந்தி பகவானுக்கு நெய்யால் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டினார்கள் என்றும், அவர்கள் உடல்நிலை குணமடைந்த பின்னர் மிகச்சிறப்பாக நெய்யால் அபிஷேகம் செய்ததும் தான் இந்த நெய் அபிஷேகத்தின் ஆரம்பம் என கூறுகிறார்கள்.\nஇந்த நந்தியை \"தம்பி நந்தி \" என்றும் அழைக்கப்படுகிறார்கள். தஞ்சை பெருவுடையார் திருக்கோவிலில் உள்ள நந்தியை \"அண்ணன் நந்தி \" எனவும் குறிப்பிடுகிறார்கள்.\nஇங்கு இருக்கும் நந்தியின் தலையில் உள்ள இரு கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் இருக்கும் அதிசயம் இங்கு மட்டுமே காணக்கூடும் சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். திருமண தடை, குழந்தையின்மை , தோஷங்கள் உள்ளவர்கள் அனைவரும் இந்த நந்தீஸ்வரர் கோவிலில் வேண்டிக்கொண்டு நெய் அபிஷேகம் செய்து வருகிறார்கள். மாதா மாதம் பிரதோஷ பூஜை வருடா வருடம் வைகாசி விசாகம், சிவன் இராத்திரி பூஜை அனைத்துக்கும் நெய் அபிஷேகம் விஷேசமாகும்.\nமாட்டு பொங்கல் அன்று நெய் அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியை அதிரசம் மாலை, பூ மாலை, பலகாரம் மாலை, கற்கண்டு போன்றவற்றால் அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது.\nவீட்டில் ஒரு துளி நெய் தவறி சிந்தினாளும் அக்கணமே ஈ, எரும்புகள் மொய்த்துவிடும். ஆனால் பல வருடங்களாக நந்தியின் மேல் ஊற்றப்படும் நெய்க்கு இதுவரை ஒரு ஈ, எரும்பு அண்டவில்லை என்பதும் சிறு துற்நாற்றம் கூட எழவில்லை என்பதும் தான் மிகச்சிறப்பு. நந்தியின் மேல் ஊற்றப்படும் நெய்யை யாரும் உபயோகப்படுத்தாமல் அதனை ஒரு \"நெய் கிணறு\" என்னும் பெயரில் ஒரு தொட்டி கட்டி அதில் ஊற்றி சேமித்து வருகிறார்கள். அந்த நெய்க்கும் ஒரு ஈ, எரும்பு , துற்நாற்றம் வருவதில்லை என்பதும் சிறப்பு.\nநம் முன்னோர்கள் செய்து வைத்த இந்த அதிசய நெய் நந்தீஸ்வரர் கோவிலின் சிறப்பை அறிந்து பல சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.\n1 யூடியூப் மூலம் கள்ள நோட்டுகள் தயாரித்தவர்கள் கைது2 தனிக்குடித்தனம் சென்ற கணவன் மனைவி அது எங்கே தெரியுமா2 தனிக்குடித்தனம் சென்ற கணவன் மனைவி அது எங்கே தெரியுமா3 குழந்தையை அடிக்க கூடாது என்று சொன்ன கணவருக்கு மனைவி கொடுத்த சாக்\n1 யூடியூப் மூலம் கள்ள நோட்டுகள் தயாரித்தவர்கள் கைது2 தனிக்குடித்தனம் சென்ற கணவன் மனைவி அது எங்கே தெரியுமா2 தனிக்குடித்த��ம் சென்ற கணவன் மனைவி அது எங்கே தெரியுமா3 குழந்தையை அடிக்க கூடாது என்று சொன்ன கணவருக்கு மனைவி கொடுத்த சாக்\nபெண் காவலரின் மனிதாபிமான செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.\n80 -ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவரையும் கவர்ந்த பிரசன்னா\nஅனாதையாக விடப்பட்ட குழந்தைகளுக்கு கை கொடுத்த காவலர்கள்.\n1 யூடியூப் மூலம் கள்ள நோட்டுகள் தயாரித்தவர்கள் கைது2 தனிக்குடித்தனம் சென்ற கணவன் மனைவி அது எங்கே தெரியுமா2 தனிக்குடித்தனம் சென்ற கணவன் மனைவி அது எங்கே தெரியுமா3 குழந்தையை அடிக்க கூடாது என்று சொன்ன கணவருக்கு மனைவி கொடுத்த சாக்\nநடிகை மால்வியா மல்கோத்ராவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கள்ளகாதலுக்கு 10 பேரை கொலை செய்தவனுக்கு தூக்கு\nஎது நிஜ குழந்தை என்று குழப்பம் ஏற்படுத்தும் தத்ரூப பொம்மை குழந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/1894", "date_download": "2020-10-29T20:31:59Z", "digest": "sha1:AADA4UHTQYACLWJTVKZCYB4JHPJUSIA3", "length": 5841, "nlines": 101, "source_domain": "www.kirutamilnews.com", "title": "16.06.2019 வரலாற்றில் இன்று – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஜூன் 16 கிரிகோரியன் ஆண்டின் 167 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 168 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன.\n1745 – பிரித்தானியர் கேப் பிறெட்டன் தீவை பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது கனடாவின் ஒரு பகுதியாகும்.\n1779 – ஸ்பெயின் பெரிய பிரித்தானியாமீது போரை அறிவித்தது. கிப்ரால்ட்டர் மீதான முற்றுகை ஆரம்பமானது.\n1819 – குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.\n1883 – இங்கிலாந்தில் விக்டோரியா அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.\n1897 – ஹவாய்க் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.\n1911 – விஸ்கொன்சின் மாநிலத்தில் 772 கிராம் விண்கல் வீழ்ந்ததில் களஞ்சியம் ஒன்று சேதமடைந்தது.\n1940 – லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.\n1963 – உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.\n1976 – தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.\n1964 – லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.\n1983 – யூரி அந்திரோப்பொவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.\n1994 – சீன விமானம் TU-154 புறப்பட்டுப் 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் கொல்லப்பட்டனர்.\n1971 – டூபாக் ஷகூர், அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர்\n1925 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1870)\nதென்னாபிரிக்கா – இளைஞர் நாள் (1976)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/100998-", "date_download": "2020-10-29T20:30:35Z", "digest": "sha1:D4NYPHC56KRXRCOG3VIBW55XFV72VIIR", "length": 8435, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 09 December 2014 - துங்கா நதி தீரத்தில்... - 18 | tunga river", "raw_content": "\nவம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா\nகுற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா\nசக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி\nசந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nதங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்\nஸ்ரீசாயி பிரசாதம் - 4\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nபாதை இனிது... பயணமும் இனிது\n'நூறு பூஜை பலன் நிச்சயம்\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\n153-வது திருவிளக்கு பூஜை... கம்பத்தில்...\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nதுங்கா நதி தீரத்தில் - 23\nதுங்கா நதி தீரத்தில்... - 21\nதுங்கா நதி தீரத்தில்... - 20\nதுங்கா நதி தீரத்தில்... - 19\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nதுங்கா நதி தீரத்தில்... - 17\nதுங்கா நதி தீரத்தில்... - 16\nதுங்கா நதி தீரத்தில்... - 15\nதுங்கா நதி தீரத்தில்... - 14\nதுங்கா நதி தீரத்தில்... - 13\nதுங்கா நதி தீரத்தில்... - 12\nதுங்கா நதி தீரத்தில்... - 11\nதுங்கா நதி தீரத்தில்... - 10\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nதுங்கா நதி தீரத்தில்... - 8\nதுங்கா நதி தீரத்தில்... - 7\nதுங்கா நதி தீரத்தில்... - 6\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nதுங்கா நதி தீரத்தில்... - 4\nதுங்கா நதி தீரத்தில்... 3\nதுங்கா நதி தீரத்தில்... - 2\nதுங்கா நதி தீரத்தில்... - 1\nபாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/148122/", "date_download": "2020-10-29T20:39:40Z", "digest": "sha1:NRHNJ44XZBXH4FGF73O5DAAG5AKKUAQC", "length": 7783, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "தேசியப்பட்டியல் வழங்காததால் சஜித் மீது சட்டநடவடிக்கை: அசாத் சாலி! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதேசியப்பட்டியல் வழங்காததால் சஜித் மீது சட்டநடவடிக்கை: அசாத் சாலி\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய ஒற்றுமை கூட்டணியின் தலைவர் அசாத் சாலி முடிவு செய்துள்ளார்.\nபொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய பட்டியல் ஆசனம் தனக்கு வழங்குவதாக சஜித் வாக்களித்ததாகவும், ஆனால் அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nவாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதற்காக சஜித்திற்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nசண்டே ரைம்ஸ் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா\nபிரதமரின் இந்து மத விவகாரங்களிற்கான ஆலோசகராக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து...\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நீதியாக நடைபெறுகிறதா: கலையரசன் எம்.பி கேள்வி\nஜனா எம்.பியின் தலையீட்டையடுத்து கரடியன்குளம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு\nநாடாளுமன்ற பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/10/04185403/1264717/Death-toll-rises-to-38-in-Iraq-violent-protests.vpf", "date_download": "2020-10-29T21:05:40Z", "digest": "sha1:G375YF642BUB7T77PTM5LCZL4MEZRNMJ", "length": 7350, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Death toll rises to 38 in Iraq violent protests", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nபதிவு: அக்டோபர் 04, 2019 18:54\nஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.\nஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பாக்தாத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nஇதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் அதை மீறியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.\nஇந்நிலையில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 423 பாதுகாப்பு படையினர் உள்பட 1,518 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇதையடுத்து, பாக்தாத் நகரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nIraq protests | ஈராக் போராட்டம்\nமாலியில் 25 பேரை கொன்று குவித்த 2 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை\nமெக்சிகோவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்தது\nஐரோப்பாவில் கொரோனாவின் 2-வது அலை - பிரான்சில் மீண்டும் ஊரடங்கு\nஇரு மடங்காக குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் - பிரான்சில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனம்\nதுப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் - பிரான்சில் தொடரும் பதற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/bjp-slams-kerala-government-over-sabarimala-airport-project", "date_download": "2020-10-29T19:33:31Z", "digest": "sha1:KTIJYM6X2NOZNZYJB5OL2WZIZS2ODJ6P", "length": 12349, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "சபரிமலை விமானநிலையம்: `அரசு நிலத்தை அரசே பணம் கொடுத்து வாங்குகிறது!’-பா.ஜ.க போர்க்கொடி | BJP slams kerala government over sabarimala airport project", "raw_content": "\nசபரிமலை விமானநிலையம்: `அரசு நிலத்தை அரசே பணம் கொடுத்து வாங்குகிறது’ - பா.ஜ.க போர்க்கொடி\nசபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்\n`சபரிமலையில் விமானநிலையம் அமைக்க அரசு நிலத்தை அரசே பணம் கொடுத்து வாங்கும்போது, வனத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சாதகமாக அமையும் என்கிறார்’ கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்.\nகேரள மாநிலத்தில் பிரசித்திபெற்றது சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில். அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தில் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தின. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது குறித்த தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து கேரள அரசு 10 வயதுக்கு மேல், 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது இல்லை என முடிவு செய்தது. அதன்பிறகே பா.ஜ.க போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஇந்தநிலையில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்க செறுவள்ளி எஸ்டேட்டின் 2,226.13 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளுக்கு கோட்டயம் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் கிரீன் ஃபீல்டு விமானநிலையம் அமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நிலையில் செறுவள்ளி எஸ்டேட் அரசுக்கு சொந்தமான நிலம் என்றும், அதைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அரசு ஊழல் செய்ய முயல்வதாகவும் கேரள பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nகேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்\nஇதுகுறித்து கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், ``செறுவள்ளி எஸ்டேட் அரசு நிலம் என்பதற்கான ஆவணங்கள் உள்ளன. அதில், விமான நிலையம் அமைக்க அரசே பணம் கொடுத்து வாங்குவதாகச் சொல்கிறார்கள். அரசு நிலத்தை அரசே பணம் கொடுத்து வாங்கும்போது, வனத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சாதகமாக அமையும். செறுவள்ளி எஸ்டேட் உரிமையாளர் பிலிவர்ஸ் சர்ச் நிர்வாகத்துடன் வெளிநாட்டில் வைத்து ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\n`பம்பையில் குளிக்கத் தடை; கொரோனா சான்றிதழ் அவசியம்’- வரும் 14 முதல் சபரிமலை தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் விமான நிலையம் அமைக்க 700 ஏக்கர் நிலம் போதும். ஆனால், 2,200 ஏக்கர் நிலம் எடுக்க கலெக்டரை தலைமையாக நியமித்துள்ளார்கள். அரசு நிலத்தையே விலைக்கு வாங்கி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்ய முயல்கிறது. இதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் பி.ஜே.பி சார்பில் போராட்டம் நடத்துவோம். வனத்துறையை கையில் வைத்திருக்கும் சி.பி.ஐ கட்சி மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.\nகொரோனா காலத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற ஊழல் மூலம் பணம் சம்பாதிக்க அரசு முயல்கிறது. அரசு பூமி என்பதற்கான ஆவணங்கள் ஏற்கெனவே உள்ளன. கேரள பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் வரும் 27-ம் தேதி நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் விமான நிலையம் தொடர்பான போராட்டங்கள் குறித்து முடிவு செய்வோம்\" என்றார்.\nசபரிமலை விமான நிலையத்துக்கு எதிராக பா.ஜ.க களம் இறங்கியுள்ளதால் சபரிமலை மீண்டும் போராட்டக்களம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://breakingnews.tamil.best/2020/04/15.html", "date_download": "2020-10-29T18:50:54Z", "digest": "sha1:MWTQKVJF6KFSB2UD5HXZF4BASSPTXU3B", "length": 8230, "nlines": 32, "source_domain": "breakingnews.tamil.best", "title": "ஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட 15 நாடுகள்! கவலை வெளியிட்ட ஐ.நா - தமிழ் யாழ் செய்திகள்", "raw_content": "Home News Slider ஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட 15 நாடுகள்\nஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட 15 நாடுகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசரநிலையை அறிவித்த நாடுகளில் நடைபெறும் மனி��� உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவலை தெரிவித்துள்ளது.\nஅந்த நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட பதினைந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியுள்ளது.கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகெங்கிலும் சுமார் 80 நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. இதில் 15 நாடுகளில் உள்ளவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nதமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\nதமிழன் என்றால் வீரமும், அடங்காத குணமும் கொண்டவர்கள் என்று நம்மவர்களுக்கு மட்டும் தெரியும். கொரிய நாட்டு மக்களுக்கும் நமக்கும் உள்ள இன ஒற்று...\nசார்ஜ் போட்டுக்கொண்டே வீடியோ கால் பேசும் போது வெடித்த செல்போன் - இளம்பெண்ணின் கண்கள் பாதிப்பு\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக புதிய இணையத்தளம் அறிமுகம்\nஇலங்கையின் கொவிட் 19 வைரஸ் நோய் தொடர்பாக தகவல்களை வெளிப்படுத்தும் www.covid19.gov.lk இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட...\nகர்ப்பிணி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த விசேட அறிவ...\nமேலும் 12 பேருக்கு கோரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 611ஆக உயர்ந்தது\nகோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று (ஏப்ரல் 28) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதா...\nஇலங்கையில் தீவிரமாக பரவிவரும் கொரோனா… மேல்மாகாணத்தில் 21 முக்கிய இடங்கள் முற்றாக முடக்கம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பட...\nபெறுபேறு எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மாணவி தூக்கில்\nசாதாரண தரப்பரீட்சை பெறுபேறு எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை என்ற விர��்தியில் மாணவி ஒருவர் இன்று (28-4-2020) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சட...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது : 53 சிறுவர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது 21 சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 180 பேர் கடற்படையின...\nஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபருக்கு யாழ்.நிதிமன்றம் விடுத்த கடுமையான உத்தரவு\nஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம் விதித்...\nஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட 15 நாடுகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசரநிலையை அறிவித்த நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவலை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/05/blog-post_83.html", "date_download": "2020-10-29T19:53:59Z", "digest": "sha1:62DK4JP3WJTMNVU2QH755NZQSC7VJIJ7", "length": 10852, "nlines": 130, "source_domain": "www.kilakkunews.com", "title": "திடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 22 மே, 2020\nHome politics SriLanka திடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க\nதிடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு வலியுறுத்தி ஐ.தே.க செய்துள்ளது.\nஇந்த மனு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமனுவின் பிரதிவாதியாக, ஜனாதிபதி சார்பில், சட்ட மா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசட்டத்தரணி தினேஷ் பதிரண ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அரசமைப்பின் பிரகாரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பொதுத் தேர்தலை நடத்தி, புதிய பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் நடத்தப்படாதுள்ள நிலையில், ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவிடுமாறும் கோரியே, இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nகிழக்கு மாகாணசபை பேரவையில் வாணிவிழா\nஇந்துக்களின் வாணிவிழா கிழக்கு மாகாணசபை பேரவைச்செயலகத்தில் நேற்று பேரவைச்செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது...\nதாய்மார் இருவருக்கும் குழந்தைகள் 8 பேருக்கும் கொரோனா...\nபொரளை - ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 குழந்தைகளும் தாய்மார் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\n20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்...\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1517737", "date_download": "2020-10-29T20:47:37Z", "digest": "sha1:MCZV7YICT42DJSGFZZVTPUGNN2JAN56J", "length": 2948, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"பகுப்பு:கலீசிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பகுப்பு:கலீசிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:37, 14 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n13:49, 13 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lo:ໝວດ:ພາສາກາລີຊຽນ)\n07:37, 14 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nOctraBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/husband-murdered-his-wife-for-his-misbehaviour-pjb2ie", "date_download": "2020-10-29T21:24:21Z", "digest": "sha1:GUATATOXHOQXSMMK6MNVUKPSKKLOEXIA", "length": 10740, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓரின சேர்க்கைக்காக மனைவியை போட்டு தள்ளிய கணவன்...! மேலும் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!", "raw_content": "\nஓரின சேர்க்கைக்காக மனைவியை போட்டு தள்ளிய கணவன்... மேலும் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..\nஇங்கிலாந்தில் வசித்து வரும் மிதேஷ் படேல் என்பவர் ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇங்கிலாந்தில் வசித்து வரும் மிதேஷ் படேல் என்பவர் ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமிதேஷ் படேலுக்கு வயது 37. அவரது மனைவி ஜெசிகா படேலுக்கு வயது 34. இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திடீரென ஜெசிகா மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து மிதேஷ் படேலிடம் விசாரணை மேற்கொண்ட போது, தொடக்கத்தில் இந்த கொலை தான் செய்யவில்லை என உறுதியாக மறுத்து உள்ளார்.\nபின்னர் தான் தெரியவந்துள்ளது... அவர் ஓரின சேர்க்கையில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும் அதற்காக, பல செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்து அதன் மூலம் பல பேரிடம் பேசி பழகி வந்துள்ளது தெரிய வந்து உள்ளது.மேலும் மிதேஷ், டாக்டர் அமித் படேலுடன் ஓரின சேர்க்கைக்காக பழகி வந்து உள்ளார். இவர்கள் இருவரின் நட்பு அதிகரித்து ஒரு கட்ட்டத்தில் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்து உள்ளனர்.\nஇதற்காக தனது மனைவியை கொலை செய்துவிட்டு, டாக்டர் அமித் படேலுடன் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்து.... எப்படி கொலை செய்வது..... என பல நாட்களாக திட்டம் போட்டு, அதற்காக கூகிள் சர்ச்சில் அதிகம் தேடி வந்து உள்ளார் மிதேஷ்.இந்த வழக்கை 3 பெண்கள், 3 ஆண்கள் அடங்கிய ஜூரி குழு தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து மிதேஷ் குற்றவாளி என்று அறிவித்து உள்ளனர்.இவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்டு புடவையில் சும்மா சரோஜா தேவி போல் தகதகன்னு மின்னிய பிகில் பாண்டியம்மா..\nஅப்பா மனதை மாற்றி... சூர்யாவிற்கு உதவிய பிரபல நடிகை..\nசூப்பர் சிங்கர் சாய் சரணுக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்.. நேரில் வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்..\nகொரோனா காலத்தில் 11,600 சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா 3,971 சிறை ஊழியர்களும் பங்கேற்றனர்\nபிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா... அதிர்ச்சியான ரசிகர்கள்..\nகணவரை பற்றி உருகி உருகி பேசிய அனிதா.. ரம்யா பாண்டியன் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2020-10-29T19:24:44Z", "digest": "sha1:2HMUCG37IYNHPNS364JG7VB7HIMUY4ZZ", "length": 13192, "nlines": 74, "source_domain": "thowheed.org", "title": "தான் செய்யாத ஒன்றை மற்றவர்களுக்கு அறிவுரையாக கூறலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nதான் செய்யாத ஒன்றை மற்றவர்களுக்கு அறிவுரையாக கூறலாமா\nதான் செய்யாத ஒன்றை மற்றவர்களுக்கு அறிவுரையாக கூறலாமா\n ஒருவர் ஓரளவு குர்ஆன் ஹதீஸ்களைத் தெரிந்து வைத்துள்ளார். அவர் மற்றவர்களுக்கும் இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றார். ஆனால் அவர் அவற்றை தனது நடைமுறையில் செயல்படுத்தவில்லை. தான் செய்யாவிட்டாலும் அடுத்தவருக்கு எத்தி வைக்கலாம் என்று வாதாடுகின்றார். இது சரியா\nமண்டபம் எஸ். முஹம்மது ஷாஃபி, அபுதாபி\n மக்களுக்குச் சொல்வதை தான் செய்யாமல் இருப்பது மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட செயலாகும்.\n நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள் நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.\nஇத்தகையவர்களுக்கு மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.\nமறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவது போன்று அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, இன்னாரே உமக்கேன் இந்த நிலை நீர் (உலகத்தில்) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா என்று கேட்பார்கள். அதற்கு அவர், நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன். ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை செய்ய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன். ஆனால் அந்தத் தீமையை நானே செய்து வந்தேன் என்று கூறுவார்.\nஇவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் க��ற நான் கேட்டேன் என்று உஸாமா பின் ஸைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.\nநூல் : புகாரி 3267\nஒருவரிடம் சில தீய செயல்கள் உள்ளன. அவர் அதைப் பற்றி பிறருக்குச் சொல்லாமல் தான் விலகி இருக்கும் தீமைகளைத் தடுத்து பிரச்சாரம் செய்வதைத் தடுக்க முடியாது. அது போல் ஒருவர் சில சுன்னத்துகளைச் செய்வதில்லை. அதைச் செய்யுங்கள் என்று அவர் மக்களிடம் போதிப்பதில்லை. ஆனால் அவர் கடைப்பிடிக்கும் நன்மைகளை மக்களுக்கு அவர் சொல்வதற்குத் தடை இல்லை.\nஇஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் இருந்தே இதை அறிய முடியும்.\nஎந்த மனிதனாக இருந்தாலும் அவனிடம் சில தீய செய்ல்கள் இல்லாமல் இருக்காது. எந்த மனிதராக இருந்தாலும் அவரிடம் சில ந₹₹ற்செயல்கள் இல்லாமல் இருக்கும்.\nஒருவர் சில தவறுகளைச் செய்கிறார் என்பதற்காக மற்றவர்களுக்குச் சொல்லும் தகுதியை இழக்கிறார் என்றால் உலகில் யாரும் எக்காலத்திலும் பிரச்சாரம் செய்ய முடியாது.\nஎந்த தவறைச் செய்கிறாரோ அதைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதிதான் அவருக்கு இல்லை. தானே கடைப்பிடித்து ஒழுகும் விஷயங்களை எடுத்துச் சொல்ல அவருக்கு தகுதி உள்ளது என்பதை எல்லா மனிதனும் தவறு செய்பவனே என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் இருந்து அறியலாம்.\nஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்\nPrevious Article நிர்வாணமாகக் குளிக்கலாமா\nNext Article குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்���ங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/nalla-paambu", "date_download": "2020-10-29T19:54:40Z", "digest": "sha1:L22KH6W35AAJ6BVIEHGJLM2REYSU6GRW", "length": 7049, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "நல்ல பாம்பு | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\n‘முலைகளின் நடுவே பச்சைக் குத்திய பாம்புப் படம் உயிரோடு இருந்ததா\n“ஆம். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவளது பரந்த உடம்பு பரமபதம் வரைந்தப் பலகையானது. தொடைகளிலும் கரங்களிலும் பாம்புகள் நெளிந்தன. உந்திச்சுழியில் வால் சுருண்டது. தாமரை இலை போன்ற அல்குல் பரப்பில் விழுந்து நழுவும் ஒற்றைத் துளியாய் அவளது இடுப்பின் வழியே புறமுதுகில் ஏறினேன். புட்டமேடுகள், பின் கழுத்து, கெண்டைச் சதை எங்கிலும் பாம்புகள் நெளிந்தன. கண்ணுக்குப் புலப்படாத ஏணிகளில் ஏறுவதும் பாம்பின் தலை மிதித்து வழுக்கி விழுவதுமாக இரவு முழுவதும் அவளது சிரிப்பொலியால் அதிர்ந்துகொண்டிருந்தேன். என் உடம்பு முழுவதும் சுற்றி இறுக்கி எலும்புகளைப் பொடித்துவிட்டாள். விடியும்வரை பாம்பைப் புணர்ந்தேன்; ஆயினும் எனக்கு ஸ்கலிதம் நிகழவில்லை. நாகதோசம் என்பது இதுதான் போலும். அந்த நாகராணியை அணைய நான் நாகராசன் அல்லன் கிழவரே.\"\nசிறுகதைபிறரமேஷ் பிரேதன்யாவரும் பதிப்பகம்Ramesh Prethan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/tna_3.html", "date_download": "2020-10-29T20:08:08Z", "digest": "sha1:76H6OLMGQYZ4NN6AA4LF5VAO6FQNHHLB", "length": 9158, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழரசு தலைவர்கள் மீது செருப்பு வீச்சு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / தமிழரசு தலைவர்கள் மீது செருப்பு வீச்சு\nதமிழரசு தலைவர்கள் மீது செருப்பு வீச்சு\nடாம்போ November 03, 2019 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nஇலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ள நிலையில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங��களது செருப்பு வீச்சுக்குள்ளாகினர்.\nவவுனியாவில் ஒன்று கூடிய தமிழரசு தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக, ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி, இறுதி முடிவை அறிவிக்கும் அதிகாரம் சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர் ஒருவர் இரா.சம்பந்தனை காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர் சந்திக்க விருப்பங்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.ஆனால் அதனை தமிழரசு தலைவர்கள் பொருட்படுத்தியிருக்கவில்லை.\nஇந்நிலையில் அங்கிருந்து வெளியே முற்பட்ட தமிழரசு தலைவர்கள் மீதே தாய்மார் செருப்புவீசி தாக்க முற்பட்டனர்.\nஇதனையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் அவர்களை மடக்கிபிடித்து செருப்பு வீச்சிலிருந்து காப்பாற்றியிருந்தனர்.\nகதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்\nசுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமா...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\n பிரான்ஸிலும் மீண்டும் முடக்க நிலை அறிவிப்பு\nநவம்பர் மாதம் முழுவதும் இரண்டாவது தேசிய முடக்கத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து ��ென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unai-ninaindhu-naan-urugi-nindren-song-lyrics/", "date_download": "2020-10-29T19:23:52Z", "digest": "sha1:KW6ZNELMNJ2I7WDGC3RDZQDUEKOQBFYK", "length": 3513, "nlines": 110, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unai Ninaindhu Naan Urugi Nindren Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழந்தை வரலக்ஷ்மி\nஇசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு\nஆண் : ரிப்பப்பப்ப மரிரிஸ நிஸரிஸரி\nபெண் : ரிப்பப்பப்ப மரிஸ…மரிரிஸ\nஆண் : ஸ்வரமெல்லாம் நான் பாடுறத கேட்டு\nஆண் : ஸஸரிப…. பெண் : ஸஸரிப….\nஆண் : மரி.. பெண் : மரி..\nஉனை நினைந்து நான் உருகி நின்றேன்\nகண்மணியே நீ எனைப் பிரிந்தாய்\nகண்மணியே நீ எனைப் பிரிந்தாய்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/covid-19.html", "date_download": "2020-10-29T19:32:55Z", "digest": "sha1:JTP6XKBBA74WUOTLX3S47RRSNXXQ7YKA", "length": 13055, "nlines": 135, "source_domain": "www.kilakkunews.com", "title": "COVID-19 தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிலை.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 14 ஜூலை, 2020\nHome COVID-19 featured health news SriLanka COVID-19 தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிலை..\nCOVID-19 தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிலை..\nCOVID-19 தொற்று தொடர்ந்தும் ”உலகத்தொற்றாக” பரவியுள்ளதால், அது சமூகப்பரவல் வரை விருத்தியடையும் நிலை தென்படுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலைமை அவசர நிலையாக மாற்றமடைந்தால், நாட்டின் சுகாதார வசதிகளைக் கருத்திற்கொள்கையில், அது பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும் என விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் L.A.ரணசிங்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்தும் தாமதப்படுத்தாமல், இந்த நிலைமையை அதிகரிப்பதைத் தடுப்பதற்குத் தேவையான வரையறைகளை விதிக்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமக்கள் ஒன்றுகூடும் அரசியல் கூட்டங்களை நடத்துதல், வகுப்புக்களை நடத்துதல் மற்றும் பாடசாலைகளை மீளத் திறத்தல் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறும் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nபொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் சுகாதார வரையறைகளை மீண்டும் பிறப்பிக்க வேண்டியதன் தேவை குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசமூகத்தில் எழுமாற்றாக தெரிவு செய்து பரிசோதனை நடத்துவதுடன், PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை போதுமானதல்ல என அரச மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nமாதமொன்றில் குறைந்தபட்சம் 68 ஆயிரம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அதற்காக நாள்தோறும் 2500 பரிசோதனைகளேனும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nபயண வரையறைகள் மாத்திரம் போதுமானதல்ல என்பதால், நாடளாவிய ரீதியில் எழுமாற்றாக பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nகிழக்கு மாகாணசபை பேரவையில் வாணிவிழா\nஇந்துக்களின் வாணிவிழா கிழக்கு மாகாணசபை பேரவைச்செயலகத்தில் நேற்று பேரவைச்செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது...\nதாய்மார் இருவருக்கும் குழந்தைகள் 8 பேருக்கும் கொரோனா...\nபொரளை - ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 குழந்தைகளும் தாய்மார் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\n20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்...\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/1846", "date_download": "2020-10-29T20:03:48Z", "digest": "sha1:UGNHUCQ4DYAKBZS7DYTSXCYQD5OKPQVH", "length": 10987, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க் தமிழர் பேரவையின் அறிமுக ஒன்றுகூடல்", "raw_content": "\nடென்மார்க் தமிழர் பேரவையின் அறிமுக ஒன்றுகூடல்\n“டென்மார்க் தமிழர் பேரவையின் தற்காலிக செயர்குழுவினர் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் டென்மார்க் நகரங்களில் பல சந்திப்புகளை நடாத்தி வருகின்றோம். ஏனெனில் டென்மார்க்கில் இவ்வாறு ஓர் ஜனனாயக பேரவை உருவாக்கப்படுகின்றது என்பதில் அனைவரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் எமது உறவுகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெற்று ஒரு பலமான ஜனனாயக கட்டமைப்பை டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்களிடம் அமைக்க வேண்டும் என்பதர்காவும்.” என டென்மார்க் தமிழர் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “இது எமது கடமை நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது. என்ற எமது தேசிய தலைவரின் சிந்தயைக்கேற்ப்ப எல்லோரும் ஒன்றுபட்டு எமது இனத்திர்காக செயல்படுவோம்.” எனவும் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்களை அழைத்துள்ளதுடன் மேலதிக தொடர்புகளுக்கு தற்காலிக இணைப்பாள் சந்தோஸ் மனோகரன் ( தொ.பே.: 22461178 )உடனோ அல்லது மின்னஞ்சல்: forum@dansktamilskforum.dk ஊடாகவோ தொடர��புகொள்ளுமாறும் அறிவித்துள்ளனர். அத்துடன் அறிமுக ஒன்றுகூடலகள் நடைபெறும் இடங்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். விபரமான அறிக்கையை வாசிக்க இங்கே அழுத்தவும்.\nமாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பாக தேடப்படும் ஈபிடிபி ஆயுததாரியின் பொறுப்பாளர் ஈபிடிபியின் வேட்பாளர்.\nசாவகச்சேரி மாணவன் கபிலநாத் படு கொலை தொடர்பாக சாவகச்சேரி நீதிமன் றம் விதித்த பிடியாணையின் பேரில் தேடப் பட்டு வரும் குமாரசிங்கம் கேசவன் (ஜீவன்) என்பவர் சாவகச்சேரி ஈ.பி.டி.பி. முகா முக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவரின் கீழ் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிய வந்தி ருக்கின்றது. மேற்படி மாணவன் படுகொலை தொடர்பாக நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற பூர்வாங்க விசார ணைகளின் பின்னர் நீதிவான் த.பிரபா கரன் விடுத்த உத்தரவில் இந்த விவரம் […]\nடென்மார்க் தமிழர் பேரவை த.தே.கூட்டமைப்புக்கு கண்டனம் \nதமிழீழ தேசத்தில் எமது மக்கள் தங்கள் அபிலாசைகளை எடுத்துரைக்க முடியாத நிலையில் சிங்களத்தின் வதை முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் வாடும் நிலையில் தமிழீழ மக்களின் ஒருமித்த குரலாக, சுதந்திரமாக தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையை தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலில் எடுத்துரைத்து வரும் புலம் பெயர் தமிழீழ மக்கள் சிங்கள அரசுக்கு பெரும் சவாலாக இருந்துவருகின்றனர். இதனால் சீற்றம் கொண்டுள்ள சறிலங்கா அரசு பல நாசகார முயற்சியில் ஈடுபட்டுவருவதை நாம் அறிவோம். எந்தவொரு சக்தியின் நிகழ்சி […]\nமனிதநேய நடைப்பயணம் டென்மார்க்கில் ஆரம்பமாகியுள்ளது.\nபுலம்பெயர் தமிழீழமக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதநேய பயணங்களின் தொடச்சியாக இன்று டென்மார்க்கில் 3 ஈழத்தமிழர்களால் மனிதநேய நடைப்பயணம் டென்மார்க்கின் தலைநகரை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து சிவந்தன் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் செனிவாவில் முடிவுற அங்கிருந்து ஜெகன், தேவிகா, மற்றும் வினோதன் அவர்களால் ஐரோப்பிய பாரளமன்றத்தின் முன்றலில் முடிவடைந்தது. ஐரோப்பிய பாரளுமன்றத்தின் முன்றலில் நடைபெற்ற இருப்பாய் தமிழா எழுச்சி நிகழ்வை தொடர்ந்து சேர்மன் வாழ் தமிழ் இளையோரால் பேர்லின் நகரை நோக்கி கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள […]\nசிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/14-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2020-10-29T19:05:38Z", "digest": "sha1:6SYSVX75GPKQEVRPUTL2NSTCXK476HLV", "length": 10624, "nlines": 65, "source_domain": "thowheed.org", "title": "14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி\n14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி\nஇறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.\n எங்களுக்கே நாங்கள் அநீதியிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து அருள் புரியாவிட்டால் நாங்கள் நட்டமடைந்தோராவோம் என்பது தான் அந்த வார்த்தைகள் என்று 7:23 வசனம் தெளிவுபடுத்துகிறது.\nஇதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும்போது இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23 வசனத்திலிருந்து அறியலாம்.\nதவறு செய்த ஆதம் (அலை) முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக ஒரு கட்டுக் கதையைச் சிலர் கூறி வருகின்றனர். அந்தக் கட்டுக்கதை இது தான்:\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் \"லாயிலாஹ இல்லல்லாஹூ'' என்பதுடன் \"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். \"இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்'' என்று ஆதம் (அலை) கேட்டார்களாம். அதற்கு இறைவன் \"அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டபோது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம். \"இறைவா'' என்று ஆதம் (அலை) கேட்டார்களாம். அதற்கு இறைவன் \"அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்ட���ன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டபோது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம். \"இறைவா அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.\nஇச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.\nஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவமன்னிப்புக் கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் (7:23) தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாகவும் இச்செய்தி அமைந்துள்ளது. இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.\nஎனவே இந்தக் கதையை நம்புவது திருக்குர்ஆனுக்கு எதிரானதாகும்.\nமேலும் ஒருவர் பொருட்டால் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது பொருளற்றது என்பதை அறிந்து கொள்ள 141வது குறிப்பையும் பார்க்கவும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 13. தடுக்கப்பட்ட மரம் எது\nNext Article 15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பி���்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/attack_14.html", "date_download": "2020-10-29T19:29:16Z", "digest": "sha1:QQBDL5AMQKBPM3U43BYH5VA4AOMKZDMM", "length": 8958, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "ஊடகவியலாளர் மீது கத்திக் குத்து! அராஜகம் ஆரம்பமா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஊடகவியலாளர் மீது கத்திக் குத்து\nஊடகவியலாளர் மீது கத்திக் குத்து\nகாலி – ஹபராதுவ மீபே பகுதியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லசந்த விஜேரத்ன மீது இன்று (14) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nசுதந்திர ஊடகவியலாளரான லசந்த விஜேரத்ன ஊழலுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினராவார்.\nஇன்று அதிகாலை 2.30 மணியளவில் மீபே பகுதியில் அமைந்துள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு பிரவேசித்த மூவர் கொண்ட குழு ஊடகவியலாளர் மற்றும் அவரது மனைவிக்கு துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த குழுவில் ஒருவர் ஊடகவியலாளரின் கையிலும் வீட்டின் மீதும் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.\nஇலஞ்ச ஊழல் தொடர்பில் லசந்த எழுதிய புத்தகம் ஒன்று தொடர்பிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nகதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்\nசுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமா...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்�� அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\n பிரான்ஸிலும் மீண்டும் முடக்க நிலை அறிவிப்பு\nநவம்பர் மாதம் முழுவதும் இரண்டாவது தேசிய முடக்கத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/fire-at-a-poultry-farm-near-kvkuppam", "date_download": "2020-10-29T20:08:43Z", "digest": "sha1:F32ANLRN2SIGABFLW5YQ6WCAJTEPD4TQ", "length": 8757, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`வேண்டாதவர்கள் செய்த வேலையா.. மின்கசிவா?'- வேலூரில் திடீர் தீயால் 7,000 கோழிகளுக்கு நேர்ந்த சோகம் | Fire at a poultry farm near K.V.kuppam", "raw_content": "\n`வேண்டாதவர்கள் செய்த வேலையா.. மின்கசிவா' - வேலூரில் திடீர் தீயால் 7,000 கோழிகளுக்கு நேர்ந்த சோகம்\nகோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ\nகே.வி.குப்பம் அருகே இரண்டு கோழிப் பண்ணைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 7,000 கோழிகள் செத்து மடிந்தன.\nவேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த மாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம். அதே பகுதியில், இவருக்குச் சொந்தமாக உள்ள இரண்டு கோழிப் பண்ணைகளில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. கூரையில் பற்றி எரிந்த தீ, பண்ணையின் அனைத்துப் பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது. இரவு நேரம் என்பதால் உரிமையாளர் சிதம்பரம் பண்ணையில் இல்லை.\n��ோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ\nஅக்கம்பக்கத்தினர் சிதம்பரத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் பதறியடித்துக் கொண்டு பண்ணைக்கு வந்து பார்த்தபோது தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது. உடனடியாக, குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கும் கே.வி.குப்பம் போலீஸாருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.\nகொரோனா ஊழல்... அரசின் மறுப்பும் ஜூ.வி-யின் கேள்விகளும்\nதீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், இரண்டு பண்ணைகளிலும் இருந்த சுமார் 7,000 கறிக்கோழிகள் தீயில் கருகிச் செத்து மடிந்தன. இந்தச் சம்பவத்தில் உரிமையாளர் சிதம்பரத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nதீ விபத்துக்குப் பிறகு பண்ணையின் நிலை\nபண்ணையில் திடீரென தீப்பற்றியதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. உரிமையாளர் சிதம்பரத்துக்கு ஆகாத நபர்கள் யாரேனும் தீ வைத்திருக்கலாம் என்கிற பரபரப்பும் நிலவுகிறது.\nஇது சம்பந்தமாக, கே.வி.குப்பம் போலீஸாரிடம் கேட்டபோது, ``மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பண்ணையின் உரிமையாளர் தரப்பில் இதுவரை புகார் தரப்படவில்லை’’ என்றனர்.\n`1 கிலோ கோழி ரூ.10 ; உயிருடன் புதைக்கப்பட்ட 6000 கோழிகள்’ -வியாபாரிகளை உறையவைத்த கொரோனா வதந்தி\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/female_baby_names_05.html", "date_download": "2020-10-29T20:50:28Z", "digest": "sha1:LM2TP2O526TMAWE3TIWHBNEZZWMWPJVF", "length": 6237, "nlines": 97, "source_domain": "www.diamondtamil.com", "title": "உ வரிசை - U Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், குழந்தைப், baby, வரிசை, பெண், female, தமிழ்ப்பெயர்க், கையேடு, உழிஞை , | , அறிவு, book, tamil, series", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் (Female Baby Names) - உ வரிசை\nஉ வரிசை - பெண் குழந்தைப் பெயர்கள்\n[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள]\nஉணர்வு - அறிவு, புலன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉ வரிசை - U Series - பெண் குழந்தைப் பெயர்கள், Female Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், குழந்தைப், baby, வரிசை, பெண், female, தமிழ்ப்பெயர்க், கையேடு, உழிஞை , | , அறிவு, book, tamil, series\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T20:31:31Z", "digest": "sha1:BNVSCAH5G6OWBZ6MAVRH3CW7C6R6JG2W", "length": 15097, "nlines": 146, "source_domain": "marxistreader.home.blog", "title": "வகுப்புவாதம் – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஉள்ளிருந்தே கைப்பற்றப்பட்ட அரசு அய்ஜாஸ் அகமத் – உடன் ஓர் உரையாடல்\nஇடதுசாரிகளின் பின்னடைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சமூக ரீதியான இயக்கங்களும், அரசுமுறை சாரா அமைப்புகளும், அங்குமிங்குமாக செயல்பட்டு வரும் சிறு குழுக்களும் நிரப்பி விடக் கூடும் என்று யாரும் நினைத்தால் அத்தகைய ஒரு நிகழ்வு நடக்கவே நடக்காது\nபாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.\nமதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி\nமதச்சார்பின்மையை பாதுகாக்கும் ம��ழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம்.\nஇந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் \nஇந்தியாவில் ‘ஜனரஞ்சகவாத’ ‘இந்துத்துவ தேசியவாதத்திற்கும்’ , இந்திய தேசியவாதத்திற்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை மீட்கும் போராட்டத்தின் பொருள், பகுத்தறிவின்மை வாதத்தை எதிர்த்து பகுத்தறிவுக் கண்ணோட்டம் வெற்றிபெறுதலாகும். அதன் நடுநாயகமாக அமைந்திருப்பதே ‘இந்தியக் கருத்து’.\nசிறிய அளவிளான வேலை வாய்ப்புகளையும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கமும் முடக்கிவிட்டது. இருந்த சிறு குறு தொழிலும் அதனால் கிடைத்துவந்த வேலையும் பறிபோனது.\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nசுருக்கமாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ்.க்குகாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. அரசு இயந்திரத்தின் பெரும் பகுதியை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயல்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்றால் மிகை அல்ல\nநவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது 'தேர்தல் விளையாட்டுகளை' விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக 'பாசிசமயத்தை' நோக்கி சீராக முன்னேறும்.\nமோடி ஆட்சியின் மூன்றாண்டு: அரசியல் துறையில் எதேச்சாதிகாரம் …\nமார்க்சிஸ்ட் கட்சி செய்த மதிப்பீட்டை உண்மையாக்கும் நிகழ்வுகளே மோடி அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் நடந்து கொண்டிருக் கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை பலப்படுத்தும் பொருளாதார நடவடிக் கைகளும், மதவெறி நிகழ்ச்சி நிரலும்தா��் பாஜக ஆட்சியின் அரசியலாக பரிணமித்துள்ளன. உழைக் கும் வர்க்கத்தின் எதிரி, ஆயுதமாக ஏந்தியிருக்கும் இந்த இரண்டு அம்சங்களின் பாதிப்புகளை எதிர்த்த போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்; பலப்படுத்த வேண்டும்\nமோடி ஆட்சியின் மூன்றாண்டுகள்: வகுப்புவாத பிளவு அரசியல்\nஇது தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் அடிப்படையான செயல் படும் முறையாக இந்தியா முழுவதும் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் ஆட்சியதிகாரத்தை பயன் படுத்திக் கொண்டு சமூக அமைப்பில், அரசமைப் பில் ஒவ்வொரு துறையிலும் இதைச் செய்வதன் மூலமாக தங்கள் அரசியல் பலத்தை மேம்படுத் திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.\nபாபரை வரவேற்று முடிசூட்டிய ராணா சங்காவாக இருக்கட்டும்; ராணா பிரதாப்பாக இருக்கட்டும்; சிவாஜியாக இருக்கட்டும்;அவர்கள் முகலாயர்கள் வெளிநாட்டினர் என்பதற்காகவோ, முஸ்லீம்கள் என்பதற்காகவோ எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்பதற்காகவே எதிர்த்துப் போரிட்டனர்; அல்லது ஒரு அரசருக்கெதிராக இன்னொருவர் போரிட்டனர்.\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nபன்முக தளங்களில் செயல்பட்ட தோழர் டி.இலட்சுமணன்\nநூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன\nகம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஒலி வடிவில்)\nஇந்திய தொழில் வளர்ச்சியும், கம்யூனிஸ்ட்டுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/175011", "date_download": "2020-10-29T20:55:27Z", "digest": "sha1:A62G356CJ5LHJOFJGVN52OE4733GBBXE", "length": 11086, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநெடுங்குழு (தனிம அட்டவணை) (தொகு)\n17:58, 18 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்\n769 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n04:13, 24 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n17:58, 18 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நெடுங்குழு''' என்பது [[ஆவர்த்தன அட்டவணை|தனிமங்களின் அட்டவணை]]யில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளதால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருப்பதில் வியப்பில்லை. 18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய பெயர்களை பிறைக்குறிகளுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n'''வேதியியல் தொடர்''' [[வேதியியல் தனிமம்|வேதியியல் தனிமங்களின்]] ஒரு வரிசை ஆகும். இவ்வரிசையிலுள்ள தனிமங்களின் இயல்பியல் மற்றும் வேதியியல் இயல்புகள் தொடரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்லும்போது படிமுறையான வேறுபாடுகளைக் காட்டுகின்றன.\nவேதியியல் தொடர், [[ஆவர்த்தன அட்டவணை|ஆவர்த்தன அட்டவணைக்கு]] முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.\n* [[நெடுங்குழு 1]] (IA,IA): காரவுப்பு (ஆல்க்கலி) [[மாழை]]கள் அல்லது [[ஹைட்ரஜன்]] [[லித்தியம்]] நெடுங்குழு\nபல வேதியியல் தொடர்கள் [[ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம்|ஆவர்த்தன அட்டவணைக் கூட்டங்களை]] அச்சொட்டாக ஒத்துள்ளன. இது ஒரு தற்செயலான ஒற்றுமையல்ல. தனிமங்களை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கு ஏதுவான இயல்பியல் இயல்புகள், ஆவர்த்தன அட்டவணையில் அவற்றை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கான அதே அணு ஒழுக்குப் புறவமைப்புக்களிலேயே தங்கியுள்ளது.\n* [[நெடுங்குழு 2]] (IIA,IIA): காரவுப்பு (ஆல்க்கலி) குறையடர்த்தி மாழைகள் அல்லது [[ஹீலியம்]]-[[பெரிலியம் ]] நெடுங்குழு\n* [[நெடுங்குழு 3]] (IIIA,IIIB): [[ஸ்காண்டியம்]] நெடுங்குழு\n* [[நெடுங்குழு 4]] (IVA,IVB): [[டைட்டேனியம்]] நெடுங்குழு\n* [[நெடுங்குழு 5]] (VA,VB): [[வனேடியம்]] நெடுங்குழு\n* [[நெடுங்குழு 6]] (VIA,VIB): [[குரோமியம்]] நெடுங்குழு\n* [[நெடுங்குழு 7]] (VIIA,VIIB): [[மாங்கனீசு]] (நெடுங்) குழு\n* [[நெடுங்குழு 8]] (VIII): [[இரும்பு]] (நெடுங்) குழு\n* [[நெடுங்குழு 9]] (VIII): [[கோபால்ட்டு]] (நெடுங்) குழு\n* [[நெடுங்குழு 10]] (VIII): [[நிக்கல]]் (நெடுங்) குழு\n* [[நெடுங்குழு 11]] (IB,IB): [[செப்பு]] (நெடுங்) குழு\n* [[நெடுங்குழு 12]] (IIB,IIB): [[துத்தநாகம்|துத்தநாக]] (நெடுங்) குழு\n* [[நெடுங்குழு 13]] (IIIB,IIIA): [[போரான்]] (நெடுங்) குழு\n* [[நெடுங்குழு 14]] (IVB,IVA): [[கரிமம்]] (நெடுங்) குழு\n* [[நெடுங்குழு 15]] (VB,VA): [[நைட்ரஜன்]] (நெடுங்) குழு\n* [[நெடுங்குழு 16]] (VIB,VIA): [[ஆக்ஸிஜன்]] (நெடுங்) குழு/உயிர்வளிக்குழு\n* [[நெடுங்குழு 17]] (VIIB,VIIA):[[ஃவுளூரின்]] (நெடுங்) குழு / ஹாலஜன் குழு\n* [[நெடுங்குழு 18]] (Group 0): [[ஹீலியம்]]-[[நியான்]] (நெடுங்) குழு/ நிறைவுடை வளிமக் குழு\nஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்கள்:\n|style=\"background:#FF6666;\"| [[கார உலோகம்|கார உலோகங்கள்]] || ([[ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம்]] 1)\n|style=\"background:#FFDEAD;\"| [[காரமண் உலோகம்|காரமண் உலோகங்கள்]] || (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 2)\n|style=\"background:#FFC0C0;\"| [[இடைநிலை உலோகம்|இடைநிலை உலோகங்கள்]] ||\n|style=\"background:#FFFF99;\"| [[அலசன்|அலசன்கள்]] || (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 17)\n|style=\"background:#C0FFFF;\"| [[சடத்துவ வாயு|சடத்துவ வாயுக்கள்]] || (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 18)\n* [[Chalcogen]]s (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 16)\n* [[நைதரசன் கூட்டம்|Pnictogens]] (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 15)\n* [[நாணய உலோகம்]] (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 11)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-76-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-29T19:36:58Z", "digest": "sha1:CMETY2SZZFFSUTVZI3KL4XCWBUHZGEU4", "length": 13634, "nlines": 91, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 76 அத்தஹ்ர் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 76 அத்தஹ்ர்\nமொத்த வசனங்கள் : 31\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா\n2. மனிதனைச் சோதிப்பதற்காக484 கலப்பு விந்துத் துளியிலிருந்து207 அவனை நாம் படைத்தோம்.368 அவனைச் செவியுறுபவனாகவும்,488 பார்ப்பவனாகவும்488 ஆக்கினோம். 506\n3. அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.\n4. (நம்மை) மறுப்போருக்குச் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் தயாரித்துள்ளோம்.\n5. நல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும்.\n அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதை��் பெற்றுக் கொள்வார்கள்.\n7. அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப்1 பற்றி அஞ்சுவார்கள்.\n8. அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.\n9. ''அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)\n10. ''எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை1 நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனவும் கூறுவார்கள்.)\n11. எனவே அந்த நாளின்1 தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.\n12.அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டாடையையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான்.\n13. அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.\n14. அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.\n15. வெள்ளிப் பாத்திரங்களும், பளிங்கு போன்ற கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.\n16. அது வெள்ளி போன்ற பளிங்குகளால் ஆன கிண்ணங்கள் அவற்றைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வார்கள்.\n17. அங்கே குவளையிலிருந்து புகட்டப்படுவார்கள். அதில் இஞ்சி கலந்திருக்கும்.\n18. அங்குள்ள ஸல்ஸபீல் எனப்படும் நீரூற்றிலிருந்து புகட்டப்படுவார்கள்.\n19. இளமை மாறாச் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் உதிர்க்கப்பட்ட முத்துக்களாகக் கருதுவீர்\n20. நீர் காணும்போது அங்கே சொகுசான இன்பத்தையும், பெரிய ஆட்சியையும் காண்பீர்\n21. அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பட்டாடைகளும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன் தூய பானத்தை அவர்களுக்குப் பருகத் தருவான்.\n22. இதுவே உங்களுக்குரிய கூலி. உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும்.6\n) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம். 447\n24. எனவே உமது இறைவனின் கட்டளைக்காகக் காத்திருப்பீராக அவர்களில் பாவம் செய்பவருக்கோ, (ஏகஇறைவனை) மறுப்பவருக்கோ கட்டுப்படாதீர்\n25. உமது இறைவனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைப்பீராக\n26. இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக இரவில் நீண்ட நேரம் அவனைத் துதிப்பீராக\n27. அவர்கள் இவ்வுலகை விரும்புகின்றனர். தமக்குப் பின்னே (வரவிருக்கும்) கடினமான நாளை1விட்டு விடுகின்றனர்.\n28. நாமே அவர்களைப் படைத்தோம். அவர்களின் அமைப்பை வலுப்படுத்தினோம். நாம் நினைத்தால் அவர்களுக்குப் பகரமாக அவர்களைப் போன்றோரைக் கொண்டு மாற்றி விடுவோம்.\n29. இது அறிவுரை. விரும்பியவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்கிறார்.\n30.அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.289 அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n31. தான் நாடியோரை அவன் தனது அருளில் நுழையச் செய்கிறான். அநீதி இழைத்தோருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 75 அல் கியாமா\nNext Article அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-11-23", "date_download": "2020-10-29T20:25:34Z", "digest": "sha1:VW6FZTURFXIYL2UZWUCTFPRVKDAXRPO6", "length": 12727, "nlines": 130, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Nov 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் - முக்கிய நபர் கூறியது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nசூடுப்பிடிக்கும் பிக் பாஸ்.... இந்த சீஸனின் முதல் குறும்படம் யாருக்கு தெரியுமா சபையில் அம்பலமாக போகும் உண்மை\nநாளை திருமணம், அதற்கு முன் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட காஜல்- மெஹந்தி புகைப்படம் இதோ\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nபீட்டரை பிரிந்து சோகத்தில் இருந்த வனிதா உச்சக்கட்ட கோபமடைந்த தருணம்... கடும் அதிர்ச்சியில் நடுவர்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nரஜினிகாந்தை அவர் சந்தித்தது ஏன், தர்பாரை வாங்குகிறாரா\nமீண்டும் ஒரு மிகப்பெரிய தோல்வியை நோக்கி விஜய் சேதுபதி\nஆக்‌ஷன் படத்தின் மொத்த வசூல், மிகப்பெரிய ஏமாற்றம்\nகமலை கண்டு ஒட்டு மொத்த பாலிவுட்டும் அசந்தனர், பிரபலம்\nஆதித்ய வர்மா நம்பி போகலமா\nபாலிவுட்டின் பிரபல நடிகை அனன்யா பாண்டேவின் ஹாட் போட்டோஷுட்\nதர்பார் சிங்கிள் ட்ராக் எப்போது வருகிறது தெரியுமா\nஉண்மையாவே எனக்கு தெரியலங்க, கௌதம் மேனன் ஓபன் டாக்\nவிஜய்யின் தந்தை இயக்கிய கேப்மாரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபிகில் கேரளாவில் படைத்த மிகப்பெரும் சாதனை, மலையாளப்படங்களுக்கே செக்\nஆதித்ய வர்மாவிற்கு முதல் நாளை விட இரண்டாம் நாள் இன்னும் பெரிய வரவேற்பு\nஎன்னோட Favourite A.R Rahman தான், பிரபல இசையமைப்பாளர் ஓபன் டாக்\nஎனக்கு ஒன்றும் அதெல்லாம் வேண்டாம், பேட்டியில் கொந்தளித்த ஸ்ரீரெட்டி, பரபரப்பு பேட்டி\nபிகில் படத்தில் மட்டும் இடம்பெற்ற எழுந்து வா பாடல், முதன் முறையாக இதோ\n5வது வாரத்தில் விஜய்யின் பிகில் படத்தின் நிலைமை என்ன- பிரபல திரையரங்கம் தகவல்\nகேவலமாக ட்ரெண்ட் செய்யும் விஜய், அஜித் ரசிகர்களே நீங்கள் இந்த படத்தை பார்த்துள்ளீர்களா\nஇந்த வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா\nமீண்டும் டாப்பிற்கு வந்து விஜய்யின் பிகில் படைத்த சாதனை- ஆதாரத்துடன் இதோ\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் சூப்பர் க்ளிக்ஸ்\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் காதலை சொன்ன பிரபல நடிகர்- யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரசிகர்களே தர்பார் அப்டேட் வருகிறது, தயாரா- இதோ அந்த தகவல்\nஅச்சு அசலாக ஜெயலலிதாவாக மாறிய பிரபல நடிகையின் தலைவி ஃபஸ்ட் லுக்\nதொலைக்காட்சி பிரபலம் ரியோ ராஜ் வீட்டு விசேஷத்திற்கு சர்ப்பைரஸ் விசிட் அடித்த நடிகர்\nபாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம் படங்களில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா- அவரே வெளியிட்ட தகவல்\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nஉன் கேரியர் முடிந்தது என்று பயம்புறுத்திட்டாங்க- அசோக் செல்வன் ஹாட் டாக்\n2019ல் டாப் வசூலில் இடம்பெற்ற படங்கள்- யார் யார் படங்கள் வந்துள்ளது தெரியுமா\nகார்த்தியின் கைதி 4 வார முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் சாக்ஷி லேட்டஸ்ட் போட்டோ\nசினிமாவில் பெண் இயக்குனர்களுக்கு ஏற்படும் சவால்கள் - மனம் திறக்கும் இயக்குனர் மதுமிதா\nசூர்யாவின் அடுத்தப்படம், இது புதிய கூட்டணி- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nமுதல் நாளே விக்ரம் மகன் படம் செய்த சாதனை- விஜய், அஜித்தை முந்திவிடுவாரோ\nஆதித்ய வர்மா முதல் நாளே இவ்வளவு வசூலா, அதுவும் முதல் படத்திலேயே, த்ருவ் செம்ம மாஸ்\nவிஸ்வாசம், நேர்கொண்ட பார்வை மொத்த வசூலையும் ஒரே படத்தில் கடந்த தளபதி, பிகில் ஆட்சி\nபிரமாண்ட பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் கூட வராத அஜித் படம், ரசிகர்கள் கவலை\nஅச்சு அசல் விஜய் போலவே இருக்கும் அவரது மெழுகு சிலை.. வைரலாகும் புகைப்படம்\nடயானா சைனிங் ஆஃப்.. டிவியில் பணியாற்றிய நடிகை நயன்தாராவின் பழைய வீடியோ வைரல்\nகவினுடன் காதல்.. லாஸ்லியாவுக்கு அவரது அப்பா போட்ட கண்டிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155985-100", "date_download": "2020-10-29T19:15:54Z", "digest": "sha1:EZQPGZLRBZSZ6VM2SG47W55LYA72PWUA", "length": 18900, "nlines": 161, "source_domain": "www.eegarai.net", "title": "நயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய படகு வெளியே வந்தது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கத��\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\nநயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய படகு வெளியே வந்தது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய படகு வெளியே வந்தது\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த\n1918-ம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு\nஅருகே சென்று கொண்டிருந்த இழுவை படகு\nபாறைகளுக்கு இடையே சிக்கியது. படகில் 2 பேர் இருந்தனர்.\nஅவர்களுடன் அந்த படகையும் மீட்க கடும் முயற்சி\nமேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன்\nஇறுதியில் அந்த படகை அங்கேயே விட்டுவிட்டு கயிற்றின்\nஉதவியால் இருவரையும் கரையேற்றினர். அதன் பிறகு அந்த\nபடகு 150 அடி ஆழத்தில் மூழ்கியது.\nபிரமாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்துக்கு அசைந்துகொடுக்காமல் கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த படகு சிக்கியிருந்தது.\nஇந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த\nசூறாவளி காற்று வீசியதன் காரணமாக பாறைகளுக்கு\nஇடையில் சிக்கியிருந்த படகு நகர்ந்து,\nநீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில்\nஅடித்து வரப்பட்ட அந்த படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு\nமிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.\nதற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக\nஇருப்பதால் படகு மேலும் இழுத்து செல்லப்பட்டு\nஅருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர\nஇதற்கிடையே 101 ஆண்டுகளுக்கு பிறகு நீருக்கு அடியில்\nஇருந்து வெளியே வந்த படகினை காண ஏராளமான\nசுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t163288-2", "date_download": "2020-10-29T19:14:20Z", "digest": "sha1:I7L2YKEYTFC7CTRZ2LEOMBLIOYB7O73F", "length": 18135, "nlines": 153, "source_domain": "www.eegarai.net", "title": "தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சே���ை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\nதேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு\nதேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.\nநாடு முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர்\nவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம்\nதமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர்\nவிருதுக்கு தேர்வாகி உள்ளனர். சத்தியமங்கலம் அரசு\nமேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் மற்றும் சென்னை அசோக்நகர்\nமகளிர் மேல்��ிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் தேசிய\nநல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.\nஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த சர்வபள்ளி\nராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான\nசெப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nநாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு\nஇந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.\nஇவர்கள் அனைவருக்கும் டில்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5-ம்\nதேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/body-swate/", "date_download": "2020-10-29T20:32:18Z", "digest": "sha1:OKP5NPQWB3Q5U5I47TNDMQLF7H3OKG42", "length": 3375, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "body swate - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபெண்கள் தங்கள் உடல் நலனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக செய்து கொள்ள வேண்டிய 5...\nதலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்கிறதா… தடுக்க என்ன செய்யணும்… தடுக்க என்ன செய்யணும்\n40 வயதிற்கு மேல் பெண்களுக்கு வரும் சிறுநீர் கசிவு பிரச்சனை\n பெண்கள் அஜாக்கிரதையாக விடக் கூடாத அறிகுறிகள்\n40 வயதுக்குப் பிறகு ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nமாதவிடாயின்மை (அமினோரியா) – காரணங்களும் சிகிச்சையும்\nவாய் துர்நாற்றத்தைப் போக்கும் வழிகள்\nநரம்புகளை வலுவடையச் செய்யும் நௌலிக்கிரியா\nயாருக்கெல்லாம் மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது\nபற்களின் மஞ்சள் கறையை உடனடியாகப் போக்கும் பிரிஞ்சி இலை\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T19:18:24Z", "digest": "sha1:ESOWWLS36BBLVNCU3MCD2WAI53CFCX5L", "length": 11587, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "இலங்கையில் செல்போன் பயன்படுத்த கெடுபிடிகள் ! கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு அதிரடி ! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome உலகம் இலங்கையில் செல்போன் பயன்படுத்த கெடுபி��ிகள் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு அதிரடி \nஇலங்கையில் செல்போன் பயன்படுத்த கெடுபிடிகள் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு அதிரடி \nஇலங்கையில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக முதற்கட்டமாக செல்போன் பயன்பாட்டாளர்களை குறிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇலங்கையில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக முதற்கட்டமாக செல்போன் பயன்பாட்டாளர்களை குறிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயம், ஓட்டல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதை அடுத்து ஏராளமானோரை கைது செய்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வானார்.\nஇதையடுத்து இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஒரே நபர் 2 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. அப்படி வைத்திருப்பவர்கள் கண்காணிக்கப்படுவர். அவர்கள் அதிக சிம் வைத்திருப்பதற்காக கைது செய்யப்படலாம். ஏற்கனவே வாங்கி பயன்படுத்தாத சிம் கார்டு இருந்தால் அதை திரும்ப நிறுவனத்திடமே ஒப்படைத்துவிடவேண்டும். சிம் கார்டு பயன்படுத்துவோர் சொந்த பெயரில் வாங்கவேண்டும் வேறு ஒருவர் பெயரில் வாங்கக்கூடாது. வேறு ஒருவருக்கும் தங்கள் பெயரில் சிம் கார்டு வாங்கித் தரக்கூடாது.\nபோலீசார் வாகன தணிக்கையில் பொதுமக்களின் செல்போன் ஆய்வு செய்யப்படும். ஒத்துழைக்க வேண்டும். செல்போனில் சந்தேகத்திற்கு இடமான போட்டோக்கள், வீடியோக்கள், ஆபாசப் படங்கள், வீடியோக்கள் இருந்தாலோ அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.\nசெல்போன் காணாமல் போய்விட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்து சிம்கார்டை செயலிழக்க செய்யவேண்டும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களுக்கு போன் செய்யவோ, மிஸ்டு கால் கொடுக்கவோ கூடாது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிம் கார்டுகள் கிடந்தால் எடுக்கக்கூடாது. அதனால் சிக்கல் ஏற��படும்.\nவிலை உயர்ந்த செல்போன்களை குறைந்த விலையில் தருவதாக யாரேனும் தந்தால் நம்பி வாங்கக்கூடாது. உங்கள் போனில் இன்னொருத்தர் சிம் கார்டை போட்டு பேச அனுமதிக்கவேண்டாம். அங்கீகாரம் பெற்ற கடைகளில் மட்டுமே செல்போன் வாங்கவேண்டும். போனில் இலங்கை தொலைத்தொடர்பு ஒருங்கமைப்பு ஆணைக்குழுவின் பதிவிலக்கம் ஒட்டப்பட்டள்ளதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். புதிய சிம்கார்டு வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை வாங்கவேண்டாம். இதுபோன்று ஏகப்பட்ட எச்சரிக்கை அறிவுரைகளை இலங்கை அரசு வழங்கியுள்ளது.\nகொரோனா தொற்றுநோய் மத்தியிலும் 3 மாதத்தில் ரூ.39,510 கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்த மக்கள்\nகொரோனா தொற்றுநோய் மத்தியிலும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.39,510 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மஞ்சள் உலோகமான...\nகை கொடுத்த வட்டி வருவாய்… ரூ.1,683 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி…\nஆக்சிஸ் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,683 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது செப்டம்பர்...\nகொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய 49 ஆவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.01.17&action=info", "date_download": "2020-10-29T19:11:43Z", "digest": "sha1:SIERZBCPBRPSZBP6GXK2W3U2HQFUMV5M", "length": 4563, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2019.01.17\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2019.01.17\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு உதயன் 2019.01.17\nஇயல்பு பிரித்தல் பொத்தான் உதயன் 2019.01.17\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 736\nபக்க அடையாள இலக்கம் 153979\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவ��ையறையற்று)\nபக்க உருவாக்குநர் NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 02:31, 9 டிசம்பர் 2019\nஅண்மைய தொகுப்பாளர் Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 02:59, 22 ஜனவரி 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 5\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 2\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2019 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4897:2009-02-01-21-14-23&catid=277&tmpl=component&print=1&layout=default&Itemid=237", "date_download": "2020-10-29T20:12:29Z", "digest": "sha1:OIKPVR23VYQGQ7MLBUXG7UY2SXRDU4SO", "length": 25565, "nlines": 40, "source_domain": "tamilcircle.net", "title": "சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?", "raw_content": "சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nஈழத் தமிழ் மக்களின் அவலம் இலங்கை இந்திய தமிழர்கள் மத்தியில், கொந்தளிப்பையும் உணர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. தொடரும் இன அழிப்பும், அதற்குள் மக்கள் பலியிடப்படல் என்ற எல்லைக்குள் அரசியல் செய்யப்படுகின்றது.\nநீ தமிழன் என்றால், பாசிச புலியை ஆதரி என்று மிரட்டப்படுகின்றோம். இல்லையென்றால், பேரினவாத கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம். சர்வதேசியத்தை கைவிட்டு, வர்க்கம் கடந்த தமிழனாக மாறி புலிப் பாசிசத்தை ஆதரிக்க மறுக்கும் நாம், தமிழ்நாட்டு சர்வதேசியவாதிகளிடம் இருந்து எமக்கான ஊக்கத்தை எதிர்பார்த்தோம். ஆனால் அங்கிருந்து அவை வெளிப்படுவதற்கு பதில்;, தமிழன் என்ற அடையாள உணர்வூடாக புலியை விமர்சிக்காத கருத்துக்களாக வெளிவருகின்றது. எமக்கோ கிடைப்பது நெத்தியடிதான்.\nஇன்றைய நிலைக்கு வலதுசாரிய பாசிசப் புலிகள் காரணம் என்பதும், அவர்கள் தம் தோல்வியை தடுக்க மக்களை பணயமாக வைத்து பலியிடுகின்றனர் என்பதும் வெளிப்படையான உண்மை.\nஇது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரமோ, இந்திய ஆளும் வர்க்கங்கள் முதல் பார்ப்பனியம் வரை இட்டுக்கட்டியவையல்ல. அதை அவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துச் சொல்வதால், ஒரு உண்மை பொய்யாகிவிடாது.\nமாபெரும் உண்மைகளைக் கூட, கொச்சைப்படுத்திவிட முடியும். இலங்கையில் சர்வதேசியத்தை முன்நிறுத்தும் எம் நிலையைக் கொச்சைப்படுத்தி, அதை வெறும் புலம்பலாக மாற்றிவிடுகின்ற அளவுக்கு அவை மாறியிருப்பதை நாம் உணருகின்றோம்.\nஇந்தியா வை.கோ முதல் பெரியாரிஸ்ட்டுகள் வரை, புலிகளை முன்னிறுத்தியும், புலிகளின் பாசிச பிரச்சாரத்தை பொதுஅரசியல் அரங்கில் முன்னிறுத்துகின்ற சூழலில், சர்வதேசவாதிகள் இதற்கு மாறாக தம் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்.\nபொதுவான மையக் கோசத்தில், இந்திய ஆளும் வர்க்கம், இலங்கை ஆளும் வர்க்கம், இலங்கை தமிழ் மக்களுக்கு பிரிந்துசெல்லும் சுயநிர்ணய உரிமை என்பதை தெளிவாகவே, வேறுபடுத்தி நிற்கின்றனர். பலரும் தத்தம் கோசங்களுடன் களத்தில் இறங்குகின்றனர்.\nஆனால் புலிகள் விடையத்தில் இதை தெளிவுபடுத்தவில்லை. வேறுபடுத்தவில்லை. நடப்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமா என்ற விடையத்தில், எந்த அரசியல் கோசத்தையும் உயர்த்தாதது ஏன்; வை.கோ முதல் சர்வதேசியம் வரை, ஒரே பாதையில் நடப்பது போல் பாசாங்கு செய்வது அதிரவைக்கின்றது. முத்துக்குமாரன் அங்குமிங்குமாக தன் கருத்துக்களை அள்ளித்தெளிப்பதும், இதனால் தான்.\nஈழத்து தமிழ்மக்கள் வெறுமனே பேரினவாதிகளிடம் இருந்து மட்டும் ஒடுக்குமுறையைச் சந்திக்கவில்லை. மாறாக தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் புலிகளிடமிருந்தும் தான். இதை தமிழக மக்கள் அறியக் கூடாதா அறிய வைப்பது சர்வதேசியத்தின் கடமையல்லவா\nஇலங்கை - இந்திய எதிரிகள் எதை தம் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் பாசிசப் புலிகளின் நடத்தைகளையும், தேசிய விடுதலைப் போராட்டமல்லாத அதன் பிற்போக்கு கூறுகளையும் முன்னிலைப்படுத்தியே அதைப் பிரச்சாரம் செய்கின்றான். அதை முறியடிப்பது என்பது, அதை கண்ணை மூடிக்கொண்டு மறுப்பதல்ல. மாறாக அந்த பிரச்சாரத்தின் பின் உள்ள உண்மைகளைத் தெளிவுபடுத்தி, ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்துவது அவசியம். இந்த வகையில் மக்கள் விரோத புலிகளின் செயலை விமர்சிப்பது அவசியம். இதன் மூலம் தான் தமிழ்நாட்டு சமூகத்தை, இரண்டு தளத்தில் விழிப்புற வைக்கமுடியும்.\n1. எதிரி தன் பின் அணிதிரட்டும் மக்களை, சரியான பக்கத்துக்கு கொண்டுவர முடியும். அதாவது எதிரியின் எதிரி விடும் தவறுகளையும், அதன் மக்கள் விரோதக் கூறுகளையும் சரியாக சுட்டிக்காட்டும் போது மக்கள் இதில் இருந்து விழிப்புறுகின்றனர்.\n2. தவறுகளையே தேசியப் போராட்டமாக காட்டி, ஒரு பாசிசத்தை தேசியமாக சித்தரிப்பதை அனுமதிப்பது சர்வதேசியமல்ல. நடக்கும் மனித அவலம் மீதான போராட்ட ஆதரவுத்தளத்தில், பின் உள்ள உண்மையான மனித விரோதக் கூறுகளை அம்பலப்படுத்தி தனிமைப் படுத்துவதன் மூலம், போராடும் மக்கள் உண்மையான நிலைமையை சார்ந்து நிற்கமுடியும்.\nஇதைச் செய்யவில்லை. இந்த நிலையில் சர்வதேசவாதிகள், இலங்கை தமிழ் பாட்டாளி வர்க்கத்துககு; என்னத்தை கூற முனைகின்றீர்கள். எந்த வகையில் உதவுகின்றீர்கள். சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கு எந்த அறைகூவலை விடுகின்றீர்கள்.\nபொதுவான தளத்தில் ஏற்பட்ட தெளிவற்ற விலகல், சர்வதேசியவாதியத்தை ஆதரிக்கின்ற அல்லது அதனுடன் உள்ள உறுப்புகள் வெறும் இனவுணர்வாக மாறி நிற்பதை காண்கின்றோம். ஈழத்தைச் சேர்ந்த நாம் என்றுமே பயன்படுத்தாத 'சிங்களவன்\" என்ற புலிகளின் மலிவான வர்க்க விரோத பொது அடையாளப்படுதல்களின் ஊடாக சிங்கள மக்களையே எதிராக நிறுத்திப் பார்க்கின்ற குறுந்தேசிய உணர்வுகள் சர்வதேசியத்தின் கருத்தாக வருகின்றது. சிங்கள ஆளும் வர்க்கம் வேறு, சிங்கள மக்கள் வேறு. இதுபோல் தமிழ் ஆளும் வர்க்கம் வேறு, தமிழ் மக்கள் வேறு. எந்த இடைவெளியுமற்ற அரசியல், மக்களுக்கு எதிரானது. தமிழன் என்று வர்க்கம் கடந்த பார்வைகள், தற்கொலை செய்த முத்துக்குமரன் மீதான 'வீரத்தமிழன்\" என்ற மதிப்பீடுகள் எல்லாம் சர்வதேசிய வர்க்க எல்லைக்குள் நின்று பார்க்கத் தவறிவிடுகின்றது. அதுவோ புலியிசமாக மாறிவிடுகின்றது.\nமுத்துக்குமரன் தற்கொலை செய்யத் தூண்டிய கருத்தின் பின் அவனின் அறியாமையும் உள்ளது. அவன் தமிழினத்தை காப்;பாற்ற நம்பும் தலைமை எது அவன் கூறுகின்றான் 'களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப் புலிகளே… அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உரு���ாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.\" தமிழகம் உதவ தமிழீழம். இங்கு அவன் கோருவது இந்திய தலையீடு. அது தமிழனுக்கு சார்பாக. இப்படி அவன் நம்புகின்ற அரசியல் எல்லைக்குள்ளா அவன் கூறுகின்றான் 'களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப் புலிகளே… அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.\" தமிழகம் உதவ தமிழீழம். இங்கு அவன் கோருவது இந்திய தலையீடு. அது தமிழனுக்கு சார்பாக. இப்படி அவன் நம்புகின்ற அரசியல் எல்லைக்குள்ளா\nஅவன் நம்பும் தலைமை ஈழத்தமிழினத்தை அழித்துவிட்டது. அது அவனுக்கு தெரியாமல் போயிருக்கின்றது. இப்படி தமிழ்நாட்டுக்கே தெரியாமல் போயிருக்கின்றது. இன்றைய தலைமுறைக்கு சர்வதேசியவாதிகள் இதை தெளிவுபடுத்தவில்லை என்பதுதான் இங்கு உண்மை.\nஅவன் நம்பும் தலைமை பத்தாயிரத்துககு; மேற்பட்ட தமிழர்களையே கொன்று குவித்துள்ளது. வடக்கில் இருந்து ஒரு லட்சம் முஸ்லீங்களை 24 மணி நேரத்தில் போட்டு இருந்த உடுப்பைத் தவிர, அனைத்தையும் உருவிய பின் வடக்கில் இருந்து துரத்தியவர்கள் தான். இன்றும் அவர்கள் அகதி முகாமில்தான் வாழ்கின்றனர். பள்ளிவாசல் முதல் பல கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் வெட்டியும் சுட்டும் கொன்றவர்கள். தமிழ் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம் கொடுத்;தால் புலிகள் 'அரசியல் அனைதையாகிவிடுவார்கள்\" என்று கூறி, அதை தமிழ் மக்களுக்கு மறுத்தவர்கள். போராட்டத்தின் ஜக்கியத்தை மறுத்து, அவர்களை கொன்றவர்கள். இப்படி பல. இன்று மக்களை தம் கேடயமாக்கி பலியிடுகின்றனர். இவன் எப்படி தமிழினத்தைக் காப்பாற்றும் தலைவனாவான்.\nஇப்படி நம்பும் அப்பாவித்தனம், அதை தெளிவுபடுத்த தவறிய அரசியல், பொது அரசியல் தளமாகி சர்வதேசிய அரசியல் அடிப்படையை ஆட்டுகின்றது. இப்படி தலைவனாக நம்பும் எல்லைக்குள் சமூகம். இதை விழ��ப்புற வைக்காமை அடிப்படையான அரசியல் தவறல்லவா\nஅங்கு புலிகள் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை நடத்துவதாக நம்புவதும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பற்றிய மதிப்பீடுகளும், தற்கொலைக்கான குறுகிய அரசியலாக உள்ளது. மரணத்தில் உள்ள நோக்கம் எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும்;, அவனின் அரசியல் அடிப்படை தெளிவற்றது. இந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளனர் என்பதும், இதை தெளிவுபடுத்தும் அரசியல் அவர்களின் உணர்வுக்குள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை. அதை சர்வதேசியம் தன் கடமையாக முன்னிலைப்படுத்தி செய்யவில்லை.\nஅவர்களின் சமூக இயலாமை தற்கொலையாகின்றது. மறுபக்கத்தில் இந்திய அரசுக்கு எதிரான மையக் கோசம் சிந்திக்கத் தூண்டுகின்றது. இதுவும் உண்மை. ஆனால் அவர்களை அணிதிரட்டி அரசியல் அடிப்படைகள், புலியிசம் பற்றிய மதிப்பீடுகள், தமிழ் தேசியம் பற்றிய பொதுக் கண்ணோட்டம், ஈழத்தில் தமிழ் தேசியப் போராட்டம் நடப்பதாக நம்பும் அறியாமை, எல்லாம் தெளிவற்ற விம்பமாகி, அவை எதிர்ப்புரட்சிகரமானதாக உள்ளது. புரட்சிகரமான நிலைப்பாட்டை ஈடுபடுத்த சர்வதேசியம் தவறும் போது, ஈழத்து பாட்டாளி வர்க்கத்தை மேலும் ஒடுக்கவே அவை உதவுகின்றது.\nபத்திரிகை செய்திகளை ஆதாரமாக கொள்ளுதல்\nநம்ப முடியாத அபத்தங்கள்;, ஆபாசங்கள். தமிழக பத்திரிகைகள் செய்திகள் என்பது, புனைவுகள், உணாச்சியூட்டல், திரித்தல் எல்லாம் கொண்ட ஒரு சாக்கடை. இந்தியா முஸ்லீம் மக்கள் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், நக்சலைட்டுகளைப் பற்றியும், பயங்கரவாதம் பற்றியும் அவர்கள் எழுதுகின்ற பொய்யும் பித்தலாட்டமும் உலகறிந்தது. இந்திய தோழர்களுக்கு இதை நாம் சொல்ல வேண்டிய தேவையில்லை.\nஈழத்து விவாகாரத்தில் இந்த சாக்கடை செய்தியாகவில்லையா புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இரண்டு தளத்திலும் இது உள்ளது. இதற்கு மேலாக சிங்கள பேரினவாதம், தமிழ் புலியிசம் கட்டிவிடுகின்ற பொய்களும் புரட்டுகளும். இதை அடிப்படையாக கொண்ட கருத்துகள், போராட்டங்கள் அற்பத்தமானவையாக அமைகின்றன.\nஉண்மையை தெளிவுபடுத்துவதற்கு பதில், இதன் பின் ஒடுவது பொதுவான கண்ணோட்டமாகிவிட்டது. எதார்த்த உண்மைக்கு பதில் பொய்யை விதைத்து, தமிழ் மக்களின் உண்மை நிலைமையை மழுங்கடிக்க முடியாது.\nஈழத்து மக்களின் உண்மை நிலை பற்றி அக்கறையின்றி, மக்களின் நிலையில் நின்று எல்லாவற்றையும் பார்த்தல் என்ற விடையத்தை மறுப்பதை நாம் எண்ணிப் பார்க்கமுடியாது. சர்வதேசியத்தின் எல்லையைக் கடந்து நாம் செல்லமுடியாது.\nமுத்துகுமரனின் மரணத்தை நாம் வறட்சியாக பார்க்கின்றோம்\nஅப்படி நாம் பார்க்கவில்லை. அதன் பின்னுள்ள அரசியல் போக்கை, ஒரு அலையின் பின்னால் புலிப் பாசிசம் நியாயப்படுத்தப்பட்டு, அது பலப்படுத்தப்பட்டு, அதனூடாக எம் மக்களுக்கு நிகழும் பொது அழிவைப் பார்க்கின்றோம். சிங்கள பேரினவாதத்தின் கோரமான குண்டு வீச்சுக்குள், தமிழ் மக்களை பலியிடும் புலியிசத்தை நியாயப்படுத்தும், அரசியல் பொதுப்போக்கை பார்க்கின்றோம். இதுவா எம் வறட்சி.\nநாம் வறட்சியாக பார்க்கின்றோம் என்பது, உணர்ச்சியின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.\nஈழத் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்வது இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்ப்பதில் இருந்து, எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்\nமுத்துக்குமாரன் வைத்த அறிக்கையில் எதில் முரண்படுகின்றீர்கள் அதை எங்கே எப்படி விளங்கப்பபடுத்தியுள்ளீர்கள்\nஇதைச் செய்யாமல் போற்றுவது, கூட்டத்துடன் கூட்டமாக நிற்பது சர்வதேசியமல்ல. இது ஈழத்து அரசியலை தீர்மானிக்கின்றது. வர்க்கம் கடந்த தேசியத்தை எமக்கு திணிக்கின்றது. புலிப் பாசிசத்தை எற்க நிர்பந்திக்கின்றது. அதையா நாம் செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usu.kz/langs/ta/dental/accounting_in_dentistry.php", "date_download": "2020-10-29T19:48:25Z", "digest": "sha1:SVGPBUYGB3PBZ5H4FTMOPTS4AUK7LURB", "length": 14838, "nlines": 225, "source_domain": "usu.kz", "title": " 🥇 பல் மருத்துவத்தில் கணக்கியல்", "raw_content": "மதிப்பீடு: 4.9. அமைப்புகளின் எண்ணிக்கை: 577\nநிரல்களின் குழு: USU software\n உங்கள் நாட்டில் நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்\nநீங்கள் எங்கள் நிரல்களை விற்க முடியும், தேவைப்பட்டால், நிரல்களின் மொழிபெயர்ப்பை சரிசெய்யவும்.\ninfo@usu.kz இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபல் மருத்துவத்தில் கணக்கியலின் வீடியோ\nஇந்த வீடியோவை உங்கள் சொந்த மொழியில் வசன வரிகள் மூலம் பார்க்கலாம்.\nநிரலைத் தொடங்கும்போது, நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.\nநீங்கள் ஒரு முறை மட்டுமே செலுத்துகிறீர்கள். மாதாந��திர கொடுப்பனவுகள் இல்லை\nஇலவச தொழில்நுட்ப ஆதரவு நேரம்\nதொழில்நுட்ப ஆதரவின் கூடுதல் மணிநேரம்\nபல் மருத்துவத்தில் ஒரு கணக்கியலை ஆர்டர் செய்யவும்\nபல் கிளினிக்குகள் எப்போதும் மிகவும் பிரபலமாக உள்ளன. முன்னதாக பல் மருத்துவர்களின் சேவைகள் பாலிக்ளினிக்ஸில் வழங்கப்பட்டிருந்தால், இப்போது பல் மருத்துவம் உட்பட பல குறுகிய சுயவிவர மருத்துவ நிறுவனங்கள் தோன்றுவதற்கான போக்கு உள்ளது. இது நோயறிதலில் இருந்து புரோஸ்டெடிக்ஸ் வரை பலவிதமான சேவைகளை வழங்குகிறது. பல்மருத்துவத்தில் கணக்கியல் குறிப்பிட்டது, அதேபோல் செயல்பாட்டின் வகை. இங்கே, பொருள் கணக்கியல், மருந்தியல் கணக்கியல், பணியாளர்கள் கணக்கியல், சேவைகளின் செலவைக் கணக்கிடுதல், பணியாளர் சம்பளம், பல்வேறு வகையான உள் அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் பிற செயல்பாடுகளால் ஒரு முக்கிய பங்கு வகிக்கப்படுகிறது. பல பல் நிறுவனங்கள் கணக்கியல் செயல்முறையை தானியக்கப்படுத்த வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கின்றன. வழக்கமாக, ஒரு கணக்காளரின் கடமைகள் சூழ்நிலையின் முழுமையான உரிமையை உள்ளடக்கியது, அவர்களின் வேலையை மட்டுமல்ல, பிற ஊழியர்களையும் கட்டுப்படுத்தும் திறன். பல் மருத்துவத்தின் கணக்காளர் தனது கடமைகளை முடிந்தவரை திறமையாகச் செய்ய, கணக்கியல் செயல்முறையின் ஆட்டோமேஷன் அவசியம். இன்று, தகவல் தொழில்நுட்ப சந்தையானது பல் கணக்காளரின் பணியை மிகவும் வசதியானதாக மாற்றும் பல்வேறு மென்பொருள்களை வழங்குகிறது. இந்த பகுதியில் உள்ள சிறந்த திட்டத்தை யுனிவர்சல் பைனான்ஸ் சிஸ்டம் (யு.எஸ்.யூ) என்று கருதலாம். இது கஜகஸ்தானில் மட்டுமல்ல, பிற சிஐஎஸ் நாடுகளிலும் சந்தையை கைப்பற்ற அனுமதித்த பல நன்மைகள் உள்ளன. பயன்பாட்டின் எளிமை, நம்பகத்தன்மை மற்றும் தகவல்களின் காட்சி விளக்கக்காட்சி ஆகியவற்றால் நிரல் வேறுபடுகிறது. கூடுதலாக, யு.எஸ்.யுவின் தொழில்நுட்ப ஆதரவு உயர் தொழில்முறை மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பண பல் மருத்துவ கணக்கியல் மென்பொருளுக்கான மதிப்பு நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். பல் மருத்துவத்திற்கான கணக்கியல் திட்டத்தின் உதாரணத்தைப் பயன்படுத்தி யு.எஸ்.யுவின் சில திறன்களைக் கருத்தில் கொள்வோம்.\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்\nபல் மருத்துவத்தின் கணக்கியல் பதிவு புத்தகம்\nபல் மருத்துவத்தில் நோயாளிகளின் கணக்கு\nஒரு பல் மருத்துவரின் பணி கணக்கு\nபல் மருத்துவத்திற்கான கணினி நிரல்கள்\nபல் மருத்துவ மனையில் கட்டுப்பாடு\nபல் அலுவலக கட்டுப்பாட்டு திட்டம்\nபல் மருத்துவத்திற்கான மின்னணு பதிவு\nபல் மருத்துவத்திற்கான பதிவு மற்றும் மருத்துவ வரலாற்றை வைத்திருத்தல்\nபல் மருத்துவத்தில் உள் கட்டுப்பாடு\nமருத்துவ வரலாற்றை பல் மருத்துவத்தில் வைத்திருத்தல்\nபல் மருத்துவத்தில் பொருள் கணக்கியல்\nபல் மருத்துவத்திற்கான மருத்துவ அட்டை\nபல் மருத்துவத்தில் உற்பத்தி கட்டுப்பாடு\nபல் மருத்துவத்தின் ஆட்டோமேஷன் திட்டம்\nபல் மருத்துவத்தில் கணக்கியலுக்கான திட்டம்\nபல் மருத்துவத்தில் தரக் கட்டுப்பாடு\nபல் மருத்துவரின் பணி கணக்கியின் தாள்\nபுதிய மென்பொருளை ஆர்டர் செய்யவும்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?start_from=51&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-10-29T19:58:38Z", "digest": "sha1:TCT5KM27WRI23C5TCVDWMQV3OZU2S2JK", "length": 2280, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு செல்லப்பா சுந்தரலிங்கம் Posted on 26 Nov 2019\nமரண அறிவித்தல்: திரு வேலுப்பிள்ளை இராமநாதன் Posted on 08 Nov 2019\n1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் குமாரவேலு சிவராஜா (குஞ்சுக்கிளி) இறந்த வயது 59 Posted on 02 Nov 2019\nமரண அறிவித்தல்: திரு வரதேஷ் திருநாவுக்கரசு Posted on 28 Oct 2019\nமரண அறிவித்தல்: திரு ஆனந்தராஜா நாகலிங்கம் Posted on 21 Oct 2019\nமரண அறிவித்தல்: திரு செல்லப்பா தம்பிராசா Posted on 10 Oct 2019\nமரண அறிவித்தல்: திருமதி நவரட்ணம் மங்கயற்கரசி Posted on 04 Oct 2019\n58 ஆவது ஆண்டு நினைவு நாள்: அமரர் முகாந்திரம் முதலியார் ( அத்தியார் அருணாசலம் J.P) Posted on 14 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://admet-event.com/ta/%E0%AE%8E%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2020-10-29T20:50:50Z", "digest": "sha1:6Z3754Z5LT6YJXEXDVTBN7N2OD4VUR6O", "length": 8864, "nlines": 79, "source_domain": "admet-event.com", "title": "எடை இழப்பு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்ப���்ட சுகாதாரம்தள்ளு அப்தோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nஎடை இழப்பு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nநான் அமெரிக்க டயட்டெடிக் அசோசியேஷனில் உறுப்பினராக உள்ளேன், அங்கு எடை இழப்பு தயாரிப்புகள் அனைத்தையும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அவர்கள் பரிந்துரைக்கும் உணவு வகையின் அடிப்படையில் தயாரிப்புகளுக்கான எனது மதிப்பீடுகளை நான் செய்யவில்லை. எனது முக்கிய குறிக்கோள் ஒரு விரிவான மதிப்பாய்வை வழங்குவதும், எந்தெந்த தயாரிப்புகள் அவர்களுக்கு சரியானவை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதும் ஆகும்.\nதயாரிப்பு மதிப்புரைகள் அனைத்தும் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்படும். அவை அவற்றின் முக்கிய உரிமைகோரல்களாலும் எடை இழப்பு வகைகளாலும் ஒழுங்கமைக்கப்படுகின்றன. எந்தவொரு தயாரிப்பு பற்றியும் உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் அல்லது கேள்விகள் இருந்தால், கீழேயுள்ள முகவரியில் என்னை எழுதலாம். உங்களிடம் ஏதேனும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது மின்னஞ்சல் முகவரி கீழே உள்ளது. உங்களுக்கு உதவ நான் இங்கு இருக்கிறேன்.\n இந்த பக்கம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை கீழே இடவும். எனது தயாரிப்புகளை நீங்கள் வாங்க விரும்பினால், திரையின் வலது பக்கத்தில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம். இது உங்களை இந்த வலைத்தளத்தின் தயாரிப்புகள் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் ஏற்கனவே எனது தளத்தில் பதிவுசெய்திருந்தால், எனது தயாரிப்புகள் எதையும் இங்கே வாங்கலாம். உங்கள் வாங்குதல்களைப் பற்றி விவாதிக்க என்னை தொடர்பு கொள்ளவும். கீழேயுள்ள எனது மின்னஞ்சல் முகவரியில் என்னை அணுகலாம்.\nULTRASLIM என்பது குறிப்பிடத்தகுந்த வகையில் பயனுள்ள எடை குறைப்புக்கு முற்றிலும் பெரியது, ஆனால் அது ஏ...\nநீ���்கள் Burneo அற்புதங்களைச் செய்கிறீர்கள் என்று நினைக்கலாம். குறைந்தபட்சம் இந்த கருதுகோள் வெளிச்சத...\nஇது எடை இழப்பு வரும்போது, Chocolate Slim அடிக்கடி இந்த பிரச்சினையில் தொடர்புடையது - எந்த காரணத்திற்...\nஅது எடை இழப்பு வரும்போது, நீங்கள் ChocoFit பற்றி ChocoFit - காரணம் என்ன\nGreen Coffee கேப்ஸ்யூல் கொழுப்பு இழக்க விரும்புவதாக உகந்ததாக உதவுகிறது, ஆனால் என்ன காரணம்\nமேலும் கவர்ச்சிகரமான Garcinia Ultra Pure மற்றும் Garcinia Ultra Pure பயன்படுத்தி பயன்படுத்தி சூழலில...\nஎடை இழப்பு பற்றிய கேள்விக்கு எப்போது வந்தாலும், நீங்கள் வழக்கமாக Chocolate Slim கேட்கிறீர்கள் - ஏன்...\nProbiox Plus கொழுப்பு இழக்க விரும்பும் வழக்கில் Probiox Plus தீர்வுகளில் ஒன்றாகும், ஆனால் அது ஏன்\nஒரு உரையாடல் எடை இழந்து விட்டால், Unique Hoodia வழக்கமாக இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடையதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/10/11/mosquitoes-local-body-healthcare-c-mahendiran/", "date_download": "2020-10-29T20:24:57Z", "digest": "sha1:64BKML6GDIADOS3424MWWGZQJ7OZPJVP", "length": 28398, "nlines": 283, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mosquitoes, Local Body, Healthcare – C Mahendiran « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசிக்குன் குனியா, டெங்கு ஆகிய இரண்டு கொடிய காய்ச்சல்களுக்கு அடிப்படைக் காரணம் கொசுதான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நாட்டின் முன்னேற்றம் அனைத்திற்கும் தடையாக இருப்பதில் முக்கியக் காரணம் வகிப்பது லஞ்சம்தான் என்பதை நாம் உணர்ந்தும் அதனை ஒழிப்பதற்கு முயற்சி எதுவும் எடுக்காமல் இருப்பதைப் போலத்தான் கொசு ஒழிப்பதிலும் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எந்த ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும் இவ்வாறாகத்தான் தொடங்குகிறது.\nஎய்ட்ஸ் கொடிய நோய்தான். இதன் பரவல் கட்டுப்பாடற்ற பாலுணர்வு வாழ்க்கையிலிருந்துதான் பெருகியிருக்கிறது. மானுட நெடும்பரப்பின் அனுபவம் எது நன்மை பயக்கும் எது தீமை பயக்கும் என்ற பாதையைத் தெளிவாக உருவாக்கித்தான் வைத்திருக்கிறது. காடு, மேடு, மலையின் உச்சி, பள்ளத்தாக்குகளின் பாதாளம் என்று ஓடித் திரிந்த வாழ்க்கையில் மனிதன் அனுபவத்தின் அடிப்படையில் கண்டறிந்ததுதான் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறை சிதைந்ததால்தான் எய்ட்ஸ் வந்ததா எது தீமை பயக்கும் என்ற பாதையைத் தெளிவாக உருவாக்கித்தான் வைத்திருக்கிறது. காடு, மேடு, மலையின் உச்சி, பள்ளத்தாக்குகளின் பாதாளம் என்று ஓடித் திரிந்த வாழ்க்கையில் மனிதன் அனுபவத்தின் அடிப்படையில் கண்டறிந்ததுதான் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறை சிதைந்ததால்தான் எய்ட்ஸ் வந்ததா அல்லது ஆணுறை இன்மையால் நோய் வந்ததா என்ற கேள்வி நம்மைப் பெரிதும் வெட்கமுற வைக்கிறது. இன்று வியாபாரத் தந்திரங்களிலிருந்து, எந்தவொரு நாடும் தப்பிக்க இயலவில்லை. ஒருபுறம் வியாபாரமாகிப் போன உலகில், ஆண், பெண் உறவிலுள்ள தார்மிகத்தை வெகுவாக இழந்து விட்டோம். மறுபுறம் ஆணுறை நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தைக் குவித்துக் கொண்டிருக்கின்றன. கொசு ஒழிப்பு நடவடிக்கையும் இதே பாதையில்தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.\nகொசுக்களை ஒழிக்கப் புறப்பட்ட ஆயுதங்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன. நெருப்பைப் பொருத்தி எழுப்பும் புகையாகவும், மின்சாரத்தில் பொருத்தி உருவாக்கும் ஆவியாகவும், உடல்களில் பூசிக் கொள்ளும் பசைகளாகவும் எத்தனை வகைகளில் இவை இந்த நடவடிக்கைகளின் தகுதி, திறன் பற்றி ஊடகங்கள் செய்த விளம்பரங்கள் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கொசுவை ஒழிக்க முடியவில்லை இந்த நடவடிக்கைகளின் தகுதி, திறன் பற்றி ஊடகங்கள் செய்த விளம்பரங்கள் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கொசுவை ஒழிக்க முடியவில்லை இச் செயல்முறைகள் மறைமுகமாகக் கொசுவை வளர்த்தனவா என்ற சந்தேகம் கூட இப்பொழுது எழத் தொடங்கிவிட்டது. வியாபாரத் தந்திரங்களை யார் அறிவார்\nகொசுவும், கொசு மூலம் பரவும் நோய்களும் ஆதிகாலம் முதல் இருந்திருக்கத்தான் வேண்டும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மக்கள் கண்டறிந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பதும் மறக்க முடியாத உண்மையாகும். நமது தொன்மையான முறைகள் எதுவும் வியாபாரம் சார்ந்ததல்ல. “வியாபாரம் சாராத’ மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைதான் இன்று அவசியமாகிறது.\nஉள்ளாட்சிகளின் செயல்பாடுகள் மக்கள் சார்ந்தவை. மக்கள் அனைவரையும் பங்கேற்க வைக்கும் பங்கேற்பு ஜனநாயகமாக உள்ளாட்சித் தேர்தல் அமைந்துள்ளது. ஆனால் இது அதிகாரத்தின் மூலம் மக்களின் பணத்தை மறைமுகமாகக் கொள்ளையிடுவதற்கான வழிமுறையாக இன்று மாறி வருகிறது. இதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் சேவை மையமாக மாற்ற வேண்டும்.\nமக்கள் நடவடிக்கை குறித்த அனுபவங்களுக்கு வியட்நாம், கியூபா செயல்திட்டங்களைக் கூர்ந்து கவனிப்பது அவசியமானது என்று தோன்றுகிறது. வியட்நாமின் சில தகவல்கள் நம்மை வியப்புற வைக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் எங்காவது நீர் தேங்கி அதில் கொசு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டால், உடன் வாழ்விடத்தின் சுகாதார நடவடிக்கைக் குழுக்கள் அல்லது பெற்றோர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்கள். குழந்தைகளின் இந்தப் பொறுப்புணர்வு அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது சமூகம் அந்தக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்த ஆரம்பக்கல்வி. ஒரு முழு சமூகத்தின் ஆரோக்கியத்தைக் குழந்தைகளிடம்தான் பார்க்க முடிகிறது. இதைப் போன்றுதான் புயல்போல் வேகமெடுத்துப் பரவிய டெங்கு காய்ச்சலை கியூபாவில் மக்கள் நடவடிக்கையால் கட்டுப்படுத்த முடிந்தது. 1981-ஆம் ஆண்டு 3 லட்சத்து 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நான்கு மாதங்களில் அங்கு இந்த நோய் முற்றாக ஒழிக்கப்பட்டது.\nமக்கள் நடவடிக்கையின் மூலம் கொசுக்களை ஒழிப்பதில் முதலில் கவனம் கொள்ள வேண்டியது, சுற்றுச்சூழல் பாதிப்பற்ற திட்டங்களில்தான் கொசுவை ஒழிக்கும் முயற்சியில் நீர், நிலம், காற்று ஆகியவற்றிலும் விஷத்தைக் கலந்து விடுகிறோம். இதனால் இயற்கைக்கும், இயற்கையைச் சார்ந்து வாழும் மனிதனுக்கும் ஏற்படும் துயரங்களை வார்த்தைகளால் விவரித்துவிட இயலாது. இன்று பெருகி வரும் நெஞ்சக நோய்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. போன்ற மருந��துகள்தான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.\nசூழலுக்குப் பாதிப்பற்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளன. இதில் நியூஜிலாந்தின் நடவடிக்கை மிகவும் யோசித்துப் பார்க்கத் தகுந்தது. இங்கு ஆண் கொசுக்களை மலடாக்குவதன் மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தை முற்றாக நிறுத்தி விட்டார்கள். இதில் கதிர் வீச்சுகளைப் பயன்படுத்தும் முறைகளும், மரபு அடிப்படையிலான முறைகளும் இருக்கின்றன.\nகம்பூச்சியா நாட்டில் ஒருவகை மீன், கொசுவை மிக வேகமாக ஒழித்து விடுகிறது. இதைப்போலவே மிசோ – சைக்கோளப் என்னும் மற்றோர் உயிரினம் டெங்கு, சிக்குன் குனியா முதலிய நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழித்து விடுகிறது. கொசுக்கள் பெரும்பாலும் நீரில் தங்கித்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. தேங்கியுள்ள நீர் நிலைகளில் இந்த மீன்களையும் சில உயிரினங்களையும் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை அழிக்கும் நுட்பத்தை அங்கு வளர்த்தெடுக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு இதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.\nஇத்தகைய சூழல் பாதிப்பற்ற நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் செயல்வடிவம் பெற்றுள்ளன. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் ஏமாற்று வேலைகள் என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்க மூலதன நிறுவனங்கள் பல்வேறு சதித்திட்டங்களை உருவாக்கி வருகின்றன. இதனால்தான் கியூபா போன்ற நாடுகளின் புகழ்மிக்க விவசாயத் தீர்வுகளை, உலகத்திற்கே தெரியவிடாமல் சூழ்ச்சி செய்து மறைத்து விட்டார்கள்.\nஉள்ளாட்சிகளில் சூழல் பாதுகாப்புடன் கூடிய கொசு ஒழிப்பிற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்றங்கள் முதல் எல்லா நிலைகளிலும் இதற்காகத் தனித்தனியான திட்டங்கள் வகுத்து மக்களை ஈடுபடுத்த வேண்டும்.\nகொசு ஒழிப்புத் திட்டம் வலிமையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமெனின், சுகாதாரத்திற்கான அரசாங்கத்தின் நிதியைக் கூடுதலாக்குவது அவசியம். பல நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை சுகாதாரத்திற்கு ஒதுக்குகின்றன. இந்தியா தனது தேசிய வருமானத்தில் 0.9 சதவீதத்தை மட்டும் ஒதுக்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் கூட 2 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக வரவு – செலவுத் திட்டத்தில் 30 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்�� வேண்டும் என்ற கருத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பரிசீலனை செய்து பொருத்தமுடைய ஒதுக்கீட்டிற்குத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இந்தத் தொகையில் குறிப்பிடத்தக்க அளவை, கொசு ஒழிப்புக்கென்று செலவிடுவது அவசியம்.\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் வாக்களிக்கும் மக்களும் கொசு ஒழிப்பதற்கான திட்டங்கள் குறித்து இந்த நேரத்தில் யோசிப்பது முக்கியமாகும். இதைத் தவிர்த்து, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல்கள் பரவுவதற்கு, ஆளும் கட்சி காரணமா எதிர்க்கட்சி காரணமா என்ற சொற்போர் நிகழ்த்திக் கொண்டிருப்பதால் யாருக்கும் பலன் கிடைக்கப் போவதில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/feb/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3086996.html", "date_download": "2020-10-29T20:12:38Z", "digest": "sha1:N5PNSIFGOFKKXW4II4Y4HRULXQZOBGPA", "length": 8798, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகிளா சக்தி கேந்திரா திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nமகிளா சக்தி கேந்திரா திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூர் மாவட்டத்தில், மகிளா சக்தி கேந்திரா திட்டத்தில் பணிபுரிய விரும்பும் பெண்கள் பிப். 8-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.\nமகளிர் நல அலுவலர் பணிக்கு, மனிதநேயம், சமூக அறிவியல், சமூகப் பணியில் முதுகலைப் பட்டம், தமிழ், ஆங்கிலப் புலமை, சமூகப் பணியில் அனுபவம், 35 வயதுக்குட்பட்ட மகளிர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மனிதநேயம், சமூக அறிவியல், ��மூகப் பணியில் இளங்கலை பட்டம், பெண்களுக்கு இழைக்கப்படும் பிரச்னைகள் குறித்து அறிந்திருத்தல், 35 வயதுக்குள்ட்பட்ட மகளிர், கணினி பயன்பாட்டில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுய சான்றொப்பமிட்டு, சுய விலாசமிட்ட அஞ்சல் உறையுடன் பிப். 8 மாலை 5 மணிக்குள், சமூக நல அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/152513?ref=rightsidebar", "date_download": "2020-10-29T19:28:48Z", "digest": "sha1:BLBJLODO5DFBUSJD4NI6DD5LWPFL2SUN", "length": 12201, "nlines": 175, "source_domain": "www.ibctamil.com", "title": "முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் - IBCTamil", "raw_content": "\nஇது எனது ஏரியா.... தமிழா... பிரபாகரன்.... உங்களை கொலை செய்வேன் கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி\nநான் ஒருபோதும் தயார் இல்லை மைக் பொம்பியோவிற்கு பதில் வழங்கிய கோட்டாபய\n தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்\nஒருபோதும் அனுமதிக்காது அமெரிக்கா -உறுதிபடத் தெரிவித்தார் பொம்பியோ\nஉடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் திணறிப்போன மக்கள்\nயாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டது ஒரு பிரதேசம்\nஅரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nயாழ் கரவெட்டிப் பகுதி முடக்கம் கொரோனா தொற்றுறுதியையடுத்து வெளியான தகவல்\nஅதிரடியாக ஒன்பது உறுப்பினர்களை நீக்கிய சஜித் தரப்பு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nமுதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\nஇலங்கைப் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.\nஇதனையடுத்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக இவர் உள்ளார்.\nநியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலும் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.\nதொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், ஹாமில்டனுக்கான கிரிக்கெட் வீரருமான தேசிய வேட்பாளர் ஜேக் பெசன்ட் என்பரை எதிர்த்து போட்டியிட்டு வனுஷி வால்டர்ஸ் தெரிவாகியுள்ளார்.\nஇதில் பெசாண்டின் 12,727 வாக்குகளையும், வனுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளைப் பெற்றுள்ளனர்..\nவனுஷி வால்டர்ஸ் தமது 5 வயதில் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார், இவர் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகவும், மனித உரிமைகள் ஆணையகத்தின் மூத்த மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇதேவேளை நேற்று நடைபெற்று முடிந்த நியூசிலாந்து பாராளுமன்றத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.\nஇதன்மூலம் நியூசிலாந்து பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் மீண்டும் வெற்றி பெற்று பிரதமராகி உள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\n தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்\nதிடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம் -ரசிகர்கள் பாராட்டு\nபொம்பியோ இலங்கையில் இருந்தவேளை காணாமற்போன கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6942.html", "date_download": "2020-10-29T19:48:46Z", "digest": "sha1:35XYTGEZXMN3AKWZPG7RQAF7NEAHDOME", "length": 22168, "nlines": 452, "source_domain": "www.qb365.in", "title": "ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள் | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks Important Questions 2020 )\nஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள்\nஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள் Jul-11 , 2019\nஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள்\nஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள்\nகல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்\nகீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்\nமுதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு.\nமுதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்தஇடங்களுக்கு இடையே ஓடியது\nபின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் யார்\nஇந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களை குறிப்பிடுக\nபுகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது\nசிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்\nடாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)பற்றி குறிப்பு எழுதுக.\n1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.\nபொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போதுசமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.\nPrevious 12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்)\nNext 12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்)\nஇந்திய விடுதலைப்போரில் முத���் உலகப்போரின் தாக்கம் 1\nஇந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nReviews & Comments about ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 1 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 1 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 1 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 1 Mark Book ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter One Marks ... Click To View\nRegister & Get the solution for ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/10/america-president-election-trump-vs-jordan.html", "date_download": "2020-10-29T19:53:49Z", "digest": "sha1:T5MKOH6K52IUW67F3T62M7LQQVJ5ASGL", "length": 12100, "nlines": 58, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "ட்ரம்ப்: நீங்கள் ஒன்றும் புத்திசாலி கிடையாது - ஜோ பைடன்: நீங்கள் ஒரு கோமாளி! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nட்ரம்ப்: நீங்கள் ஒன்றும் புத்திசாலி கிடையாது - ஜோ பைடன்: நீங்கள் ஒரு கோமாளி\nநவம்பர் 3, அமெரிக்க அதிபர் தேர்தல். அங்கே அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கம். தற்போதைய அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் - முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஜோ பைடன் இடையிலான முதல் விவாதம் ஓஹியோவின் கிளைவ்லேண்டில் நடைபெற்றது. ‘ஃபாக்ஸ் நியூஸி’ன் கிரிஸ் வாலஸ் நெறிப்படுத்தினார்.\n`கொரோனா சூழல், இனவெறிப் பிரச்னை, உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரம், பொருளாதாரம், தேர்தலின் நம்பகத்தன்மை, இருவரின் சாதனைகள் ஆகிய ஆறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்’ என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. விவாதத்தில் ட்ரம்ப் 39:06 நிமிடங்களும், ஜோ பைடன் 37:56 நிமிடங்களும் பேசினார்கள்.\nட்ரம்ப்: நாங்கள் தேர்தலில் வென்றிருக்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தைப் பொறுத்தவரை செனட் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது... மக்கள் எங்களுக்குப் பெரும்பான்மை அளித்திருக்கிறார்கள்.\nஜோ பைடன்: அதிபர் தேர்தல் முடிந்து யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nட்ரம்ப்: தபால் வாக்குகளில் முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது... தேர்தல் முடிவுகளைப் பல மாதங்கள் நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போகலாம்.\nஜோ பைடன்: வாக்கு எண்ணிக்கை குறித்த பயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் ஏற்றுக்கொள்வேன். உங்களுக்கு வசதியானது எதுவோ, அந்தமுறையில் வாக்களியுங்கள்.\nட்ரம்ப்: சுத்தமான தண்ணீர், காற்று ஆகியவையே எனது லட்சியம். அழகான, சுத்தமான காற்றே எனக்கு வேண்டும். காட்டுத் தீ விவகாரத்தைப் பொறுத்தவரை நமக்குச் சிறப்பான வன நிர்வாகம் வேண்டும்.\nஜோ பைடன்: வெள்ளம், புயல், கடல்நீர் மட்டம் உயருதல் எனப் பல்வேறு பிரச்னைகளில் நாம் சிக்கித் தவிக்கிறோம். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் மீண்டும் இணைய வேண்டும்.\nட்ரம்ப்: ஆப்பிரிக்க அமெரிக்கர்களை, இந்த நாட்டிலிருக்கும் எவரையும்விட மிக மோசமாக நடத்தியிருக்கிறார் ஜோ பைடன். இது வலதுசாரிகளால் ஏற்பட்ட பிரச்னை கிடையாது. இடதுசாரிகளால் ஏற்பட்ட பிரச்னை.\nஜோ பைடன்: இவர் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மீட்பரா இந்த விவகாரத்தில் இவர் எதுவுமே செய்யவில்லை. அமைதியான போராட்டங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், வன்முறையை அல்ல.\nட்ரம்ப்: கொரொனாவால் சீனா, ரஷ்யா, இந்தியாவில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்று தெரியாது. அவர்கள் உண்மையான எண்ணிக்கையை அளிப்பதில்லை. ஜோ பைடன் அதிபராக இருந்திருந்தால், 20 கோடிப் பேர் கொரோனாவால் இறந்திருப்பார்கள்.\nஜோ பைடன்: கொரோனா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் முட்டாள்தனமாக நடந்துகொண்டார். `ஈஸ்டருக்குப் பிறகு கொரோனா இருக்காது’ என்று சொன்னவர்தான் இவர். மற்ற நாடுகளைவிட மோசமான நிலையில் அமெரிக்கா இருக்கிறது.\nட்ரம்ப்: பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறேன். நீங்கள் 47 ஆண்டுகளில் செய்யாததை நான் 47 மாதங்களில் செய்து முடித்திருக்கிறேன்.\nஜோ பைடன்: அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் நீங்கள்தான். உங்கள் ஆட்சியில் அமெரிக்கா வலிமை குறைந்து, பலவீனமாக, ஏழையாகி நிற்கிறது. சுகாதாரப் பராமரிப்பில் உங்களிடம் எந்தத் திட்டமும் இல்லை. என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதுகூட உங்களுக்குத் தெரியாது.\nட்ரம்ப் - ஜோ பைடன்\nவிவாதத்தில் ட்ரம்ப் இந்தியாவை இரண்டு முறை குறிப்பிட்டுப் பேசினார். இரண்டு முறையுமே பாராட்டும் நோக்கில் அல்ல. `கொரோனா இறப்பு எண்ணிக்கை விவகாரத்தில் சரியான தகவலை வெளியிடுவதில்லை’ என சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இந்தியாவையும் குறிப்பிட்டார். அதேபோல், பருவநிலை மாறுபாடு விவகாரத்தில் காற்று மாசுபாட்டுக்கு சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளே காரணம் எனவும் தனது பேச்சில் ட்ரம்ப் குறிப்பிட்டார். ஜோ பைடன், தனது பேச்சில் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடவில்லை.\nமுதல் விவாதம் முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்த விவாதங்கள் அக்டோபர் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் சார்பில் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மைக் ஃபென்ஸ் மற்று��் கமலா ஹாரிஸ் இடையிலான நேரடி விவாதம் அக்டோபர் 7-ம் தேதி நடைபெறுகிறது.\n7 Oct 2020, அரசியல், உலகம்\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nமிஸ்டர் கழுகு: தனி விமானம்... ஐந்து பெண்கள்... இன்பச் சுற்றுலா...\nஎன்ன சொல்ல நினைக்கிறாய் சின்னத்தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/rakul-preet-singh-reduced-50-of-her-salary/", "date_download": "2020-10-29T20:15:41Z", "digest": "sha1:LAE4AJQ5PNL6P4H5CNFAOIRZWZTYTC4P", "length": 7252, "nlines": 95, "source_domain": "filmcrazy.in", "title": "50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்! - Film Crazy", "raw_content": "\nHome Cinema News 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nகன்னட மொழியில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வலம்வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.\nதமிழில் தடையற தாக்க படம் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், அதன் பிறகு என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலையில் எல்லா தொழில்கள் போலவே திரையுலகமும் முற்றிலும் முடங்கி போயுள்ளது. பாதி முடித்த படங்கள், படவேலைகள் முற்றிலும் முடிவடைந்து ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கும் படங்கள் என தயாரிப்பாளர்கள் கலங்கியுள்ள இந்த நிலையில், விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட சிலர் (மட்டுமே) தானாக முன்வந்து தங்களது சம்பளத்தை குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து கொண்டுள்ளனர்.\nஅந்த வரிசையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஒரு படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி வாங்கி வந்ததாகவும் இனிமேல் ரூ.75 லட்சத்துக்கு நடிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n* புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\n* மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்\n* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு சஞ்சித�� ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nPrevious articleசிவப்பு உடையில் பளபளக்கும் அழகு சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்\nNext articleஅனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\nஜீவா & அருள்நிதி நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்பட டீசர்\nசிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன்’ அசத்தான மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/rasi-palan-21th-august-2020-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T19:03:31Z", "digest": "sha1:BRIKKGLFACKL4XALPQY3B6OYLKBAQWHO", "length": 11877, "nlines": 181, "source_domain": "navaindia.com", "title": "Rasi Palan 21th August 2020: இன்றைய ராசிபலன் - NavaIndia.com", "raw_content": "\nToday Rasi Palan, 21th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஎதிர்கால வாழ்வுக்காக அசாத்திய முடிவுகளை எடுப்பீர்கள். பல்வேறு தடைகளை முறியடிப்பீர்கள்.. உங்களுள் ஒளிந்துள்ள திறமைகள் வெளிப்படும். வேறுபாடுகளை களைவீர்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nமகிழ்ச்சியான நாள். மனம் விரும்பியவர்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஎதையும் ஒன்றுக்கு பலமுறை கலந்தோலோசித்து முடிவு எடுப்பது நல்லது. நிதி விவகாரங்களில் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும். பின்விளைவுகள் பற்றி ஆராய்ந்து செயல்களை துவங்குவது நல்லது.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nதவிர்க்கமுடியாத இடர்பாடுகளால் அவதியுறுவீர்கள். அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. மனஅமைதிக்கு தியானம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nகிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nபணியிடங்களில் நன்மதிப்பு பெறுவீர்கள். புன்னகையினால் அனைத்து காரியங்களையும் சாதிப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஎதிர்கால வாழ்வுக்காக, பல்வேறு திட்டங்களை தீட்டுவீர்கள். தோல்வி எனும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வெற்றிநடை போடுவீர்கள். எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nமகிழ்ச்சியான நாள். நட்புறவில் இன்பம் காண்பீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்படும் தடைகளை வெல்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nநடப்பவை நன்மைக்கே என்பதை உணர்வீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். வழக்கமான பணிகளிலிருந்து விடுபட்டு செல்வீர்கள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nகடந்தகால இழப்புகளை நினைத்து துயரம் அடைவீர்கள். எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான வழிமுறை குறித்து திட்டமிடுவீர்கள். சவால்களை குழுவாக சமாளிப்பீர்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nநண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நட்புக்கு மதிப்பு அளிப்பீர்கள். காதல் வயப்படுவீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nதகவல் தொடர்பு எதிர்பார்த்த பலனை தரும். விரும்பிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். மகிழ்ச்சியான நாள்\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவாரம் 2 முறை சாப்பிடுங்க வலியெல்லாம் பறந்து போகும்\nநடிகை சாவித்திரியின் மகளா இது அம்மாவையும் மிஞ்சிய பேரழகு... யாரும் கண்டிராத பல அரிய புகைப்படங்கள்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்திக் கொள்கிறது\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை… அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய போகும் இடங்கள்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்திக் கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/irumbu-kuthikaal", "date_download": "2020-10-29T19:01:29Z", "digest": "sha1:HVVSCZTJCVUWRGFU5FJ5VRFCQNBZJ7IH", "length": 9171, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "இரும்புக் குதிகால் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இரும்புக் குதிகால்\n'இரும்புக் குதிகால்' ஆசிரியர், லெனினுக்கு மிகவும் பிடித்தமானவர்.\nஜாக் லண்டன் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு திருமணமாகாத தாயின் குழந்தை. சான் ஃபிரான்சிஸ்கோவின் குடிசை பகுதிகளில் வளர்ந்தார். அவர் ஒரு செய்தி தாள்கள் விநியோகிக்கும் பையனாக பணியாற்றினார். உணவு பொருட்களை தகர டப்பாக்களில் அடுக்கும் வேலை செய்தார். ஒரு மாலுமியாக, ஒரு மீனபிடி தொழிலாளியாக வேலை செய்தார். ஒரு சணல் ஆலையில் வேலை செய்தார். ஒரு சலவை தொழிலாளியாக வேலை செய்தார். கிழக்கு கடற்கரையில் ரயில்பாதை கம்பெணியின் நாடோடி தொழிலாளியானார். நியூ யார்க் தெருக்களில் ஒரு போலீஸ்காரரால் தடியடிபட்டான். நாடோடியாக சுற்றி திரிந்ததற்காக நயாகாரா நீர்வீழ்ச்சியில் கைதுசெய்யப்பட்டார். சிறையில் மக்கள், அடித்து சித்ரவதை செய்யப்படுவதை கண்டார். சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் சிப்பிகளை கொள்ளையடிப்பவராக வேலைசெய்தார். ஃப்ளாபெர்ட, டால்ஸ்டாய், மெல்வில்லி ஆகியோர் படைப்புகளை வாசித்தார். கம்யுனிஸ்ட் மானிஃபெஸ்டோவை வாசித்து, 1896 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் அலாஸ்கன் தங்க முகாம்களில் சோஷலிசம் பற்றி போதிக்க துவங்கினார். பேரிங் கடல் வழியாக 2000 மைல் கப்பலில் திரும்பி வந்தார். அவர் சாகச புத்தக எழுத்தாளராக உலகில் பிரபலமானார். 1906 ஆம் ஆண்டு அவர் 'இரும்புக் குதிகால்' (தி ஐயன் ஹீல்) புதினத்தை எழுதினார். அந்த புதினத்தில் ஃபாசிஸ அமெரிக்காவை பற்றி எச்சரித்தார். அந்த புதினம் சோஷலிச கருத்தியலின் மனித சகோரத்துவத்தை விளக்கியது. அதன் கதாபாத்திரங்களின் விவாத போக்கில், அவர் சமூக அமைப்பை குற்றவாளியாக்குகிறார்.\nஇரும்புக் குதிகால்... 'தாய்' நாவலுக்கு சமகாலத்து படைப்பு மட்டுமல்ல, 'தாய்' நாவலுக்கு இணையானதும் கூட. இப்போதுதான் முதன்மு���ையாக தமிழுக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544141&Print=1", "date_download": "2020-10-29T20:51:36Z", "digest": "sha1:WNJP7SZVAK7MA5LDLKSGGYCJSYSFJC66", "length": 9227, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நிவாரணம் வழங்க கோரி ஆட்டோ டிரைவர்கள் மனு| Dinamalar\nநிவாரணம் வழங்க கோரி ஆட்டோ டிரைவர்கள் மனு\nஷர்ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் பூபதி உள்ளிட்ட அச்சங்க நிர்வாகிகள், நேற்று நாமக்கல் ஆர்.டி.ஓ., கோட்டைகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் நகரில், கடந்த ஆறு ஆண்டுகளாக, 50 பேர் ஷர் ஆட்டோ தொழில் செய்து வருகிறோம். கடந்த, இரு மாதங்களாக கொரோனா வைரஸ்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஷர்ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் பூபதி உள்ளிட்ட அச்சங்க நிர்வாகிகள், நேற்று நாமக்கல் ஆர்.டி.ஓ., கோட்டைகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.\nஅந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் நகரில், கடந்த ஆறு ஆண்டுகளாக, 50 பேர் ஷர் ஆட்டோ தொழில் செய்து வருகிறோம். கடந்த, இரு மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதனால், ஷர் ஆட்டோ தொழில் செய்து வருகிறோம். கடந்த, இரு மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதனால், ஷர் ஆட்டோக்கள் ஓடவில்லை. எவ்வித வருமானமும் இன்றி, எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு எங்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் வருமானமின்றி தவிப்பு\nகுமாரபாளையம் நகராட்சியில் சமூக இடைவெளி கட்டாயம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valttukkal/pantikaikal/happy-independence-day-2020", "date_download": "2020-10-29T20:04:16Z", "digest": "sha1:JMNNFC6LDEUH5ODBCXHVQYVOJW6MFJ6A", "length": 5394, "nlines": 81, "source_domain": "www.merkol.in", "title": "இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 2020 - Happy Independence Day 2020 | Merkol", "raw_content": "\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 2020\nPrevious Previous post: இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 2020\nNext Next post: இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2020\nஇனிய உலக சுகாதார தினம் வாழ்த்துக்கள் 2020\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள் 2019\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள் 2019 Iniya kathalar...\nஇனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 2020\nTamil ponmoligal | கலைஞர் கருணாநிதி – நான் நீ\nTamil thathuvam | ஜெ. ஜெயலலிதா – நாணயத்தின் இரு\nTamil ponmoligal | ஏ. பி. ஜெ அப்துல் கலாம் – நமது பிறப்பு\nFriendship quotes in tamil | ஆழமான நட்பு கவிதை – பாலிய தோழனே\nFriendship quotes in tamil | அழியாத நட்பு கவிதை – அனைத்தும்\nFriendship quotes in tamil | உண்மையான நண்பர்கள் கவிதை – உன் வாழ்க்கையில்\nFriendship quotes in tamil | நல்ல நண்பன் கவிதை – நல்ல நண்பனை\nWhatsapp dp in tamil | விழிப்புணர்வுடன் இரவு வணக்கம் – தவறாக\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/Rain-UK.html", "date_download": "2020-10-29T19:24:07Z", "digest": "sha1:QCQR5PBU45TM4WYJFJIHH2M3S2O2LNM3", "length": 7604, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "கடும் மழையால் அணையில் விரிசல்! சீர்ப்படுத்தும் பணியில் விமானப்படை! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரித்தானியா / கடும் மழையால் அணையில் விரிசல்\nகடும் மழையால் அணையில் விரிசல்\nமுகிலினி August 02, 2019 பிரித்தானியா\nபிரித்தானியாவின் தெற்கு பகுதியில் உள்ள டெர்பிஷையர் நகரங்களில் பெய்த கனமழை காரணமாக வேஹிலி அணையில் பயங்கர விரிசல் ஏற்பட்டுள்ளதனால், அணை உடையலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், சேதம் அடைந்த அணையின் பகுதியை திருத்தும் பணியில் விமானப்படையின் உலங்குவானூர்தியின் உதவியுடன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nகத���ரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்\nசுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமா...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\n பிரான்ஸிலும் மீண்டும் முடக்க நிலை அறிவிப்பு\nநவம்பர் மாதம் முழுவதும் இரண்டாவது தேசிய முடக்கத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/01/blog-post_99.html", "date_download": "2020-10-29T19:56:57Z", "digest": "sha1:WRZOSRIYNV263KETCQTEUKBIYZK6XTFM", "length": 6977, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "பிரபல நடிகையை திருமணம் செய்யவிருக்கும் ஆர்யா! யார் தெரியுமா? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / பிரபல நடிகையை திருமணம் செய்யவிருக்கும் ஆர்யா\nபிரபல நடிகையை திருமணம் செய்யவிருக்கும் ஆர்யா\nஆர்யா பல வருடங்களாக திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். இவர் திருமணமே செய்யவே மாட்டார் என்று அறிந்து எங்க வீட்டு மாப்ப��ள்ளை என்ற நிகழ்ச்சியும் நடந்தது.\nஇதிலும் கடைசி ரவுண்ட் வரை 3 பெண்களை வரவைத்து யாரையும் திருமணம் செய்யாமல் கழட்டிவிட்டார்.\nஅந்த வகையில் இப்போது இவர் பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் குறித்து தகவல் வரவிருப்பதாகவும் பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.\nஇவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், கூறியது மிகவும் நம்பகத்தன்மை உள்ள நபர் என்பதால் சந்தேகம் அதிகமாகிறது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T19:22:58Z", "digest": "sha1:RC62FQHBLKZRXYVBEPDGNC4KK3AJZ3VV", "length": 4012, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "சரும சுருக்கம் Archives - Health Tamil Tips, Tamil beauty Tips, Tamil Tips For Health, Tamil Health Tips", "raw_content": "\nTag Archives: சரும சுருக்கம்\nசருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அத்திப்பழம்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/104267-2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-29T19:23:09Z", "digest": "sha1:LTRYSDQG7F6UPZBHXJBZIBKNHOVWU37X", "length": 16664, "nlines": 361, "source_domain": "yarl.com", "title": "2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\n2 ம் லெப்.வனஜா/ப��ரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nJune 26, 2012 in மாவீரர் நினைவு\nபதியப்பட்டது June 26, 2012\nபதியப்பட்டது June 26, 2012\n26 .06 .1999 ம் ஆண்டு மன்னார் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினை தழுவிக்கொண்டார்.\nதமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவற்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம்.\n[size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கம் . [/size]\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nதமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த 2 ம் லெப்.வனஜா/பிரியங்காவுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகின்றேன் .\nInterests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.\nமைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை\nதொடங்கப்பட்டது 2 hours ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஅரசியல் பலத்துடன் பாரிய சிங்களக் குடியேற்றம்; மட்டு மாவட்ட எல்லையில் நடப்பது என்ன\nசுவையான எள்ளு மோதகமும் கொழுக்கட்டையும்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nமைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை\nபகல் கனவு காண்பது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட் உரிமை.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 16 minutes ago\nரசுனியை இன்று கொசு கடித்ததா .. ரத்தம் மஞ்சள் நிறத்தில் வந்ததா. ரத்தம் மஞ்சள் நிறத்தில் வந்ததா.அலசுகிறது இன்றைய ( \nஅரசியல் பலத்துடன் பாரிய சிங்களக் குடியேற்றம்; மட்டு மாவட்ட எல்லையில் நடப்பது என்ன\nவெள்ளம் வர முன்னர்தான் அணை பற்றி யோசிக்கலாம் வெள்ளம் வந்த பின்பு வெள்ளத்துடன் எவ்வாறு போராடி இருப்பதை மீட்பது என்று சிந்திப்பதே பலன் தரும் இல்லாதுபோனால் வெள்ளத்தில் எல்லாவற்றையும் இழக்க வேண்டி வரும். இலங்கையின் எதிர்காலத்தை பொருளாதர மற்றும் பிராந்திய அரசியல் ஊடாக பார்த்���ால் சிங்கள மக்கள் தமிழர் நிலப்பரப்புக்குள் குடியேறுவது இனி தடுக்க முடியாதது இன்னுமொரு 20 வருடத்தில் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் அனைவருமே மெது மெதுவாக கொழும்பை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் விலைவாசி என்பது அப்போது வானை தொடுமளவுக்கு ஏறியிருக்கும் அதை இலங்கையில் ஊதியம் பெறுபவர்களால் முகம் கொடுக்க முடியாது. இந்த குடியேறும் சிங்கள மக்களை இனி எதிரிகளாக பார்த்து பகைத்தால்போல இது நின்றுவிட போவதில்லை இது அனைத்தும் அரசு திட்டமிடலுடன் நடப்பதால் உள்ளூரில் யாருக்கும் தடுக்கும் உரிமையோ சக்தியோ இல்லை. ஆனால் இதை தடுக்கும் சக்தி புலம்பெயர் தமிழர்களிடம் உண்டு உள்ளூர் மக்களுடன் இவர்களை ஒன்றிணைத்து தமிழர்கள் கலாச்சாரம் உயர் கல்வி மேம்பட்ட பொருளாதாரம் வேலை வாய்ப்பு போன்றவற்றுடன் மெதுவாக உள் இழுத்து இவர்களை எங்களால் தமிழர்கள் ஆக்க முடியும் புத்த மதம் தொடரும் ... குறைந்த படசம் தமிழ் பௌத்தர்கள் ஆக்க முடியும். \"சகோரத்துவம்\" என்ற மாஜிக்கல் வார்த்தை ஊடாக இதை சாதிக்க முடியும் \"எதிரியை எதிரி எதிர்பார்க்கும் இடத்தில் வைத்து எதிர்பார்க்காத விதத்தில் எதிர்பார்க்காத நேரத்தில் அடிக்க வேண்டும் அதுதான் வெற்றி தரும்\" தலைவர் பிரபாகரன்\nசுவையான எள்ளு மோதகமும் கொழுக்கட்டையும்\n2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-10-29T20:14:00Z", "digest": "sha1:BSX2SCWMTKVKKQSZWK2U3ATV2EWSNJG2", "length": 8559, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "நடைமுறை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகன நிறுத்தல் தொடர்பில் இறுக்கமான நடைமுறை\nயாழ்.ஸ்ரான்லி வீதியில் ஒற்றை நாள் . இரட்டை நாளில் வாகனங்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக கலாச்சாரத்தையும் நடைமுறைகளையும் பாதுகாக்குமாறு பொதுநலவாய நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்\nஇலங்கையில் ஜனநாயக கலாச்சாரத்தையும் நடைமுறைகளையும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை – உயர்நீதிமன்றம்\nகுண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாவ மன்னிப்பு கேட்கும் நடைமுறைக்கு தடைவிதிக்க முடியாது\nதேவாலய���்களில் பாவ மன்னிப்பு கேட்கும் நடைமுறைக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் புதிய சட்டம்\nமுத்தலாக் நடைமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\n6 முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த தற்காலிக தடை நடைமுறைக்கு வந்துள்ளது\nசிரியா, லிபியா, உள்ளிட்ட 6 முக்கிய முஸ்லிம் நாடுகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். தகவல் வழங்கும் உரிமை சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eductip.com/2020/02/what-is-pkcs-12-file.html", "date_download": "2020-10-29T20:24:19Z", "digest": "sha1:R3B2LMDXH5U3T25CSRMKZROQKAELALHZ", "length": 14515, "nlines": 76, "source_domain": "www.eductip.com", "title": "What is a PKCS # 12 file? - EDUCTIP", "raw_content": "\nPKCS # 12 அல்லது .pfx கோப்பு என்பது தனிப்பட்ட விசை மற்றும் X.509 சான்றிதழ் இரண்டையும் கொண்ட ஒரு கோப்பாகும், இது கிளையன்ட் ஐஐஎஸ், டாம்கேட் அல்லது எக்ஸ்சேஞ்ச் போன்ற சேவையகங்களில் நிறுவ தயாராக உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையகங்களைப் பாதுகாக்க விரும்பும் அடிக்கடி ஏற்படும் சிக்கலான பகுதிகளில் சான்றிதழ் கையொப்பமிடுதல் கோரிக்கை (சிஎஸ்ஆர்) தலைமுறை ஒன்றாகும். PKCS # 12 ஒரு வாடிக்கையாளர் தங்கள் சொந்த CSR ஐ உருவாக்க வேண்டிய தேவையை நீக்குகிறது. அதற்கு பதிலாக, சான்றிதழ் விண்ணப்ப செயல்பாட்டின் போது கிளையன்ட் சார்பாக ஒரு சான்றிதழ் ஆணையம் ஒரு சமூக பொறுப்புணர்வு பாதுகாப்பாக உருவாக்குகிறது.\nடிஜிட்டல் சான்றிதழைப் பயன்படுத்துவதற்கும் நிறுவுவதற்கும் செயல்முறை PKCS # 12 அல்லது .pfx கோப்பில் ஒரே மாதிரியாக இருக்காது. டொமைன் செல்லுபடியாகும் SSL (DV) மற்றும் அமைப்பு செல்லுபடியாகும் SSL (OV) சான்றிதழ்களுக்கு மட்டுமே PKCS # 12 கோப்புகளை உருவாக்க முடியும். நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு சான்றிதழ் எஸ்.எஸ்.எல் (ஈ.வி) கோரிக்கை சான்றிதழில் கையொப்பமிட ஒரு கையேடு சான்றிதழ் வழியாக செல்ல வேண்டும், ஏனெனில் சோதனை செயல்முறை தானியங்கி சி.எஸ்.ஆரை அனுமதிக்காது. ஆவண கையொப்பமிடல் சான்றிதழ் அல்லது குறியீடு கையொப்பமிடல் சான்றிதழ் ஆர்டருக்கு (ஜாவா தவிர) டிஜிட்டல் சான்றிதழ் மற்றும் தனிப்பட்ட விசைகளை வழங்கும்போது .pfx கோப்பு விநியோக இயல்புநிலை.\nபயன்பாட்டில் இருந்து நிறுவலுக்கான செயல்முறை பற்றி இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபயன்பாட்டுச் செயல்பாட்டின் போது, ​​உங்கள் சொந்த சி.எஸ்.ஆரை உருவாக்கச் சொல்வதற்குப் பதிலாக, உங்கள் பி.கே.சி.எஸ் # 12 கோப்பிற்கான கடவுச்சொல்லாக உயர்த்தப்படுவீர்கள். இந்த கடவுச்சொல் குளோபல்சைன் கணினி உருவாக்கிய கடவுச்சொல்லுடன் வழங்கப்படுகிறது, இது நீண்ட மற்றும் வலுவான கடவுச்சொல்லை வழங்குகிறது, இது PKCS # 12 க்கு ஒருமுறை நீக்கப்பட்டு நிறுவப்பட வேண்டும். பாதுகாப்புக்காக 30 நாட்களுக்குப் பிறகு எங்கள் கணினியிலிருந்து PKCS # 12 ஐ அகற்றுவோம். சான்றிதழை வழங்கத் தேவையான டி.என் (தனித்துவமான பெயர்) பற்றிய தகவலும் உங்களிடம் கேட்கப்படுகிறது. கிடைக்கக்கூடிய இரண்டு வகையான சான்றிதழ்களுக்கு, டி.என் தேவைகள்:\nசான்றிதழ் பொ��ுவான பெயர் (சான்றிதழ் பயன்படுத்தப்படும் டொமைன்) மற்றும் நாடு. அமைப்பு செல்லுபடியாகும் SSL: சான்றிதழ் பொதுவான பெயர் (சான்றிதழ் பயன்படுத்தப்படும் டொமைன் பெயர்), அமைப்பு பெயர், துறை, மாநிலம் மற்றும் நாடு.\nகாத்திருப்பு நிலையான பயன்பாடுகளுக்கு ஒத்ததாகும், இது சான்றிதழ் வகையைப் பொறுத்தது. டொமைன் செல்லுபடியாகும் SSL: குளோபல்சைன் பயன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள டொமைன் பெயரின் உரிமையாளருக்கு ஒப்புதல் மின்னஞ்சலை அனுப்புகிறது. டி.என்.எஸ் மற்றும் மெட்டா-டேக் டொமைன் சரிபார்ப்பு முறைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.\nஅமைப்பு செல்லுபடியாகும் எஸ்.எஸ்.எல்: குளோபல்சைன் நிறுவனத்தின் உரிமையை மூன்றாம் தரப்பு தரவுத்தளத்தின் மூலம் சரிபார்க்கிறது மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட டொமைனைப் பயன்படுத்துவதற்கான விண்ணப்பதாரரின் உரிமையையும் சரிபார்க்கிறது.\nவழங்கப்பட்ட சான்றிதழ் தனிப்பட்ட விசை மற்றும் சான்றிதழ் இரண்டையும் கொண்ட PKCS # 12 கோப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. குளோபல் சைனின் சான்றிதழ் மையம் (ஜி.சி.சி) அல்லது எங்கள் ஏபிஐ மூலம் பங்காளிகளுக்கு பி.கே.சி.எஸ் # 12 கிடைக்கிறது. இறுதி வாடிக்கையாளர்கள் குளோபல்சைன் உதவி மையத்தின் வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்கள் PKCS # 12 கோப்பை நிறுவலாம்.\nPKCS # 12 அல்லது .pfx கோப்பை எவ்வாறு நிறுவுவது\nஎன்பது உங்கள் கணினி மற்றும் உலாவியைப் பொறுத்து அறிவுறுத்தல்கள் மாறுபடும். எங்கள் நிறுவல் வழிகாட்டியை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.\nஉங்கள் PKCS # 12 கோப்பை எளிதாக பதிவிறக்கி நிறுவ உங்களுக்கு உதவ எங்கள் ஆதரவு வலைத்தளத்திலிருந்து பல நிறுவல் வழிகாட்டிகளை நாங்கள் வழங்குகிறோம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், எங்கள் ஆதரவு குழுவை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nPKCS # 12 கோப்பு பாதுகாப்பானதா\nஎங்கள் வாடிக்கையாளர்களுக்கு சி.எஸ்.ஆரை உருவாக்கும்போது, ​​பாதுகாப்பு நிலை பற்றி அடிக்கடி கேட்கப்படுகிறது. தனிப்பட்ட விசையை நாமே உருவாக்கும்போது, ​​அது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குளோபல்சைன் இதைச் செய்ய கடுமையான நடைமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறது. ஆதிக்கம் செலுத்தும் ஜோடி பல காரணிகளின் அடிப்படையில் சீரற்ற எண்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. உங்கள் முக்கிய ஜோடி மற்றும் சான்றிதழ் கோரிக்கையை உருவாக்க FIPS 140 நிலை 3 கிரிப்டோகிராஃபிக் வன்பொருள் பயன்படுத்தப்படுகிறது.\nஇறுதியாக, .pfx கோப்பை போக்குவரத்தில் பாதுகாக்க, குளோபல் சிக்ன் 50 எழுத்துக்கள் வரை உயர் பாதுகாப்பு கடவுச்சொற்களைப் பயன்படுத்துகிறது, எங்கள் கணினி மேலும் எட்டு சீரற்ற எழுத்துக்களைச் சேர்க்கிறது. குளோபல்சைன் எங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விசைகளை எங்கள் சேவையகங்களில் ஒருபோதும் சேமிக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் தனிப்பட்ட விசை அனுப்பப்பட்டதும், உங்களுக்கு முழு அணுகல் உள்ளது.\nடிஜிட்டல் சான்றிதழை உருவாக்க PKCS # 12 அல்லது .pfx கோப்பு ஒரு எளிய வழியாகும். இது நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் உங்கள் சி.எஸ்.ஆரை உருவாக்குவதில் உள்ள சிரமத்தை நீக்குகிறது. அனைத்து டிஜிட்டல் சான்றிதழ்களுக்கும் .pfx கோப்பின் தலைமுறை கிடைக்கவில்லை என்றாலும், இது பலவிதமான தீர்வுகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/02/08/news/41", "date_download": "2020-10-29T19:19:16Z", "digest": "sha1:6UXTCRRPKYEPUJEPTMZBHGNPIDGCXHA6", "length": 11058, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்திய மாநிலங்களின் அதிகாரங்களையே நாமும் கேட்கிறோம் – சென்னையில் சம்பந்தன் தெரிவிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்திய மாநிலங்களின் அதிகாரங்களையே நாமும் கேட்கிறோம் – சென்னையில் சம்பந்தன் தெரிவிப்பு\nஇந்தியாவில் மாநிலங்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை நாமும் பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.\nசென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் நேற்று மாலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஆய்வு மைய அமைப்பாளர் பேராசிரியர் சூரியநாராயணனின் வரவேற்புரையை அடுத்து, உரையாற்றிய இரா.சம்பந்தன்,\n“சிறிலங்கா அதிபராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றதும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.\nஇதற்காக 16 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தார்.\nஅந்தக் குழு சாத்தியமான தீர்வுத் திட்டங்களையும் உருவாக்கியது.\nஆனால், அதன்ப���றகு ராஜபக்ச இந்த விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை.\nவடகிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது.\nஆனால், சிறிலங்கா அரசாங்கம் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.\nபோரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தங்கள் வாழ்விடங்களில் மீளக்குடியேற முடியவில்லை.\nயாழ்ப்பாணத்தில், பாடசாலைகளையும் கோயில்களையும் சிறிலங்கா இராணுவத்தினர் இடித்துத் தள்ளுகின்றனர்.\nசிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவு இல்லாமலா சிறிலங்கா படையினர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்\nமகிந்த ராஜபக்சவின் சகோதரர் தானே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக இருக்கிறார்.\nஅபிவிருத்தித் திட்டங்களுக்கு என்று கூறி, தமிழர் பகுதிகளில் 500 ஏக்கர் நிலம் சிறிலங்கா இராணுவத்துக்காக சுவீகரிக்கப்பட்டு, அவர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.\nதமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன.\nஒன்றுபட்ட நாட்டுக்குள், எந்தவித குந்தகமும் இல்லாமல் விவசாயம், தொழில், வியாபாரத்தோடு நாங்கள் வாழ்ந்தால் போதும்.\nஇந்தியாவில் மாநிலங்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரங்களைத் தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.\nஇந்த விடயத்தில் இந்தியாவின் உதவியை நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/icon/", "date_download": "2020-10-29T20:25:18Z", "digest": "sha1:53K3DEHRVKHSBXS2VPAVDXHWK5IOOAXT", "length": 33357, "nlines": 300, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Icon « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் க���றியுள்ளது.\n1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.\nதி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் அவரது படைப்புகளில் இருக்கும்.\nஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.\nபண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.\nசாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.\n1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.\n“தி கிராஸ் இஸ் சிங்கிங்’\n1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.\n1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்\nகாட்டியது. இந்த நாவல் ஒரு பெண்\nஎழுத்தாளரின் கதை. பணி, காதல்,\nஅரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.\n1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.\nசே-குவராவின் நாற்பதாவது நினைவு தினம்\nகியூபாவின் புரட்��ிகர கதாநாயகர்களில் ஒருவரும், சமீபத்திய தசாப்தங்களில் தோன்றிய அதிகபட்ச ஆளுமை நிறைந்த குறியீடுமான எர்னெஸ்டோ சே-குவரா அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மரணத்தை தழுவிய நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளை கியூபா இன்று கடைபிடித்தது.\nசே என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, எர்னெஸ்டோ குவேரா அவர்கள், பிடெல் கேஸ்ட்ரோ அவர்கள் தலைமையிலான போராளிகளில் ஒருவராக செயல்பட்டார்.\nஇந்த போராளிக் குழுவினர், கியூபாவின் தலைவராக இருந்த புல்ஜென்ஷியோ பட்டிஸ்டோ அவர்களை 1959 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார்கள்.\nஅர்ஜெண்டினாவில் பிறந்த சே-குவரா அவர்கள், போலிவியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்கு உதவுவதற்காக அங்கு சென்றபோது, பொலிவிய ராணுவத்தினர் அவரை தொடர்ந்து சென்று, 1967 ஆம் ஆண்டு கொலை செய்தனர்.\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் கடைசியிலிருந்து, சே-குவராவின் கொள்கைகளும், தோற்றமும், அமைதியற்ற இளம் தலைமுறையினர் பலருக்கு தூண்டுகோலாக, ஆகர்ஷ சக்தியாக இருந்து வருகிறது.\nசே-குவராவின் தாடி மண்டிய முகத்தின் படத்தை தாங்கிய டி ஷர்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகின்றன.\nபொலிவிய ராணுவத்தை ஆட்டிப்படைத்த சே குவாராவின் 40}வது ஆண்டு நினைவு தினம்\nபொலி விய ராணு வத்தை ஆட் டிப்படைத்த கொரில்லாத் தலைவர் சே குவாராவின் 40வது ஆண்டு நி û ன வு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அந் நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.\nஆர்ஜென்டீனாவில் பிறந்து தொழில்ரீதியில் மருத்துவராக இருந்து பின்னர் கொரில்லாத் தலைவராக மாறிய சே குவாரா கடந்த 1967-ம் ஆண்டு அக் டோபர் 8-ம் தேதி பொலிவிய ராணுவத்தால் சுட்டுக் கொல் லப்பட்டார்.\nசமூக சிந்தனையாளரான சே குவாரா, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர போராடி வந்தார். இந்நிலையில் பொலிவிய ராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட அவர், 39வது வயதில் கொல்லப்பட்டார். அவர் இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை யிலும் அந்நாட்டு மக்களில் சிலர் அவரை புனிதத் தலைவராகவே கருதிவருகின்றனர்.\nஆனால் ராணுவத்தினர் அவர் மீது கொண்டிருந்த ஆத்திரமும் வெறுப்பும் இன்னும் தணிந்தபா டில்லை. அவரைப் பிடிப்பதற் காக போராடிய ராணுவ வீரர்க ளில் சிலர் இன்னும் உயிருடன் உள்ளனர்.\n“சே குவாராவின் நினைவு தினத்தில் பொலிவிய அதிபர் ஈவோ மொராலேஸ் அவரு��்கு அஞ்சலி செலுத்துவது நாட்டின் கெüவரத்துக்கும், ராணுவ வீரர் களுக்கும் இழைக்கப்படும் துரோ கமாகும்’ என்று சே குவாரை பிடித்த கமாண்டர் காரி பிராடோ (68) தெரிவித்தார்.\nநாட்டை பிடிக்க வந்தவரை கெüரவிப்பதைவிட எங்கள் பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்களை கெüரவப்ப டுத்தலாம் என்றும் அவர் தெரி வித்தார்.\nலத்தீன் அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் வேறுபட்டு கிடந்த அடித்தட்டு மக்களுக்கு ஆயுத புரட்சி மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சே குவாரா திட்ட மிட்டார். அதன்படி பொலிவி யாவில் புரட்சிகர படையை ஏற்ப டுத்தி 11 மாதங்கள் ராணுவத்தை எதிர்த்து போராடி வந்தார்.\nஅதற்காக சே குவாராவின் தலைமையில் செயல்பட்ட போராளிகள், காடுகளில் மறைந்து வாழ்ந்து பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் அவர் களுக்கு உள்ளூர் மக்கள் போதிய ஆதரவும் உதவியும் அளிக்காததால் அந்த வீரர்களில் சிலர் சண்டையிலும், சிலர் பட் டினியாலும், நோய்வாய்ப்பட் டும் இறந்தனர்.\nஇளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஒரு வழிகாட்டி: கிராமங்களில் “அறிவு விதை’ விதைக்கும் 65 வயது “இளைஞர்’\nதிருநெல்வேலி, டிச. 10: கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் புத்தகக் கட்டுகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வருகிறார் 65 வயது “இளைஞர்’ ரா.சண்முகவேல் (65).\n என நினைப்பவர்களுக்கு புதைந்திருக்கும் செய்தி ஒன்றல்ல, இரண்டு உண்டு. “வேலை இல்லை’ என முடங்கி கிடக்கும் சில இளைஞர்களுக்கு, இப்படியும் ஒரு வேலை இருக்கிறது என்பது முதல் பாடம்; தற்போதைய தொலைக்காட்சி யுகத்தில் கிராமத்து மக்களையும் படிக்கத் தூண்டும் வகையில் புத்தம் புது புத்தகங்களை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு சேர்த்து அறிவுப் பசியாற்றும் ஒரு வகை சேவை என்பது இரண்டாவது பாடம்.\nஒரு பாடத்தையும் போதித்து, “சேவை’யையும் செய்து வருபவர், ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த இடதுசாரி இயக்கத் தொண்டரான ரா.சண்முகவேல்.\nவிவசாயக் குடும்பத்தில் பிறந்து, பள்ளி படிப்பு மட்டுமே படித்துள்ள இவர், இளம் வயதில் இயக்கப் பணிகளையும், குடும்பத் தொழிலான விவசாயத்தையும் பார்த்து வந்தார். இடதுசாரி இயக்கத்தில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக, “சோவியத் ரஷ்யா’ வெளியீடுக���ுக்கு சந்தாதாரராகி புத்தகங்களைப் பெற்றார். அதைக் கொண்டு உள்ளூரில் ஜீவா படிப்பகத்தைத் தொடங்கினார்.\nதொடர்ந்து புத்தகங்கள் மீது ஏற்பட்ட நாட்டத்தால், அருகில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று இடதுசாரி சிந்தனை புத்தகங்களை விற்றார். நாள்கள் செல்லச்செல்ல வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்கும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒரு பிடிப்பு ஏற்படவே அதுவே அவரது நிரந்தர தொழிலாகிவிட்டது.\nசண்முகவேல், கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று புத்தகம் விற்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் 25 வயது இளைஞர் போல நாளொன்றுக்கு 100 முதல் 120 கி.மீ. தூரம் சைக்கிளில் சுற்றி வந்து புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார் இந்த “செஞ்சட்டை’ சண்முகவேல். இதில் இவருக்கு மாத வருமானம் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைக்கிறதாம்.\n“”பாலியல் புத்தகங்கள் தவிர அனைத்து வகை புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன். ஆசிரியர்கள், பெரிய மனிதர்கள், வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் என்னிடம் புத்தகங்களை வாங்குவார்கள். நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. பெண்கள் அதிக புத்தகங்களை வாங்குவார்கள். கடனும் உண்டு, சில வேளைகளில் தள்ளுபடியும் உண்டு. காந்திஜியின் “சத்திய சோதனை’க்கு இன்னும் கிராக்கி உள்ளது.\nவாடிக்கையாளர்கள் கேட்கும் புத்தகங்கள் திருநெல்வேலி, மதுரை என எங்கிருந்தாலும் அதையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். பள்ளி, கல்லூரிகளிலும் விற்பனை செய்வேன்.\nபுத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நகரங்களுக்குச் சென்றால்தான் புத்தகங்கள் கிடைக்கும் என்றல்ல. அவர்களது வீட்டுக்கே புதிய புதிய புத்தகங்களை கொண்டு சேர்க்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் புத்தகங்களைப் படித்துவிடுவேன். அப்போதுதான் வாடிக்கையாளர்களிடம் பேச முடியும்.\nஇத் தொழிலை நான் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். ஒரு குறையும் இல்லை. எனது 2 மகள்களை படிக்கவைத்து திருமணமும் முடித்துவிட்டேன் என் மனைவி லட்சுமி, உள்ளூர் அஞ்சல் நிலையத்தில் கிளை அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.\nஇத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கிறது. வேலை இல்லை, வேலை இல்லை என சொல்பவர்கள் இப்படி புத்தகங்களை வாங்கி ஊர் ஊராகச் சென்று விற்றாலே நிறைய சம்பாதிக்கலாம். இந்தக் காலத்து இளைஞர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்” என மடை திறந்த வெள்ளமாய் பேசிவிட்டு புத்தக விற்பனைக்குப் புறப்பட்டார் சண்முகவேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/30212", "date_download": "2020-10-29T20:23:38Z", "digest": "sha1:ZTWE2TC3N3V7KFATVSSGRY7PC7RZZRCT", "length": 3441, "nlines": 42, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"சமஷ்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"சமஷ்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:12, 6 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்\n748 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n13:54, 23 சூன் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n21:12, 6 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n-- விக்சனரி ஒரு பன்மொழி-தமிழ் அகரமுதலி என்பதால், தமிழ் சொற்களுக்கு இணையான பிற மொழி சொற்களை மொழிபெயர்ப்புகள் பகுதியில் தருவதோடு மட்டுமல்லாமல், அத்தமிழ் சொற்களுக்கான விளக்கத்தையும் இக்குறிப்புக்கு கீழ் தமிழில் தருவது அவசியமாகும். தமிழ் விளக்கம் தந்து இப்பக்கத்தை தொகுக்கும்போது இக்குறிப்பை நீக்கி விடுங்கள் -->\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T21:05:01Z", "digest": "sha1:LTI2GOD573YUF7MLKE3H7Z7AAHLYHMFG", "length": 15000, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "வண்ணச் சிறைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவண்ண விசை எப்போதும் சிறைப்பை விரும்புகிறது. ஏனெனில் குறிப்பிட்ட நெடுக்கத்தில் வண்ணப்பெருக்குக் குழலை நீளவிடாமல் குவார்க்கு-எதிர்குவார்க்கு இணையைக் கட்டிப்பிடிக்க இது ஆற்றலோடு செயல்படுகிறது. ஒருவகையில் இது நீட்டிய தொய்வப் பட்டையை ஒத்தது.\nவண்ணச் சிறைப்பின் அசைவூட்டம். குவார்க்குகளுக்கு ஆற்றல் ஊட்டப்படுகிறது. பசையன் குழல் தான் இற்றுப்போகும்வரை நீள்கிறது.குவார்கு-எதிர்குவார்க்கு இணையை உருவாக்குகிறது.\nவண்ணச் சிறைப்பு (Color confinement) அல்லது பொதுவாக சிறைப்பு என்பது குவார்க்குகள் போன்ற வண்ண ஊட்டமுற்ற துகள்களைத் தனியா��ப் பிரிக்க இயலாது சிறைப்பட்டுள்ள நிகழ்வைக் குறிக்கிறது. எனவே இவற்றைத் தனியாகப் பார்க்கவே முடியாது.[1] குவார்க்குகள் இயல்பாக வன்மன்கள் போல குழுவில் தான் நிலவும். வன்மன்களில் இருவகையுண்டு. ஒருவகை மேசான்கள் ஆகும். மற்றொருவகை பேரியான்கள் ஆகும். மேசானில் ஒரு குவார்க்கும் ஓர் எதிர்குவார்க்கும் அமையும், பேரியானில் மூன்று குவார்க்குகள் இருக்கும்.\nதாய் வன்மனில் இருந்து உள்ளடங்கிய குவார்க்குகளைப் பிரிக்க முடியாது. எனவே தான் குவார்க்கை வன்மன் மட்டத்திலன்றி, தனியாகக் காணவோ ஆய்வு செய்யவோ முடியாது.[2]\n3 முழுத்திரையுள்ள குவார்க்குப் படிமங்கள்\nகுவார்க்கின் இந்தச் சிறைப்பட்டநிலைக்கான காறணம் சிக்கலானதாகும்;குவைய வண்ண இயக்கவியல் சிறைப்போடு அமையவேண்டும் என பகுப்பாய்வேதும் நிறுவ வில்லை. சிறைப்புக்கான நடப்புக் கோட்பாடு வண்ண ஊட்டமுள்ள விசைதங்கும் பசையன்களால் ஏற்படுவதாகும். மின்னூட்டமுள்ள எவ்விரு மின்துகள்களும் தனித்துப் பிரிவதைப் போல, அவற்றிடையே உள்ள மின்புலம் குறையக் குறைய மின்னன்கள் அணுக்கருவில் இருந்து பிரிந்து கட்டற்ற நிலையை அடைவதைப் போல பிரிந்து விடுதலையாக வெளியேறுகின்றன. ஒரு தனி குவார்க்கு-எதிர்குவார்க்கு இணை பிரிந்ததுமே பசையன் அவற்றிடையே குறுகலான குழல் அல்லது வண்ணப்புலச் சரத்தை உருவாக்குகிறது. இது நேர், எதிர்மின்னூட்டங்களால் ஏற்படும் மின்புலத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மின்புலம் சூழ்வெளி யெங்கும் விரிந்து தொலைவு கூடக்கூட அருகிவிடும். அனால் பசையன் புலம் தன் நட்த்தையால் தொலைவைச் சாராத ஒரு வன்புல விசை இரு குவார்க்குகளின் இடையே தொடர்ந்து செயல்படும்.[3][4]இதன் வலிமை ஏறத்தாழ 160,000 நியூட்டன்களாகும். இது 80,000 கிகி பொருண்மையை நொடிக்கு 2 மீட்டர்கள் அளவு முடுக்கத்தை ஊட்டத் தேவைப்படும் விசைக்குச் சமமாகும். [சான்று தேவை].\nதுகள் முடுக்கியின் மோதல்களில் நிகழ்வதைப் போல இரு குவார்க்குகள் ஒருநிலையில் தனித்துப் பிரியும்போது ஆற்றலைப் பொறுத்தவரையில், குழல் மேலும் நீள்வதைவிட, தன்னியல்பாக புதிய குவார்க்கு-எதிர்குவார்க்கு இணை தோன்றலே ஏற்புடையதாக அமைகிறது. இந்த விளைவால் துகள்முடுக்கிகளில் குவார்க்குகள் உருவாகியதுமே தனித்தனி குவார்க்குகளைக் காணமுடியாமல், அறிவியலாளர���கள் வண்ணவியலாக நொதுமலான, கொத்துக் கொத்தாக ஒன்றிய மேசான்கள், அடரன்கள், துகள்களை அதாவது \"தாரைகளைப்\" பார்க்கின்றனர். இந்நிகழ்வு வன்மனாதல் அல்லது துண்டாதல் அல்லது சரம்பிரிதல் எனப்படுகிறது. இது துகள் இயற்பியலில் மிகவும் புரிந்து கொள்ளமுடியாத நிகழ்வாக உள்ளது.\nசிறைப்புக் கட்டம் வழக்கமாக வில்சன் கண்ணியின் செயல்பாட்டு நடத்தையால் வரையறுக்கப்படுகிறது. வில்சன் கண்ணி என்பது ஒருநிலையில் உருவாகியும் ஒருநிலையில் அழிந்தும் தோன்றும் குவார்க்கு-எதிர்குவார்க்கு இணை பின்பற்றும் எளிய வெளிக்காலத் தடமாகும். சிறைப்படாமைக் கோட்பாட்டில் இவ்வகைக் கண்ணியின் செயல்பாடு அதன் சுற்றளவைச் சார்ந்த்ருக்கும். என்றலும் சிறைப்புக் கோட்பாட்டில் மாறாக அதன் பரப்பைச் சார்ந்தமையும். இப்பரப்பு குவார்க்கு-எதிர்குவார்க்கு பிரிதலுக்கு நேர்விகித்த்தில் அமைவதால் விடுபட்ட குவார்க்குகள் அடக்கப்படுகின்றன. மேசான்கள் மட்டுமே நிலவ விடப்படுகின்றன, இது ஒரு கண்ணி மற்றொரு எதிர்த்திசையில் அமைந்த கண்ணியுடன் இணையும்போது கண்ணிகளுக்கிடையே அமையும் பரப்பு மிகச் சிறியதாகி விடுவதால் நிகழ்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2019, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/medicine/english-medicine/kidney-tips/", "date_download": "2020-10-29T19:16:15Z", "digest": "sha1:J4ZE6TQ5GBAHSZ665RC5YV4XLDBET75O", "length": 28910, "nlines": 215, "source_domain": "www.satyamargam.com", "title": "சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்\nஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின் நோக்கம். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி சிறுநீரக தினம்.\nசிறுநீரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.செழியன் பேசுகிறார்.\n”மனிதனுடைய தண்டுவடத்தின் இருபுறமும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவில��� அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். பொதுவாக பெரியவர்களின் சிறுநீரகம் 11 முதல் 14 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் இருக்கும். ஆண்களின் சிறுநீரகம் ஒவ்வொன்றும் 125 முதல் 170 கிராம் எடை கொண்டது. பெண்களுக்கு 115 முதல் 155 கிராம் எடை இருக்கும். இதயத்தில் இருந்து வெளியாகும் ரத்தத்தில் 20 முதல் 25 சதவிகிதத்தை சிறுநீரகம் பெறுகிறது. தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. இவைதான் ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்று கின்றன. இது தவிர, மேலும் பல பணிகளை சிறுநீரகம் செய்துவருகிறது.\nசிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. பிரச்னை முற்றிய நிலையில்தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும். அதனால் இதை ‘சைலன்ட் கில்லர்’ என்றுகூட சிலர் வர்ணிப்பார்கள். சிறுநீரகத்தைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. சிறுநீரகத்தைப் பாதுகாக்க எளிய 7 பொன் விதிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்.\n1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்\nஉயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.\n : கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...\n2. ரத்தத்தில் சர்க்கரை அளவு\nசர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் ப��திப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.\n3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு\nசத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.\nரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். ‘ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே.\nவாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.\nவெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை.\nஇன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.\n : பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்\nபுகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.\n6. சுய மருத்துவம் வேண்டாம்\nமூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். மாற்று மருத்துவம் என்ற பெயரில் தகுதிஇல்லாத ஒரு சிலர் தயாரிக்கும் லேகியங்களில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. எனவே, கவனம் தேவை.\n7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய…\nசிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் – சீரான கால இடைவெளியில், ச���றுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.\nரத்தம் – சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம்.\nஇதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, ஏழு பொன்விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள முடியும்.\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون\nஅடுத்த ஆக்கம்இஸ்லாம், முஸ்லிம் & i Phone\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nவந்துவிட்டது புது பேஸ்மேக்கர் (Pacemaker)\nகண் நோய்க்கு மருந்தாகும் காஃபி…\nநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. மெனோபாஸ் (Menopause) ஸ்பெஷல் கைடு\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nநூருத்தீன் - 04/09/2020 0\n30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார் அத�� என்ன உதவி இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து...\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nகண் நோய்க்கு மருந்தாகும் காஃபி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2020/04/blog-post_77.html", "date_download": "2020-10-29T18:52:19Z", "digest": "sha1:ZDUSL7LQIRIW5SSYVIVYDDY2UMSPIMJV", "length": 4280, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 18 April 2020\nபிரான்சு கிரித்தைப் பகுதியில் வசித்த மற்றொரு தமிழ் குடும்பஸ்தர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி நேற்று 17.04.2020 வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.\nஅந்தோனியார் கோயிலடி, சுன்னாகம் மத்தியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்றூ (வயது 56) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.\nஇவர் பிரான்சில் சுன்னாகம் மக்கள் மன்ற செயற்குழு உறுப்பினர் எனவும் அறிய முடிகிறது.\nமேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் எமது செய்திப்பிரிவிற்குத் தெரிவித்தனர்.\n0 Responses to பிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/no-action-should-be-taken-on-the-blunt-letter-alleging-corruption-news-270692", "date_download": "2020-10-29T20:48:44Z", "digest": "sha1:4OQHNI2AQMXSQYT54GIFJ6FBKFAUHFB5", "length": 11376, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "No action should be taken on the blunt letter alleging corruption - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » ஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொட்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்\nஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொட்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்\nஊழர் புகார் குறித்த தகவல்கள் மொட்டை (அடையாளம் காண முடியாத நபர்) கடிதம் மூலம் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக ஊழல் புகார்களைக் குறித்து மொட்டைக் கடுதாசி போடும் வழக்கம் நம்ம ஊரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உண்டு. ஆனால் இப்படி கொடுக்கப்படும் புகார் கடிதங்கள் அனைத்தும் உண்மைத் தன்மை கொண்டதுதானா என்பதுபல நேரங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பழி வாங்கும் நடவடிக்கைக்காகக் கூட சில நேரங்களில் இப்படி ஊழல் புகார்களை மொட்டை கடிதங்கள் மூலம் அனுப்புவது வாடிக்கையாக இருக்கிறது.\nஇந்நிலையில் ஊழல் புகார் கடிதங்கள் முகவரி மற்றும் தொலைத் தொடர்பு எண்கள் இல்லாமல் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட கூடாது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. மேலும் பெயர், ஊர் எதுவும் இன்றி மொட்டை கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் ஊழல் புகார்களை அடிப்படையாக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஏற்கனவே அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் மொட்டை கடிதத்தை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு சில வழக்குகள் விசாரிக்கப் படுவதாகக் கூறப்படும் நிலையில் தற்போது மீண்டும் இத்தகவலை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஊடகங்களுக்கு மத்தியில் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால் மொட்டை கடிதத்தின் மூலம் வரும் புகார்களை விசாரிக்க வேண்டாம் என்றும் அப்படி விசாரிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\n நாசா வெளியிட்ட தெறிக்கவிடும் தகவல்\nஇந்திய அணியில் இடமில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு வாருங்கள்: சூர்யகுமார் யாதவ்வுக்கு அழைப்பு\nஇந்தியாவிற்கு சவுதி கொடுக்கும் தீபாவளி பரிசு… வயிறு எரிந்து சாகும் பாகிஸ்தான்…\nஊனமாக நடித்து பிச்சை எடுத்த பெண்மணி… சொத்து மதிப்பை கேட்டு வாயை பிளந்த போலீசார்\nபிசாசு என்று சித்தரிக்கப்பட்ட அதிபர்… கேலிச் சித்திரத்தால் வெடித்த சர்ச்சை\nதமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்… முதல்வர் பழனிசாமி எடுத்த அதிரடி நடிவடிக்கையால் சாத்தியம்\nஐபிஎல் திருவிழா சென்னை – கொல்கத்தா\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த சம்பவம்… 5 மாதங்களில் வெளியான பரபரப்பு தீர்ப்பு\nசினிமாவையே மிஞ்சிய சம்பவம்… ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்\nஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… பகீர் சம்பவம்\nஆல்பாஸ் அரியர் செல்லாது: யுஜிசி திட்டவட்டம்\nசென்னையில் இன்று மாலை வரை கனமழை தொடரும்: தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் தோன்றிய சிகப்பு தக்காளி: கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்\nதமிழகத்தில் மஞ்சள் அலர்ட்… சென்னைக்கும் பாதிப்பா\nதமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது எப்போது\nசுறா மீன் தாக்கியதால் கையை இழந்த 12 வயது சிறுவன்\nதமிழக ரசிகருக்காக கடலூர் வருவாரா தல தோனி\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு\nஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்\nமதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்\nஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/375", "date_download": "2020-10-29T20:44:00Z", "digest": "sha1:GVMR5YVIJKITRPTAF6E32GP2WQUNEZ6U", "length": 6666, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/375 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅபூர்வ ராகம் 33 1. கண்ணெதிரில் கடுஞ்சுரம் அவள் பசுமையை உறிஞ்சு வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது நினைவிருக் கிறது. வைத்தியர் தினம் மூன்று தடவை வந்தார். ஒவ்வொரு தடவையும் அவர் முகம் சுண்டியது. அது ஞாபகமிருக்கிறது. என் தோளைப் பிடித்துக் குலுக்கினார். \"தைரியமா யிருமய்யா. உமக்கு முதலில் ஒரு ஊசி போட வேண்டும் போலிருக்கிறது. இந்த மும்முரத்தில் ஒரு மருந்தும் ஒன்றும் செய்வதற்கில்லை. இன்று ராத்திரி தாண்டனும். நீர் கூடியவரைக்���ும் தெம்பாயிரும். நீங்கள் இப்படி யிருந்தால் அப்புறம் படித்தவனுக்கும் படியாதவனுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது’ நாங்கள் படித்தவருமில்லை; படியாதவருமில்லை. நாங்கள் மிருகங்கள். \"இளம் வயது- அதுதான் தாக்குப் பிடிக்கவேனும்உங்க அம்மா வந்துவிட்டாரா’ நாங்கள் படித்தவருமில்லை; படியாதவருமில்லை. நாங்கள் மிருகங்கள். \"இளம் வயது- அதுதான் தாக்குப் பிடிக்கவேனும்உங்க அம்மா வந்துவிட்டாரா' அம்மா, மாலை அஸ்தமன வேளைக்கு வந்தாள், என்னுடன் பேசவில்லை. கட்டிலில் படுத்திருந்தவள் முகத்தை ஒரேமுறை பார்த்தாள். நாடியைத் தொட்டாள். நேரே குழாயடிக்குப் போய் ஸ்னானம் பண்ணினாள். நெற்றிக்கிட்டுக் கொண்டு சுவாமி விளக்கையேற்றி வைத்து எதிரே உட்கார்ந்துவிட்டாள். பிறகுதான் எனக்கு உள் பிரக்ஞை வெளியிலும் சிறுகச் சிறுகப் பாவி நினைவு தொடர ஆரம்பித்தது. இரண்டே நாள் ஜூரம் அந்த உடலை சக்கையாய் சப்பியெறிந்துவிட்டது. உருவம் கூடச் சிறுத்துவிட்டது. மூச்சு நூலிழைந்தது.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/we-leave-this-judgment-to-the-conscience-of-the-people-of-the-hindu-community-ansari-defending-brotherhood-in-pain--qhgr6k", "date_download": "2020-10-29T20:33:04Z", "digest": "sha1:HY226JMOHRYGH2W5TQ36ULKRWJZCQHRN", "length": 13710, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்து சமுதாய மக்களின் மனசாட்சிக்கே இத்தீர்ப்பை விடுகிறோம். வேதனையிலும் சகோதரத்துவம் காக்கும் அன்சாரி. | We leave this judgment to the conscience of the people of the Hindu community. Ansari defending brotherhood in pain.", "raw_content": "\nஇந்து சமுதாய மக்களின் மனசாட்சிக்கே இத்தீர்ப்பை விடுகிறோம். வேதனையிலும் சகோதரத்துவம் காக்கும் அன்சாரி.\nஏற்கனவே பாபர் மசூதியை வன்முறைக்கு பறிகொடுத்த சமூகம்: அயோத்தி இடம் தொடர்பான வழக்கிலும் வஞ்சிக்கப்பட்ட சமூகம்; தற்போதைய இந்த வழக்கிலும் ஏமாற்றப்பட்டிருக்கிறது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு அநீதியானது எனவும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் சங்பரிவார் தலைவர்கள் இந்த அராஜக நிகழ்வுக்கு தலைமையேற்றனர் எனவும் மாஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி குற்றஞ்சாட்டி��ுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-\nஇந்தியாவின் தொன்மை வாய்ந்த அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்த பாபர் மஸ்ஜித், 1992, டிசம்பர் 6 அன்று பயங்கவாத சக்திகளால் இடிக்கப்பட்டது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் சங்பரிவார் தலைவர்கள் இந்த அராஜக நிகழ்வுக்கு தலைமையேற்றனர். அவர்களின் திட்டமிடல், ஊக்குவிப்பு காரணமாக அந்த பாதகம் அரங்கேற்றப்பட்டது. சமீபத்தில் அயோத்தி நிலம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , பாபர் மஸ்ஜித் இடிப்பை குற்றம் என கூறியது.\nஇது குறித்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள நிலையில், தற்போது லக்னோ சிபிஐ நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேர்களையும் விடுதலை செய்துள்ளது. இது அதிர்ச்சியை தருகிறது.வேதனையளிக்கிறது. இது அநீதியானது. சட்ட விரோதமானது. மனசாட்சி உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாபர் மஸ்ஜித்தை இடிப்போம் என சபதமிட்டு அவர்கள் ரத யாத்திரையை நடத்தினார்கள். அதனால் வழியெங்கும் மதக்கலவரங்கள் ஏற்பட்டு பல நூறு அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 1996 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாக்கி, பத்திரிக்கையாளர்களையும் தாக்கி, அந்த வெறிபிடித்த கும்பல் மசூதியின் மீது ஏறிய போது, கை தட்டி கூக்குரலிட்டவர்கள் யார் என்பதை உலகம் வேதனையோடு பார்த்தது.\nஇதுவெல்லாம் சிபிஐ க்கு தெரியாதா தெரியும். திட்டமிட்டே வழக்கை பலஹீனப்படுத்தியுள்ளார்கள். இதற்கு லக்னோ சிபிஐ நீதிமன்றம் துணை போயுள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றில் மற்றொரு கறுப்பு நாள் இது. ஏற்கனவே பாபர் மசூதியை வன்முறைக்கு பறிகொடுத்த சமூகம்: அயோத்தி இடம் தொடர்பான வழக்கிலும் வஞ்சிக்கப்பட்ட சமூகம்; தற்போதைய இந்த வழக்கிலும் ஏமாற்றப்பட்டிருக்கிறது. அரசியல் பலத்தை கொண்டு நீதித்துறையில் அக்டோபஸின் கோரக்கரங்கள் ஊடுறுவியிருப்பதாக கூறும் குற்றச்சாட்டுகள் இப்போது உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. இந்தியாவின் பன்மை கலாச்சாரமும், ஜனநாயகமும், நல்லிணக்கமும் பெரும் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது. சிறுபான்மையினரின் உள்ளங்கள் துயரத்தில் எரிகிறது. இந்த நிலையில் அன்பு உறவுகளான பெரும்பான்மை ��ந்து சமுதாய மக்களின் மனசாட்சிக்கு இத்தீர்ப்பை எடுத்து வைக்கிறோம். அவர்கள் இந்த அநீதிக்கு எதிரான குரல் கொடுப்பார்கள் என நம்புகிறோம்.\nகொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம்.. தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை.\nதிருமாவளவன் பெண்கள் மீது மரியாதை கொண்டவர்: சங்பரிவார் அமைப்புகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன- வைகோ சரவெடி..\n 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் காட்டு காட்டுன்னு காட்டபோகுதாம்.\nதிருமாவளவனுக்காக களத்தில் குதித்த திமுக.. பேசியதைத் திரித்து கூறும் மதவெறியர்கள்... ஸ்டாலின் ஆவேசம்..\nஇந்தி தெரியாது போட... இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை போடா: பாஜக திட்டவட்டம்..\nஸ்டாலின் செய்யும் வெங்காய அரசியல்.. திமுக டபுள் கேம்... ஒற்றை வார்த்தையில் ஆப்பு அடித்த அமைச்சர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம்.. தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை.\nசனம் ஷெட்டியை வெளுத்து வாங்க... கையில் செங்கோல் பிடித்த கமல்..\nரஜினியை தூண்டும் திமுக அனுதாபிகள���... உளவுத்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/2", "date_download": "2020-10-29T21:10:09Z", "digest": "sha1:Y6GEDMDLIUHTCERISOSW6743QE7A7YNX", "length": 16486, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Car News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar | 2", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஹூண்டாய் கார் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் நிறுவன கார் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 12, 2020 14:47 IST\nமுன்பதிவில் 1.15 லட்சம் யூனிட்களை கடந்த ஹூண்டாய் கார்\nஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கார் முன்பதிவில் 1.15 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2020 13:31 IST\nஆடி கியூ2 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஆடி நிறுவனத்தின் புதிய கியூ2 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: அக்டோபர் 09, 2020 15:54 IST\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த விட்டாரா பிரெஸ்ஸா\nமாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 08, 2020 14:01 IST\nஇந்தியா வந்தடைந்த லேண்ட் ரோவர் கார்\nலேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபென்டர் மாடல் கார் இந்தியா வந்தடைந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: அக்டோபர் 07, 2020 17:26 IST\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா தார்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபதிவு: அக்டோபர் 07, 2020 15:46 IST\nஹூண்டாய் கிரெட்டா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 06, 2020 15:49 IST\nபிஎம்டபிள்யூ கார் விலையில் மாற்றம் - நவம்பர் 1 முதல் அமலாகிறது\nஇந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார் மாடல்களின் விலை மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: அக்டோபர் 05, 2020 15:28 IST\n12 நாட்களில் இத்தனை யூனிட்களா விற்பனையில் அசத்தும் கியா கார்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் 12 நாட்களில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபதிவு: அக்டோபர் 03, 2020 15:00 IST\nசெப்டம்பரில் சுமார் 8 ஆயிரம் கார்களை விற்பனை செய்த டொயோட்டா\nடொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் 2020 செப்டம்பர் மாதத்தில் சுமார் 8 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 01, 2020 16:16 IST\nரெனால்ட் கார்களின் விலையில் திடீர் மாற்றம்\nரெனால்ட் நிறுவனம் தனது இரு கார் மாடல்களின் விலையை திடீரென மாற்றி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: அக்டோபர் 01, 2020 14:33 IST\nவிற்பனையகம் வரத்துவங்கிய எம்ஜி குளோஸ்டர்\nஎம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 30, 2020 14:32 IST\n2021 ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் இந்திய விலை விவரங்கள்\n2021 ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 29, 2020 14:53 IST\n2020 மஹிந்திரா தார் முன்பதிவு விவரம்\nமஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 28, 2020 15:30 IST\nஹோண்டா கார்ஸ் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்\nஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விர்ச்சுவல் ஷோரூம் தளத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 13:13 IST\nலேண்ட் ரோவர் டிபென்டர் இந்திய வெளியீட்டு விவரம்\nலேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபென்டர் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 14:25 IST\nநிசான் மேக்னைட் இந்திய வெளியீட்டு விவரம்\nநிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 24, 2020 15:59 IST\nஇந்தியாவில் ஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட் அறிமுகம்\nஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 24, 2020 14:02 IST\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா டியாகோ\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 23, 2020 15:19 IST\nஇந்தியாவில் ரெனால்ட் டிரைபர் விலையில் மீண்டும் மாற்றம்\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது டிரைபர் மாடல் விலையை மீண்டும் மாற்றி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 16:03 IST\nநெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு குறுகிய கால மாத சந்தா சலுகை அறிவிப்பு\nடாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் காருக்கு குறுகிய காலக்கட்டத்திற்கு மாத சந்தா சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 13:56 IST\nஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா விற்பனையில் அசத்தும் மாருதி பலேனோ\nஇந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valttukkal/pantikaikal/happy-ganesh-chaturthi-2020", "date_download": "2020-10-29T19:48:58Z", "digest": "sha1:OWDW52BUZ5I6LM4GOMZ3JZ6EQP7WLOLC", "length": 5489, "nlines": 81, "source_domain": "www.merkol.in", "title": "இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2020 - Happy Ganesh Chaturthi 2020 | Merkol", "raw_content": "\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2020\nPrevious Previous post: இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2020\nஇனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2019\nஅண்ணனுக்காக கண்ணீர் விடுபவள் தங்கை.. ...\nஇனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் 2020\nரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் Raksha bandhan valthukkal...\nஇனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 2020\nTamil ponmoligal | கலைஞர் கருணாநிதி – நான் நீ\nTamil thathuvam | ஜெ. ஜெயலலிதா – நாணயத்தின் இரு\nTamil ponmoligal | ஏ. பி. ஜெ அப்துல் கலாம் – நமது பிறப்பு\nFriendship quotes in tamil | ஆழமான நட்பு கவிதை – பாலிய தோழனே\nFriendship quotes in tamil | அழியாத நட்பு கவிதை – அனைத்தும்\nFriendship quotes in tamil | உண்மையான நண்பர்கள் கவிதை – உன் வாழ்க்கையில்\nFriendship quotes in tamil | நல்ல நண்பன் கவிதை – நல்ல நண்பனை\nWhatsapp dp in tamil | விழிப்புணர்வுடன் இரவு வணக்கம் – தவறாக\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kakkai-chiraginiley-song-lyrics/", "date_download": "2020-10-29T19:46:23Z", "digest": "sha1:4DFS6K456YOKAQNOOZCCEMEXWOWETFJR", "length": 5343, "nlines": 143, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kakkai Chiraginiley Song Lyrics", "raw_content": "\nபாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி\nஇசையமைப்பாளர் : ��ே. வி. மகாதேவன்\nபெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா\nநிந்தன் கரிய நிறம் தோன்றுதடா\nநிந்தன் கரிய நிறம் தோன்றுதடா\nபெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா\nபெண் : பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா\nநிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா\nநிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா\nபெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா\nபெண் : கேட்கும் ஒளியெல்லாம் நந்தலாலா\nபெண் : கேட்கும் ஒளியெல்லாம் நந்தலாலா\nபெண் : தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா\nதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா\nநின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா\nநின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா\nபெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா\nநிந்தன் கரிய நிறம் தோன்றுதடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/238-2016-10-15-05-42-25", "date_download": "2020-10-29T19:08:55Z", "digest": "sha1:HTFEKKDNJPHTPGFC5PD3ENBSTSO36D7I", "length": 13676, "nlines": 194, "source_domain": "www.eelanatham.net", "title": "பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் - eelanatham.net", "raw_content": "\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி விதித்த தந்தை: கேரளாவில் சம்பவம்\nவிசாரணை ���க்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில் மைத்திரி\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nசென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.\nசென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nதண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எத்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.\nமாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 15, 2016 - 789261 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 15, 2016 - 789261 Views\nMore in this category: « இலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் »\nநினைவு நாட்கள��� அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nஅமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B4/74-222004", "date_download": "2020-10-29T19:41:35Z", "digest": "sha1:WINFOMFMI7NIWFYOGXCYVQYXMGU77ZER", "length": 7990, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nஅரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nசாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு வைபவமும் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவும், பொலிவேரியன் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரி மண்டபத்தில், எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளன.\nகல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தலைமையி��் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் அஹ்மத் அலி அல் முஅல்லா, பிரதம அதிதியாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஐயூப் அஸ்ஸர் ஊனி, சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா உப கொத்தணிகள் குறித்து எச்சரிக்கை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA/175-221956", "date_download": "2020-10-29T19:42:37Z", "digest": "sha1:3U5QUHHSDQP7ROSMOANGE2BNVICP3R3F", "length": 8155, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜோன்ஸ்டனின் கோரிக்கை மனு நிராகரிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வ���லாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஜோன்ஸ்டனின் கோரிக்கை மனு நிராகரிப்பு\nஜோன்ஸ்டனின் கோரிக்கை மனு நிராகரிப்பு\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் கோரிக்கை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nதனது வழக்கு நிறைவடையும் வரை தன்னை விளக்கமறிலில் வைப்பதற்கு, குருநாகல் மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அதிகாரமற்றதாக மாற்றுமாறு கோரி, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தாக்கல் செய்த மறுபரிசீலனை மனு இன்றைய தினம் (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் த சில்வா, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவரது கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா உப கொத்தணிகள் குறித்து எச்சரிக்கை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2013-07-24-09-54-47/73-76203", "date_download": "2020-10-29T20:30:59Z", "digest": "sha1:LHDVVHVVZZRGPCVU6TMGVSR5E66ALLTA", "length": 9785, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இளைய வளர்ப்பு வாழைகள் நடுகைத்திட்டம் ஆரம்பிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என��னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு இளைய வளர்ப்பு வாழைகள் நடுகைத்திட்டம் ஆரம்பிப்பு\nஇளைய வளர்ப்பு வாழைகள் நடுகைத்திட்டம் ஆரம்பிப்பு\nதிவிநெகும திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை முதன் முதலாக இளைய வளர்ப்பு வாழைகள் நடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டலில், இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேளனங்களின் ஒன்றியத்தின் அனுசரணையில் இவ் இளைய வளர்ப்பு வாழைகள் மட்டக்களப்பில் நடுகை பண்ணப்படுகின்றன.\nகொழும்பு பல்கலைக்கழகத்தின் ஹம்பாந்தோட்டை வெலியத்தை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இந்த வாழை வளர்ப்பு நடைபெறவுள்ளது.\nநீர்ப்பாசனத் திணைக்களத்தில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.மோகன்ராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு விவசாயிகள் விடுத்த வேண்டுகோழுக்கிணங்க இந்த இளைய வாழைகள் வளர்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களமானது 1200 கன்றுகளை விவசாயிகள் ஒன்பது பேர், மற்றும் மாவட்ட செயலகம் என்பவற்றுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.மோகன்ராஜா தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\n’ரூ. 1,000, பல்கலைக்கழகம் குறித்த பேச்சுக்களில் இழுபறி’\nகொரோனா உப கொத்தணிகள் குறித்து எச்சரிக்கை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2013-07-24-02-56-45/94-76127", "date_download": "2020-10-29T18:51:18Z", "digest": "sha1:YX2KGZ4QJLWGVNCOSW6JYMKG53TRNXDN", "length": 8390, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புளுதிவயல் பிரதேசத்தில் நடமாடும் சேவை TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி புளுதிவயல் பிரதேசத்தில் நடமாடும் சேவை\nபுளுதிவயல் பிரதேசத்தில் நடமாடும் சேவை\nதேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு நடமாடும் சேவையும் மக்கள் தெளிவூட்டல் நிகழ்வும் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளுதிவயல் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஅடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை, காணி, சுகாதாரம், பிறப்பு மற்றும�� இறப்பு பதிவுகள், ஏனைய பதிவு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வும் இதன்போது காணப்பட்டன.\nமுன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், ஏ.எச்.எம்.ரியாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.முஸம்மில் உட்பட அரசாங்க உயரதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.\nஇந்நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா உப கொத்தணிகள் குறித்து எச்சரிக்கை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2013-07-30-08-06-58/94-76949", "date_download": "2020-10-29T19:27:10Z", "digest": "sha1:E2X2DC655GV5Z27YIF4CEJ4B7BBTQQTN", "length": 8249, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட���பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு\nபடகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு\nசிலாபம், தெதுரு ஓயா பிரதேசத்திலுள்ள கடற்பரப்பில் படகொன்று கவிழ்ந்ததில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளார்.\nசிலாபம், மெல்புர பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எல்.எண்டனி (வயது 55) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த நபரும் மற்றொருவரும் இணைந்து மீன்பிடி நடவடிக்கைக்காக நேற்று திங்கட்கிழமை இரவு கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் படகில் மீண்டும் கரைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோதே இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான விசாரணையை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா உப கொத்தணிகள் குறித்து எச்சரிக்கை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/tag/sivakarthikeyan/", "date_download": "2020-10-29T19:34:00Z", "digest": "sha1:TJD2QXH2B5H5VJTPIJZY3JMEYIPNVWFA", "length": 3457, "nlines": 79, "source_domain": "filmcrazy.in", "title": "Sivakarthikeyan Archives - Film Crazy", "raw_content": "\nடாக்டர் படத்திலிருந்து ‘நெஞ்சமே’ பாடல் வீடியோ | சிவகார்த்திகேயன்\nடாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி\nடாக்டர் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் ��செல்லம்மா’\nதந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் சிவகார்த்திகேயன் கண்டனம்\nஅயலான் படத்திலிருந்து ரகுல் ப்ரீத் சிங் விலகலா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ பட பிரத்யேக படங்கள்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\nஜீவா & அருள்நிதி நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்பட டீசர்\nசிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன்’ அசத்தான மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/20/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-10-29T20:30:33Z", "digest": "sha1:42EPQLMLJ2SBINHDNVWY2LDBVYXSN3Y4", "length": 6274, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "கைவிடப்பட்ட பிறந்த குழந்தை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கைவிடப்பட்ட பிறந்த குழந்தை\nகோலாலம்பூருக்கருகில் உள்ள அம்பாங் பகுதியின் ஜாலான் காபுஸ்-ஜாலான் பிந்தாங் சந்திப்பில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் அப்படியே கைவிடப்பட்டிருப்பதைக் போலீசார் அறிந்தனர்.\nகாலை 7 மணியளவில் ஓர் அட்டைப்பெட்டியில் குழந்தையைக் கண்டுபிடித்தது குறித்து காவல் துறைக்கு அழைப்பு வந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி நூர் அஸ்மி யூசோஃப் தெரிவித்தார்.\nஅக்குழந்தையுடன், ஆவணங்கள் அல்லது உடமைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனினும் அக்குழந்தை பரிசோதனைக்காக அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.\nபரிசோதனையில் 2.8 கிலோ எடையுள்ள அக்குழந்தை குறைபாடின்றி, கடந்த 24 மணி நேரத்திற்குள் பிறந்திருக்க வேண்டும் என்பதாகவும் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு தொடர்பான தகவல்களை அறிந்த பொதுமக்கள் 018-9604202 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சனாரியாவைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திற்கும் செல்லலாம்.\nகுழந்தைகளை கைவிடுவதற்கான தண்டனைச் சட்டம் பிரிவு 31மின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nNext articleநாட்டின் நிதித்திட்டம் ஆராயப்படும்\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎம்சிஓ மீறல்: பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட 42 பேர் கைது\n14ஆவது கெடா மாநில மந்திரி பெசாராக முகமட் சனுசி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-03-09", "date_download": "2020-10-29T19:43:42Z", "digest": "sha1:27DIFZOVWTNBJBZJYT4KY5CODMQV5DZ6", "length": 15118, "nlines": 152, "source_domain": "www.cineulagam.com", "title": "09 Mar 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்; அப்போ மாப்பிள்ளை இவர் இல்லையா\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஅரசியலை சரமாரியாக தாக்கிய LKG படத்தின் அதிரடியான மொத்த வசூல் இதோ\n மீம் போட்டு கலாய்த்தவருக்கு நடிகை ஆத்மிகா பதிலடி\nபிரபல நடிகையின் உடலை பற்ற�� ஓப்பனாக கேலி கிண்டல் செய்த ரசிகர்\nஅம்பானி வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட ரஜினிகாந்த்\nமேடையிலேயே ராகினியை திட்டிய இளையராஜா- ஒரு மாதத்திற்கு பின் விளக்கமளித்துள்ள ரோகிணி\n நடிகர் விஷால் அளித்துள்ள பதில்\nசமீபத்தில் வெளியான படத்தை வெகுவாக பாராட்டிய ரஜினி படக்குழுவை வீட்டிற்கே அழைத்துள்ளார் பாருங்க\nகணவர் தற்கொலை செய்துகொண்டு 2 வருடத்திற்குள் நடிகை ஜெயசுதா எடுத்துள்ள அதிரடி முடிவு\nஏழு பேரின் விடுதலைக்காக களத்தில் இறங்கிய சினிமா பிரபலங்கள் தமிழ்நாடு முழுக்க பெரும் புரட்சி\nகிரிக்கெட்டர் அஸ்வினுக்கு பிடித்த அஜித்- விஜய் படம் என்னென்ன தெரியுமா\nஆர்யா-சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகர்கள்- புகைப்படங்களுடன் இதோ\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்கு பிரம்மாண்ட செட்\nஹன்சிகா படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்ன படத்தில் இவ்வளவு நேரம் சிம்புவின் சீன் இருக்கிறதாம்\nஇவர்தான் நடிகை நித்யா மேனனின் காதலரா போட்டோ பார்த்து ரசிகர்கள் கேள்வி\nமுன்னணி அரசியல் கட்சியில் இணைந்த பாடகர் மனோ\nநம்ம ஊர்ல Moodன ஒரே Mood தான் நீயா-2 பிரஸ்மீட்டில் ராய் லட்சுமி, வெற்றிமாறன்\nரவுடி பேபி பாடலை கோரஸாக பாடி மொத்த அரங்கத்தையும் அதிர வைத்த பள்ளி மாணவிகள்\nநிஜமான கத்தியுடன் வரலக்ஷ்மி - ஷாக் வீடியோ\nஹாலிவுட் செல்லும் நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவிற்கு குட்பை சொல்கிறாரா\nபிரபுதேவாவின் தேவி-2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசன் டிவியில் அனைத்து சீரியல்களின் நேரம் மாற்றம்\nதடம் அருண் விஜய் பெஸ்ட் வசூல்- இத்தனை கோடியா\nவிஜய்சேதுபதி என் கிட்ட இருந்து Pizza புடிங்கி சாப்பிடுவார்\nவாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பம் - புகைப்படங்கள் இதோ\nதெருக்குழாயில் தண்ணீர் குடித்த பிரபல நடிகர்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்\nநடிகைகளிடம் இதை பார்த்து தான் தேர்ந்தெடுக்கின்றனர் சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்\nNGK ரிலிஸ் குறித்து வந்த சூப்பர் தகவல், இதோ\nபல வருடங்களுக்கு பிறகு ஜெய் எடுத்த அதிரடி முடிவு- என்ன இப்படி ஒரு மாற்றம்\nவிஜய்க்கு இப்படியெல்லாம் கூடவா ரசிகர்கள் உள்ளனர் அதுவும் தமிழ்நாடு கூட இல்ல, எங்க பாருங்க\nகேப்டன் மார்வல் முதல் நாளே இத்தனை கோடி வசூலா\nவிஸ்வாசம் படைத்த பிரமாண்ட சாதனை, ரெக்கார்ட் ப்ரேக்\nநடிகர்கள் ஆர்யா-சயீஷாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படம்\nமங்காத்தா 2வில் நடிக்க நானே வெங்கட்பிரபு ஆபிஸ் சென்று சான்ஸ் கேட்பேன், முன்னணி நடிகை ஓபன் டாக்\nஆர்யா - சயீஷா திருமண வரவேற்பு\nநான் அஜித் ரசிகராக நடிக்கிறேனா- அதர்வா பூமராங் பட ஸ்பெஷல் பேட்டி\nமூன்று மெகா ஹிட் படங்களை கைப்பற்றிய ஜீ தமிழ், என்னென்ன படங்கள் தெரியுமா\nபிரபல நடிகர்களின் இதுவரை பார்த்திராத திருமண புகைப்படங்கள்\nசிம்பு வீட்டில் ரகசிய திருமண ஏற்பாடு\nதளபதி விஜய் நடிப்பில் மெகா ஹிட்டான கத்தி படத்தின் உண்மையான வசூல் இதோ\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் உறுதியானது- ரசிகர்கள் எதிர்ப்பார்த்தவர் தான்\nஅஜித் பொது இடங்களுக்கு எப்போதும் Innova காரை பயன்படுத்துவது ஏன்\nநட்பே துணை படம் தமிழகத்தில் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா\nமீண்டும் சின்னத்திரையில் கலக்க வரும் தொகுப்பாளினி அஞ்சனா- ஆனால் இந்தமுறை எப்படி தெரியுமா\nஅசர வைக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்கள், செம்ம லைன் அப்\n ஆனால் விஜய் ஏன் இதை செய்யவில்லை வைரலாகும் புகைப்படம் - டிரெண்டான விசயம்\nஹரிஸ் கல்யாணின் முகத்தில் ஷாருக்கானின் தாக்கம் தெரிகிறது படம் எடுக்க ஆசைப்படும் பிரபல நடிகர்\nபலரும் கொண்டாடிய விசயத்தில் விஜய்யை வைத்து எதிர்பாராத ஸ்பெஷலை கொடுத்த முக்கிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/3", "date_download": "2020-10-29T20:58:54Z", "digest": "sha1:UTTHJNWBVXKTTLRXT2MA3ZP5FJ5LXQMO", "length": 16388, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Car News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar | 3", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா அல்ட்ரோஸ் டீசல் வேரியண்ட்டிற்கு திடீர் விலை குறைப்பு\nடாடா அல்ட்ரோஸ் மாடல் டீசல் வேரியண்ட்டிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 21, 2020 15:59 IST\nகியா சொனெட் விநியோகம் துவக்கம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் விநியோகம் துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 21, 2020 13:55 IST\nமுன்பதிவில் புதிய மைல்கல் எட்டிய கியா சொனெட்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 13:05 IST\nவால்வோ கார்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிப்பு\nவால்வோ நிறுவன கார் மாடல்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 15:50 IST\nஅசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் கியா சொனெட் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 15:06 IST\n2020 ஸ்கோடா ரேபிட் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஸ்கோடா நிறுவனத்தின் 2020 ரேபிட் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 14:40 IST\nஇந்தியாவில் மினி பிராண்டின் ஆன்லைன் ரீடெயில் ஸ்டோர் துவக்கம்\nமினி நிறுவனம் இந்திய பயனர்கள் புதிய கார் வாங்க பிரத்யேக வலைதளம் ஒன்றை துவங்கி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 19:29 IST\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்பெஷல் எடிஷன் விலை விவரங்கள்\nஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்பெஷல் எடிஷன் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 17:42 IST\nஇந்தியாவில் பென்ஸ் மாடல்களின் விலை விரைவில் மாற்றம்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 14:35 IST\nடாடாவின் புதிய கார் பெயர் விவரங்கள் வெளியீடு\nடாடா நிறுவனத்தின் புதிய கார் பெயர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 11:46 IST\nமாருதி சுசுகி நெக்சா மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு\nமாருதி சுசுகி நெக்சா கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 12, 2020 15:23 IST\nஇணையத்தில் வெளியான 2020 மஹிந்திரா தார் விலை விவரங்கள்\nமஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 16:40 IST\nஃபோக்ஸ்வேகன் கார் மாடல்கள் விலையில் அதிரடி மாற்றம்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் மாடல்களின் விலை இந்திய சந்தையில் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 14:49 IST\nமஹிந்திரா கார் மாடல்களுக்கு ரூ. 2.90 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு\nமஹிந்திரா நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 2.90 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 10, 2020 15:18 IST\nவிற்றுத்தீர்ந்த ஃபோக்ஸ்வேகன் டி-ராக் - முன்பதிவு நிறுத்தம்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடல் விற்றுத்தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 09, 2020 16:59 IST\nஎம்ஜி குளோஸ்டர் என்ஜின் விவரங்கள் வெளியீடு\nஎம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் குளோஸ்டர் மாடல் என்ஜின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 09, 2020 14:40 IST\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 விநியோகம் துவக்கம் - முதல் மாடல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது\nமஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் விநியோகம் துவங்கப்பட்டு உள்ளது. இதன் முதல் மாடல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 08, 2020 16:01 IST\nவிற்பனையில் மாஸ் காட்டும் ஹோண்டா சிட்டி\nஇந்திய விற்பனையில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் கார் ஹூண்டாய் வெர்னாவை முந்தியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 07, 2020 12:43 IST\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி ஈக்கோ\nமாருதி சுசுகி நிறுவனத்தின் ஈக்கோ மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2020 17:00 IST\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய கியா செல்டோஸ்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் கார் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2020 13:43 IST\nடொயோட்டா யாரிஸ் புது டீசர் வெளியீடு\nடொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் மாடல் புது டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 04, 2020 16:53 IST\nஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா விற்பனையில் அசத்தும் மாருதி பலேனோ\nஇந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்\nஇந்தியாவில் விற்றுத் தீர்ந்த ஸ்கோடா கரோக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/20130849/1252052/daily-drink-small-amount-of-alcohol-healthy.vpf", "date_download": "2020-10-29T20:54:41Z", "digest": "sha1:5U3AZF7U43UUPVXFTTXSJEFYCDF6ANRB", "length": 18486, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தினமும் சிறிதளவு மது ஆரோக்கியமா? || daily drink small amount of alcohol healthy", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதினமும் சிறிதளவு மது ஆரோக்கியமா\nதினமும் சிறிதளவு மது அருந்தின���ல் அது உடல்நலனுக்கு நல்லது என்பவர்களுக்கு இது பொய்யான நம்பிக்கை என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதினமும் சிறிதளவு மது ஆரோக்கியமா\nதினமும் சிறிதளவு மது அருந்தினால் அது உடல்நலனுக்கு நல்லது என்பவர்களுக்கு இது பொய்யான நம்பிக்கை என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் காலம், காலமாக உண்டு. சாதாரண மனிதர்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளை தாண்டி, மருத்துவ உலகிலும் சில நம்பிக்கைகள் நிலவி வருவதை பார்க்கிறோம். அதில் ஒன்று தான் தினமும் சிறிதளவு மது அருந்தினால் அது உடல்நலனுக்கு நல்லது என்பதும். ஆனால், இது பொய்யான நம்பிக்கை என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவினால் நன்மை உண்டு. அதனை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி வந்தார்கள். இதனை கண்டறியும் பொருட்டு ஆராய்ச்சியில் இறங்கியது ‘குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் இஞ்சுரிஸ் அண்ட் ரிஸ்க் பேக்ட்டர்ஸ் ஸ்டெடி‘ என்ற அமைப்பு.\nஇதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உலகமெங்கும் உள்ள முக்கியமான 195 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஆண், பெண் இருபாலருமாக 7 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். 1990-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சியில், இறுதியாக 694 தகவல் அறிக்கைகள் தயாரானது. இவற்றில் இருந்து கிடைத்த முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையிலேயே இருந்தது. மது அருந்துகிறவர்களுக்கு புற்றுநோய் மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் என்பதையே அந்த ஆய்வுகள் புரிய வைத்தது.\nஒரு துளி மதுவாக இருப்பினும், ஒரு கோப்பை மதுவாக இருப்பினும் அதன் தீய விளைவுகள் ஒன்றுதான். சம்பந்தப்பட்டவரின் மரபியல் காரணிகள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றின் காரணமாக பாதிப்பின் விகிதத்தில் மாறுபாடு ஏற்படலாமே தவிர, பாதிப்பே ஏற்படாது என்று கூறமுடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nமதப் புனித நூல்கள் சிலவற்றில் கூட ஒயின் அருந்துவது உடலுக்கு நல்லது என்று சொல்கின்றன. இந்த கருத்துக்கும் விளக்கம���ித்திருக்கிறது இந்த ஆய்வு. அதன்படி, ஒயின் வகை மதுக்கள் திராட்சைப் பழங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுபவை.\nஎனவே, திராட்சையில் இருக்கும் ‘ஆன்ட்டி ஆக்சிடென்டுகள்‘ உடலுக்கு நன்மை செய்யும் என்ற கோணத்தில் மது ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை பரவி இருக்கிறது. அதில் உண்மையில்லை. அதற்கு பதிலாக நேரடியாகவே திராட்சையை உண்டு வந்தால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும். மதுவால் ஏற்படும் பாதிப்புகளும் நம்மை அண்டாது என்று பரிந்துரைத்திருக்கிறது ‘குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் இஞ்சுரிஸ் அண்ட் ரிஸ்க் பேக்ட்டர்ஸ் ஸ்டெடி‘.\nமிக முக்கியமான இந்த ஆய்வு முடிவு ‘லான்செட்‘ மருத்துவ இதழில் வெளியாகி இருக்கிறது. ஆக, எந்தவகையில் மது நம் உடலுக்குள் சென்றாலும் கெடுதி தான். உலக வர்த்தக நிறுவனங்கள் மதுவை தனது லாபத்திற்காக ஊக்குவிக்கின்றன. அந்த வலையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதே இளைஞர்களுக்கு ஆரோக்கியம் என்று மேலும் கூறுகிறது.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T19:46:42Z", "digest": "sha1:O372NWLTNFEJ4Q7M3EKJ7Q3LQZ3GDXRN", "length": 8282, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "பங்குகளில் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபங்குகளில் கமிஷன்- மக்கள் அவதி: 50, 100 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் தட்டுப்பாடு\nசென்னை, 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் இரவு முதல் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளதால் 100, 50 ரூபாய்…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேர��க்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரிலேயே தயாராகிவிடும்: ஆதர் பூனவல்லா\nலண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..\nஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nயூத எதிர்ப்பு அறிக்கை விவகாரம் – இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் இடைநீக்கம்\nமுகநூல் நிறுவனத்தின் இந்திய பொதுக்கொள்கை இயக்குனர் ராஜினாமா\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.praveenanovels.com/forum/teaser-for-kmekm/knnmnni-ennn-knnnninnn-mnni-14-teaser", "date_download": "2020-10-29T19:52:15Z", "digest": "sha1:V6FRFWPZXZR23OAPK4P76ZPCLTTZ77XW", "length": 7094, "nlines": 49, "source_domain": "www.praveenanovels.com", "title": "கண்மணி... என் கண்ணின் மணி -14 Teaser | PraveenaNovels", "raw_content": "\nகண்மணி... என் கண்ணின் மணி -14 Teaser\nகண்மணி... என் கண்ணின் மணி -14 Teaser\nஅவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரிஷி… கையில் வைத்திருந்த சிகரெட்டின் கடைசி நுனியைக் கீழே போட்டு விட்டு… அடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க ஆரம்பித்திருக்க… கண்மணி இப்போது அவன் அருகில் வந்து… அடுத்த சில நொடிகளில் அவனை விட்டும் கடந்திருக்க…\n“நட்ராஜ்… என்னைப் பொறுத்தவரை… அந்த இடம் தான்… யார் வந்து சொன்னாலும்… நீயே சொன்னாலும்…” என்று சொன்னபோதே ஸ்டியரிங்க் பிடித்திருந்த அவன் கரங்கள் இறுக…\n“அப்போ இதைப் பிடிங்க” கையில் வைத்திருந்த ஒரு பையை அவனிடம் கொடுத்தாள்…அர்ஜூனும்… அவள் சொன்னவுடன் அதை வாங்கியும் கொண்டு… இரண்டு அடிகள் கூட இருவருமாக சேர்ந்து எடுத்து வைத்திருக்க மாட்டார்கள்…\n“கண்மணி” கர்ஜனையுடன்… அந்த இருளைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது நடராஜின் குரல்…\nநடராஜ்தான் விக்கித்துப் போனார்… தன் மகளை இது வரை யாருமே.. யாரும் என்ன தானே இந்த அளவுக்கு உரிமையுடன் கண்டித்தது இல்லை… கண்மணியும் வேறு யாரையும் அவள் உரிமை வட்டத்தில் விட்டதில்லை…\nதன் மகள் முன் குரல் உயர்த்தி யாராவது பேசினாலே… வெட்டு ஒன்று துண்டு ஒன்றாகப் பேசி எதிராளியை வாயடைக்கச் செய்யும் தன் மகளா இது… ஆடித்தான் போனார் நட்ராஜ்…\nஅர்ஜூன் மனமெங்கும் உற்சாகமே… எப்படியோ தன் மனதில் இருந்த காதலை அவளிடம் நேரடியாகச் சொல்லாவிட்டாலும்… அவள் தந்தை முன்னிலையில் சொல்லி விட்டோம்… அதிலும் என் மனைவி என்ற வகையில் தன் மனதில் அவளை வைத்திருக்கும் உரிமையின் அளவு வரை சொல்லி விட்டோம்… இனி பொறுத்திருப்போம்… இன்னும் காலம் இருக்கின்றது… என்றெல்லாம் நினைத்தபடி வந்தவனின் கையும் காலும் இறக்கை கட்டி பறக்க… அந்த சாதாரண கார் அவன் உற்சாகத்துக்கு ஏற்ப அதுவும் வேகமெடுக்க…\nதன் சட்டையை கொத்தாகப் பிடித்திருந்த ரிஷியின் கைகளை விலக்கியபடியே\n“ப்ரோ… சண்டை போட்ற மூட்லலாம் இல்லை… வேற மூட்ல இருக்கேன்.. இப்போதான் ஒரு வாக்குவாதம் முடிச்சு… அதுல பாதிப்பு இல்லைனு ஹேப்பி மூட்ல வந்துட்டு இருக்கேன்… இப்போ என்ன… உங்க கார் ஆன சேதாரத்துக்கு பணம் தருகிறேன்… ” என்ற போதே\nரித்விகா வராமல் பிடிவாதம் பிடிக்க… இவனோ மசியாமல் நிற்க… கடைக்காரர்… ரித்விகாவைப் பாவம் போல் பார்த்தவராக…\n“இந்தா பாப்பா” என்று சாக்லேட்டை நீட்ட\nரிஷி மட்டும் தனியே நடந்தான்… ஆனால் அவன் காதுகளில் அபஸ்வரமாக ஒலித்தன அந்த வார்த்தைகள்…\n“என்னைய போலிஸ்ல மாட்டி விட்டுட்டேல்ல… இந்த மருது யாருன்னு தெரியாம என் மேல கையை வச்சுட்ட… நான் யாருன்னு கூடிய சீக்கிரம் காட்டுகிறேன்… நீ எங்க இருந்தாலும் உன்னை வந்து தேடி அடிப்பேன்டா”\nஅதே நேரம் நல்ல உறக்கத்தில் கண்மணிக்குள்… முன் தினம் நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கம் அவளை அவளின் இளம் வயதுக்குள் இழுத்துப் போக…\n“அப்பா… எழுந்திருங்கப்பா… இந்த மருதுகிட்ட இருந்து காப்பாத்துங்க” என்று அலறியபடி படுக்கையில் இருந்து கண்மணி எழ முயற்சிக்க…. அது அவளால் முடியவே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-10-29T18:58:13Z", "digest": "sha1:6WSQUBJB3QLJHAGUU4GGTUXPEX2X7PWH", "length": 33578, "nlines": 102, "source_domain": "pambanswamigal.com", "title": "பிரம்மன் பூஜித்தஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர் | Pamban Swamigal", "raw_content": "\nபிரம்மன் பூஜித்தஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர்\nமழை வழங்குக மன்னவன் ஓங்குக\nபிழையில் பல்வளம் எங்கும் பெருகுக\nதழைக அஞ்செழுத்து ஓசை தரையெல்லாம்\nபழைய வைதீக சைவம் பரக்கவே\nபாரெங்கும் சைவ மணம் கமழ வேண்டும்\nபாம்பன் சுவாமி பக்தி நெறி பர�� வேண்டும்\nசீரோங்கும் குமரன் புகழ் பேச வேண்டும்\nஜெகமெல்லாம் தீங்கின்றி உய்ய வேண்டும்\nஎன்ற உயரிய நோக்கோடு நாளும் பணி செய்து வரும் நமது பாம்பன் சுவாமி இதழ் ஆசிரியர் குழுவினை வாழ்த்தி இம்மாதம் பிரம்மன் பூஜித்த ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர் தலவரலாற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.\n“சிவாய நம”வெனச் சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருகாலும் இல்லை என்பதை உணர்ந்த முன் னோர்கள் ஆங்காங்கே ஆலயங்கள் புதியதாக நிர்மாணித்தும், புணருத்தாரணம் செய்தும், திருப் பணிகள் செய்தும் பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தும், நித்திய வழிபாடு இயற்ற இயலாத கோயில்களுக்கு நிவந்தம் வழங்கியும் நன்கொடை வழங்கியும் விளக்கெரித்தும் இருகால பூஜைகள் நடக்கவும் வழி செய்து பெரும் புண்ணியம் சேர்த்து வைத்தனர்.\nஇன்றைய தலைமுறையினர் அம்முன்னோர் கள் வழியில் சென்று சிறக்க வேண்டும். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று”-வீட்டில் தினசரி வழிபாடு செய்தாலும் ஆலயம் செல்வதும், தேர்த்திருவிழா கண்டும் சமயப்பொறையுடன் சைவம் வைணவம் இணைந்தும் திருத்தொண்டு செய்தும் மேன்மை பெற வேண்டும்.\nதிருவாரூரில் பிறக்க முக்தி, திருவண்ணா மலையை நினைக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, அவிநாசி யில் வசிக்க முக்தி என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.\nஆனால் ஒரு ஆன்மா ஆயுள் முடிந்து, பூவுலகு விட்டு, விண்ணுலகு செல்லும்போது தர்மலோகத்தில் எமதர்மராஜர் முன் நிறுத்தப் பட்டு அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப சொர்க்கலோகமோ அல்லது நரகலோகமோ அனுப்பப்படுவார்கள் அல்லது மீண்டும் இவ்வுலகிற்கே வருவார்கள் என்பது கருடபுராணம் கூறும் செய்தியாகும்.\nமாணிக்கவாசகப் பெருந்தகையும் தனது சிவ புராணத்தில் புல்லாகிப் பூடாகி, பறவையாகி, பாம்பாகி, பல்விருகமாகி, கல்லாய், மனிதராய், பேயாய் கணங்களாய், வில் அசுரராய், தேவ ராய், முனிவராய், தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே நின் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் என்று பேசுவார்.\nஎமதர்மர் உயிர்கள் அனைத்தையும் கவர்ந்தா லும் அவரவர் விதிப்படி பாவ புண்ணிய செயல் களுக்கேற்ப நீதி வழங்குவார். யாரையும் தண்டிக்கமாட்டார். மிகவும் கருணை காட்டு வார். நீர் எவ்வித புண்ணிய செயல்களைச் செய்யாது போனாலும் பரவாயில்லை. கொடிய பாவியாக இருப்பினும் அவ்வுயிரை நோக்கி, பசித்தவருக்கு ஒரு பிடி அன்னம் அளித்தாயா பசுவுக்கு ஒரு நாள் ஒரு வேளை ஒரு பிடி புல் கொடுத்துள்ளாயா பசுவுக்கு ஒரு நாள் ஒரு வேளை ஒரு பிடி புல் கொடுத்துள்ளாயா அல்லது புண்ணிய நதியில் ஒருநாளாவது நீராடியுள் ளாயா அல்லது புண்ணிய நதியில் ஒருநாளாவது நீராடியுள் ளாயா பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்துள்ளாயா பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்துள்ளாயா என்று வரிசையாகக் கேட்பாராம். எப்படி யாவது இவரை நல் உலகத்துத்திற்கு அனுப்ப விரும்பி கேட்பாராம்.\nஎல்லாக் கேள்விகளுக்கும் இல்லை என்ற பதில் சொல்லும் ஜீவனிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்பாராம்.\nதிருவெள்ளறை திருக்கோயிலின் ராஜகோபுரத்தை அல்லது “கொக்கரை யான்” திருக்கோயில் கோபுரத்தை யாவது கண்ணால் பார்த்திருக் கிறாயா\nஇந்தச் சிறு புண்ணியத்தையாவது அந்த ஜீவன் செய்திருந்தால் அவரை புண்ணிய லோகத்துக்கு அனுப்புவாராம்.\nஅவற்றை நான் பார்த்த தில்லை என்றால் தான் நரக லோகத்திற்கு அனுப்புவாராம்.\nஇத்தகைய மகத்தான் தெய்வீக சக்தி பொருந்திய திருக்கோயில்தான் (1) திருச்சியை அடுத்துள்ள திருவெள்ளறை மகாவிஷ்ணுவின் கோயில். இங்கு ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த சுசதர்ஸணம் உள்ளது. தட்சிணாயணம், உத்தராயணம் என்று இரு அயனங்களிலும் சென்று தனித்தனியாக வழிபட கதவுகள் உள்ளன. (2) திருச்செங்கோடு தலத்தை அடுத்துள்ள கொக்கராயன்பேட்டை திருக்கோயில் ஆகும். இது சிவாலயம் ஆகும்.\nஉமையொருபாகனாக அம்மையப்பனாக அரத்தநாரீஸ்வராக அருள்பாலிக்கும் திருத்தலம் திருச்செங்கோடு. கொங்கு ஏழு சிவத்தலங்களுள் ஒன்று. கொடிமாடச் செங்குன்றூர் என்று பேசப்படும் தலம். அருணகிரியாரும் தேவாரம் பாடிய சைவக்குரவர் மூவரும் வந்து வணங்கிய பாடல்பெற்ற திருத்தலம்.\nஇத்தலத்தில் இருந்து 16 கி.மீ. மேற்கேயும் ஈரோடு நகரின் எல்லையில்-சேலம், ஈரோடு மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லையாக ஓடும் காவேரி நதியின் கீழ்த்திசைக் கரையில் ஈரோடில் இருந்து 20 கி.மீ தூரத்தில் (ஈரோடு tஷீ சோழசிராமணி வழித்தடம்) நகரின் நடு நாயகமாக கொக்கராயன்பேட்டை சிவன் கோயில் அமைந்துள்ளது.\nபிரம்மதேவர் ஒருமுறை படைப்புத் தொழிலை செய்யும் யாமே பெரியவர�� என்று ஆணவம் கொண்டு சிவனை வணங்காது இருந்தார். ஆணவம் தலைகேறியது. சிவ அபராதம் நேரிட்டது. அப்பாவம் செயலால் மறதியில் வீழ்ந்தான் பிரம்மன். உறக்கத்தில் ஆழ்ந்தான். உறக்கம் நீங்கி எழுந்தான். எப்போதும் போல படைப்புத் தொழில் செய்ய முனைந்தார். தொழில் கைகூடவில்லை. செய்வது அறியாது திகைத்தார்.\nரிக், யஜூர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களைக் கொண்டு நான்முகப் பிரம்மா, படைப்புத் தொழில் இயற்ற இயலாமல் வருந்தி சிவப்பரம்பொருளை நோக்கி தியானித்தார். அப்போது தேவரிஷி நாரதர் அவர் முன் தோன்றி – நீங்கள் செய்த சிவ அபவாதம் மிகவும் கொடியது. எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமாய் நிற்கும் மூர்த்தி பசுபியாகி ஆன்மாக்களிடம் மலத்தேய்வை ஏற்படுத்த பிறவிகள் தோறும் பிறப்பெடுக்க செய்கிறார். ஆணவம் மாயம், கன்ம மலங்களை விடுத்து பசுவாகிய உயிர் பதியாகி இறைவனோடு சேர பூவுலகில் பல்வேறு இடங்களில் ஆலயம் அமைத்து பக்திநெறி செலுத்தி உய்ய வழி செய்துள்ளார்.\nநீவிர் செய்த கொடுஞ்செயலுக்கு – ஈரோடு காவிரியின் கரையில் மாமரங்கள் அடர்ந்த (கொக்கு = மாமரம்) கொக்கு அரையன் பேட்டை வனத்தில் தவம் இயற்றினால் சிவபெருமான் காட்சி தருவார். நும் பாவம் தீரும் என்று நாரத மகரிஷி கூறக்கேட்டு பூவுலகு வந்து தவத்தில் ஆழ்ந்தார்.\nகாவிரிக்கரையில் பிரம்ம லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பிரம்ம லிங்கேஸ்வரர் என்று பெயரிட்டு பல ஆண்டுகள் தவமிருந்தார். தவத்திற்கு மனம் இரங்கி சிவபெருமான் அங்கு தோன்றி பிரம்மதேவரின் சிவ அபராதத்தை நீக்கினார். பிரம்மதேவரின் வேண்டுதல்படி இவ்விடத்திற்கு வந்து வழிபாடுசெய்யும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கொடுத்து வளமான வாழ்வு பெற ஸ்ரீ பிரம்ம தேவர் பூஜித்ததால் ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக் கோயில் பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாகத் திகழும் இத்திருக்கோயிலின் வரலாறு மிகவும் பவித்ரமானது.\nஇப்பெருமானை பூஜிக்கும் மிகக் கொடிய பாவத்தைச் செய்துள்ள பேருக்கும்கூட தன் கோபுர தரிசனத்தினாலேயே முக்தியைப் பெற்றுதரும் அற்புத்த திருக்கோயில் என்று குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஜோதிடச் சக்கரவர்த்தி பிரம்ம ஸ்ரீ ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் தமது 25-11-2011 தேதியிட்ட குமுதம் ஜோதிட இதழில் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆலயத்��ின் சார்பிலும் பக்தர்களின் சார்பிலும் நன்றி தெரிவிக்கின்றோம்.\nஏழிசையாய், இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய் என்று ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறுவதுபோல, சாமகாணப் பிரியரான சிவபெருமான் வீணை இசைக்கு மயங்குவார். வீணைக்கொடியுடைய வேந்தன் இலங்கேஸ்வரன் இராவணன் ஒரு சமயம் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்று அதன் அடியில் சிக்கி மிகவும் துயருற்றான். அதிலிருந்து மீள, தன் தலையை அறுத்து நரம்புகளை வெட்டி, தந்தியாக்கி சாமகாணம் பாடி மீண்டும் வரம்பெற்று எழுந்தான். சிவ பக்தன் ஆன ராவணன் கயிலையை அசைத்த கொடிய பாவத்தையும் மன்னித்தார் சிவன்.\nஅக்காலத்தில் கோயில்களில் பல்வேறு விதமான இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு பாடல்கள்பாடி இறைவனை ஆராதித்தனர். அக்காலத்தில் வழக்கத்தில் இசைக்கருவிகளில் கொக்கரை என்னும் வீணையும் இடம்பெற்று இருந்தது. தினசரி இறைவனின் பூஜையின் போது இக் “கொக்கரை” வீணைவாத்யம் இசைக்கப்பட்டு வந்தது. இது சிவபெருமா னுக்கு மிகவும் விருப்பமான இசை ஒலியாகும். இது ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் கோயிலில் தினமும் வாசிக்கப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்றதால் பக்தர்கள் இறைவனை “கொக்கரை யான்” என்று போற்றி வணங்கினார். ஆதலால் இத்திருத்தலம் “கொக்கரையான் பேட்டை” என்று வழங்கப்பட்டது. தற்போது மருவி கொக்கராயன் பேட்டை என்று வழங்கப்படு கிறது.\nஅற்புதமான இயற்கைச் சுழலில் அமைந் துள்ள இத்திருக்கோயிலின் கருவறையில் பீடத்துடன் 7 (ஏழு) அடி உயரம் கொண்ட விஸ்வரூபப் பெருமானாகக் காட்சி அளிக் கிறார். ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரனாக இருவர் கைகளைக் கோர்த்துப் பிடித்தால்தான் பிடிக்க முடியும் என்ற அளவிற்கு பெரிய திருமேனியன் இப்பெருமான்.\nஇத்தகைய விஸ்வரூப சிவலிங்கம் மிகவும் அரிதான ஒன்று. சிவலிங்கத்திற்கு பின்னால் விநாயகரின் உருவம் உள்ளது. இவரை ஓசை விநாயகர் என்கிறார்கள். இவ்விநாயகரைத் தட்டினால் மிகவும் ஆச்சரியமான இசை யொலி கேட்கிறது. இது மிகவும் பேரானந்த அனுபவம் ஆகும்.\nஅம்பிகையின் திருநாமம் ஸ்ரீ சௌந்தராம் பிகை. பேரழகு வாய்ந்தவர். இவர் திருநோக்கில் அடியாரும் வானவரும் பெருங்கருணை பெற்றுய்கின்றனர்.\nகருவறையை விட்டு வெளியே வரும்போது கருவறை அமைப்பில் ஒரு விசேஷம் காண லாம். கருவறையின் முன் வாசல் தவிர மற்ற மூன்று பக்கங���களிலும் கல்லினாலே கதவுகள் உள்ளன. செதுக்கப்பட்டுள்ள கல்கோழி கூவும்போதுதான் இம்மூன்று கதவுகளும் திறக்குமாம். அவ்விதம் இக்”கல்கோழி’ கூவி கதவு திறக்கும்போது கலியுகம் முடிந்து உலகம் அழிந்துவிடும் என்று இத்திருக்கோயில் உள்ளவர்கள் இதுவிபரம் பற்றிக் கூறினார்கள்.\nஇங்குள்ள தலவிருட்சம் வில்வம். இந்த இரண்டு வில்வ மரங்களில் ஒன்றில் ஓர் இதழும் மற்றதில் மூன்று இதழ்களும் உள்ளன. இவ்விரண்டும் ஒரே சந்நிதியில் உள்ளது அதிசயமாகக் கருதப்படுகிறது.\nஇங்குள்ள பைரவர் விசேஷ அம்சம் கொண்டவராக உள்ளார். பொதுவாக நான்கு கரங்களுடனும், நாய் வாகனத்துடனும் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள பைரவர் எட்டுத்திருக்கரங்கள் உடையவராகவும், நாய்வாகனம் இன்றியும் முப்புரிநூலாக நாகத்தையும் அணிந்து தரிசனம் தருகிறார். இத்தகைய வடிவத்தை வடுகு பைரவர் என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. அஷ்ட பைரவர்களில் இவர் சத்ரு சம்ஹார பைரவராக இருக்கிறார். இதனால் சத்ரு (பகைவர்) உள்ளவர் இங்கு வந்து தேய்பிறை அஷ்டமி காலங்களில் தேங்காய் மூடியில் அல்லது சாம்பல் பூசணியில் விளக்கு ஏற்றினால் சத்ரு அடங்குவர். கடன் தொல்லை நீங்கும். இவர் சனிபகவானுக்கு குருவாக இருப்பதால் இவரை வணங்குவோருக்கு ஏழரை, அஷ்டமச்சனி மற்றும் சனி தோஷத்தால் உண்டாகும் துன்பம் விலகும். நாகதோஷம் உள்ளவர்களும் இவரை வணங்கி தோஷம் நீங்கி நன்மை அடைந்துள்ளனர்.\nசைவ-வைணவ ஒற்றுமை இங்குள்ளது. இதே ஆலயத்தில் சுவாமி, அம்பாள், முருகன், விநாயகர், நவநாயகர்கள் தனியாக சனீஸ்வரர் சந்நிதிகளுடன் சிவாலய கோஷ்டகத்தில் பிரம்மாவுக்கும் உருவம் உள்ளது. ஸ்ரீ வேணுகோபலர் சுவாமி ருக்மணி சத்யபாமா சமேதராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள் புல்லாங்குழல் ஊத, மற்ற இரண்டில் சங்கு சக்ரதாரியாக காட்சி தருவது விசேஷம். எதிரில் அஞ்சனை மைந்தன் சிறிய திருவடி ஸ்ரீ ஆஞ்சநேசர் கூப்பிய கரங்களுடன் சேவை விதிக்கிறார். ஸ்ரீவேணுகோபலரின் வலது திருவடியை பசு ஒன்று தனது நாவினால் நக்குவது போன்று இருப்பது வேதங்களே பசு உருவில் வந்து பரந்தாமனை சேவிப்பது போல உள்ளது.\nசிவலாயத்தின் முன்புற சுற்றுச்சுவரில் காணப்படும் கல்வெட்டுக்களில் இருந்து அறியும் செய்திகள் முதலாம் ஆதித்த சோழன் காவிரிக் கரையில் அமைத்த ஐந்து ��ிவாலயங்களில் இதுவும் ஒன்று எனவும், சோழர் கால கட்டடக் கலைக்கு சான்றாக சிற்பங்களின் நேர்த்தி அதிசயிக்கத்தக்கது.\nகி.பி.1070 முதல் 1120 வரை சோழ வள நாட்டை ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் புணர் நிர்மாணம் செய்யப்பட் டுள்ள செய்தியை கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது.\nமுன்பொரு சமயம் இவ்வாலய அர்ச்சகர் திருமஞ்சனத் தீர்த்தம் காவிரியில் இருந்து கொண்டு வரும்போது விஷமுள் தைத்ததாம். வலி பொறுக்காமல் நைந்த அர்ச்சகர் மூலவரிடம் திருமஞ்சனக்குடத்தை இறக்கி வைத்துவிட்டு விஷமுள்ளை பிடுங்கி சந்நி தானத்தில் வைத்து இறைவனிடம் முறையிட அம்முள்மரம் ஒரு வாரத்தில் பட்டுப்போன தாம்.\nஇதனால் பக்தர்களுக்கு நேரும் துன்பத்தை பிரம்ம லிங்கேசனிடம் முறையிட்டால் உடனே தீர்வு கிடைக்கிறது.\nஇவ்வாலயம் சிதிலமடைந்திருந்த காலத்தில் ஊராரும், உள்ளூர் அன்பர்களும் ஒன்றுகூடி திருப்பணி செய்து பொலிவுடன் அமைத்தனர். தற்போது ராஜகோபுரத் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு சுணக்கமாக இருக்கிறது. விரைவில் நடைபெற அன்பர்களும் அதிகாரி களும் முயற்சி செய்து திருப்பணி நிறைவேற ஆவன செய்ய வேண்டுகிறோம். ஆலயத்தின் அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கண் கண்ட தெய்வமாக கலியுகத்தில் மக்க ளுக்கு ஸ்ரீ மாரியம்மன் அருள்புரிந்து வருகிறார்.\nஇத்திருக்கோயில் கும்பாபிஷேகம் தர்ம கர்த்தா ஸ்ரீமான் கே.எஸ்.ரங்கசாமி அவர்கள் தலைமையில் சில ஆண்டு களுக்கு முன் நடைபெற்று பொலி வுடன் விளங்குகிறது. இதேபோல் சிவாலய ராஜகோபுரம் திருப்பணி முடிக்க அவர் மனது வைத்து அன்பர் களைத் திரட்டி பணி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ பாலசுப்ர மண்யக் குருக்கள் ஆலய வரலாற்றைக் கூறி எங்களுக்கு வழிபாடு செய்து கொடுத்தார். என்னுடன் வந்து ஆலயத் திற்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்து கொடுத்த தர்மகர்த்தா ஸ்ரீமான் கே.எஸ்.ரங்கசாமிக் கவுண்டருக்கும், எனக்கு இவ்வாலய வரலாற்றை கூறி உடன் அழைத்துச் சென்று உதவிய தமிழாசிரியர் திரு.கலைச்செல்வன் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.\nஊரின் நடுவே இவ்வளவு பிரம்மாண்ட மான உள்ள ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ் வரரை வணங்கி ஆலயத்திருப்பணிக்கு உதவியும் சிவநேசச் செல்வர்கள் வாழ் வாழ்த்தி நிறைவு செய்கி���்றோம்.\nகுகச்சிவமணி புலவர் இரா. சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/08/05/bangalore-taxi-driver-atrocity/", "date_download": "2020-10-29T19:04:04Z", "digest": "sha1:DMUMIA73K5WLQJCNZIZV7JYLRRHF7ATM", "length": 8259, "nlines": 107, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "ஆடையை கிழிப்பதாக இளம்பெண்ணை மிரட்டிய சாரதி - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nஆடையை கிழிப்பதாக இளம்பெண்ணை மிரட்டிய சாரதி\nபெங்களூருவில் வாடகை கார் சாரதி ஒரு இளம்பெண்ணை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nகடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில், தனது தோழிகளை பார்க்கச் சென்ற ஒரு இளம்பெண், வீடு திரும்புவதற்கு வாடகை கார் ஒன்றினை புக் செய்துள்ளார்.\nஅப்போது யாரிடமோ செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்த வாடகை கார் சாரதி, அந்த பெண்ணை குறிப்பிட்டு, மோசமான பெண் என அந்த தொலைப்பேசியில் பேசியுள்ளார். இதனைக் கேட்ட அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.\nஇதன் பிறகு வாடகை கார் சாரதிஈ தான் பேசிக்கொண்டிருந்த செல்ஃபோனை துண்டித்து, அந்த பெண்ணிடம், இனி இவ்வாறு தண்ணி அடித்துவிட்டு வண்டியில் ஏறாதீர்கள் என கூறியுள்ளார்.\nஅதற்கு அந்த பெண், உங்க வேலையை பாருங்கள் என்று டிரைவரை கண்டித்துள்ளார். மேலும் அந்த பெண், தனது செல்ஃபோனில் எமெர்ஜென்சி நம்பரை அழைத்துள்ளார். இதன் பிறகு அந்த டிரைவருக்கு வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.\nபிரச்சினையை குறித்து டிரைவரிடம், சேவை மைய அதிகாரி கேட்டபோது, இந்த பெண் குடித்துவிட்டு வண்டியில் ஏறியுள்ளார் என கூறினார்.\nஉடனே அந்த பெண், டிரைவரிடமிருந்த செல்ஃபோனை பிடுங்கி தனக்கு எப்படியாவது உதவுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணை வண்டியை விட்டு உடனே இறங்குமாறு சேவை மைய அதிகாரி கூறியுள்ளார்.\nஇதனால் மேலும் கோபமடைந்த வாடகை கார் சாரதி, அந்த பெண்ணை பார்த்து, வண்டியை விட்டு இறங்கு, இல்லையென்றால் உன்னுடைய ஆடையை கிழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.\nஇதையடுத்து அந்த பெண், உடனே டாக்ஸியிலிருந்து இறங்கியுள்ளார். பின்பு பல நேர காத்திருப்பிற்கு பின் தனது நண்பரை வரவழைத்து அந்த பெண் வீடு போய் சேர்ந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனிமையில் இருந்த இளம்பெண்ணை நாசம் செய்த கொடூரன்\nபணம் மூலமா கொரோனா… இளம்பெண்ணின் செயலால் அதிர்ச்சியில��� அதிகாரிகள்\nகால் டாக்ஸியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்\nமகளைப் போல மாறி சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதி\nபாதாள சாக்கடை தட்டியில் தலை சிக்கிய ரக்கூன்… மீட்பு போராட்டம்\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகவர்ச்சி பொங்க மப்பும் மந்தாரமாக மாளவிகா மோகனன்\nஉடல் எடையை வேகமா குறைக்கனுமா காது மசாஜ் ட்ரை பண்ணுங்க\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் உடலுறவு கொள்ள உங்க துணைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்\nசல்மான்கானை கொலை செய்ய சதி… அதிர்ச்சியில் பாலிவுட்\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nபூசணிக்காய் ஜூஸ் அருந்தினால் ஆரோக்கியம் உயரும்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணம் இதுவா\nஹிருத்திக் ரோஷனை காதலித்தேன்; நடிகை கங்கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D...-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/xn7K3P.html", "date_download": "2020-10-29T20:31:43Z", "digest": "sha1:KRR2R5SQEX2KAD73O5FWT7SYQGFGN464", "length": 5946, "nlines": 43, "source_domain": "pallivasalmurasu.page", "title": "முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்... புயலாய் புறப்பட்ட தேனியை சேர்ந்த வீரலட்சுமி - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nமுதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்... புயலாய் புறப்பட்ட தேனியை சேர்ந்த வீரலட்சுமி\nதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிவிகே நகர் சாமி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி - சவித்ரி தம்பதியினரின் மகள் வீரலட்சுமி (30). இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 5-ம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nவீரலட்சுமியின் கணவர் முத்துகுமார் சென்னையில் டாக��ஸி ஓட்டுநராக 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது வீரலட்சுமி தனது கணவருடன் சென்னை திருவேற்காடு பகுதியில் வசித்து வருகிறார்.\nசிதம்பரத்தில் டிப்ளமோ ஆட்டோ மொபைல் படித்த இவர் சென்னையில் கடந்த 3 வருடங்களாக தனது கணவருக்கு உதவியாக கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார்.\nஇதற்கிடையே கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ளார்.\nஅப்போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதேனி மாவட்டத்தை சேர்ந்த வீரலட்சுமி தமிழகத்தில் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டது அனைவரிடமும் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇது குறித்து வீரலட்சுமி கூறுகையில் ஓட்டுநர் பணி என்பது தனக்குப் மிகவும் பிடித்த வேலை அதிலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியில் சேர்ந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.\nபணியில் சேர்ந்த பின்புதான் தெரிந்தது தான் தான் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்பது. 108 ஆம்புலன்ஸ் அதிவேகமாக ஓட்டுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை.\nஎன்னைபோல் அனைத்து பெண்களும் மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பல்வேறு பணிகளில் சேர வேண்டும் என்கிறார் பெருமையாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T20:57:22Z", "digest": "sha1:KFGFKKY7V6SEI74HGQBTU5VM5ZF6WQ6X", "length": 4546, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆய்வும் விருத்தியும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆராய்ச்சியும் விருத்தியும் (R&D --- Research and Development) என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஓர் அடிப்படைச் செயற்பாடு.\nஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கும் நாடுகள்தொகு\nவணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நாடுகள், சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, யப்பான் ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன.\nஒரு அமைப்பின் ஆராய்ச்சி-விருத்தி பயன்பாடு அது எத்தனை புத்தாக்கங்களை செய்தது (patents), அல்லது எத்தனை புதிய பொருட்களை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியது, எத்தனை பெறுமானம் மிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது போன்றவற்றை வைத்து அளவிடப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/4", "date_download": "2020-10-29T20:46:05Z", "digest": "sha1:NHJZVF2BAAM7DYHEI5PPQDRWCKWFBHLU", "length": 16492, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Car News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar | 4", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆகஸ்ட் மாத விற்பனையில் அசத்திய கிரெட்டா\nஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கார் ஆகஸ்ட் மாத விற்பனையில் கியா செல்டோஸ் மாடலை முந்தியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 04, 2020 14:29 IST\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ முன்பதிவு விவரம்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ மாடல்களின் முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 03, 2020 14:44 IST\nமூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக்\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 02, 2020 15:52 IST\nஇந்திய வலைதளத்தில் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்\nமெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய இக்யூசி 400 மாடல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 18:32 IST\nகார் ஸ்பேர் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் ஹூண்டாய்\nஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களின் ஸ்பேர் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவி��்து இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 16:10 IST\nமாருதி சுசுகியின் புதுவித விற்பனை முறை துவக்கம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதுவித விற்பனை முறை இந்திய சந்தையில் துவங்கப்பட்டு இருக்கிறது.\nஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ புது வேரியண்ட் அறிமுகம்\nஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் ஆடி ஆர்எஸ் கியூ8 அறிமுகம்\nஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nவிற்பனையகம் வந்தடைந்த கியா சொனெட்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.\n2020 ஹோண்டா ஜாஸ் இந்தியாவில் வெளியானது\nஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 ஜாஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஹோண்டா சிட்டி ஹைப்ரிட் அறிமுகம்\nஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் மஹிந்திரா மராசோ பிஎஸ்6 அறிமுகம்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ பிஎஸ்6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் எம்ஜி ஹெக்டார் பிளஸ் விலை திடீர் மாற்றம்\nஎம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடலின் விலையை திடீரென மாற்றி உள்ளது.\nபுதிய தலைமுறை மாருதி செலரியோ வெளியீட்டு விவரம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை செலரியோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆறு வேரியண்ட்களில் வெளியாக இருக்கும் டொயட்டா அர்பன் குரூயிசர்\nடொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அர்பன் குரூயிசர் மாடல் ஆறு வேரியண்ட்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி சுசுகி எக்ஸ்எல்6\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எக்ஸ்எல்6 மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nமுதல் நாளில் அமோக வரவேற்பு பெற்ற கியா சொனெட்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் முன்பதிவு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.\nடேட்சன் கார் மாடல்களுக்கு ரூ. 55 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிப்பு\nடேட்சன் நிறுவன கார் மாடல்களுக்கு அந்நிறுவனம் ரூ. 55 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து உள்ளது.\nஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி உற்பத்தி துவக்கம்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nடொயோட்டா வாகனங்களை வாங்காமல் பயன்படுத்தும் வசதி அறிமுகம்\nடொயோட்டா நிறுவனம் தனது வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்காமலேயே பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.\nஅடுத்த தலைமுறை கியா கார்னிவல் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கியா கார்னிவல் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா விற்பனையில் அசத்தும் மாருதி பலேனோ\nஇந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்\nஇந்தியாவில் விற்றுத் தீர்ந்த ஸ்கோடா கரோக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/11/08085113/1270287/sani-prathosam-in-shiva-temples.vpf", "date_download": "2020-10-29T20:27:02Z", "digest": "sha1:AKU534ET7FSRRTG3PXZKZESYGR4YTWLA", "length": 5266, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sani prathosam in shiva temples", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொன்னாக்குடி சிவன் கோவிலில் நாளை சனிப்பிரதோ‌‌ஷம்\nபதிவு: நவம்பர் 08, 2019 08:51\nதென் திருவண்ணாமலை என்று போற்றப்படும் நெல்லை பொன்னாக்குடி அருணாச்சலேஸ்வரர்- உண்ணாமலை அம்பாள் கோவிலில் நாளை (சனிக்கிழமை) சனிப்பிரதோ‌‌ஷம் நடைபெற உள்ளது.\nதென் திருவண்ணாமலை என்று போற்றப்படும் நெல்லை பொன்னாக்குடி அருணாச்சலேஸ்வரர்- உண்ணாமலை அம்பாள் கோவிலில் நாளை (சனிக்கிழமை) சனிப்பிரதோ‌‌ஷம் நடைபெற உள்ளது.\nஇதனை முன்னிட்டு நாளை மாலை 3.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், அரிசி மாவு, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.\nபின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெகநாதன் செய்து வருகிறார்.\nதசரா திருவிழா நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nகிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளினார்\nதிருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/builder-gets-metal-rod-stuck-up-his-bum-after-slipping", "date_download": "2020-10-29T19:55:41Z", "digest": "sha1:MOFP6U6J5AP4VYMDXADTEZZXSS3MT5EV", "length": 8725, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "கட்டிடத்தில் இருந்து கால் நழுவியது..! 5 அடி நீள எஃகு கம்பி ஆசன வாய் வழியாக உள்ளே நுழைந்தது..! பதறவைக்கும் சம்பவம்..! - TamilSpark", "raw_content": "\nகட்டிடத்தில் இருந்து கால் நழுவியது.. 5 அடி நீள எஃகு கம்பி ஆசன வாய் வழியாக உள்ளே நுழைந்தது.. 5 அடி நீள எஃகு கம்பி ஆசன வாய் வழியாக உள்ளே நுழைந்தது..\n19 வயதான நபர் ஒருவர் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள கட்டிடத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்ததில் 5 அடி எஃகு கம்பி அவரது ஆசனவாய் மூலம் உடலுக்குள் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஜூன் 7 ம் தேதி தீராவத் சோய்கு என்ற 19 வயது நபர் ஒருவர் கட்டிடத்தின் மேற்கூரையில் வேலைபார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது பலத்த காற்று மற்றும் மழை பெய்த நிலையில் மிகவும் மோசமான சூழலில் தீராவத் சோய்கு மேற்கூரையில் நின்று வேலை பார்த்துள்ளார்.\nஅப்போது அவர் தவறுதலாக அங்கிருந்த பழைய கூரை ஓடுகளில் கால் வைத்தபோது கூரை உடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது தரையில் இருந்த 5 அடி நீள உலோகக் கம்பி நேராக அவரது ஆசனவாய் மூலம் உடலுக்குள் சென்றுள்ளது.\nவலியால் துடித்த தீராவத் சோய்கு சிறிது நேரத்தில் மயங்கியநிலையில் அங்கிருந்த சக ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கும், ஆம்புலன்சிற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்த 1.9 அடி நீள கம்பியை வெட்டி எடுத்தனர்.\nஅதன்பின்னர் தீராவத் சோய்கு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து உடலில் இருந்த கம்பியை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். இந்த எதிர்பார்த்த வி��த்தில் தீராவத் சோய்குவின் மலக்குடல் முற்றிலும் சேதமடைந்தநிலையில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்து மருத்துவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.\nவிபத்து குறித்து பேசிய தீராவத் சோய்குவின் நண்பர் ஒருவர் கூறுகையில், கம்பி தனது நண்பனின் ஆசனவாய் வழியே உள்நுழைந்தபோது அவன் கதறிய சத்தம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்ததாகவும், மழை பெய்யும் போதும், காற்று வீசும்போதும் கட்டிடங்கள் மீது இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், தனது நண்பன் தீராவத் சோய்குவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவன் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் கூறியுள்ளார்.\nதனது மாமனாருக்கு செம ஹேப்பியாக நன்றி கூறிய நடிகை சமந்தா இதுதான் காரணமா உருக்கமாக அவரே வெளியிட்ட பதிவு\nதனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு\nநடுராத்திரியில், இதற்காக ஹோட்டல் ரூமிலிருந்து அலறியடித்து ஓடினேனா உண்மையை போட்டுடைத்த பாடகி சுசித்ரா\n பெரிய மனசுதான்..தனது உதவியாளருக்கு பிரபல நடிகை கொடுத்த அசத்தல் பரிசு\n வலையில் விழுந்த பல சிறுமிகள் வெளியில் சென்று வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியில் சென்று வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்\nசித்தி 2 சீரியல் நிறுத்தபடுகிறதா தீயாய் பரவிவந்த தகவல் ஒத்த வார்த்தையால் நச்சென பதிலளித்த நடிகை ராதிகா\nபிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடுத்த வருஷம் திருமணமா மாப்பிள்ளை இவரா\nபிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களையும் கண்ணீர் சிந்தவைத்த புதிய டாஸ்க்\n 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள புது சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய உரிமையாளர்\n20 கிலோவரை எடையை குறைத்த சிம்பு இணையத்தை கலக்கும் சிம்புவின் நியூ கெட்டப் இணையத்தை கலக்கும் சிம்புவின் நியூ கெட்டப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-29T19:56:29Z", "digest": "sha1:OU747OALV5G36P47EOF3LE4DMKN47A7F", "length": 2482, "nlines": 43, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "கொரோனா வைரஸ் தொற்று Archives - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nAll posts tagged \"கொரோனா வைரஸ் தொற்று\"\nகொரோனா வைரஸால் இலங்கையில் பாதிக்கப்பட்டோரின�� எண்ணிக்கை 72ஆக உயர்வு\nஇலங்கையில் கடந்த 9 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய (மார்ச் 20) தினம் புதிதாக 13 நோயாளர்கள்...\nகழுவ சொன்ன மனைவியை ஓங்கி அறைந்த கணவன்\nகொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவியதும் பரவியது, பல்​வேறான சம்பவங்கள் இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றன. பெருங்காயம், கொத்தமல்லி, வௌ்ளைபூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. முகக் கவசத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-29T18:54:01Z", "digest": "sha1:V6DYPO27AWU25OYRJOCLOFLTAKWG7E4T", "length": 2480, "nlines": 43, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "பிரியங்கா சோப்ரா Archives - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nAll posts tagged \"பிரியங்கா சோப்ரா\"\nபிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட தங்கை பரினீத்தி\nபாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். கிராமி விருது விழாவில் லாங் ஓப்பன் டிரெஸ்ஸில் தனது மொத்த அழகும்...\nலிப்லாக்…லிப்ஸ்டிக்கை துடைத்த பிரியங்கா சோப்ராவின் கணவர்\nலிப்லாக்…லிப்ஸ்டிக்கை துடைத்த பிரியங்கா சோப்ராவின் கணவர் ஆஸ்கருக்கு இணையாகப் பார்க்கப்படும் கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேவர்லி ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதில் ஹாலிவுட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-/f1Rz4N.html", "date_download": "2020-10-29T20:49:34Z", "digest": "sha1:QL2ZDWCUFZGQYLK4IGESQTWOAAUK43TI", "length": 9106, "nlines": 48, "source_domain": "pallivasalmurasu.page", "title": "அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில ���ெய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதைத் தொடர்ந்து, 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.\nசென்னை ராஜாஜி சாலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மைதானத்தில் மகிழ மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.\nஅனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், பூங்காக்களில், மகிழம், ஆலமரம், இலுப்பை, வேம்பு, பூவரசம், புன்னை, மந்தாரை, புங்கன் உட்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றி பேசிய ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் வாயிலாக இதுவரை தமிழகத்தில் 4 கோடியே 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nசென்னை தலைமை செயலகத்தில், பெண் குழந்தை பாதுகாப்பு நாளை முன்னிட்டு, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் பங்கேற்றார்.\nஅரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத 21 வயதை நிறைவு செய்த பெண்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.\nதமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு, தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அக்குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை, மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.\nஇதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஇதனை தொடர்ந்து இருவரும் இணைந்து அதிமுக தலைமையகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினர்.\nஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.\nகட்சி அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இருவரும் வழங்கினர். ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி , கேக் மற்றும் இனிப்புகளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினர்.\nஇதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.\nமுன்னதாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் அதிமுக அலுவலகம் வந்தபோது மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை முழுவதும் அதிமுகவின் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1147940", "date_download": "2020-10-29T20:52:51Z", "digest": "sha1:POFHAN5K22YG4G52ERWGQ6MKYUPXVHE6", "length": 3038, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநெடுங்குழு (தனிம அட்டவணை) (தொகு)\n22:59, 26 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:14, 17 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:59, 26 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/31121", "date_download": "2020-10-29T20:40:22Z", "digest": "sha1:GQJND2LIW42AFKMKR5ET6JTUSVYDXLNR", "length": 2827, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநெடுங்குழு (தனிம அட்டவணை) (தொகு)\n11:30, 23 மார்ச் 2006 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் நீக்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n12:21, 10 மார்ச் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n11:30, 23 மார்ச் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T20:56:59Z", "digest": "sha1:HJKLAJCA2C35ISM5QIX3IDZ5A4QYP7JE", "length": 9378, "nlines": 106, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வீரம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவீரம் (ஆங்கிலம்:Veeram) 2014 ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிவா இயக்கினார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக தமன்னாவும் நடித்துள்ளனர். [3]\nவீரம் திரைப்படத்தின் முதல் விளம்பரச் சுவரொட்டியின் தோற்றம்\nஒட்டன்சத்திரத்தில் அஜித்குமார் (விநாயகம்) தனது நான்கு தம்பிகளுடன் வாழ்ந்து வருகிறார். தனக்கு திருமணம் செய்தால் தன்துணைவி தனக்கும் தன் தம்பிகளுக்கும் இடையே பிணக்கு ஏற்படுத்திவிடுவார் என்று கருதுவதால் அஜித் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அவரின் தம்பிகள் அஜித் குமாருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். தமன்னாவை (கோப்பெருந்தேவி) தங்கள் வீட்டுக்கு அருகில் குடிவருமாறு செய்கிறார்கள். அஜித்குமாருக்கும் தமன்னாவுக்கும் காதல் மலர முயன்று அதில் வெற்றி பெறுகிறார்கள். அஜித்தும் அவர் தம்பிகளும் சண்டைகளில் ஈடுபடுபவர்கள். தமன்னாவுக்கும் அவர் தந்தை நாசருக்கும் சண்டை என்றாலே பிடிக்காது. தமன்னாவின் வீட்டிற்கு செல்கிறார்கள். நாசர் அங்கு சில நாட்கள் தங்கி திருவிழாவை பார்த்துவிட்டு செல்லும்படி சொல்கிறார். அங்கு நாசரை கொல்ல அதுல் குல்கர்னி அடியாட்களை அனுப்புகிறார். இது தெரிந்த அஜித் எ���்வாறு நாசர் குடும்பத்தினரை காப்பாற்றினார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.\nஅஜித் குமார் - விநாயகம்\nஇத்திரைப்படத்தின் இசை ஒலிப்பதிவை தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார். மேலும் அஜித் குமார் நடித்த திரைப்படத்தில் இசை அமைப்பது இதுவே முதல் முறையாகும். இப்படத்தின் பாடல்கள் விநியோக உரிமையை ஜுங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. திரைப்பட இசைத்தொகுப்பு டிசம்பர் 20, 2013 அன்று அதிகாரபூர்வமாக வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் பாடல் பதிவுகள் டிசம்பர் 18, 2013 அன்று இணையத்தில் கசிந்துவிட்டது.\nஅனைத்துப் பாடல்களையும் எழுதியவர் விவேகா.\n1. \"நல்லவன்னு சொல்லுவாங்க\" தேவி ஸ்ரீ பிரசாத் 4:35\n2. \"இவள் தானா\" சாகர், ஷ்ரேயா கோஷல் 4:14\n3. \"தங்கமே தங்கமே\" அட்னான் சாமி, பிரியதர்ஷினி 4:06\n4. \"ஜிங் ஜக்கான் ஜிங் ஜக்கான்\" சுபாஷ், மகிழினி மணிமாறன் 4:30\n5. \"ரத கஜ வீரம்...\" ஆனந்த், தீபக், கவுசிக், ஜகதீஷ் 2:48\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2020, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T21:03:09Z", "digest": "sha1:GMUIRZBHMWGSADI7RG6QPLRDKFKFXF2Y", "length": 7087, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாட் இன மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nபஞ்சாபி • இந்தி • இராச்சசுத்தானி • உருது • ஹரியான்வி மொழி • குஜராத்தி\nஇந்து • இசுலாம் • சீக்கியம்\nஜாட் இன மக்கள் வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் வாழும் மக்கள் ஆவர். இந்திய இட ஒதுக்கீட்டு அமைப்பின்படி பிற்படுத்தப்பட்ட இனத்தவராகக் கருதப்படுகின்றனர்.[1]\nஇவர்களில் பலர் இந்து, இசுலாமிய, சீக்கிய மதங்களைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் அரியானா, பஞ்சாப், இராச்சசுத்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்களிலும், சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களிலும் வாழ்கின்றனர்.\nஜாட் இன மக்கள் திறந்த ஆவணத் திட்டத்தில்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இ���க்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/04/blog-post_94.html", "date_download": "2020-10-29T20:34:28Z", "digest": "sha1:3CVDHIFKXVHQ6YZGDOUCZ75C6L4FXJXR", "length": 10009, "nlines": 157, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: யயாதியும்,தேவயானியும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇந்தாட்களில் மாமலர் என்னை முழுமையாக நிறைத்திருக்கிறது என்றே உணர்கிறேன்.காவியத்தின் போக்கா அதன் மொழியா மாந்தர்களா ,எதுவென பிரித்தறிய இயலா பித்து என்றே கூறலாம்.நீலம் வாசித்த நாட்களில் நான் இப்படி இருந்ததுண்டு.\nயயாதியும்,தேவயானியும் சர்மிஷ்டையும்,சாயையும் என்னுடனே உள்ளனர்.இன்றைய பகுதி யயாதி தன் உள்ளத்தை பார்க்கவனுக்கு தொகுத்து கூறி தான் அதனை உணரும் ஒவ்வொரு வரியையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன்.முதல்முறை அவளை ஆலயத்தில் சுடரொளியில் பார்த்துவிட்டு மீண்ட அந்நாளை நினைவுறுகிறேன்.\n\"மண்ணகல் சுடரால் அழகுகொள்வதுபோல அவள் தன் விழிகளால் எழிலுற்றிருந்தாள்.\"\nமண்ணகலில் சுடரும் தீபம் போல் சுடரும் அவள் விழிகளிலிருந்த மீளாமல் தனித்திருக்கும் இரவு அற்புதமானது.\n\"அந்த விடியலைப்போல் பிறிதொன்று எனக்கு அதன்பிறகு வாய்த்ததில்லை. முதல்பறவைக் குரலெழுந்தபோது இருளுக்குள் ஓர் ஒளிக்கீற்று கீறிச்சென்றதுபோல அதை கண்களால் கண்டேன்\n\"பொற்கதிர்கள் இலைகள் நடுவே தோன்றி நீண்டு பரவியபோது நான் உருகிக்கொண்டிருந்தேன்.\"\n\"எப்போதுமே அது ஓர் வண்ண அசைவுதான். உடைவண்ணம், உடல்வண்ணம். முதற்கணம் அவள் எளிய பெண். பின் நுரைபெருகியெழும் உள்ளம் அவளை அள்ளி அள்ளி நிரப்பிக்கொள்ளும்.\"\nஎத்தனை சிறந்த வரிகள் .இதனை வாசிக்கும் கணத்தில் அந்த பித்து கொண்டலைந்த என் காலங்களும் மனதில் திரும்புகின்றன.உள்ளுணர்வில் மறைந்திருந்த ஏதோ ஒன்று விழித்து அதனை நினைவூட்டுகிறது.நிலையழிந்த மனத்துடன் உலகின் அழகியல் அனைத்தையும் உள��ளுள் கொண்டு ததும்பிய இனிய நினைவாகவும்,உள்ளத்தை அறுக்கும் கொடூர உணர்வாகவும் ஒருங்கே தோன்றும் அந்த மாயையினைக் கடந்தவர்க்கு மாமலர் நிச்சயம் நெருக்கமாகிவிடும்.\nஒவ்வொரு வார்த்தையும் என்னுடன் இருக்கிறது.இன்றைய பகுதி மட்டுமல்ல தேவயானியின் பிறப்பு முதல்,எல்லா பகுதியுமே நான் வியந்து வாசித்து வருகிறேன்.\nமாமலரில் வரும் இயற்கையும்,மலர்களும்,நிலங்களும்.காடுகளும் அது எனக்கு இன்னும் அடுக்கமாகத் தோன்ற வைக்கிறது.ஒவ்வொரு நாளும் இத்தனை உவமைகளுடன்,நுண்ணிய தகவங்களுடன் நீங்கள் எப்படித் தான் எழுதுகிறீர்களோ என்று வியக்கிறேன்.மாமலர் மிக உயரிய மொழி நடையினைக் கொண்டிருப்பதே மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது.\nமிக அற்புதமான இப்பகுதியினை படைத்த உங்களுக்கு நன்றி.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )\nஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75...\nபேராளுமைகொண்டவரின் பெருங்கோபம். (மாமலர் - 69)\nதுயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70...\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nகாதலாக முடியாத பாசம் ( மாமலர் 61)\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nமாமலர் 61 – தென்முனைக் கன்னி\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/oct/18/dharmapuri-mp-wants-to-start-student-cholera-in-11-government-medical-colleges-3487399.html", "date_download": "2020-10-29T20:34:17Z", "digest": "sha1:6QEIT7I5ZAFY4LTSAOEPR2BOZPRWFT6F", "length": 12425, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\n11 அரசு மருத்துவக் கல்லூரிகளில்நிகழாண்டே மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டும்தருமபுரி எம்.பி.\nஅரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா்.\nஅரூா்: தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டும் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.\nதருமபுரி மாவட்டம், அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பிட கட்டடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் கழிப்பிட கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.செந்தில்குமாா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது:\nதமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டிணம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.\nஇக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அதுவரை அந்தந்த மாவட்ட தலைநகரில் இயங்கும் அரசு தலைமை மருத்துவமனைகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடத்தி மருத்துவப் படிப்புக்கான கல்லூரி வகுப்புகளை தற்காலிகமாக நடத்தலாம்.\nஇதனால் 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு நிகழாண்டு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இதுதொடா்பாக மத்திய அரசுக்கு உரிய வகையில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து, 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நிகழாண்டு மாணவா் சோ்க்கையைத் தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரூா் வழியாகச் செல்லும் சென்னை- சேலம் வரையிலான எட்டுவழிச் சாலை திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள், நீா்நிலைகள், கட்டடங்கள், கனிம வளங்கள் பாதிக்கப்படும்.\nஎனவே, தமிழக மக்கள் விரும்பாத எட்டுவழிச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்திட வேண்டும். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் எட்டுவழிச் சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்றாா்.\nநிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.வேடம்மாள், ஒன்றியச் செயலாளா் தேசிங்குராஜன், பொருளாளா் ஏ.சண்முகம், பொறியாளா் கிருஷ்ணகுமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சந்திரமோகன், மாவட்ட துணை அமைப்பாளா் சிட்டிபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅ��ுள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/61800", "date_download": "2020-10-29T19:51:17Z", "digest": "sha1:FVELFRMGYGTQIONZERCYAIZXPBG765WT", "length": 5832, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "பௌத்த மதகுருமார்கள் சென்ற ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபௌத்த மதகுருமார்கள் சென்ற ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு\nபெலியட்ட என்னும் ஊரில் இருந்து வடக்கு- கிழக்கு ஆஸிர்வாதாத்மக பிரித் சுற்றுலா வருடம்தோறும் யாழ்.நோக்கி வருகை தந்து, நன்கொடையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாடசாலை உபகரணங்கள், கர்ப்பிணித் தாய்மார்களுக்காக பொருட்கள் என்பனவற்றை வழங்கிச் செல்கின்றது.\nஇதனடிப்படையில் இந்த வருடமும் வெளி மாவட்டமான பெலியட்ட என்னும் ஊரில் இருந்து ஊர்காவற்துறை நோக்கி மதகுருமார்களும் நன்கொடையாளர்களுமாக சுமார் 520 பேரைக் கொண்ட ரயில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் வைத்து நன்கொடை பொருட்களை வழங்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்ட ரயில், மாலை 5.15 மணி அளவில் மீசாலையை கடக்கும்போது இனந்தெரியாதவர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, உடனடியாக பளை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு, தாக்குதலில் காயமடைந்த முதியவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.\nமேலும், சம்பவத்தில் காயமடைந்த முதியவருக்கு பளை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு , மீண்டும் அந்த ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகோர விபத்தில் தாய், மகன் பலி\nகல்லுண்டாயை பார்வையிட்ட அரச அதிபர்\nமருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/5", "date_download": "2020-10-29T20:28:52Z", "digest": "sha1:W6KM5EVGO7UZJXE4MH7WKJKRPYKPR5LA", "length": 16178, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "Car News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar | 5", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா நெக்சான் இவி\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்திய வெளியீட்டு விவரம்\nவால்வோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆடி இந்தியாவின் புதிய ரெடி டூ டிரைவ் திட்டம் அறிவிப்பு\nஆடி இந்தியா நிறுவனத்தின் புதிய ரெடி டூ டிரைவ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nடொயோட்டா ஹிலக்ஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹிலக்ஸ் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் அறிமுகம்\nரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nடொயோட்டா அர்பன் குரூயிசர் முன்பதிவு விவரம்\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த மாருதி சுசுகி ஆல்டோ\nமாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா அமேஸ்\nஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் மாடல் கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபுதிய தலைமுறை மஹிந்திரா தார் டீசர் வீ��ியோ வெளியீடு\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் மாடல் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் விலை உயர்வு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மாடல் கார் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் ஃபோர்டு ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன் அறிமுகம்\nஃபோர்டு நிறுவனத்தின் புதிய ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஜூலையில் பயணிகள் வாகன விற்பனை 30 சதவீதம் உயர்வு\nஇந்தியாவில் 2020 ஜூலை மாத பயணிகள் வாகன விற்பனை 30 சதவீதம் உயர்வை கண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யுவி300 விலை அதிரடி மாற்றம்\nமஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்யுவி300 மாடல் காரின் விலையை அதிரடியாக மாற்றி உள்ளது.\n17 புதிய ரெனால்ட் விற்பனையகங்களை திறந்த ரெனால்ட்\nரெனால்ட் நிறுவனம் இந்தியா முழுக்க 17 புதிய விற்பனை மையங்களை திறந்து உள்ளது.\nபிஎஸ்6 ஹோண்டா ஜாஸ் முன்பதிவு விவரம்\nஹோண்டா நிறுவனத்தின் புதிய ஜாஸ் பிஎஸ்6 மாடல் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையான ஹூண்டாய் கார்\nஹூண்டாய் நிறுவன கார் மாடல் ஒன்று ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.\nஇந்திய சந்தையில் கியா சொனெட் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nடொயோட்டா அர்பன் குரூயிசர் முன்பதிவு விவரம்\nடொயோட்டா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்படும் அர்பன் குரூயிசர் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆடி ஆர்எஸ் கியூ8 முன்பதிவு விவரம்\nஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்கோடா கோடியக் டிஎஸ்ஐ வெளியீட்டில் திடீர் மாற்றம்\nஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் டிஎஸ்ஐ மாடல் வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா விற்பனையில் அசத��தும் மாருதி பலேனோ\nஇந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்\nஇந்தியாவில் விற்றுத் தீர்ந்த ஸ்கோடா கரோக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/02/growing-crimes-against-jews-in-germany.html", "date_download": "2020-10-29T20:00:27Z", "digest": "sha1:EWUDGIYO36QQY6DYLEB32MDLP25SC5X2", "length": 7360, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Growing crimes against Jews in Germany - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/modi-twitter-account-hacked", "date_download": "2020-10-29T19:54:13Z", "digest": "sha1:42MBQDQEBW6XSYD7TGUYCOCLJYTFZOJN", "length": 5720, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! ஹேக்கர்கள் செய்த அட்டூலியம்! - TamilSpark", "raw_content": "\nபிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nபிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதனை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர். இதையடுத்து தொடர்ச்சியான பல்வேறு பதிவுகளை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nட்விட்டரில் பிரதமர் மோடி தனது கணக்கை 2009 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மோடியின் டுவிட்டர் கணக்கை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது.\nதனது மாமனாருக்கு செம ஹேப்பியாக நன்றி கூறிய நடிகை சமந்தா இதுதான் காரணமா உருக்கமாக அவரே வெளியிட்ட பதிவு\nதனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு\nநடுராத்திரியில், இதற்காக ஹோட்டல் ரூமிலிருந்து அலறியடித்து ஓடினேனா உண்மையை போட்டுடைத்த பாடகி சுசித்ரா\n பெரிய மனசுதான்..தனது உதவியாளருக்கு பிரபல நடிகை கொடுத்த அசத்தல் பரிசு\n வலையில் விழுந்த பல சிறுமிகள் வெளியில் சென்று வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியில் சென்று வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்\nசித்தி 2 சீரியல் நிறுத்தபடுகிறதா தீயாய் பரவிவந்த தகவல் ஒத்த வார்த்தையால் நச்சென பதிலளித்த நடிகை ராதிகா\nபிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடுத்த வருஷம் திருமணமா மாப்பிள்ளை இவரா\nபிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களையும் கண்ணீர் சிந்தவைத்த புதிய டாஸ்க்\n 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள புது சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய உரிமையாளர்\n20 கிலோவரை எடையை குறைத்த சிம்பு இணையத்தை கலக்கும் சிம்புவின் நியூ கெட்டப் இணையத்தை கலக்கும் சிம்புவின் நியூ கெட்டப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2018/04/blog-post.html?showComment=1525530209023", "date_download": "2020-10-29T18:55:55Z", "digest": "sha1:SYUIY7AQP4GVY4N2KH4H3NTWULGFA6C6", "length": 25177, "nlines": 279, "source_domain": "www.radiospathy.com", "title": "விழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிடத்தில் இருந்த யாரோ ஒருவரின் செல்போனில் இருந்து வரும் அழைப்போசை (ringtone) எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே அதுவும் தமிழில் கேட்ட மிகவும் பரிச்சயமான பாடல் போன்று தோன்றுகின்றதே என்று மனதில் குடைச்சல்.\nஅந்தப் பணியிடத்தில் ஒன்றிரண்டு சக தமிழ்ப் பணியாளர்கள் அதுவும் பேச்சுக் கொடுத்தால் திரையிசை பற்றி அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களிடம் வாய் விட்டுக் கேட்கவும் வழியில்லாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் இரவு நித்திரை வராத பொழுதில், அறையில் இருந்த சின்னத்திரையில் உதயா டிவி வழியே நதி போல வழிந்து கொண்டு வந்தது “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டு.\nஆகா இரண்டு நாளாக மண்டையைப் பிச்சுப் போட்ட பாட்டு இதுவல்லவோ அதுவும் முதன் முறை கேட்கிறேன் கன்னட வடிவில். பின்னர் நதிமூலம் ரிஷிமூலம் தேடிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வந்து விட்டேன் நூறாவது நாள் திரைப்படத்தில் இடம் பிடித்த “விழியிலே மணி விழியிலே” பாடல் தான் அதுவென்று.\nதென்னகத்தின் இசைச் சக்கரவர்த்தியாக இசைஞானி இளையராஜா ஆண்ட போது ஒவ்வொரு மொழிக்காரரும் அவர் இசையமைத்த தலா ஒரு பாடலையாவது தம் தல புராணமாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இந்த மாதிரியான பேறு பெற்ற இசைஞானிக்குப் பின் யாரையுமே இனிமே நினைத்துப் பார்க்க முடியாது.\n“தும்பி வா தும்பக் குளத்தே” என்று மலையாளிகளும் சாகர சங்கமத்தைத் தெலுங்கர்களும் கொண்டாடுவது போலக் கன்னடர்களுக்கும் இந்த “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டும்.\n“ஜொதயலி” பாடல் மீதான அபிமானம் குறித்த பாடலைத் தாண்டி இன்னும் இன்று வரை கன்னடர்களுக்கு நேசம் விளைவிக்கக் காரணம் சங்கர் நாக் என்ற தம் ஆதர்ஷ நாயகன் மீதான காலம் தாண்டிய பற்றுதலும் காரணமாக இருக்கலாம். கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் சங்கர் நாக் திடீரென்று கார் விபத்தில் இறந்து போனதை அவர்கள் மறந்து கடந்து விடவில்லை என்பதைப் பதினாறு வருடங்கள் கழித்து அந்த பெங்களூர்ச் சாலைகளில் என் கார் பயணப்பட்ட போது மலர் மாலை தாங்கிய அவரின் உருவப் படத்தை வைத்து அர்ச்சித்த கடைக்காரர்களையும், கடந்து போன ஆட்டோ வண்டிகளையும் கண்டுணர்ந்தேன். எமத��� நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட கார்ச்சாரதி பெங்களூரில் வாழும் மராத்திக்காரர் என்றாலும் அவ்வப்போது சங்கர் நாக் புகழாரம் பாடிக் கொண்டிருந்தார்.\nகீதா கன்னடப்படத்தில் வந்த ஜெதயலி தமிழில் விழியிலே மணி விழியிலே ஆனது போன்று கேளதே நிமகீகா பாட்டு “தேவதை இளம் தேவி” (ஆயிரம் நிலவே வா”, “நன்ன ஜீவ” பாடல் “தேவன் தந்த வீணை” (உன்னை நான் சந்தித்தேன்) ஆகவும் தமிழில் கிடைக்கின்றன.\nதமிழில் வந்த “விழியிலே மணி விழியிலே” ஐ விடப் பின்னாளில் எனக்கு அறிமுகமான, ஆனால் முன்னதாக வந்த “ஜொதயலி” இன் மேல் தான் மையல் அதிகம் எனக்கு. போதை ஊசியை ஏற்றிக் கொண்டு கண்கள் கிறங்க வானத்தில் மிதப்பது போன்றிருப்பவனை அனுபவ பூர்வமாக நான் உணரும் தருணம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம். தமிழில் வந்ததை ரசிக்க முடியாமல் செய்ததற்குக் காரணம் பாடலில் சுமாரான ஒலித்தரம். தமிழைக் கேட்டு விட்டுக் கன்னடத்துக்குத் தாவும் போது அதை உணரலாம். ஆனாலும் தமிழில்\nஇந்த மெட்டுக்குப் பூண்ட வரிகள் அழகோ அழகு.\nநதியொன்று ஊற்றெடுத்துக் காடு, மலை, மேடு, பள்ளம் எல்லாம் தாண்டி வந்தாலும் அதன் ஓட்டம் கெடுவதில்லை. அதன் நிதானம் தப்புவதில்லை. அது போலத் தான் இந்தப் பாட்டும். தன் மெட்டில் வெளிப்படையாக நளினத்தைக் காட்டி விட்டு, அதனை வாத்தியங்களின் நுட்பமான ஒலிச் சஞ்சாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார் இசைஞானி. உதாரணத்துக்கு சரணத்தில் கொட்டி முடிக்கும் வயலின் ஆர்ப்பரிப்பு\nஎங்கெங்கெல்லாம் போய்ப் பின் இறுதியில்\n“விழியிலே மணி விழியிலே” என்று தானும் வாசித்து\nபாடல் ஆரம்பிக்கும் போது எந்த விதமான இசைப் பூச்சும் இல்லை. எஸ்.பி.பாலசுப்ரமணியமே குரல் கொடுத்து நுழைகிறார். பாட்டு முழுக்க ஒரு மெலிதான களிப்போடு அவர் பாடும் போது கேட்கையில் காதலியின் அருகாமை தரும் பூரிப்புப் போல இருக்கும். வார்த்தைகளை நோகாமல் அள்ளி விடுவார். கூடப் பாடும் எஸ்.ஜானகி மட்டும் என்னவாம் என்பது போல அந்தக் காதலனுக்கு நிகரான கொண்டாட்ட மன நிலையில் அந்தக் குரல் தொனிக்கும்.\nஇருவரும் பரிமாறும் சிரிப்பொலிகளில் கூட ரிதம் தப்புகிறதா பாருங்கள்\nஇந்தப் பாட்டுக்கிடையில் வரும் சாஸ்திரீய ஆலாபனை கூட ஒரு விநாடித் துளிகளில் இன்னொரு உலகத்தை இந்த நவீனத்தோடு இணைக்கிறது.\nஒரு பாடல் புடித்து விட்டால�� அது என்ன வடிவில் வந்தாலும் தேடிக் கேட்டு ரசிக்கும் நல்ல பழக்கம் இருப்பதாலோ என்னமோ இந்தப் பாடலின் பகிர்வுகளையும் தேடி ரசிப்பேன்.\nஏஷியா நெட் இற்காக சித்ரா சிவராமனுக்குக் கொடுத்த பேட்டியில் எஸ்.பி.பி பாடியதைப் பல்லாண்டுகளுக்கு முன் தேடி ரசித்திருக்கிறேன். https://youtu.be/2O4ou_JimnU\nவீணை வாத்திய இசையில் கேட்டுப் பாருங்கள்\n“விழியிலே மணி விழியிலே” (நூறாவது நாள்)\n“ஜொதயலி ஜொத ஜொதயலி” (கீதா)\n“ஜானே தோ நா” (சீனி கம்)\nஇன்பச் சுகவரி அன்பின் முகவரி\nகொஞ்சம் தினசரி என்னை அனுசரி\nமழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி\nவிடிய விடிய என் பேரை உச்சரி\nஎவ்வளவு இனிமையான பாடல் பிரபா சார். இதே போல் எனக்கும் ஒரு கன்னடப்பாடலின் மீது காதல் உண்டு. 'நீ நன்ன கெலியரே'படத்தில் 'ஜீவ ஹூவாயிதே' னு துவங்கும். ராஜ்குமார் அவர்களும், ஜானகி அவர்களும் பாடிய பாடல். தினமும் ஒரு முறையாவது இதனைக் கேட்டுவிடுவேன் சார்.கன்னடம் தெரியலைனாலும் பாடலை இரசிக்கத் தூண்டியது இளையராஜாவின் இசை....\nநல்ல இசை ஞானத்துடன் ரசித்து ரசித்து எழுதி உள்ளீர்கள் .. தங்களின் கலை உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்\nமிக அருமையான பதிவு பிரபா அவர்களே .நான் நூறாவது நாள் படம் வெளியான வருடம் 1984 பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் .இளையராஜாவின் ராஜாங்கம் அப்போது உச்சத்தில் இருந்தது .அது மட்டும் அல்ல நூறாவது நாள் ,சிவப்பு ரோஜாக்கள் முதலிய படங்களில் பின்னணி இசையே பிரதானம் .ஆதலால் அந்த படங்களில் பின்னணி இசைதான் மனதை மிரட்டி செல்லும்.அந்தவகையில் குற்ற பின்னணி உடைய கதாநாயகர்களின் காதலுக்கு முக்கியத்துவம் குறைவானது தான்.ஆதலால் மேற்கொண்ட படங்களில் இரு பாடல்கள் மட்டுமே இசையமைத்திருப்பார் இசை ஞானி இளையராஜா.உங்களின் இந்த பதிவு முலமாக இந்த பாடலின் கன்னட பதிப்பையும் கண்டு மீண்டேன் .மிக்க நன்றி பிரபா அவர்களே\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nஎஸ்பிபி பாடகன் சங்கதி பாகம் 5 - பல்லவிக்கும் முதல் பாட்டு சரணுக்கும் முதல் பாட்டு பாடிய எஸ்பிபி\n1998 ஆம் வருஷம் நான் அப்போது மெல்பனில் படித்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக சரண் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகிறார். வானொலிப்பேட்டி ஒன்றில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bala/", "date_download": "2020-10-29T20:09:39Z", "digest": "sha1:LH5O37GOTNMZDYYM5APY3QUVCQWB5GIN", "length": 36368, "nlines": 335, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bala « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் ��� 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு\nசென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nமரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்\nதிருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்\nபேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்\nதங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்\nதேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை\nமது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்\nபாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி\nநேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்\nஅதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்\nகே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்\nஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்\nடாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்\nதீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை\nஇசை: தமிழின் கண்களில் தியாகராஜர் தரிசனம்\nகலாச்சாரப் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் “வாய்ஸ் ஆப் அமெரிக்கா’வுக்காக, அமெரிக்காவுக்கு வந்து தங்கியிருந்த பலநாட்டவரும் ஊருக்கு மூட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். மூட்டைகட்டிய கூட்டத்தில் பாலாவும் அடக்கம் தான். ஆனால் கட்டிய மூட்டையை உடனே மீண்டும் பிரிக்கவேண்டியிருக்கும் என்று அவர் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. “”நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்களேன்…உங்களின் சேவை..அமெரிக்க வானொலிக்குத் தேவை..” என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் ஒருவருக்கு குடியுரிமை கிடைப்பதற்கு அவர் தங்கியிருக்கும் மாகாணத் தலைவர் பரிந்துரை கடிதம் வழங்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏகப்பட்ட சட்ட, திட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நடைமுறைகளை எல்லாம் ஒரே நாளில் நடத்தி, உச்சகட்டமாக சட்டமன்றத்தில் அந்தத் தமிழரை அமெரிக்க பிரஜையாக்க மசோதாவே இயற்றப்பட்டு, எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் அந்தத் தமிழரை அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவராக அறிவித்தனர். அந்தத் தமிழரின் பெயர் டி.என். பாலா. அவரை அமெரிக்காவிலேயே தங்கவேண்டும் என்று விரும்பியவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடி\nஏறக்குறைய 29 வருடங்கள் அமெரிக்காவின் ஏபிசி நெட்வொர்க்கில் நிகழ்ச்சி இயக்குனராக, தயாரிப்பாளராக பல பொறுப்புகளை வகித்த டி.என். பாலாவுக்கு தற்போது வயது 80. இவருக்கு வாய்ப்பாட்டும் அத்துப்படி. மதுரை மணி ஐயரின் சீடர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதும் இவருக்குக் கைவந்த கலை. சாகித்யங்களை எழுதும் திறமையும் பெற்றவர். கர்நாடக இசைத்துறையில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்காக 1994-ம் ஆண்டில் கிளீவ்லேண்ட் தியாகராஜ உத்ஸவத்தில் இவர் கெüரவிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க சாகித்யகர்த்தாக்கள் மன்றம் (American Composers Forum்) என்னும் அமைப்பின் சார்பாக சிறந்த சாகித்யகர்த்தாவுக்கான விருதும் 2004-ம் ஆண்டு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர். தமிழர் டி.என். பாலாதான். இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்திருப்பது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையின் இசையை அடியொட்டி முருகனின் மீது இவர் பாடியிருக்கும் “முருக பஞ்சரத்னம்’ பாடல்களின் தொகுப்புதான்.\nஇந்தப் பாடல்களின் தொகுப்பு நூலை சமீபத்தில் சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வர் பக்கிரிசாமி பாரதி நூலை வெளியிட்டுப் பேசும்போது, “”முருக பஞ்சரத்னத்தில் வரும், “முருகானந்தஸôகரா திருமாமயூரா க்ருபாகரா…’ என்ற பாடலை மாணவிகள் வகுப்பில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புறா ஒன்று எங்கோ அடிப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வகுப்பிற்குள் வந்து விழுந்தது. அதற்கு மாணவிகள் சிறிது தண்ணீர் தந்ததோடு சரி. முருகனின் அனுக்ரகம் இருந்தால் அது பிழைத்துக் கொள்ளும் என்று இருந்துவிட்டனர். இரண்டொரு நாளில் அந்த புறா பழைய நிலைமைக்கு திரும்பியதோடு, ஒவ்வொரு மாணவியையும் ஆசிர்வாதம் செய்வது போல, அவர்களின் அருகே பறந்தபடியும், அமர்ந்தபடியும் சிறிது நேரம் செலவழித்துப் பின் பறந்து சென்றது. இது ஏதோ புராண காலச் சம்பவம் அல்ல. எங்கள் கல்லூரி வகுப்பில் நடந்த சம்பவம். முருக பஞ்சரத்னத்தில் ஒலிக்கும் வார்த்தைகளின் வலிமைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்” என்றார்.\n“”தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தியாகராஜர் அன்னியமாகத் தெரியாமல், அவர்களையும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான முயற்சியாகத்தான் இதைச் செய்திருக்கிறேன். தமிழின் கண்கொண்டு தியாகராஜ சுவாமிகளைப் பார்க்கும் முயற்சிதான் இது. தமிழையும் முருகனையும்\n அதனால்தான், என் அப்பனைப் பாடியிருக்கிறேன். இதை யாராவது முறையாக இசை வடிவத்தில் கொண்டு வருவதாக இருந்தாலும் அவர்களுக்கு இதன் உரிமையைத் தருவதற்கு தயாராக உள்ளேன்.” என்றார் கண்கள் பனிக்க டி.என். பாலா.\nகமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திரைப்பட உதவி\nஇயக்குனர் சு.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு\nதாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-\nநான் `தனுஷ்‘ என்ற திரைப்படத்தில் குருமணி என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது `அப்படியா’ என்ற திரைப்படதëதில் இயக்குனர் தீர்த்தமலை என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்.\nதனுஷ் திரைப்படம் பாதியில் நின்று போய்விட்ட நிலையில், அர்த்தனாரி அல்லது குளோன்ஸ் என்ற தலைப்பில் இதுவரை வரலாற்றிலேயே எவரும் கண்டிராத அளவில் ஒரு கதையினை உருவாக்கினேன். அந்த கதையில், கதாநாயகன் 10 முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார். அதைச் சுற்றி ஆயிரம் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஒருவர் மட்டுமே தோன்றுகின்ற மாபெரும் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தேன்.\nஇதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஏற்றவர் என்று கருதி அவரிடம் கதையை சொல்ல அனுமதி கேட்டு என் கதையின் தலைப்பின் போட்டோ கார்டை டி.டி.கே. சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தìற்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு முரளி என்பவர், கதை சொல்ல வரும்படி கமல்ஹாசன் வரச் சொன்னதாக தொலைபேசியில் கூறினார்.\nஅதன்படி, நானும், நண்பர் பாலா என்கிற பாலசுப்பிரமணியனும் 8-8-2005 அன்று அந்த அலுவலகம் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அழைத்து முரளி பேசினார். கதையின் நகலை என்னிடம் கொடுங்கள். அதை நன்கு படித்துவிட்டு, அதை வைத்து நாங்கள் படம் எடுப்பதாக இருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அந்த படத்தில் உங்களை உதவி இயக்குனராக அமர்த்துவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை கதைக்காக கொடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.\nஆனால், ஒரு வாரம் கழித்து நாளிதழ் ஒனëறில் தசாவதாரம் என்ற பெயரில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.\nஇதுபற்றி முரளியிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, “கமல்ஹாசன் உங்களை இந்த தìரைப்படத்தில் உதவி இயக்குனராக நியமித்துள்ளார். படம் தொடங்கும்போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம். கவலைப்படாதீர்கள்-உஙëகளுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்போம்” என்றார். நானும் அதை நம்பி காத்திருந்தேன்.\n18-8-06 அன்று தசாவதாரம் படிப்பிடிப்பு நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதையடுத்து முரளியிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த கதை எல்லாம் உன் கதை இல்லை. உன்னிடம் யாரும் போனில் பேசவில்லை. இந்த கதையை நானும், கமல்ஹாசனும் சேர்ந்து உருவாக்கினோம். இனிமேல் இங்கே நீ வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏமாற்றப்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டேன்.\nதசாவதாரம் கதை என்னுடையது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளேன். அந்த கதையை நான் முறைப்படி பதìவும் செய்துள்ளேன்.\nஎன் கதையை என் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் என்று பெயர் மாற்றம் செய்து எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றியது பற்றி விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருக்கும் மனு கொடுத்துள்ளேன். எனவே, தசாவதாரம் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nஇநëத வழக்கில் நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று நடந்தது. “தசாவதாரம் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/tag/gold-rate-today/", "date_download": "2020-10-29T19:35:55Z", "digest": "sha1:4LST6T7T4PAQF6ECI3VRIA7HED5OO6RE", "length": 7733, "nlines": 82, "source_domain": "emptypaper.in", "title": "Gold Rate Today - Empty Paper", "raw_content": "\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nதங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nதங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nதங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nதங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nதங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nதங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nகுறைந்த தங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nகுறைந்த தங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன…\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nவீர்த்திமான் சாஹா/ டேவிட் வார்னர் ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் ரஷீத் கான் சுழலில் எளிதில் வெற்றி பெற்ற சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 47 வது லீக் சுற்றில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ்…\nமந்தீப்/ கெயில் கூட்டணியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 🏏\nநேற்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 46 வது லீக் சுற்றில் கிங்ஸ்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் ���ிலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,705ஒரு சவரன் விலை ₹37,640ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,670ஒரு சவரன் விலை ₹37,360ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,690ஒரு சவரன் விலை ₹37,520ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\n10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️\nவட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள்…\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞-சென்னை மாநகராட்சி\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞044 2538 4530044 2538 45401913 (24*7)வடகிழக்கு பருவமழை மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-10-29T19:07:29Z", "digest": "sha1:Q7NI3WTB7RH2ADUSUOEZJBP2STQBMHS4", "length": 15618, "nlines": 172, "source_domain": "navaindia.com", "title": "பாஜக உத்தரவின் பேரில் கடிதம் அனுப்பப்பட்டதாக ராகுல் கூறவில்லை: குலாம் நபி ஆசாத் - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » பாஜக உத்தரவின் பேரில் கடிதம் அனுப்பப்பட்டதாக ராகுல் கூறவில்லை: குலாம் நபி ஆசாத்\nபாஜக உத்தரவின் பேரில் கடிதம் அனுப்பப்பட்டதாக ராகுல் கூறவில்லை: குலாம் நபி ஆசாத்\nஅவர்கள் அதை நிரூபித்தால் நான் ராஜினாமா செய்வேன் என்று கூறினேன்\nகாங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியதாக தகவல் வெளியான நிலையில் அதுபோன்று ராகுல் காந்தி ஏதும் பேசவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியைக் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தபின், தலைவர் இல்லாமல் சில மாதங்கள் கட்சி சென்றது. அதன்பின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.\nஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து தற்போதுவரை ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.\n40 நாட்களில் அரசு வேலைவாய்ப்பு தளத்தில் பதிவுசெய்த 69 லட்சம் பேர்\nஇது தொடர்பாக சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் 24 பேர் கடிதம் எழுதி தலைமை குறித்து உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தியுள்ளனர். குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, சசி தரூர், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி தேவை, முழுநேரத் தலைமை அவசியம் எனக் கோருகின்றனர்.\nஇந்நிலையில் தலைமை குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காணொலி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தான் இடைக்காலத் தலைவர் பதிவியிலிருந்து விலகுவதாக விருப்பம் தெரிவித்து பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு விளக்கமாகப் பதில் அளித்து கடிதம் அளித்துள்ளார் என்றும், புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்குங்கள், தன்னைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார் என்றும் தகவல் வெளியாகியது.\nஆனால்,சோனியா காந்தியே தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் சோனியா காந்திக்கு எதிராகக் கடிதம் எழுதிய தலைவர்களை மன்மோகன் சிங்கும், மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியும் கடுமையாக விமர்சித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅப்போது குறுக்கிட்டுப் பேசிய ராகுல் காந்தி, சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது அவருக்கு மூத்த தலைவர்கள் ஏன் கடிதம் அனுப்பினார்கள் என்றும், மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nராகுல் காந்தியின் இந்த திடீர் குற்றச்சாட்டால் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்தனர்.\n���ூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை நிருபித்தால் தான் ராஜினாமா செய்யவேன் என குலாம் நபி ஆசாத் கூறியதாக தகவல்கள் வெளியாகின.\nஅதானி குழுமத்திற்கு திருவனந்தபுரம் விமான நிலையம் குத்தகைக்கு கிடையாது – கேரள அரசு தீர்மானம்\nஇந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தகவல் வெளியான நிலையில் அதுபோன்று ராகுல் காந்தி ஏதும் பேசவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து, பாஜகவின் உத்தரவின் பேரில் நாங்கள் இதைச் செய்கிறோம் என்று சில காங்கிரஸ் நபர்கள் நேற்று எழுதினர். அந்தக் குறிப்பில்தான், CWC க்கு வெளியே எங்கள் சக ஊழியர்கள் சிலர் பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறும் அளவிற்கு சென்றது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று நான் சொன்னேன்” என ஆசாத் கூறினார்.\n“கூட்டத்தில், இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் CWCக்கு வெளியே உள்ளவர்கள் அதை நிரூபிக்க வேண்டும், அவர்கள் அதை நிரூபித்தால் நான் ராஜினாமா செய்வேன் என்று கூறினேன். பாஜகவின் உத்தரவின் பேரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக ராகுல் காந்தி எந்தக் கட்டத்திலும் கூறவில்லை, ”என்றும் ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்திக் கொள்கிறது\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை… அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய போகும் இடங்கள்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்திக் கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T20:27:52Z", "digest": "sha1:AS5D7JZDUQJZV67H73ZL7KGUJNJ6CIPJ", "length": 23017, "nlines": 338, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒர���யோல் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசாங்கம் (பெப்ரவரி 2014 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[5]\nஒரியோல் மாகாணம் (Oryol Oblast, உருசியம்: Орло́вская о́бласть, ஒர்லோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், உருசியாவின் ஒரு மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் ஒரியோல் நகரம். மக்கள் தொகை: 786,935 (2010 கணக்கெடுப்பு .)[5]\nஇந்த பிராந்தியம் மைய கூட்டமைப்பு மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் கலூகா மாகாணம், மற்றும் துலா வட்டாரம், மேற்கில் பிரையான்சுக் மாகாணம், தெற்கில் கூர்க்ஸ் ஒப்லாஸ்து, கிழக்கில் லிபெட்ஸ்க் ஒப்லாஸ்து, ஆகியன உள்ளன. இந்த ஒப்லாஸ்து வடக்கு தெற்காக 150 கிலோமீட்டர் (93 மைல்), கிழக்கு மேற்காக 200 கிலோமீட்டர் (120 மைல்) நீளமும் 24,700 சதுர கிலோமீட்ர் (9,500 சதுர மைல்) பரப்பளவு கொண்டு, சிறிய மாகாணமாக உள்ளது.[9]\nபிராந்தியத்தின் சராசரி சனவரி வெப்பநிலை -8° டிகிரி செல்சியஸ் (18 ° பாரங்கீட்), சராசரி சூலை வெப்பநிலை +18° டிகிரி செல்சியஸ் (64° டிகிரி பாரன்ஹீட்) கொண்டுள்ளது. சராசரி மழையளவு 490 மிமீ முதல் 590 மிமீ வரை, பனிமழை ஆண்டுக்கு சராசரி 126 நாட்கள்வரை நிலவுகிறது. பிராந்தியத்தில் 4,800 சதுர கிலோமீட்டர் (1,900 சதுர மைல்) கரிசல் மண் கொண்டுள்ளது.\nஇந்த ஒப்லாஸ்துவின் முக்கிய தொழில்கள் உணவு மற்றும் இலகுரக தொழிற்துறை, குறிப்பாக பொறியியல், உலோகத் தொழில்கள் உள்ளன. மேலும் பல்வேறு துறைகளுக்கு தேவையான கருவிகளான போர்க் லிப்ட் என்னும் பாரந்தூக்கிகள் சரக்குந்துகள், கட்டுமான மற்றும் விவசாய உபகரணங்கள், இயந்திரங்கள் நகராட்சி சேவைக் கருவிகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பிராந்தியத்தின் முதல் எண்ணியல் தொலைபேசி இணைப்பகம் , 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[10]\nஒப்ளாஸ்துவின் வேளாண் நிலங்களில் பெரும்பாலும் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது. முதன்மையாக குளிர்காலத்தில் கோதுமை, கம்பு ஆகியன முக்கிய பயிர்களாக உள்ளன. மேலும் ஓட்ஸ் , பார்லி, உருளைக்கிழங்கு போன்றவையும் சாகுபடி ஆகிறன. மாட்டிறைச்சி, பால் போன்றவற்றுக்கான மாட்டுப் பண்ணை, பன்றிப் பண்ணை, இறைச்சி மற்றும் கம்பளிக்கான ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு , மற்றும் குதிரை வளர்ப்பு ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில���கள் உள்ளன. [11]\nபிராந்தியத்தின் மக்கள் தொகை: 786,935 ( 2010 கணக்கெடுப்பு ); 860,262 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 890,636 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)\n17.468 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இந்த இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[14]\n2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி,[15] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 40.9% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 5% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தினர், 1% பழைய நம்பிக்கையாளர்கள், 34% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 8% நாத்திகர், 9.1% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[15]\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2017, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T21:00:57Z", "digest": "sha1:PHYIG5H4XH3QC6HTJXMCYT7DAL72CUAJ", "length": 29061, "nlines": 592, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயப் பிரகாஷ் நாராயண் வானூர்தி நிலையம்\nஐஏடிஏ: PAT – ஐசிஏஓ: VEPT\nஇந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\nபுள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2017 - மார்ச் 2018)\nசெயப் பிரகாஷ் நாராயண் வானூர்தி நிலையம் (Jay Prakash Narayan Airport, (ஐஏடிஏ: PAT, ஐசிஏஓ: VEPT) பீகார் மாநிலத்தின் தலைநகரம் பட்னாவில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது பட்னாவிற்கு தென்மேற்கே 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) தொலைவில் அமைந்துள்ளது.[4] இந்திய விடுதலை இயக்க வீரரும் புகழ்பெற்ற சமூகநீதி அரசியல்வாதியுமான செயப் பிரகாஷ் நாராயணனின் பெயர் இந்த வானூர்தி நிலையத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள இரண்டு பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் இது ஒன்றாகும்; மற்றது கயையில் உள்ள கயை வானூர்தி நிலையம் ஆகும். [5]. இருப்பினும், பட்னா வானூர்தி நிலையம் கட்டுப்படுத்தப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது; இங்குள்ள ஓடுபாதைகள் சிறியதாக, பெரிய வானூர்திகள் வந்து செல்ல தகுந்தவையாக இல்லை.[6][7] 2015-16 ஆண்டில் பயணிகள் போக்குவரத்து 32& வளர்ச்சியடைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் நெருக்கடிமிக்க இந்திய வானூர்தி நிலையங்களில் 17ஆம் இடத்தில் உள்ளது. [8] கூடிவரும் போக்குவரத்தைச் சமாளிக்க இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் இந்த வானூர்தி நிலையத்தின் கட்டமைப்பை நவீனப்படுத்தவும் விரிவாக்கவும் திட்டமிட்டு வருகிறது. இந்த விரிவாக்கம் 2021இல் முடிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[9]. இது தவிரவும் பித்தா வான்படை வானூர்தித் தளத்தில் குடிசார் வளாகமொன்றை உருவாக்கி அதனை பட்னாவிற்கான இரண்டாவது மாற்று வானூர்தி நிலையமாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது..[10]\n3 வான்சேவை நிறுவனங்களும் சேரிடங்களும்\nபட்னா வானூர்தி நிலையத்திற்கு அடுத்து உலகத்தர இரண்டடுக்கு கட்டிடம் கட்டிட 13 ஏக்கரா நிலத்தை மாநில அரசு கொடுக்கவுள்ளது; இதற்கு மாற்றாக பட்னாவின் அனிசாபாத்தில் தன்னிடமுள்ள 11.35 ஏக்கர் நிலத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் ப���கார் அரசுக்கு திருப்பியளிக்கும். [11] இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் 2035ஆம் ஆண்டு வரையாவது வான் இயக்கங்களை தக்கவைக்கத் தேவையான அளவில் தற்போதைய முனையத்தை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது; ஆண்டுக்கு 30 இலக்கப் பயணிகளை மேலாளும் திறன் கொண்டதாக இருக்கும். புதிய முனையக் கட்டிடம் தற்போதுள்ள முனையக் கட்டிடத்துடன் விண்பாலத்தால் இணைக்கப்பட்டிருக்கும். தவிரவும், 20 கிமீ தொலைவில் இந்திய வான்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பீதா வான்தளத்தில் குடிசார் வளாகமொன்றைக் கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இது பெரிய வானூர்திகள் வந்து செல்லுமளவில் இருக்கும்.[8] அக்டோபர் 2016 இல் புதிய வானூர்தி நிலையத்தை பித்தாவில் அமைக்கும் திட்டத்தை பட்னாவின் பெருந்திட்டத்தின் அங்கமாக்க பீகார் ஆய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.[12] இங்கு புதிய வானூர்தி நிலையம் அமைக்க மாநில அரசு 126 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளது.[13] தற்போதைய ஓடுபாதையின் நீளம் 2,286 மீட்டராக இருந்தாலும் இடச் சிக்கல்களால் வானூர்திகள் எழும்ப 1,954 மீட்டர் நீளமே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. முனையக் கட்டிடத்தின் பரப்பு தற்போதுள்ள 7,200 சதுர மீட்டர்களிலிருந்து 57,000 சதுர மீட்டர்களாக விரிவாக்கப்படும்.[14] புதிய முனையக் கட்டிடம் இரண்டடுக்கு கட்டிடமாக அமையும். இதில் ஆறு வானூர்திபாலங்களும் ஒரேநேரத்தில் 14 வானூர்திகளை நிறுத்துமளவில் வான்பக்கத் தளப் பரப்புடன் அமைக்கப்படுகின்றது. தற்போதைய வானூர்தி நிலையத்தில் நான்கு வானூர்திகளே நிறுத்த இயலும். இந்த விரிவாக்கத்தின்போது தற்போதுள்ள பல கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன; இவற்றில் வானூர்தி நிலைய ஊழியர் குடியிருப்புகள், ஐஏஎஸ் பவன், வானிலை ஆய்வுமையம், பீகார் பறக்கும் சங்கம் ஆகியனவும் அடங்கும். புதிய வான்க் கட்டுப்பாடு கோபுரம் கட்டமைக்கப்படும்; இது பிர்லா தொழில்நுட்பக் கழகத்தின் பட்னா வளாகத்தை அடுத்து அமைக்கப்பட உள்ளது.\nஇந்த வானூர்தி நிலையம் 261 ஏக்கர்கள் (106 ha) பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 170 அடிகள் (52 m) உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரே ஓடுபாதைக்கு 07/25 என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 1,954 by 45 மீட்டர்கள் (6,411 ft × 148 ft) நீளமுள்ள இந்த ஓடுபாதைத் தளம் அசுபால்ட்டால் இடப்பட்டுள்ளது.[15][16]\nஅல்லையன்சு ஏர் இலக்னோ, போபால்\nகோஏர் பெங்களூரு , தில்லி, கோவா, கொல்கத்தா, மும்பை, பிர்சா முன்டா வானூர்தி நிலையம், ராஞ்சி\nஇன்டிகோ பெங்களூரு, சென்னை, தில்லி, கோவா, ஐதராபாத்து, இந்தூர், கொல்கத்தா, இலக்னோ, மங்களூரு, மும்பை, இராய்பூர், இராஞ்சி, வாராணாசி\nஜெட் ஏர்வேஸ் பெங்களூரு, தில்லி, மும்பை, புனே\nஸ்பைஸ் ஜெட் பெங்களூரு, சென்னை, தில்லி, ஐதராபாத்து, கொல்கத்தா, மும்பை, சூரத்\n17 சூலை 2000: ஏர் இந்தியாவின் வட்டாரப் போக்குவரத்து நிறுவனமான அல்லையன்சு ஏர் வான்பறப்பு 7412, இந்த வானூர்தி நிலையத்திற்கு அண்மையில் தரையில் மோதியது; இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.[17]\n↑ \"Lok Nayak Jayaprakash Airport: Technical Information\". இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். மூல முகவரியிலிருந்து 19 January 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 31 March 2010.\nபட்னா வானூர்தி நிலையம் இந்திய வானூர்திகள் ஆணைய அலுவல்முறை வலைத்தளத்தில்.\nஉலக ஏரோ தரவுத்தளத்தில் VEPT குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.\nதேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்1\n^1 \"வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்\" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன\nமாநிலவாரி வானூர்தி நிலையங்களின் பட்டியல்\nஇந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2020, 16:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_1999", "date_download": "2020-10-29T21:21:27Z", "digest": "sha1:NXHUEQQJ5BLMDKSWR3KP2PFONPCNB4SH", "length": 14713, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999\nஸ்டீவ் பக்நோர், டேவிட் ஷெப்பர்ட்\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1999 (1999 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1999) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஏழாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப்போட்டி ஆகும். இப்போட்டி 1999 சூன் 20 ஆம் நாள் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் மார்க் டெய்லர் தலைமையிலான ஆத்திரேலிய அணி 8 இழப்புகளால் பாக்கித்தான் அணியை வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.\n4.1 பாக்கித்தான் அணியின் துடுப்பாட்டம்\n4.2 ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்\nஇந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், தொலைக்காட்சி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த வெங்கட்ராகவனும் பணியாற்றினர். ரஞ்சன் மடுகல்ல ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார்.\nபாகிஸ்தான் அணியின் தலைவராக வசீம் அக்ரமும், குச்சக்காப்பாளராக மொயின் கானும் பணியாற்றினர். இவர்களுடன் சாயிட் அன்வர், வஜஹத்துல்லா வஸ்தி, அப்துல் ரசாக், இஜாஸ் அஹமட், இன்சமாம் உல் ஹக், சாஹிட் அப்ரிடி, அசார் மஹமூட், சக்லைன் முஷ்டாக், சொஹைப் அக்தர் ஆகியோரும் அணியின் உறுப்பினர்களாக இருந்தனர்.\nஆஸ்திரேலிய அணியில் அணித்தலைவராக ஸ்டீவ் வாவும், குச்சக்காப்பாளராக அடம் கில்கிறிஸ்ற்றும் பணியாற்றினர். மார்க் வா, ரிக்கி பாண்டிங், டரன் லேமன், மைக்கல் பெவன், டொம் மூடி, ஷேன் வோர்ன், போல் ரீபெல், டேமியன் பிளெமிங், கிளென் மெக்ரா ஆகியோர் ஏனைய அணி உறுப்பினர்களாக இருந்தனர். [தொகு]\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் மட்டையாட முடிவு செய்தது.\nமுதலில் மட்டையாடக் களமிறங்கிய பாகிஸ்தான் 39 ஓவர்களில் 132 ஓட்டங்களைப் பெற்றது.\nசஹீட் அன்வர் (ப) டேமியன் பிளெமிங்\t15\nவஜ்ஹதுல்லா வஸ்தி (பிடி) மார்க் வா(ப) கிளென் மெக்ரா 1\nஅப்துல் ரஸ்ஸாக் (பிடி) ஸ்டீவ் வோ (ப) டொம் மூடி 17\nஇஜாஸ் அஹமட் (ப) ஷேன் வோர்ன்\t22\nஇன்சமாமுல்ஹக் (பிடி) கில்கிறிஸ்ற்(ப) போல் ரீபெல் 15\nமொயின்கான் (பிடி) கில்கிறிஸ்ற்(ப) ஷேன் வோர்ன் 6\nசஹீட் அப்ரிடி (காலில் பந்துபடல்) (ப) ஷேன் வோர்ன் 13\nஅஸ்ஹர் மஹ்பூப் (பிடி) (ப) டொம் மூடி\t8\nவசீம் அக்ரம் (பிடி) ஸ்டீவ் வோ (ப) ஷேன் வோர்ன்\t8\nசக்லின் முஸ்தாக் (பிடி) பொன்டிங் (ப) கிளென் மெக்ரா 0\nசுஸைப் அக்தார் (ஆட்டமிழக்க���மல்) 2\nமொத்தம் - 10 மட்டையாளர்களை இழந்து, 39 நிறைவுகளில் 132 ஓட்டங்கள்\nஆட்டமிழந்த ஒழுங்கு: 1-21 (வஜ்ஹதுல்லா வஸ்தி), 2-21 (சஹீட் அன்வர்), 3-68 (அப்துல் ரஸ்ஸாக்), 4-77 (இஜாஸ் அஹமட்), 5-91 (மொயின்கான்), 6-104 (இன்சமாமுல்ஹக்), 7-113 (சஹீட் அப்ரிடி), 8-129 (அஸ்ஹர் மஹ்பூப்), 9-129 (வசீம் அக்ரம்), 10-132 (சக்லின் முஸ்தாக்)\nஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு\nகிளென் மெக்ரா 9 -\t3 -\t13 -\t2\nடேமியன் பிளெமிங்\t6 -\t0 -\t30 -\t1\nஸ்டீவ் வோ\t(ஆட்டமிழக்காமல்) - 37\nகில்கிறிஸ்ற் ; (பிடி) இன்சமாமுல்ஹக் (ப) சக்லின் முஸ்தாக்\t- 54\nறிக்கி பொன்டிங் (பிடி) மொயின்கான் (ப) வசீம் அக்ரம்\t- 24\nடரன் லேமன்\t(ஆட்டமிழக்காமல்) - 13\nமொத்தம் - 2 மட்டையாளர்களை இழந்து, 20.1 நிறைவுகளில் 133 ஓட்டங்கள்\nஆட்டமிழந்த ஒழுங்கு: 1-75 (கில்கிறிஸ்ட்), 2-112 ரிக்கி பாண்டிங்)\nபாக்கித்தான் அணியின் பந்து வீச்சு\nவசீம் அக்ரம் 8 - 1 -\t41 -\t1\nசுஸைப் அக்தார் 4 -\t0 -\t37 - 0\nஅப்துல் ரஸ்ஸாக் 2 -\t0 -\t13 -\t0\nஅஸ்ஹர் மஹ்பூப்\t2 -\t0 -\t20 -\t0\nஆஸ்திரேலிய அணி, 2 இலக்குகளை இழந்து, 20.1 ஓவர்களில் 133 ஓட்டங்களை பெற்று 8 இழப்புகளால் வென்றது. ஷேன் வோர்ன் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.வெற்றி பெற்றது.\nவிருதுகள் · வடிவம் · வரலாறு · ஏற்றுநடத்தியவர் · ஊடகம் · தகுதி · சாதனைகள் · அணிகள் · கோப்பை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2019, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/151197?ref=rightsidebar", "date_download": "2020-10-29T19:55:15Z", "digest": "sha1:HJD42UTK6YY4GSSWLXJSSWPXY5KPLHC7", "length": 10944, "nlines": 166, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் இரு தமிழர்களுக்கு கிடைத்துள்ள அங்கிகாரம்! - IBCTamil", "raw_content": "\nஇது எனது ஏரியா.... தமிழா... பிரபாகரன்.... உங்களை கொலை செய்வேன் கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி\nநான் ஒருபோதும் தயார் இல்லை மைக் பொம்பியோவிற்கு பதில் வழங்கிய கோட்டாபய\n தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்\nஒருபோதும் அனுமதிக்காது அமெரிக்கா -உறுதிபடத் தெரிவித்தார் பொம்பியோ\nஉடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் திணறிப்போன மக்கள்\nயாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டது ஒரு பிரதேசம்\nஅரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nயாழ் கரவெட்டிப் பகுதி முடக்கம் கொரோனா தொற்றுறுதியையடுத்து வெளியான தகவல்\nஅதிரடியாக ஒன்பது உறுப்பினர்களை நீக்கிய சஜித் தரப்பு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nஸ்ரீலங்காவில் இரு தமிழர்களுக்கு கிடைத்துள்ள அங்கிகாரம்\nஸ்ரீலங்கா தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் துரைசாமி மதன்சிங் பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசர்வதேச ரீதியில் இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஸ்ரீலங்கா கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்விரு தமிழர்களும் அம்பாறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண வர்ண கௌரவிப்பு விழாவில் சிறந்த பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஅதிகரிக்கும் கொரோனா தொற்று -இங்கிலாந்தில் அமுலாகிறது இறுக்கமான கட்டுப்பாடு\n தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்\nதிடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம் -ரசிகர்கள் பாராட்டு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/09/11052129/1260713/Mercedes-C-class-gets-more-features.vpf", "date_download": "2020-10-29T20:18:13Z", "digest": "sha1:JMPLKK7RB2CLDGVMIZFYY2SRHWIYM2ZA", "length": 6918, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mercedes C class gets more features", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேம்பட்ட அதிநவீன அம்சங்களுடன் மெர்சிடஸ் பென்ஸ் சி கிளாஸ்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 05:21\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய சி கிளாஸ் கார் அதிநவீன மேம்பட்ட சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.\nமெர்சிடஸ் பென்ஸ் சி கிளாஸ்\nசொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஒன்றான ‘சி-கிளாஸ்’ கார்களை மேம்படுத்தி பல்வேறு புதிய வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது.\nமுன்னதாக சி-கிளாஸ் மாடலை மெர்சிடிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது இதே காரில் டீசலில் இயங்கும் மாடல்களும் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை சுமார் ரூ.49.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.1 லட்சம் வரை விலை அதிகமாகும்.\nபுதிய சி கிளாஸ் மாடலின் முன்புற மற்றும் பின்புற பம்பர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் 18 இன்ச் ஸ்போக் அலாய் சக்கரம் உள்ளது. வயர்லெஸ் போன் சார்ஜர், இனிய இசையை வழங்க 225 வாட் ஆம்ப்ளிபயருடன் 9 ஸ்பீக்கர்கள் உள்ளன. அதேசமயம் 12 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளது.\nமெர்சிடிஸ் சி கிளாஸ் காரில் சி300.டி. மாடல் கார் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பி.எஸ்6. விதி சோதனைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 245 ஹெச்.பி. திறனும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியைக் கொண்டது.\nபுதிய மெர்சிடிஸ் கார் பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ், ஆடி ஏ4, ஜாகுவார் எக்ஸ்.இ. ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.\nஇந்தியாவில் விற்றுத் தீர்ந்த ஸ்கோடா கரோக்\nபுதிய ஹூண்டாய் ஐ20 முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா விற்பனையில் அசத்தும் மாருதி பலேனோ\nபயணிகள் கார் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா மோட்டார்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/08/03090226/1254305/ladies-like-Chudidar.vpf", "date_download": "2020-10-29T20:52:13Z", "digest": "sha1:NZIBTAC2EWHCTWOQGBVGQVHNEV6Z5UWB", "length": 13636, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ladies like Chudidar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள் விரும்பும் பலதரப்பட்ட சுடிதார்கள்...\nபெண்கள் விரும்பும் பலதரப்பட்ட சுடிதார்கள். சுடிதார்களில் எத்தனையோ வகைகள் உள்ளன.\nசுடிதார் என்பது இந்திய பெண்கள் அணிந்து கொள்ளக்கூடிய பாரம்பரிய உடை என்றே சொல்லலாம்.\nசுடிதார் பேன்ட் என்பது இடுப்பிலிருந்து கணுக்கால்வரை கச்சிதமாக ஃபிட்டாக இருக்கக்கூடிய கீழாடையாகும். முழங்காலிலிருந்து கணுக்கால் வரை நிறைய சுருக்கங்கள் இருக்கும். அதையே ‘சுரி’ என்கிறார்கள். இதுபோன்றே மேலே அணியக்கூடிய குர்தி அல்லது கமீஸின் கைகளானது மிகவும் ஃபிட்டாகவும் அதே நேரத்தில் மணிக்கட்டில் சுருக்கங்கள் வருவது போலும் வடிவமைக்கப்படும்.\nசுடிதார்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவை அனார்கலி சுடிதார், ஷார்ட் சுடிதார், ஃப்ளேர்டு சுடிதார்ஸ், ஸ்கின் ஃபிட் சுடிதார்ஸ், பதானி சுடிதார்ஸ், பாட்டியாலா சுடிதார்ஸ், ட்ரெளஸர் ஸ்டைல் சுடிதார், பளாஸோ சுடிதார்ஸ்... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nதினந்தோறும் அணிவதற்கு ஏற்றவை என்று காட்டன் சுடிதார்களைச் சொல்லலாம். இது போன்ற சுடிதார்களை பெண்கள் மிகவும் விரும்புவதற்குக் காரணம் அவை மிகவும் டீசண்ட் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தை தருகிறது. சுடிதார் பேன்ட்டுடன் ஸ்லிம்ஃபிட் டாப்பை அணியும் பொழுது அணிபவரை ஒல்லியாகவும், அழகாகவும் காட்டுகின்றது. எனவே, அலுவலகம் குடும்ப விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு இது போன்றே காட்டன் சுடிதார்களை பெண்கள் அணிகிறார்கள்.\nகாட்டன் சில்க் துணியானது மிகவும் ரிச்சான தோற்றத்தை தருகின்றது. இதுபோன்ற சில்க் காட்டனில் உடல்வாகிற்கு ஏற்றாற் போல் தைத்து அணியப்படும் சுடிதார்கள் பளபளப்பாகவும், ஆடம்பரமாகவும் கல்யாணம், வரவேற்பு போன்ற விசேஷங்களுக்கு அணிந்து செல்லக்கூடிய வகையில் மிகவும் அற்புதமாகவும் இருக்கின்றன.\nடிசைனர் சுடிதார்கள் மேல் டாப்பானது பெரும்பாலும் மிக அழகிய வேலைபாட்டுடனும் கீழ் பேன்டானது பிளெயின் துணியாகவும் இருக்கும்.\nபெரும்பாலும் மேல் டாப்பில் அழகிய எம்ப்ராய்டரி வேலைப்பாடு, மிரர் வொர்க் வேலைப்பாடு அல்லது அழகிய கற்கள் மணிகளைக் கொண்டு தைத்தும் மிக அழகான டிசைன் செய்யப்பட்டிருக்கும். இது போன்ற சுடிதார் மற்றும் டிசைனர் செட் என்றால் முழுக்கை வைப்பதே மிகவும் சூட்டாகும்.\nஹைகலார் டிசைனர் ஃபுல் ஸ்லீவ் சுடிதார்\nஹைகாலரில் ரிப்பன் பார்டர் மற்றும் பீட் வொர்க் செய்யப்பட்டு முழுக்கையின் மேற்புறம் தோள்பட்டையிலிருந்து மணிக்கட்டு வரை ரிப்பன் பார்டர் மற்றும் பீட் வொர்க் செய்யப்பட்டு வரும் துணிகளே மிகவும் ட்ரெண்டியாக உள்ளன எனலாம். இவற்றை நம் உடல்வாகிற்கு ஏற்றார்போல் மிகவும் ஃபிட்டாக தைத்து அத்துடன் ஹைஹீல்ஸ் செப்பலை அணிந்தால் உங்களது தோற்றம் அனைவரையும் பார்க்க தூண்டும்.\nஉயரம் குறைந்தவர்கள் இது போன்ற சுடிதார்களையே பெரிதும் விரும்புவார்கள். நீண்ட குர்த்தி முன்புறம் கழுத்திலிருந்து குர்த்தியின் அடி வரை ஒரு சாண் அளவிற்று அழகிய டிசைன், பக்கவாட்டில் ஸ்லிட். சற்று யோசித்துப் பாருங்கள் இது போன்ற மிகவும் ஹெவியான டிசைன் செய்யப்பட்ட சுடிதார்களை எந்தப் பெண்ணும் விரும்பாமல் இருக்க முடியாது.\nகான்ட்ராஸ்டிங் கலர் சுடிதார் சூட்\nடாப், பாட்டம் மற்றும் ஷால் என எல்லாமே வெவ்வேறு நிறம் மற்றும் டிசைனில் வருகிறது. மாறுபட்ட விருப்பமுடையவர்கள் இதனை விரும்பி அணிகிறார்கள்.\nஇந்தியாவில் பஞ்சாப் மாநிலப் பெண்களின் பிரத்தியேக மாடல் என்று இதைச் சொல்லலாம். டாப்பானது முட்டிக் கால்களுக்கு மேல் இருப்பது போன்று தைக்கப்படும். கழுத்தை சுற்றியும், வயிறுவரை நீண்டும் டிசைன் செய்யப்பட்டிருக்கும். அதே போல் டாப்பின் கீழ்புறம் பட்டையாக டிசைன் செய்யப்பட்டிருக்கும். இது போன்ற துணிகளில் ஷார்ட் டாப் சுடிதார் தைக்கப்படும் பொழுது அவை பார்ப்பதற்கும், அணிவதற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.\nஇவை மட்டுமல்லாமல் எளிமையாக ஆனால் நேர்த்தியாக இருக்கும் சுடிதார்கள், ப்ரோக்கேட் சுடிதார்கள், சில்க் டிசைனர் சுடிதார்கள், நெட்டட் சுடிதார்கள், பனாரஸ் சுடிதார்கள், முட்டி வரை இருக்கும் அனார்கலி, மாடல் சுடிதார்கள், ஃப்ராக் டைப் சுடிதார்கள், அம்பர்லா கட் சுடிதார்கள், பார்ட்டி வேர் சுடிதார்கள், மொகல் டைப் சுடிதார்கள், கைகளாலேயே நெய்யப்பட்ட சுடிதார் துணிகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇது போன்ற சுடிதார்களை ரெடிமேடாக வாங்குவதோடு துணிகளை எடுத்து அவற்றை நம் ரசனைக்கேற்ப தைத்து அணிந்து கொண்டால் வர்ணிக்க வார்த்ததைகளும் வேண்டுமா\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_606.html", "date_download": "2020-10-29T20:33:02Z", "digest": "sha1:KTAHNEC2226YPTZY22IFBZFQOT3ZH6GO", "length": 9634, "nlines": 227, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "கண்களை பராமரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - Tamil Science News", "raw_content": "\nHome உடல் நலம் கண்களை பராமரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nகண்களை பராமரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nகாலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள்.\nரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, தலையை மேலே தூக்குங்கள். கண் விழிகளை சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண் விழியை சுற்றுங்கள்\nகண்களை பராமரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் Reviewed by JAYASEELAN.K on 00:06 Rating: 5\nTags : உடல் நலம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T19:23:52Z", "digest": "sha1:2SDGS2KRNLJ7JFHNGPXGX2GODDHZRJCD", "length": 7280, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "பேருந்து நிலையத்தில் Archives - GTN", "raw_content": "\nTag - பேருந்து நிலையத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தரித்து செல்ல வேண்டும் – விசேட கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நாளையும் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா பேருந்து நிலையத்தில் பதற்றம்\nவவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வவுனியா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை\nபிலியந்தலை பேருந்து நிலையத்தில் குண்டுத்தாக்குதல்...\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on ய��த்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/05/15.html", "date_download": "2020-10-29T19:43:08Z", "digest": "sha1:RJUBVB3Y45JRTPNHJFCMKEPZJTPQQ2UZ", "length": 9876, "nlines": 129, "source_domain": "www.kilakkunews.com", "title": "இலங்கையில் 15 சிறுமிக்கு ஆறு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்… - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 22 மே, 2020\nHome crimes இலங்கையில் 15 சிறுமிக்கு ஆறு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையில் 15 சிறுமிக்கு ஆறு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்…\nமொனராகலை – செவனகல பகுதியில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் இளைஞர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட 17 – 20 வரையிலான வயதுடைய ஆறு பேரையும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க எல்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇவர்களில் ஒருவர் தன்னை சிறுமியின் காதலி என கூறும் நிலையில், சிறுமியை பாழடைந்த வீடு ஒன்றுக்கு வரவளைத்து இந்த கொடூர செயல் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nகிழக்கு மாகாணசபை பேரவையில் வாணிவிழா\nஇந்துக்களின் வாணிவிழா கிழக்கு மாகாணசபை பேரவைச்செயலகத்தில் நேற்று பேரவைச்செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது...\nதாய்மார் இருவருக்கும் குழந்தைகள் 8 பேருக்கும் கொரோனா...\nபொரளை - ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 குழந்தைகளும் தாய்மார் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\n20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்...\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_453.html", "date_download": "2020-10-29T19:38:15Z", "digest": "sha1:RQKAW2RHETNB3BH44CUOFNAWCVUCGXTA", "length": 6200, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களில் இலங்கை அக்கறை கொள்ள வேண்டும்: ஐ.நா. நிபுணர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களில் இலங்கை அக்கறை கொள்ள வேண்டும்: ஐ.நா. நிபுணர்\nபதிந்தவர்: தம்பியன் 16 March 2017\nதிட்டமிட்ட வகையில் சமூக மற்றும் அரசியல் ஓரங்கட்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான அவசர வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கை அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் தொடர்பில் ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்துள்ளார்.\nஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரின் நேற்றைய (புதன்கிழமை) அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு - கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணாமல் போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம் என்பன தொடர்பில் இலங்கை அரசு ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅதன்படி எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி ஏற்படாத வகையில் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ரீட்டா ஐசாக் நாடியா மேலும் தெரிவித்துள்ளார்.\n0 Responses to சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களில் இலங்கை அக்கறை கொள்ள வேண்டும்: ஐ.நா. நிபுணர்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nஇ.அரசிற்கு சார்பான \"ஏசியன் ரிபியூன்' ஆசிரியர் குற்றவாளி என சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களில் இலங்கை அக்கறை கொள்ள வேண்டும்: ஐ.நா. நிபுணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/sweet-sundal-recipe/", "date_download": "2020-10-29T19:12:42Z", "digest": "sha1:PLXQ2LNFZ7ZYAG2BSPNRO3NPE6MDRU2U", "length": 7917, "nlines": 76, "source_domain": "emptypaper.in", "title": "இனிப்பு சுண்டல் 😋🍜🥗செய்வது எப்படி ? - Empty Paper", "raw_content": "\nஇனிப்பு சுண்டல் 😋🍜🥗செய்வது எப்படி \nஇனிப்பு சுண்டல் 😋🍜🥗செய்வது எப்படி \nமுளைப்பயறு – 1 கப்; வெல்லத்தூள் – 1/2 கப்; தேங்காய் துருவல், வறுத்த முந்திரி, பனீர் துண்டுகள் – தலா 1/4 கப்; ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்.\nகுக்கர் தட்டில் பயறு , பாதி பனீர் சிறிது தண்ணீர் தெளித்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.\nஇதில் மிதமுள்ள பனீர், வெல்லத்தூள், தேங்காய் துருவல், முந்திரி சேர்த்து நன்றாக கலக்கவும். சுலபமான சத்தான இனிப்பு சுண்டல் தயார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் விறுவிறுப்பான கடைசி ஓவர் 🏏\nடிகாக் அதிரடியில் எளிதாக வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராச���பலன், இன்றைய நாள் எப்படி இருக்கும் \nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம், ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் \nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nவீர்த்திமான் சாஹா/ டேவிட் வார்னர் ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் ரஷீத் கான் சுழலில் எளிதில் வெற்றி பெற்ற சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 47 வது லீக் சுற்றில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ்…\nமந்தீப்/ கெயில் கூட்டணியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 🏏\nநேற்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 46 வது லீக் சுற்றில் கிங்ஸ்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,705ஒரு சவரன் விலை ₹37,640ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,670ஒரு சவரன் விலை ₹37,360ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,690ஒரு சவரன் விலை ₹37,520ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\n10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️\nவட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள்…\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞-சென்னை மாநகராட்சி\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞044 2538 4530044 2538 45401913 (24*7)வடகிழக்கு பருவமழை மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec14/27582-1957-26", "date_download": "2020-10-29T20:05:43Z", "digest": "sha1:MQVA6ZJROC3TA6PEPMYNQ6YRXR4GFRIS", "length": 19928, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "1957; நவம்பர் 26 - ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் ‍- டிசம்பர் 2014\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்\nசாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடருவோம்\nமுதுகுளத்தூர் கலவரமே சாதி எரிப்புப் போராட்டத்தின் பின்னணி\n1957 நவம்பர் 26, சட்ட எரிப்புப் போராட்டம்\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nஅரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nதிருப்பூர் விழாவில் சாதி ஒழிப்பு வீரரின் நினைவலைகள்\nஉணர்ச்சிக் கடலில் தஞ்சை மாநாடு - போராளிகளுக்கு விருது\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: பெரியார் முழக்கம் ‍- டிசம்பர் 2014\nவெளியிடப்பட்டது: 24 டிசம்பர் 2014\n1957; நவம்பர் 26 - ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்\nபொள்ளாச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நவம்பர் 26ஆம் நாள் கீழ்க்கண்ட சட்ட எரிப்புப் போராட்டத்தை விளக்கும் துண்டறிக்கையை மாணவர்கள்-மக்களிடம் வழங்கினர்.\nபிறவி வருண சாதி ஒழிப்புக்காக பெரியாரும், அவரின் இயக்கமும் நடத்திய சட்ட எரிப்புப் போராட்டத்தின் 57 ஆம் ஆண்டின் நிறைவு நாள் சிந்தனைகள். பெரியார் என்ற அந்த மாமனிதர் தமிழர்களின், உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, மேற்பாட்டிற்காக, எடுத்த போராட்டங்கள் ஏராளம்\n26.12.1926இல் சுயமரியாதை இயக்கம் நிறுவப்பட்ட நாள் முதற்கொண்டு பெரியார் மறையும் நாள் வரையில் “பிறவி வருண சாதி ஒழிப்பி��்” நாட்டம் கொண்டிருந்தார். 1929 செங்கற்பட்டு, 1930 ஈரோடு, 1931 விருதுநகர் மாநாடுகளிலும், 1932 “சுயமரியாதை இயக்க சமதர்மம் கட்சி”யாரின் வேலைத் திட்ட க் கூட்டத்திலும், 1940 திருவாரூர், 1944 சேலம், 1945 திருச்சி, 1948 தூத்துக்குடி நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளிலும் “பிறவி வருண சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் தீண்டப்படாதாருக்குச் சமூக சமத்துவ உரிமை, எல்லாத் துறைகளிலும் முன்னுரிமை பற்றி தவறாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n3.11.1957 இல் தஞ்சாவூரில் நடைபெற்ற சிறப்பு நிதியளிப்பு விழாவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம், “பிறவி வருண சாதி ஒழிப்புக்கான நேரடி போராட்டத்திற்கு ஆணையிட்டது.” எப்படி அது நேரடிப் போராட்டம்\n“சதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷடம் குண-கர்ம விபாகச;\nதஸ்ய கர்த்தாரமயி மாம் வித்த்யகர்த்தார-மவ்யயம்”\n(அத். 4 - சுலோகம் 13) “பகவத்கீதை\nநான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டது; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது.\nகுறைந்தது 1200 ஆண்டுகளாக எல்லா இந்துக்களின் பேரில் சுமத்தப்பட்ட “நால்வருண பிறவி சாதி இழிவுக்கு” - வழக்கம், பழக்கம், சாதி வழக்கம், பிராந்திய வழக்கம், நம்பிக்கை என்ற பெயர்களால் - “நாலு வருண பிறவி சாதி உண்டு” என்பதை 26.1.1950 இல் நடப்புக்கு வந்த இந்திய அரசு அமைப்புச் சட்டம் காப்பாற்றுகிறது.\nஅப்படி காப்பாற்றுவதற்கென்றே எழுதப்பட்டுள்ள இந்திய அரசு அமைப்புச் சட்ட விதிகள் 13, 25, 26, 372 ஆகியவற்றை இந்திய அரசு அமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இந்திய அரசைக் கோரி நடத்தப்பட்ட அரசு அமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் அது நேரடியாக - அமைதியாக - தத்தம்மை வருத்திக் கொள்ளும் போராட்டமாக நடந்தது.\nஅந்த சட்ட விதிகளை தமிழாக்கம் செய்து, அச்சுப்போட்டு, அதனை ஊர்தோறும் பரப்பிட பொதுக் கூட்டங்களை நடத்தியது. அதன் பிறகு, 26.11.1957இல் 10,000 பெரியாரின் கருப்புச் சட்டை தொண்டர்கள் இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை எரித்தனர். அப்படிப்பட்ட ஒரு போராட்டம் அது வரையில உலகில் எந்த நாட்டிலும் நடக்கவே இல்லை\nஇந்திய அரசு அமைப்புச் சட்டத்தை எரிப்பது என்ற போராட்டத்தை இந்தியாவில் - தமிழ்நாட்டில் பெரியாரால், பெரியாரின் தொண்டர்களால்தான் ம���தன்முதலில் நடத்தப்பட்டது. அதுபோலவே சாதியை ஒழிப்பதற்காக இந்தியாவிலேயே பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டி முதன்முதலாக நடத்தப்பட்ட போராட்டம் - பெரியாரின் இயக்கம் நடத்திய இந்திய அரசு அமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் மட்டும் தான்.\nஇந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்ட போதும் - 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இதில் முதியோர், நிறைமாத கர்ப்பிணிகள், கைக் குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர், சிறுமியர் அடங்குவர். இவர்கள் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு தமிழ்நாட்டுச் சிறைகளில் அடைக்கப் பட்டனர். சிறைக் கொடுமை காரணமாக சிறைக்குள் அய்ந்து தோழர்களும், விடுதலையான சில நாட்களுக்குள் பதிமூன்று தோழர்களும் மாண்டு போயினர்/\n“நாடார் நாடாரையும்; வன்னியர் வன்னியரையும்; நாயுடு நாயுடுவையும்; அய்யர் அய்யரையும்; முதலியார் முதலியாரையும்; ஆதிதிராவிடர் ஆதி திராவிடரையுமே திருமணம் செய்து கொண்டிருந்தால் இன்னும் பத்து நூறாண்டுகள் ஆனாலும் இன்னும் பத்து நூறாண்டுகள் ஆனாலும் சாதி ஒழியப் போவதில்லை” (பெரியார், விடுதலை 1.1.1950)\nஎனவே ஒரு சாதிக்குள் நடக்கும் திருமணங்களை மறுப்போம் சாதி மறுப்புத் திருமணங்களை வரவேற்போம்\n- திராவிடர் விடுதலைக் கழகம், பொள்ளாச்சி மாவட்டம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T20:51:42Z", "digest": "sha1:EP6PVL3YXHCMLJRYFLNZMGBPUQGSCJJS", "length": 7791, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெள்ளகுளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது\nவெள்ளகுளம் ஊராட்சி (Vellakulam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செய்யா��் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1251 ஆகும். இவர்களில் பெண்கள் 624 பேரும் ஆண்கள் 627 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் க. சு. கந்தசாமி கந்தசாமி இ. ஆ. ப. [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வெம்பாக்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 01:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-10-29T21:23:22Z", "digest": "sha1:QUQJHUVMM2PNCKCYODVLXX2TO73STMJE", "length": 13550, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரசீத் சூன்யாயெவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாழ்சுகண்ட், உசுபெக் சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம்\nஉருசிய அறிவியல் கல்விக்கழகம், மேக்சு பிளாங்க் வானியற்பியல் நிறுவனம்\nமாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனம் (அறி, மு),\nமாஸ்கோ அரசு பல்கலைக்கழகம் (முனைவர்)\nஅண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு\nகிங் பைசல் பன்னாட்டு இயற்பியல் பரிசு (2009),\nஇரசீத் அலீயெவிச் சூன்யாயெவ் (Rashid Alievich Sunyaev) (Cyrillic: Раши́д Али́евич Сюня́ев; பிறப்பு: மார்ச்சு 1, 1943, தாழ்சுகண்ட், சோவியத் ஒன்றியம்) ஒரு தாதார் இனவழி சோவியத் உருசிய வானியற்பியலாளர் ஆவார். இவர் மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயின்று தன் அறிவியல் முதுவர் பட்டம் பெற்றார். இவர் அந்நிறுவனத்தில் 1974 இல் பேராசிரியர் ஆனார். இவர் உருசிய அறிவியல் கழகத்தின் உயர் ஆற்றல் வானியற்பியல் துறையின் தலைவராக விளங்கினார். இவர் 1992 இல் இருந்து அக்கல்விக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைமை அறிவியலாளராகத் திகழ்ந்தார். மேலும் இவர் செருமனி நாட்டு கார்ச்சிங்கில் இருந்த மேக்சு பிளாங்க் வானியற்பியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் 1996 இல் இருந்து இருந்துள்ளார்.\n1984 இல் இருந்து உருசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்.\n1991 இல் இருந்து அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு இணையுறுப்பினர்.\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம், 1995[2]\nபுரூசு பதக்கம், 2000 (வானியலில் சிறந்த வாழ்நாள் ஆராய்ச்சிக்காக)[3][4]\nகைன்மன் பரிசு, 2003 ( வானியற்பிலில் செய்த சிறந்த பணிக்காக).[6]\nகுரூபர் அண்டவியல் பரிசு, 2003 (அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சுத் தன்மையும் இடைநிலைப் பொருளின்பால் அதன் ஊடாட்டமும் பற்றிய முன்னோடி ஆய்வுக்காக). இது புதிய அண்டப்படிமங்கள் தோன்ற வழிவகுத்த்து.[7]\n2003 இல் இருந்து இலியோபோல்டினாவில் உள்ள செருமானிய இயற்கை அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்.\n2004 இல் இருந்து அரசு நெதர்லாந்து கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு உறுப்பினர்.[8]\n2007 இல் இருந்து அமெரிக்க மெய்யியல் கழகப் பன்னாட்டு உறுப்பினர்.\nஉயர் ஆற்றல் வானியற்பியலிலும் அண்டவியலிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் செய்ததற்காக 2008 இல் கிராபோர்டு பரிசு.[9]\nஎன்றி நோரிசு விரிவுரைத் தகைமை, 2008[10]\nகார்ல் சுவார்சுசைல்டு பதக்கம், செருமனி வானியல் கழகம் (2008).[11]\n2009 இல் இருந்து அரசு கழக அயல்நாட்டு உறுப்பினர்\nகிங் பைசல் பன்னாட்டு அறிவியல் (இயற்பியல்) பரிசு (2009)\nபெஞ்சமின் பிராங்ளின் பதக்கம், இயற்பியல், பிராங்ளின் நிறுவனம் (2012)[13]\nஅய்ன்சுட்டீன் பேராசிரியத் தகைமை (2014) (சீன அறிவியல் கல்விக்கழகம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-party-plan-to-get-60-constituencies-form-dmk-qh587r", "date_download": "2020-10-29T21:18:17Z", "digest": "sha1:HN6RG4EIEFW6V3OQLV2H2LIUOSFRSKL3", "length": 12209, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "80 தொகுதிகள் லட்சியம்... 60 தொகுதிகள் நிச்சயம்... திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்...! | Congress party plan to get 60 constituencies form dmk", "raw_content": "\n80 தொகுதிகள் லட்சியம்... 60 தொகுதிகள் நிச்சயம்... திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்...\nசட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்புள்ள 80 தொகுதிகளின் பட்டியலை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால் இப்போதிருந்தே ஒவ்வொரு கட்சியும் தயாராகிவருகின்றன. திமுக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 பேரை உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.\nஇந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தேர்தல் பணிகளை இரு மாதங்களுக்கே முன்பே தொடங்கிவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் ஆலோசனைகள், நிர்வாகிகள் கூட்டம் என காங்கிரஸ் கட்சி நடத்திவருகிறது. இதற்கிடையே தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 80 தொகுதிகளின் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த 80 தொகுதிகளின் பட்டியலை புதிதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக பதவியேற்றுள்ள தினேஷ் குண்டுராவிடம் காங்கிரஸ் கட்சி இன்று வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த 80 தொகுதிகளிலிருந்து குறைந்தபட்சம் 60 தொகுதிகளைக் கேட்டு பெறுவது என்றும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 63 தொகுதிகளை ஒதுக்கியது போல, இந்த முறையும் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 5 தொகுதிகளும் கன்னியாகுமரியில் 4 தொகுதிகளும் நீலகிரியில் 2 தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிகள் இடம்பெறும்படி காங்கிரஸ் கட்சி இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தேனி தவிர்த்து மற்ற 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதுபோல வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்று பெறுவது என்பதில் காங்கிரஸ் கட்சி குறியாக உள்ளதாக் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\nவெள்ளத் தடுப்பு நிதியை ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே சென்னை வெள்ளத்துக்கு காரணம்.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்.\nஊழல் நாயகனாக வலம் வரும் அமைச்சர் வேலுமணி.. அவருக்கு ஒத்து ஊதும் எடப்பாடி.. கிழித்து தொங்கவிடும் ஸ்டாலின்..\nஎடப்பாடி பழனிசாமி- வேலுமணியை சரமாரியாக தாக்கிய உதயநிதிக்கு செம்ம நோஸ்கட் கொடுத்த காங்கிரஸ் முக்கியப்புள்ளி..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n கருணாநிதி சொன்னதை கையிலெடுத்த பிரசாந்த் கிஷோர்... உதயநிதிக்கு செக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெ���ும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/who-demolished-the-mosque-the-world-knows-that-tawheed-jamaat--qhgvh6", "date_download": "2020-10-29T21:23:53Z", "digest": "sha1:AT45EJM4TNC3XJPUILBBKDNAL4BEUCIS", "length": 16200, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மசூதியை இடித்தவர்கள் யார்? என்று உலகத்திற்கே தெரியும்..!! ஆதங்கத்தில் விம்மி வெடிக்கும் தவ்ஹீத் ஜமாஅத். | Who demolished the mosque? The world knows that, Tawheed Jamaat.", "raw_content": "\n ஆதங்கத்தில் விம்மி வெடிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்.\nகடந்த 28 ஆண்டுகளாக அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகர்த்து விட்டது.\nபாபர் மசூதி இடிப்பின் வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரம் இல்லை என்று குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள், குற்றவாளிகள் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன் கூட்டியே திட்டமிடவில்லை, சதி செய்யவில்லை என்று குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும்.\nநீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை இது தகர்த்துள்ளது. பாபர் மசூதி இட வழக்கில் எவ்வாறு சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கப்படவில்லையோ, அதுபோன்ற அடிப்படையில்தான் இப்போதும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடம் அதை இடித்தவர்களுக்கே சொந்தமென்று சொன்னதும், அதை இடித்த குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளதும் தான் இந்திய நீதிமன்றத்தின் நீதியற்ற தீர்ப்புகளுக்கு உதாரணமாகும். பாபர் மசூதி நிலத்திற்கு உரிமை கோரும் ஆவணங்கள் இஸ்லாமியர்களிடத்திலேயே நிறைந்திருந்தாலும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் அதை இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்று தீர்ப்பளித்து ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது உச்சநீதிமன்றம்.\nபாபர் மசூதியை இடித்தவர்கள் யார் என்று உலகத்திற்கே தெரிந்திருந்தும், மசூதி இடிப்பு குறித்து குற்றவாளிகள் பல்வேறு சுய வாக்குமூலங்கள் அளித்திருந்த போதிலும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் திட்டமிட்டு மசூதியை இடிக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறைந்திருக்கும் நிலையிலும் கடந்த 28 ஆண்டுகளாக அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகர்த்து விட்டது. இந்தத் தீர்ப்புகள் மூலம் இந்திய நீதித்துறையின் இதயம் அழுகிவிட்டது . இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் எப்போதுமே நம்பிக்கையாகவே இருந்து வந்தார்கள். ஆனால் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் நீதிமன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை தகர்க்கும் வகையிலேயே அ���ைந்துள்ளது. பாபர் மசூதியை இடித்தவர்கள் யார் என்று உலகத்திற்கே தெரிந்திருந்தும், மசூதி இடிப்பு குறித்து குற்றவாளிகள் பல்வேறு சுய வாக்குமூலங்கள் அளித்திருந்த போதிலும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் திட்டமிட்டு மசூதியை இடிக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறைந்திருக்கும் நிலையிலும் கடந்த 28 ஆண்டுகளாக அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகர்த்து விட்டது. இந்தத் தீர்ப்புகள் மூலம் இந்திய நீதித்துறையின் இதயம் அழுகிவிட்டது . இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் எப்போதுமே நம்பிக்கையாகவே இருந்து வந்தார்கள். ஆனால் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் நீதிமன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை தகர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது. பாபர் மசூதியை இடித்தவர்கள் யார் என்பது உலகத்திற்கே தெரிந்திருந்தும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றங்கள் கூறுவது மிகப் பெரும் அநீதியாகும்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானிக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஒருநாள் தண்டனை தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் குற்றவாளிகள் யார் என்பதை உலகமே தெளிவாக அறிந்திருந்தும் கூட அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்தையும், அரசியலைப்புச் சட்டத்தையும் சிதைத்து சீர்குலைத்து விட்டது.நீதிக்கு எதிராக, அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு தொடர்ச்சியாக அமைந்து வருவது இந்தியாவில் நீதித்துறையின் மீதான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோசமான தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.\nசசிகலா குறித்து அதிமுகவில் விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் காலி... அடித்து கூறும் திவாகரன்..\nமீண்டும் சீனாவை கழற்றிவிட்டது நேபாளம்.. நவம்பர்-4 ஆம் தேதி காத்ம���ண்ட் விரைகிறார் இந்திய ராணுவ தளபதி நரவானே.\nவேல் யாத்திரை என்ற பெயரில் கலவரத்திற்கு திட்டம்.. பாஜக மீதி கம்யூனிஸ்ட் கட்சி பகீர் புகார்..\n சங் பரிவாரங்களை அலறவிடும் திருமாவளவன்..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/hr/55/", "date_download": "2020-10-29T20:51:04Z", "digest": "sha1:KBOUMWIKQNIZHWEQR7DIVA3YL2HF62W4", "length": 23329, "nlines": 900, "source_domain": "www.50languages.com", "title": "வேலை செய்வது@vēlai ceyvatu - தமிழ் / குரோஷிய", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » குரோஷிய வேலை செய்வது\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் Št- s-- p- z--------\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்\nஎன் கணவர் ஒரு மருத்துவர்.\nநான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன்.\nஎங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும்.\nஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன.\nமற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவு��் அதிகமாக உள்ளது. I z---------- o--------- j- s----. I zdravstveno osiguranje je skupo.\nமற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது.\nநீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய் Št- ž---- j----- p------\nநீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்\nநான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Že--- b--- i-------. Želim biti inženjer.\nநான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன்.\nநான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன்.\nநான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ja s-- p---------. Ja sam pripravnik.\nநான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன்.\nஎன் சம்பளம் அதிகம் இல்லை.\nநான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன்.\nஎன்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Im-- d---- k-----. Imam drage kolege.\nநாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம்.\nநான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Tr---- r---- m-----. Tražim radno mjesto.\nநான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nநான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன்.\nஇந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள்.\n« 54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n56 - உணர்வுகள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + குரோஷிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/10/21105019/1267166/Dengue-fever-5-year-old-boy-dies-near-pondicherry.vpf", "date_download": "2020-10-29T20:45:48Z", "digest": "sha1:DXT4ETMPJH3BOKMSYY7YQHVFMSW6COMY", "length": 15797, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி || Dengue fever 5 year old boy dies near pondicherry", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுதுவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி\nபதிவு: அக்டோபர் 21, 2019 10:50 IST\nபுதுவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியானான். இச்சம்பம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nடெங்கு காய்ச்சலுக்கு பலியான சிறுவன் குகன்\nபுதுவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியானான். இச்சம்பம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுவை அருகே ஆலங்குப்பம் சஞ்சீவி நகரை அடுத்த தமிழக பகுதியான ராயப்புதுப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேலு கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிகளின் 4 வயது பெண் குழந்தையான சாருமதி கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் இறந்து போனது. அந்த பெண்குழந்தை டெங்கு காய்ச்சலால் பலியானதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனான். அதுபற்றிய விவரம் வருமாறு:-\nராயப்புதுப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர், பெயிண்டர். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியருக்கு 5 வயது குகன் என்ற ஆண் குழந்தையும், 2 வயது பெண்குழந்தையும் இருந்தன. குகன் அங்குள்ள தனியார் பள்ளியில் 1-ம்வகுப்பு படித்து வந்தான்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு குகன் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து குகனை பெற்றோர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குகனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குகனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று குகன் பரிதாபமாக இறந்து போனான்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலால் 2 குழந்தைகள் இறந்து போன சம்பவத்தால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nDengue fever | டெங்கு காய்ச்சல்\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜின���காந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nசென்னையில் 756 பேர், கோவையில் 251 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக நேற்றைய விவரம்\nசேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- உறவினர் உள்பட 2 பேர் கைது\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nசெங்குன்றத்தில் 13 செ.மீ. மழை- புழல் ஏரி வேகமாக நிரம்புகிறது\nஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-29T20:25:11Z", "digest": "sha1:QK4FKWSTONAIZ6NMQJB2SXHKPYDKRQMV", "length": 8594, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "பாதிக்காது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசீன பொருட்களை புறக்கணிப்பதால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்காது: ப.சிதம்பரம்\nபுதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளின் போது, சீனப் பொருட்களை புறக்கணிப்பது போன்ற சாதாரண விஷயங்களை முன்னெடுக்கக் கூடாது…\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nசமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளில் இறப்பு விகிதத்தில் சீரான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன….\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரிலேயே தயாராகிவிடும்: ஆதர் பூனவல்லா\nலண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..\nஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nயூத எதிர்ப்பு அறிக்கை விவகாரம் – இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் இடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90911", "date_download": "2020-10-29T20:37:51Z", "digest": "sha1:WR7IFSF3WZGANDSSP3UPQJTMT2UIK6ZJ", "length": 10988, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் ;வவுனியாவில் கடைகளைத் திறக்கக்கோரி பொலிசார் அட்டகாசம் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவிலிருந்து குணமடைந்த பின்பும் ��ந்து மாதங்கள் வரை நீடிக்கும் பக்கவிளைவு\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nவடக்கு, கிழக்கில் ஹர்த்தால் ;வவுனியாவில் கடைகளைத் திறக்கக்கோரி பொலிசார் அட்டகாசம்\nவடக்கு, கிழக்கில் ஹர்த்தால் ;வவுனியாவில் கடைகளைத் திறக்கக்கோரி பொலிசார் அட்டகாசம்\nவடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர்.\nஇதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிசார் கட்டளையிட்டபோதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா கடைகள் பொலிசார் அட்டகாசம் Vavuniya shops Police attakasam\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 23:03:34 கொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய மற்றும் விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-29 23:06:26 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து மதம் ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nகொரோனா அச்சம் காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2020-10-29 22:24:29 கொரோனா அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்த வாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2020-10-29 22:19:21 தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனை Mobile PCR\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2020-10-29 21:35:28 ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-03-26-56?start=140", "date_download": "2020-10-29T19:12:57Z", "digest": "sha1:HULTM4M3K642DTJQXKRLYMKO3LPBBHCH", "length": 9708, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "இந்து மதம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் மு��்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஅயோத்தி இராமன் கோயில் - பாபர் மசூதி - வரலாறுகள் கூறுவது என்ன\nஅய்யப்பன் மகர ஜோதி ‘மர்மம்’ என்ன\nஅரசமைப்புச் சட்டத்தில் “மதச்சார்பற்ற கல்வி” உண்டா\nஅரசாங்கத்தையே கட்டுப்படுத்தும் ஜக்கி வாசுதேவ் எனும் பொறுக்கி சாமியார்\nஅரசியல் அதிகாரத்தைப் பணிய வைக்கும் சமூக அதிகாரம்\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\nஅரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன\nஅரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்\nஅரசு அமைப்புகளில் அப்பட்டமாக பல்லிளிக்கும் பார்ப்பன பாசிசம்\nஅரசு அலுவலகங்களும் ஆதிக்கச் சாதிகளும்\nஅரசு கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்கலாமா\nஅரசு நிதி உதவியுடன் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’\nஅரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது\nஅர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை\nபக்கம் 8 / 52\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T20:38:19Z", "digest": "sha1:JDZRK5KD3DTOYMLBKQY7GBFX5NXPEJIR", "length": 1868, "nlines": 38, "source_domain": "www.thenthidal.com", "title": "மரங்கள் – thenthidal | தென்திடல்", "raw_content": "\nHome > அறிவியல் > மரங்கள்\nஉலகின் மிக உயரமான மரம்\nஉலகில் இருக்கும் மரங்களிலே மிகவும் உயரமான மரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள \"ஹைப்பீரியன்\" (Hyperion) தான். 115.7 மீட்டர் (380 அடி) உயரமுடைய இந்த மரத்தின் வயது சுமார் 600 லிருந்து 800 வருடங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரம் கடற்கரை ரெட்வுட் (redwoods - Sequoia sempervirens) என்ற தாவர வகையைச் சார்ந்தது. காற்றினாலும் மரங்கொத்தி பறவைகளாலும் பாதிக்கப்பட்டாலும், இம்மரம் இன்னமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் துல்லியமான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://admet-event.com/ta/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%AE", "date_download": "2020-10-29T19:03:07Z", "digest": "sha1:6VU44QISULY5FOUDKWBZPHJWQGLBQROM", "length": 6749, "nlines": 28, "source_domain": "admet-event.com", "title": "இயல்பையும், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்���ோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nஇயல்பையும், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nநீங்கள் பெண்மையுடன் வேலை செய்யத் தொடங்கும் போது, பெண் மற்றும் ஆண் உடல் பாகங்களுக்கிடையிலான வித்தியாசத்தையும், ஆண் பிறப்புறுப்புகளுக்கு ஒரு பெண்குறிமூலம் இல்லை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், உதவி தேவைப்படுபவர்களுக்கு, பெண்கள் அக்கறை கொண்ட முதல் 5 மிகவும் பொதுவான ஆண் மற்றும் பெண் உடல் பாகங்களை பட்டியலிடுவேன் (பெண்குறிமூலம் மட்டுமே இவற்றில் ஒன்றாகும், இது ஒரு பெரிய கவலையாக இருக்கிறது, எனவே இது முதலில் செல்கிறது): 1. தொடைகள் தொடையைப் பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். அவர்கள் தொடையை \"வைத்திருக்கிறார்கள்\" என்றும் அவர்கள் அதற்கு \"பயப்படவில்லை\" என்றும் கூறுகிறார்கள். இது உண்மை என்று நான் நினைக்கவில்லை. ஒரு மனிதனின் ஊன்றுகோல் அல்லது எதற்கும் நான் பயப்படவில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் என் சொந்த தொடையில் (முழங்காலுக்கு கீழே உள்ள பகுதி) பயப்படுகிறேன். நான் வளர்ந்து கொண்டிருந்தபோது, என் கால்களில் ஒன்றை வெட்டிக் கொண்டிருப்பதைப் பற்றி நான் பயந்தேன், எனவே நான் ஒரு ஜோடி முழங்கால் உயர் குறும்படங்களை வாங்கினேன். இது எனக்கு பாதுகாப்பானதாக உணரவைத்தது. ஆனால் அவை கூட மிகவும் வசதியாக இல்லை 2. மார்பக நீங்கள் மார்பக விரிவாக்க செயல்முறையை விற்க விரும்பும் ஒரு மனிதராக இருந்தால், கிடைக்கக்கூடிய அனைத்து விருப்பங்களின் பட்டியலையும் எனக்கு அனுப்புவது அர்த்தமுள்ளதாக இருக்கலாம், ஆனால் மார்பக வளர்ச்சியை வழங்குபவர்களைப் பற்றி நான் கேட்க விரும்பவில்லை, ஆனால் வேண்டாம் எந்த பெயர்களையும் குறிப்பிட விரும்புகிறேன்.\nHerSolution தீவிரமாக செயல்படுகிறது என்று ஒருவர் நினைக்கலாம். எனவே நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் மு...\nஒரு உரையாடல் மகிழ்ச்சியை அதிகரிப்பதாக இருந்தால், Vigorelle பற்றி ஒருவர் வழக்கமாகப் Vigorelle - ஏன்\nV-Tight Gel நீண்ட காலமாக ஆசை அதிகரிக்க மிகவும் சிறந்த வழியாகும், இது ஏன்\nஎங்கள் மிகவும் பிரபலமான சோதனைகள்\nசமீபத்தில் பொதுமக்களுக்கு வந்துள்ள எண்ணற்ற செய்திகளை நாங்கள் நம்பினால், Provestra பல ஆர்வலர்கள் Pro...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-29T20:56:42Z", "digest": "sha1:FHQYS3COIRZUDSFDFKY2NSGA5TX6UPR5", "length": 9529, "nlines": 132, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பர்னீ சாண்டர்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெர்ணார்டு சாண்டர்சு (ஆங்கில மொழி: Bernard Sanders (பிறப்பு செப்டம்பர் 8, 1941) ஒரு அமெரிக்க அரசியல்வாதி ஆவார். 2007 ஆம் ஆண்டிலிருந்து வெர்மான்ட் இன் மேலவை உறுப்பினர் ஆவார். 1991 இலிருந்து 2007 வரை வெர்மான்ட் இன் கீழவை உறுப்பினராக இருந்தார். அமெரிக்க அரசியலில் அதிக ஆண்டுகளாக சுயேச்சையாக இருந்தவர். மக்களாட்சிக் கட்சி கூட்டத்துடன் இணைந்தவர். 2016 ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் பங்கு பெற்றார். மீண்டும் 2020 தேர்தலில் பங்குபெறுகிறார்.\n2020 இல் பர்னீ சாண்டர்சு\nServing with பாட்ரிக் லேஹி\nமேலவை முன்னாள் படைவீரர் விவகாரங்கள் செயற்குழுத் தலைவர்\nஉறுப்பினர், கீழவை (ஐக்கிய அமெரிக்கா)\nபுரூக்ளின், நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா\nமக்களாட்சிக் கட்சி (2015–2016; 2019–தற்காலம்)[1]\nவெர்மாண்ட் முன்னேற்றம் (உறுப்பினரில்லாத இணைப்பு, 1981–தற்காலம்)\n4, லீவை மற்றும் கரினா (லீவை மட்டுமே சாண்டர்சின் சொந்த மகன் ஆவார்.)\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; :18 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபர்னீ சாண்டர்சுவிக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில்\nLegislation sponsored at அமெரிக்கக் காங்கிரசு நூலகம்\nபர்னீ சாண்டர்சு at Curlie\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-10-29T20:35:20Z", "digest": "sha1:OVDNMIYMW66RARRJXRY27MZ3CWSP6DJZ", "length": 5104, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீபம் (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீபம் 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் நா. பார்த்தசாரதி ஆவார். இது இலக்கிய வாதிகளின் சிறுகதை, குறிப்பு, கட்டுரை, கடிதங்கள், நேர்காணல் ஆகியனவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\nநின்று போன தமிழ் இதழ்கள்\nகலை இலக்கிய தமிழ் இதழ்கள்\n1960 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/03/seat.html", "date_download": "2020-10-29T19:26:47Z", "digest": "sha1:63226BICIDWDQKMT2DY4NFBDDLQMYSJA", "length": 14871, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "45 தொகுதிகள் கேட்கவில்லை: பா.ஜ.க. | bjp does not demand 45 seats says l ganesan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nபிரான்ஸ் தேவாலயத்தில் கத்திகுத்து தாக்குதல்.. 3 பேர் கொலை.. பிரதமர் மோடி கடும் கண்டனம்\n\"எங்களோட எல்லைகளை தப்பா காட்டிருக்கீங்க\".. சவூதி அரேபியாவை எச்சரித்த இந்தியா\nநவ.16 சபரிமலை நடைதிறப்பு.. நாள் ஒன்றுக்கு 1,000 பேர் மட்டுமே அனுமதி.. தேவசம்போர்டு அறிவிப்பு\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் ��ெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nSports அதே தப்பு.. சிக்க வைத்த மார்கன்.. கடைசி வரை திணறிய கொல்கத்தா.. தோல்விக்கு இதுதான் காரணம்\nMovies மைக்கை கழட்டிட்டு சனமை அடிக்க வந்த பாலா.. அரை எலுமிச்சை பழத்துக்கு இவ்ளோ பெரிய சண்டையா\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n45 தொகுதிகள் கேட்கவில்லை: பா.ஜ.க.\nபா.ஜ.க.,எம்.எல்.ஏ. வேலாயுதன் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., 45 தொகுதிகள் கேட்கும் என கூறியதாக வந்த தகவல்கள்தவறானவை என தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலாயுதத்தை தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவரும் தான் அது போன்ற கருத்து எதையும்கூறவில்லை என்றார்.\nஎந்த தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த விவாதித்தோம். எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம்என்பது கூட்டணி கட்சிகள் விவரம் முடிவான பின் முடிவு செய்யப்படும்.\nகட்சியினர் யாரும் தொகுதி உடன்பாடு ஏற்படும் வரை எத்தனை தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவேண்டாம் என்று கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓட�� வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/08/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3072902.html", "date_download": "2020-10-29T20:20:55Z", "digest": "sha1:EW3XJD4VMA7KM5KRFIKOGLDE45SIVNR3", "length": 10127, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வங்கிகள், காப்பீட்டு சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவங்கிகள், காப்பீட்டு சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nஅகில இந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆயுள் இன்சூரன்ஸ், பொது இன்சூரன்ஸ் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சா���்பில் கடலூரில் திங்கள்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்கள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.\nஇதற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் வட்டத் தலைவர் எஸ்.மீரா தலைமை வகித்தார். வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.கே.வி.ரமணி முன்னிலை வகித்தார்.\nஎல்ஐசி இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் செயலர் கே.பி.சுகுமார், கோட்டத் தலைவர் மணவாளன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஸ்ரீதரன், இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்க உதவி செயலர் ஆர்.குருபிரசாத் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கினர்.\nஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்குதல், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும்.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். தொழிற்சங்க உரிமையை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்வலியுறுத்தப்பட்டன. ஓய்வூதியர் சங்கம் கே.திருமலை நன்றி\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/07/pmegp-scheme.html", "date_download": "2020-10-29T19:29:39Z", "digest": "sha1:O425HI5M45VC7FTMCZ4WNNNIJQWJCOCZ", "length": 8213, "nlines": 73, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கடனுதவி பெறுவதற்கு PMEGP Scheme - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome வேலைவாய்ப்புச்செய்திக���் கடனுதவி பெறுவதற்கு PMEGP Scheme\nகடனுதவி பெறுவதற்கு PMEGP Scheme\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nகடனுக்காக விண்ணப்பிக்கும் போதே உங்களுக்கு PMEGP SCHEME ரூ.8,75,000 வரை மானியம் வழங்கப்படும்.\nபிரதம மந்திரியின் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனம் துவங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் மற்றும் ரூ.10.00 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.\nஉற்பத்தி பிரிவின் கீழ் 10 லட்ச ரூபாய்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவைப்பரிவின் கீழ் 5 லட்ச ரூபாய் மேற்பட்ட திட்டங்களுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு தொழில் தொடங்க கடன்…\nஇத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவு பயனாளிகள் சொந்த முதலீடாக திட்ட மதிப்பீட்டில் 10 மற்றும் சிறப்பு பிரிவினரான ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/பெண்கள் சிறுபான்மையினர்/ முன்னாள் இராணுவத்தினர்/மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 5/- பங்களிக்க வேண்டும்.\nஇதரப பிற்படுத்தப்பட்டோர் அரசு மானியமாக தொழில் துவங்கவிருக்கும் இடம் (நகர்புறம் மற்றும் கிராமப்புறம்) மற்றும் (பொது மற்றும் சிறப்பு) பிரிவுக்கு ஏற்ப 15/- முதல் 35/- வரை வழங்கப்படும். இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nhttp://www.kviconline.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-10-29T20:06:43Z", "digest": "sha1:NRIUOQ4L4HXWDFXKCLJWUW4XMFXCSGX5", "length": 3503, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐபிஎல் தொடர்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஐபிஎல் தொடர் அட்டவணை வெளியீடு : ...\nஐபிஎல் தொடர்பான ட்விட்டர் ஹேஷ்டே...\nஅதிக ஏலத்திற்கு எடுத்த வீரர்கள் ...\n“இந்திய கிரிக்கெட்டுக்கு இழப்பு ...\nஐபிஎல் தொடர்: எந்த அணியில் எந்தெ...\nநடிகர் சேதுராமன் பிறந்தநாளுக்காக கிளினிக் திறப்பு: நட்புக்கு மரியாதை செய்த சந்தானம்\nசாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\n“எனது தம்பியின் உடல்நலனே முக்கியம்” - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/27/tamil-tiger-chief-says-peace-with-sri-lanka-govt-impossible-air-force-bombs-ltte-radio/", "date_download": "2020-10-29T20:01:44Z", "digest": "sha1:BBDRLZZDBKGNNKFCWXFJXXK3VIYZA2CA", "length": 27445, "nlines": 298, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil Tiger chief says peace with Sri Lanka govt impossible – Air force bombs LTTE radio « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி\nசில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.\nஇலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nசர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.\nமாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.\nகிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.\nஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.\nஅதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.\nகிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ள��ர்.\nஇலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.\nதமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி\nகிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்தி��ுக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nபுலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.\nகிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி\nஇதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nகிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.\nஇந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T20:03:51Z", "digest": "sha1:WBMMQRMGI4WFVQEWUAGUQDU3IPRBXWCX", "length": 5633, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மயில்வாகனப் புலவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமயில்வாகனப் புலவர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்தவர். அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அத��காரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது.\nஇவர் யாழ்ப்பாணத்திலுள்ள மாதகல் என்னும் ஊரைச் சேந்தவர். வைபவமாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும்,\nஎன வரும் அடிகளையும், இவரியற்றிய இன்னொரு நூலான புலியூரந்தாதி சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும்,\n\"...நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரிந்துரைத்த\nவையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன்...\"\nஎன்னும் அடிகளையும் ஆதாரமாகக் கொண்டு இவர், யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இறுதிக்காலப் பகுதியில் வாழ்ந்து வையாபாடல் எனும் யாழ்ப்பாணச் சரித்திரம் கூறும் நூலொன்றை எழுதிய வையா அல்லது வையாபுரி ஐயர் என்பவரது பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.\nஇவர் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலைக் கட்டுவித்த வைத்திலிங்கம் செட்டியாரின் நண்பராயிருந்தார் என்பதை வைத்து, இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னரையாக இருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. \"வைத்திலிங்கச் செட்டியார் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டது, மயில்வாகனப்புலவரை நடுவராக வைத்துக்கொண்டேயாம்.\"[1]\n↑ முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், 1912, யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம் (நான்காம் பதிப்பு, 2000, சென்னை: Maazaru DTP)\nயாழ்ப்பாண வைபவ மாலை - நூலகம் திட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-29T20:46:17Z", "digest": "sha1:QM6JX33AEJCJRNWMZXXWFHKIVSOGZK3Q", "length": 6571, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜூரிக் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூரிக் ஏரி சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஏரி ஆகும். இதன் நீளம் 40 கிலோமீட்டர் ஆகும். இது ஐரோப்பாவில் உள்ள மிக சிறிய ஏரிகளில் ஒன்று. 90 சதுர கி.மீ. பரப்பளவு உடையது.அதிகபட்ச ஆழம் 136மீட்டர்.\nஜூரிக் ஏரி பற்றி ஆங்கிலத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2017, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/vaasthu-house-features?utm_source=Footer_Nav_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-10-29T21:07:56Z", "digest": "sha1:KELE63VBGDPGPBLY4QIC3Y4ZZS5KH6DX", "length": 20856, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Vastu Shastra in Tamil | Tamil Vastu | Feng Shui | Astrology in Tamil | Tarot Reading in Tamil | Vastu in Tamil | வீடு, மனை | வாச‌ற்படி | ‌ சமையலறை | பூஜையறை", "raw_content": "வெள்ளி, 30 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாஸ்து தோஷத்தை போக்க செய்யவேண்டிய சில பரிகாரங்கள் \nவீட்டில் எப்போதும் பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் வீட்டின் வாஸ்து தோஷமாக இருக்கலாம். அதற்குரிய எளிய பரிகாரம் செய்து கொள்ளலாம். அதன் மூலம் வாஸ்து தோஷங்களை நீக்கலாம்.\nவாஸ்து: சமையலறையை எந்த திசையில் இருக்குமாறு அமைக்கவேண்டும்...\nசமையலறையில் உணவு சமைப்பது என்பது பிரதான பணி. தென்கிழக்கு சமையலறைக்கு அடுப்பு என்பது தென்கிழக்கு சார்ந்த கிழக்கு பார்த்து சமைக்கும் அமைப்பு வேண்டும்.\nவாஸ்து தவறால் ஏற்படும் பாதிப்புகள் என்ன...\nவாஸ்து என்பது நாம் அடிப்படையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் ஒன்றாகவே ஆகி விட்டது. நாம் ஒரு வீடோ, அல்லது பிற பயன்பாட்டிற்காக ஒரு கட்டிடம் கட்டும்போதோ வாஸ்து பார்த்து கட்டுவதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும்.\nவீட்டின் அமைப்பு பணம் விரையமாக காரணமாக அமையுமா...\nஅன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கினை வகிப்பது பணம். பணம் சம்பாதிக்க ஓரிரு வழிகள் இருந்தாலும் அந்த பணத்தை செலவிட பல வழிகள் ஏற்படுகிறது. இதில் ஒரு சிலருக்கு தன்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மருத்துவத்திற்கும், இன்னும் சிலர் ���ட்டி, ...\nவீட்டின் நான்கு மூலைகள் எவ்வாறு அமைய வேண்டும்...\nவீட்டின் நான்கு மூலைகள் என்று சொல்லப்படும் ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை மற்றும் குபேர மூலை. இந்த நான்கு மூலைகளிலும் வைக்க வேண்டியது வைக்கக்கூடாதது என்ன தெரிந்து கொள்வோம்.\nவாஸ்துப்படி அக்னி மூலையில் இருக்கக்கூடாத அமைப்புகள் என்ன...\nநாம் வாஸ்து படி வீடு கட்டினால் தான் அந்த வீடு அழகும் அம்சமும் அமைந்த வீடாய் அமையும். நேற்று நாம் கன்னிமூலையைப் பற்றி பார்த்தோம். இன்று அக்னி மூலையைப் பற்றி பார்ப்போம்.\nவாஸ்துப்படி குளியலறை அமைக்க ஏற்ற திசை என்ன...\nபாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது தவறான இடத்தில் அமைந்தால் சில ...\nவாஸ்து குறைபாடுகள் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன...\nகஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவது தான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுகிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.\nசில வாஸ்து முறையை பின்பற்றுவதால் பணக்காரர் ஆக முடியுமா...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம்.\nசமையல் அறையின் திசைகளும் வாஸ்து பலன்களும்...\nஎந்த ஒரு வீட்டுப் பெண்மணியும், குடும்பத்தினருக்காக உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் அதிகப்படியான நேரம் பொழுதைக் கழிப்பதுண்டு. எனவே, உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் இருக்கும் பொழுது, தமக்குச் சாதகமான திசை நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ள ...\nவாஸ்து குறைபாடுகள் நீங்க இந்த பரிகாரங்கள் செய்தாலே போதும்...\nகஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவது தான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுகிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.\nவாஸ்து: வீடு கட்ட பஞ்சபூதங்களின் அமைப்பு அவசியமா...\nவீட்டுக்கு அஸ்திவாரமும், வாசலும் எப்படி முக்கியமோ, அதேபோல் பஞ்சபூத���்கள் அமைப்பும் சரியானபடி அமைய வேண்டும். அப்படி அமைந்த வீடுகள் எனில் செல்வச் செழிப்பில் உயர்ந்து நிற்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nவீடு கட்டும்போது தலைவாசல் வரக்கூடாத இடங்கள் எவை...\nகிழக்கு தலைவாசல் கொண்ட இல்லத்தில் தலைவாசல் வடகிழக்குத் திசையை நோக்கி இருக்கும்படி கட்டினால் செல்வம் வளரும். தென்கிழக்கு திசை நோக்கி வாசல் அமைத்தால் பல சிக்கல்கள் உண்டாகும். நெருப்பால் அச்சம், கடன், ரோகங்கள் போன்றவை ஏற்படும்.\nபடிக்கட்டு அமைப்பதற்கு கூட வாஸ்து பார்க்க வேண்டுமா...\nவீடு கட்டுவதற்கு சிலர் வாஸ்து அறிஞர்களிடம் கேட்டு தமது வீட்டை கட்டமைக்கும் பொழுது மூல வாயில், படுக்கையறை, அடுப்படி அமைத்தல், கழிவறைகள் அமைத்தல்,சாளரங்கள் அமைத்தல், தண்ணீர் தொட்டிகள் அமைத்தல் மற்றும் பிற வீட்டு அமைப்புகள் குறித்து கலந்து அறிந்து ...\nவாஸ்து குறைபாடுகளை நீக்க பின்பற்றவேண்டிய சில குறிப்புகள்...\nகஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவது தான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுகிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.\nவாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் அறைகள் எந்த திசைகளில் அமைப்பது நல்லது...\nவாஸ்து சாஸ்த்திரத்தின்படி, ஒரு வீட்டின் முன்வாசல் என்பது அந்த வீட்டின் குடும்பத்தினர் உள்ளே சென்று வருவதற்கு மட்டும் கிடையாது, நல்ல எண்ணங்களை மற்றும் ஆற்றலை வீட்டினுள் கொண்டு வருவதற்கான ஒரு வழியாகும்.\nவாஸ்துவை பற்றி வாஸ்து நூல்கள் கூறும் கருத்துக்கள் என்ன...\nவாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.\nவாஸ்து: படுக்கையறை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா...\nபடுக்கையறை:நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.\nதெற்கு திசை பார்த்த வீடு நன்மையை பெற்று தருமா...\nதெற்கில் தெரு இருந்து தெற்கு திசை நோக்கித��� தலைவாசல் அமைக்கும்போது, கிழக்கிலிருந்து மேற்காக வீட்டின் சுவரை ஒன்பது பகுதிகளாக்கி, கிழக்கிலிருந்து முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களுக்கும் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%C2%A0-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE/qORE_8.html", "date_download": "2020-10-29T18:54:50Z", "digest": "sha1:XQ7TSKXM5H7WUYXYSQHLUXBXLNJCPX7E", "length": 18990, "nlines": 71, "source_domain": "viduthalai.page", "title": "மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல் தண்டனை விதிப்பதா - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nமூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல் தண்டனை விதிப்பதா\nமூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல் தண்டனை விதிப்பதா\nமூன்று மூத்த நீதிபதிகள், தலைமை நீதிபதிபற்றி குறை கூறிக் கருத்துச் சொல்லவில்லையா\nதண்டனையை மறுபரிசீலனை செய்வதே சரியானது - நடந்தவற்றை மறந்து நடப்பவை நல்லவையாக அமையட்டும்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறிய கருத்தை விமர்சனமாக எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர, குற்றமாகக் கருதத் தேவையில்லை. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஉச்சநீதிமன்றம்பற்றிய தனது டுவிட் டரில் நீதிபதிகள்பற்றி கருத்துப் பதிவு செய்த மூத்த வழக்குரைஞர், சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷன், தான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன், மன்னிப்பு கேட்கமாட்டேன், தண்டனை தந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருந்தார்.\nஅவர் மன்னிப்புக் கோரமாட்டேன் என்றதால், கடந்த 31.8.2020 அன்று ஒரு ரூபாய் தண்டனை அவருக்குக் கொடுக்கப் பட்டது.\nமத்திய அரசு வழக்குரைஞரான கே.கே. வேணுகோபால், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனுக்குத் தண்டனை தர வேண்டாம்; எச்சரிக்கை செய்துவிடலாம் என்பதே தமது கருத்து என்று கூறினார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி (ஓய்வு) உள்பட வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறியதை தாராள மனதுடன் விமர் சனமாகவே கொள்ளவேண்டும் என்று கூறினர்.\nஅடுத்த நாள் பதவி ஓய்வு பெறப் போகும் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அவர்கள் 31.8.2020 அன்று வழக்கு ரைஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தார்; அபராதத்தை 15 ஆம் தேதிக்குள் கட்ட மறுத்தால் 3 மாதங்கள் சிறையும் - 3 ஆண்டுகளுக்கு வழக்குரைஞர் தொழில் செய்யக்கூடாது என்றும் தண்டனை அறிவித்தார். இந்தத் தீர்ப்பு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல; அவர் கூறியதுபற்றிய, விளக்கம்பற்றிய வழக்கு நிலுவையில் வேறு அமர்வுக்கு வரவிருக் கும் நிலையில், இப்படி ஒரு அவசரம் - அதீதமான தண்டனை (3 மாத சிறை - மூன் றாண்டுகளுக்கு வழக்குரைஞர் தொழிலை நடத்தக்கூடாது என்பது) சரியானதாகப்பட வில்லை.\nவிமர்சனமாக அதை எடுத்துக்கொள் ளாமல், குற்றச்சாட்டாக எடுத்துக்கொண் டால், சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் விசா ரணை நடத்தவேண்டியது சட்டக் கட்டாயம் அல்லவா\nசாதாரணமாக கிரிமினல் சட்ட நடை முறைகளில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு ஆளாகவேண்டிய கட்டாயத்திற்குத் தலைமை நீதிபதியும் உள்பட வேண்டியி ருக்கும் என்பதால், அது மாதிரி இல்லாமல் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம்; கட்டத் தவறினால் மூன்று மாத சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகள் தொழில் நடத்தத் தடை என்று ஓய்வு பெறும் நீதிபதி அருண்மிஸ்ரா அவர்கள் தண்டனையை அறிவித்தார்\nபொதுவாக தண்டனைகளை நீதிமன் றங்கள் வழங்கும்போது, ‘‘அபராதம் அல் லது சிறை அல்லது இரண்டும்'' (Fine or imprisonment sentence or both) என்று வழங்குவதுதான் சட்டப்படிக்கான நடை முறை - இதுவரை நாம் கேள்விப்பட்டிருப் பது; ஆனால், இந்தத் தண்டனை அளிப்பில், ஒரு ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத் தண்டனை, மூன்று ஆண்டுகள் தொழில் நடத்தத் தடை என்று மற்றொன்று மூன்றாவதாக அளித்தது. சட்டத்தின்பட�� சரியா என்று சட்ட நிபுணர்கள்தான் கூறவேண்டும். அது ஒருபுறம் இருக்கட்டும்.\nஒரு ரூபாய் அபராதத்தைச் செலுத்திய வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், மேல்முறை யீட்டைச் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nபரவும் நிலை ஏற்பட்டு விட்டதே\nஇந்த வழக்கில் இவ்வளவு அவசரம் காட்டவேண்டியது சரிதானா இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பதை உறுதியாகக் கூற முடியுமா\nபிரசாந்த் பூஷனின் குற்றச்சாற்று மற்றும் விளக்கங்கள்மூலம் - முதலில் ஒரு குறிப் பிட்ட அளவில் மட்டும் பரவியிருந்த தகவல்கள் - மேலும் பல மடங்கு உலகம் முழுவதும் - அதுவும் இந்தத் தகவல் தொழில்நுட்ப வேகத் தொடர்பு யுகத்தில் மேலும் பரவியதை யாராலும் தடுக்க முடியாது.\nஉண்மை (Truth), ‘Bona-fide' - நல் லெண்ணம் - போன்ற தற்காப்பு வாதங்கள் குற்றம்சாற்றப்பட்டவருக்கு இச்சட்டத்தின் கீழ் இருக்கிறதா இல்லையா பயன்படுத்த வாய்ப்புள்ளதா என்பதெல்லாம் சட்ட ஆராய்ச்சி - விவாதங்களுக்குரியது என்றா லும்கூட, நாட்டில் ஜனநாயகத்தின் மக்க ளின் இறுதி நம்பிக்கை - உச்சநீதிமன்றத் தின்மீதுதான் உள்ளது என்ற நிலையில், அதன்மீது ஏற்பட்டுள்ள மாசு துடைக்கப்பட வேண்டாமா\nஅவர் Corruption என்று கூறினார் என்ற குற்றச்சாற்றுக்கு அவர் ‘பொருள் - பணம்- லஞ்சம்' என்ற அர்த்தத்தில் நான் கூற வில்லை என்று அளித்த விளக்கத்தைப் புறந்தள்ளிட முடியாது. சாக்ரட்டீஸ் மீது கிரேக்கத்தில் சாற்றப்பட்ட குற்றச்சாற்று ‘‘இளைஞர்களைக் கெடுத்திருக்கிறார்'' (‘‘He Corrupted the Youth'') என்பதுதான். எனவே, Corruption என்ற ஆங்கிலச் சொல்லுக்கு லஞ்சம் bribe என்று மாத்திரம் குறுகிய பொருள் கொள்ளவேண்டாம் என்ற வாதம் ஏற்கப்படாதது வருத்தத் திற்குரியதாகும்.\nநீதிபதிகள் தீர்ப்பு எழுதும்போது, ஆங் கிலப் பழமொழி ஒன்றைக் குறிப்பிடுவது உண்டு. ‘‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்'' என்று.\nஅது நீதிபதிகள் அறியாத ஒன்றா அண் மைக்காலத்தில் மூன்று மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்புபற்றி இத் தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பது நீதித்துறை யின் புகழ் களங்கமாகியது என்பதை ஒப்புக்கொண்ட நிலைதானே\nதலைமை நீதிபதிகள்மீது ‘Mee too'' என்ற பாலினச் சீண்டல் குற்றச்சாற்று வழக் குகள் வந்தனவே - இவை உச்சநீதிமன்றத் திற்குப் பெருமை அளிப்பதா\nஅந்தத��� தலைமை நீதிபதியாக இருந்தவர் இராமர் கோவில் - பாபர் மசூதி வழக்கை விரைந்து தொடர் விசாரணை நடத்திட ஏற்பாடுகளை அறிவித்து, நம்பிக்கை அடிப்படையில் இராமர் கோவில் கட்ட நிலம் வழங்கி அளித்த தீர்ப்பும், அதன் தொடர் நடவடிக்கை - ஓய்வு பெற்ற பின்பு உடனடியாக மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்; இது உச்சநீதிமன் றத்தின் நீதி பரிபாலனத்திற்குப் பெருமை சேர்ப்பதாகுமா\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசர தீர்ப்பு ஏன்\nபாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் (அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல் யாண்சிங், உமாபாரதி, வினாயக் கத்தியார் போன்றவர்கள்) மீதான கிரிமினல் வழக்கு கள் முடிவதற்கு முன்னாலேயே அதே இடத்தில் இராமர் கோவில் கட்ட அனு மதித்த தீர்ப்பு விசித்திரமானதொன்று அல் லவா என்ற கருத்து பரவலாக உள்ளனவே\n(மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறியதுபற்றிய கட்டுரை தனியே 2 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது காண்க).\nபல முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் (ஓய்வு), உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், சமூக சிந்தனையாளர்கள், சட்ட நிபுணர்கள் பலரும் இதுபற்றி எழுதிய ஏராளமான கட்டுரைகளும், கருத்துரைகளும் உச்சநீதி மன்றத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளதா\nமன்னிப்பு என்பது மனதார உணர்ந்து கூறவேண்டிய ஒன்று - வற்புறுத்தி, அச் சுறுத்திப் பெற வைப்பது அல்ல சில வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியதுபோல, Coersion - ‘நிர்ப்பந்தம்' ஆகிடக் கூடாது.\nநடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் - இனி நடப்பவை நல்லவைகளாகட்டும்\nஉச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் தான் இன்றைய நிலையில் மக்களின் உரிமைகளையும், ஜனநாயக மாண்புகளை யும், பொது ஒழுக்க விழுமியங்களையும் காப்பாற்றக் கூடிய கடைசி நம்பிக்கை; இந்நிலை பொய்த்துவிடாது பார்த்துக் கொள்வது நீதிமன்றங்களின் கடமை - அதுதான் அவற்றின் உண்மையான மதிப்பை உயர்த்த முடியும்; மதிப்பு அவ மதிப்பாக ஆகாமல் தடுக்கக் கூடிய ஒன்றாகும். அது அந்த அமைப்புகளிடம் தான் உள்ளது\nஇனி நடப்பவைகள் நல்லவைகளா கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/african-swine-flu-attacks-india-2500-pigs-killed.html", "date_download": "2020-10-29T20:36:32Z", "digest": "sha1:2CLCBFJFX7RZ4GN6AOQXFS232SY6N4VA", "length": 8581, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "African Swine Flu Attacks India; 2500 Pigs Killed | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஒரே மாவட்டத்தில் இன்று '107 பேருக்கு' கொரோனா... 'கோயம்பேடு' மார்க்கெட் மூலம் தொடர்ந்து 'உயரும்' பாதிப்பு...\n‘வெளிமாநிலத் தொழிலாளர்கள்’ சொந்த ஊர் திரும்ப ஆகும் ‘ரயில்’ பயண செலவை காங்கிரஸ் ஏற்கும்.. சோனியா காந்தி..\n'எங்கேயும் இறைச்சி கிடைக்கல'... களத்தில் 'இறங்கிய' அமெரிக்கர்கள்... 'அதிகரிக்கும்' எண்ணிக்கையால் 'அதிர்ச்சியில்' ஆர்வலர்கள்...\n'சொந்த ஊருக்கு போக முடியாமல் தவிப்பு'...'சிறப்பு ரயிலில் எப்படி பயணிப்பது'... புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த ரயில்வே\n'கட்டுக்குள் வராத கொரோனா...' 'மீண்டும் ரெட் ஜோனாக மாறும் கோவை...' 'தொழில் நகரம் முடங்கும் அபாயம்...'\n'அசாம் மாநிலத்தை மிரட்டும் புதிய காய்ச்சல்'... 'கொத்து கொத்தாக இறந்த பன்றிகள்'... இந்தியாவில் இது தான் முதல் பாதிப்பு\n'மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட...' '750 திருமண மண்டபங்கள்...' 'தனியார் மற்றும் அரசு பள்ளிகள்...' 'அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் சென்னை...'\n'என் மகளோட உயிர் போறப்போ நான் அவகூட இல்ல...' 'இறந்து 2-வது நாளில் கொரோனா டூட்டிக்கு திரும்பிய போலீஸ்...' நெகிழ்ச்சி சம்பவம்...\n'கொரோனா' பரப்பும் 'காய்கறி சந்தைகள்...' 'கோயம்பேட்டைத்' தொடர்ந்து 'பீதியை கிளப்பிய ஏரியா\n'தொடங்கியது அக்னிநட்சத்திரம்...' 'அடங்குமா கொரோனா...' 'இந்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறது வெயில்...'\nகுழந்தைக்கு 'சோறூட்டுவதில்' தகராறு... ஆத்திரத்தில் 'கணவனை' கொலை செய்த மனைவி\nகொரோனாவின் 'கோரப்பிடியில்' இருந்து... அடுத்தடுத்து அதிரடியாக 'மீண்ட' தமிழக மாவட்டங்கள்.. என்ன காரணம்\nமாநிலத்தை 'திறக்கும்' நேரம் வந்துவிட்டது... கொரோனாவுடன் 'வாழ' பழகிக்கொள்ள வேண்டும்\n'தமிழகத்தில்' பெட்ரோல், டீசல் விலை 'உயர்வு'... 'இன்று' நள்ளிரவு முதல் 'அமல்'... தமிழக அரசு 'அறிவிப்பு'...\n‘ஊரடங்கை தளர்த்த முடியாமல் தவிக்கும் உலக நாடுகள்’... ‘திரும்பவும் களைக்கட்ட தொடங்கியதால்’... ‘ஒரே நாளில் வசூலை அள்ளிய சீனா’\n'சிறப்பான' நடவடிக்கைகளால்... இந்தியா 'தலைமைப்' பொறுப்புக்கு உயர்ந்துள்ளது... 'பாராட்டித்தள்ளிய' நாடு\nதமிழகத்தில் இதுவரை 'இல்லாத' உயர்வு... '12 மாவட்டங்களி���்' இன்று 'புதிய' பாதிப்பு... 3000ஐக் கடந்த 'மொத்த' எண்ணிக்கை... 'விவரங்கள்' உள்ளே...\nகொரோனா உயிரிழப்புக்கு 'இவையும்' காரணமாக இருக்கலாம்... 'இந்திய' வம்சாவளி பிரிட்டன் மருத்துவர் 'எச்சரிக்கை'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/10/14113029/1974425/Itel-Launches-Six-TV-Models-in-India-With-Up-to-4K.vpf", "date_download": "2020-10-29T21:02:38Z", "digest": "sha1:PFFQZFJITXLGCSUN67NQ7BAUIQ7TJOO4", "length": 14704, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் || Itel Launches Six TV Models in India With Up to 4K Resolution", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 14, 2020 11:30 IST\nஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.\nஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.\nஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் ஆறு புதிய டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 32 இன்ச் அளவில் துவங்கி 55 இன்ச் வரை கிடைக்கிறது.\nஇவை இரண்டு ஹெச்டி மற்றும் இரண்டு 4கே மாடல்கள் ஆகும். அழகிய வடிவமைப்பு, மெல்லிய பெசல்கள் மற்றும் சக்திவாய்ந்த பிராசஸர்களுடன் புதிய ஐடெல் டிவி மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.\nஇவற்றின் விலை ரூ. 8999 முதல் துவங்குகிறது. ஐடெல் ஐ சீரிஸ், ஐடெல் சி சீரிஸ் மற்றும் ஐடெல் ஏ சீரிஸ் என மூன்று பிரிவுகளில் கிடைக்கிறது.\nஐடெல் ஐ 155141இ 4கே டிவி விலை ரூ. 34,999 என்றும், ஐடெல் 143101இ விலை ரூ. 24,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐ சீரிஸ் ஹெச்டி மாடல்கள் 43 இன்ச் புல் ஹெச்டி டிவி விலை ரூ. 21,999 என்றும் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nசி சீரிஸ் மாடல்கள் விலை ரூ. 9,499 என்றும் ஏ சீரிஸ் டிவி விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ஆப்லைன் தளங்களிலும் கிடைக்கிறது.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீ���்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nகுறைந்த விலையில் போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்\nஅதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா\nரியல்மி வாட்ச் எஸ் சர்வதேச வெளியீட்டு விவரம்\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nபட்ஜெட் விலையில் புதிய மோட்டோ ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம்\nகுறைந்த விலை நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்\nபிரீமியம் விலையில் சோனி ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி SLED டிவி டீசர் வெளியீடு\nரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/12/blog-post_22.html", "date_download": "2020-10-29T20:26:53Z", "digest": "sha1:OVVOXDXTR4XHMR5RAZ75CKD2WOXQ76K3", "length": 20451, "nlines": 219, "source_domain": "www.thangabalu.com", "title": "நம்பிக்கையே வாழ்க்கை | கதை - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Tamil motivation videos தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள் நம்பிக்கையே வாழ்க்கை | கதை\nநம்பிக்கையே வாழ்க்கை | கதை\nநம்பிக்கையே வாழ்க்கை| கதை 1|\nதலைமைச்செயலர் ராம் மோகன ராவ் வீட்டில் சோதனை,\nபுது தலைமைச்செயலர் நியமிச்சிட்டாங்க, பிஜேபியின் ஆட்டம் சூடு பிடிக்குது,\nகருணாநிதி இன்னிக்கு வீட்டுக்கு போறார், சசிகலா செண்டிமெண்ட் நாடகம் தொடருது, சசிகலா புஷ்பா பொதுச்செயலாளர் பதவிக்கு\nபோட்டி போட போறாங்க, டில்லி கவர்னர் ராஜினாமா.\nஇதுல ஒவ்வொரு செய்திக்கு பின்னாலும் ஒவ்வொரு அரசியல் இருக்கு.\nஇப்ப நான் ஒரு கதை சொல்லப் போறேன்.\nசமீபத்தில் நான் படிச்ச கதை. உங்க எல்லாருக்கும் சொல்லனும்னு தோணுச்சி.\nகதை சொல்லி பழக்கம் இல்லை. முயற்சி பண்றேன்.\nஅந்த குடும்பத்தில கால் இல்லாத இளைஞன் ஒருவனும் அவனோட அம்மாவும் இருக்காங்க.\nகால் இல்லாத காரணத்தினால, அவனால அடிக்கடி வெளிய போக முடியாது.\nஅதனால, அவனுக்கு நண்பர்களும் கிடையாது. அந்த தனிமை அவனை வாட்டி எடுக்கும்.\nகாலும் இல்லை, நண்பர்களும் இல்லை என்ற கவலை அவனை மனதளவில் ரொம்ப பாதிச்சுது.\nஒரு சமயம், அவனோட அம்மாவோட அவன் பேருந்தில் பயணம் செஞ்சிக்கிட்டு இருக்கான்.\nஅம்மாவோட போகும் போது அவன் லேடீஸ் சீட்டில் தான் உட்காருவான்.\nஅவன் லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருக்கிறதை பார்த்துட்டு, ஒரு பெண் அவனை கண்டபடி திட்றாங்க.\nகால் இல்லாத பையனையா திட்டிட்டோமேனு அந்த பெண் வருத்தத்தோட அவன் கிட்ட “ஷாரி” கேக்கறாங்க.\nஇந்த மாதிரி அவனமானப்படும் சம்பவங்கள் அவன் வாழ்கையில் நிறைய நடக்கும்.\nஅது அவனுக்கு பெரும் துயரத்தை தந்தது.\nகால் இல்லாத வாழ்க்கை மிகவும் கஷ்டமா இருக்கு, மன நிம்மதி இல்லாம இருக்கு,\nஅவமானமா இருக்கு, “நான் இந்த உலகத்தில் வாழவே தகுதி இல்லை. அதனால் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்\nஎன்று முடிவு பண்றான். வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்துத்து train க்கு காத்திட்டு இருக்கான்.\nகுஷ்ட நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.\nபக்கத்தில் இருக்கும் ஒரு மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான்,\n\"எனக்கு குஷ்ட நோய் இருக்கு. எப்பிடி இருக்கேன்னு பார்த்தியாஎல்லாரும் என்னை அறுவறுப்பா தான் பாப்பாங்க.”\nஇப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன். குழந்தையோட அம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம\nஎன்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா நான் இருக்கேன். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது, உனக்கெல்லாம் என்ன இந்த கால்\n...’ என அறிவுரை சொல்லி அந்த பையனோட நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.\nஅவனுக்கு தற்கொலை எண்ணம் போயுடுச்சு.\nவாழ்க்கையில ஒரு புது நம்பிக்கை வருது. ஒரு மனநிறைவோட தூங்கறான்.\nகாலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்து கிடக்கறாங்க.\nநம்ம பையான் தான் செத்துட்டானோ அப்படினு பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.\n\"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா...\" என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.\nஆனால், அங்கே அந்த பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.\nமுந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் \"இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்.\nநாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே...\" என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...\nசெத்துப்போன பிச்சைக்காரனை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான்,\n அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...\" என கதறி அழுகிறான்.\nநாம் சொல்ற எந்த வார்த்தையும் இன்னொருவருக்கு நம்பிக்கையை தரவில்லை என்றாலும் பரவாயில்லை,\nவாழ்க்கையை பற்றி ஒரு அவநம்பிக்கையை உருவாக்கி விட கூடாது.\nநல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும்னு பெறோர்களும், சமுதாயமும் சொல்றாங்க.\nஅதையே தான் பள்ளி, கல்லூரிகளும் சொல்றாங்க.\nநமக்கு மனசு என்ற ஒன்னு இருக்கு. அப்படினா என்ன அது ஏன் நிக்காம பேசிட்டே இருக்கு\n வாழ்க்கையை நிம்மதியா வாழ மன அமைதி எவ்வளவு அவசியம்\nமன அமைதியை பெறுவது எப்படி இன்ப துன்பத்தை சமமாய் பார்க்கும் மனதை பெறுவது எப்படி\nபோன்றவைகளை யாரும் சொல்லித் தருவதில்லை.\nஅதை பற்றி பேசுவதற்கு யாருக்கும் நேரமில்லை\nஅந்த புரிதல் இல்லாத காரணத்தினால் தான் நம் சக மனிதர்கள் சில பேர் வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்து,\nதற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகுது.\nதற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் முடிவு.\nமன தைரியம் இருக்கும் யாரும் தற்கொலை செய்ய மாட்டார்கள்.\n“ஒரு துளி துணி கூட இல்லாம நிர்வாணமா தான இந்த உலகத்துக்கு வந்தோம்.\nஇங்க இழக்கறதுக்கு என்ன இருக்கு ஒன்னும் ��ல்ல. அப்புறம் எதுக்கு பயப்படனும். யாருக்கு பயப்படனும்\nஎதை இழந்தாலும் பரவாயில்லை. தைரியமாக நிப்பேன். தைரியமா வாழ்வேன்” என்ற எண்ணம் நம் பிள்ளைகளின் மனதில் பதிய வேண்டும்.\nநம்முடைய நண்பர்கள், ஊற்றார் உறவினர்கள் மனதில் பதிய வேண்டும்.\nநம்பிக்கை நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.\nTags Tamil motivation videos# தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள்#\nLabels: Tamil motivation videos, தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள்\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nஅளவில்லா பணத்தை ஈர்க்கும் ஈசியான வழி\nபணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா இந்த ஆடியோவை தினமும் நேரம் கிடைக்கு...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nபுத்தாண்டிற்கு முன் கண்டிப்பாக பார்க்கனும்\n2016ல் விடை தெரியாத கேள்விகளும் மர்மங்களும்\n1.5 லட்சம் கோடி ரூபாய் இமாலய ஊழல்\nபிஜேபி, சசிகலா சண்டை தீவிரம்\nநம்பிக்கையே வாழ்க்கை | கதை\nமோடியின் திடுக்கிடும் இன்னொரு மாற்றம்\nதந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஏன் த...\nபாண்டேவின் வதந்திகளும், நம்முடைய கேள்விகளும்\nசசிகலாவிற்கு செக் வைக்கும் மூன்று பெண்கள்\nசசிகலாவிடம் சிக்கிய தமிழ்நாடு தப்பிக்குமா\nதந்தி டிவியின் நாடகம் அம்பலம்\nபாண்டேவிற்கு இரங்கல் அஞ்சலி. பின்னணி என்ன\nவிரட்டப்பட்ட ஜெ. சாதனை படைத்தது எப்படி\nஜெ மரணம். பன்னீர்செல்வத்தின் கல் நெஞ்சம்.\nயாரிடம் 60% இந்தியாவின் வளங்கள் இருக்கிறது\nவிபச்சார ஊடகங்கள்| திடுக்கிடும் ஆதாரம்\nIT guys - நச்சுன்னு நாலு கேள்வி பாமரனிடம் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-10-29T19:01:58Z", "digest": "sha1:UHKFGKWGF7TYLVPP3Z4HTNQ6CCIH72XL", "length": 21364, "nlines": 292, "source_domain": "kuvikam.com", "title": "குறும்படம் /வீடியோ | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nCategory Archives: குறும்படம் /வீடியோ\nகதை சொல்லுவோம் – கேட்போம்\nதிருவண்ணாமலையில் நேரடி நிகழ்வான கதை கேட்க வாங்க – 14 நிகழ்வில் அசோகமித்ரன் கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கதையை சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை சொல்ல கேட்போம் வாருங்கள்..\n( மே 6ந் தேதி வெளியிடப்பட்டது )\nஹை வே காதலி – குறும்படம்\nதமிழ் சினிமாவில இன்னிக்கு ட்ரெண்ட் பேய்ப்படம்.\nஅந்தக்காலத்து “யார் நீ” யிலிருந்து நேத்திக்கு வந்த “மரகத நாணயம் ” வரை தமிழ் நாட்டில் பேய்ப் படத்துக்குப் பஞ்சமேயில்லை.\nஇந்த ட்ரெண்ட் குறும்படத்திலும் தொத்திக்கிட்டது.\nஇந்தப் படத்தைப் பாருங்க. ஹாலிவுட் ரேஞ்சுக்குக் குறும்படம் எடுத்திருக்காங்க \nதமிழ் எழுத்தாளர்களுக்கான அறிவுரை – ஐயா ஜெயராஜ்\nதமிழ் எழுத்தாளர்களுக்கு ஜெயராஜ் அவர்கள் கூறும் அறிவுரை –\nஇதை அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டும் மனதில் பதியும் வரை கேட்க வேண்டும் மனதில் பதியும் வரை கேட்க வேண்டும் கேட்டபின் நிற்க அதற்குத் தக \nடங்கன் – அமெரிக்க தமிழ் சினிமா டைரக்டர்\nஓர் அமெரிக்கர் இந்தியாவில் வந்து பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கினார் என்பது எவ்வளவு வியப்பாக இருக்கிறது\nஅதுவும் இவர் தான் எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார் என்றால் இன்னும் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது\nஎம்ஜியாருக்குத் தாடையில் ஒரு பள்ளம் இருப்பதால் அவர் கதாநாயகராக நடிக்கத் தகுதியானவர் இல்லை என்று மறுத்த டைரக்டர் அவர். முடிவில் தாடையில் ஒரு ஒட்டுத் தாடியுடன் நடிப்பதை ஒப்புக் கொண்ட டைரக்டர் அவர் ( படம் மந்திரி குமாரி)\nஅந்தக்கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை இயக்கியவர்.\nகாற்றினிலே வரும் கீதம் பாடலைப் பாடிய எம் எஸ் சுப்பலக்ஷ்மியின் மீரா படத்தை இயக்கியவர் அவர்.\nஅவர் தான் எல்லிஸ் டங்கன் என்ற அமெரிக்கர் . அவர் இயக்கிய படங்கள்:\nநந்தனார் (1935) – சில காட்சிகள் மட்டும்\nஅவரைப் பற்றி எடுத்த ஒரு ஆவணப் படத்தை ( சற்று நீண்ட படம்தான் ) பார்த்து ரசியுங்கள். தமிழ்த் திரைப்படச் சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு நிச்சயமாக இது பிடிக்கும்\nகுழந்தைகளைக் காப்பாற்ற என்ன வழி\nஇது ஒரு ஆங்கிலக் குறும் படம். ஆனால் இது சொல்லும் பாடம் நம் அனைவருக்கும் பொருந்தும்.\nநாம் குழந்தைகளை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் \nகிரிக்கெட்டில் செஞ்சுரி போடும் டெண்டுல்கர், விராட் கோலி பற்றி நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்.\nஆனால் இவரது செஞ்சுரியைப் பாருங்கள். இதைப் பார்த்தபின் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றினால் இந்தப் படத்தை எடுத்தவருக்கு மட்டுமல்ல நமது சமூகத்துக்கும் வெற்றி\nபடம் சுலபமான ஹிந்தியில் உள்ளது\nதமிழ் குறும்படம்- THE AFFAIR –\nமணிரத்னம் 40% , பாரதிராஜா 20%, பாலச்சந்தர் 40% சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்திருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்பது என் கணிப்பு\nஅருமையான கதை , நடிப்பு, வசனம், எடிட்டிங் .\nஒரு முழுப் படத்தைப் பார்த்த எண்ணம் நமக்கு உண்டாகிறது.\nபார்த்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் \nஒகே காதல் கண்மணியில் ‘கணபதி கணபதி’ என்று அழைத்துக் கொண்டு வரும் பிரகாஷ் ராஜின் மனைவியை ( லீலா சாம்ஸன்) அவ்வளவு சுலபமாக நாம் மறக்க முடியுமா\nஅந்தப் பாட்டுகுருவிற்கு வந்தது ஞாபகமறதி வியாதி \nஅதைப்போல வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி வியாதியைப் பற்றிய உணர்வு பூரணமான ஒரு குறும்படம்.\nஇந்த வியாதி நம் பெற்றோர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு வந்திருக்கிறது என்பது தெரியாமல் அவர்களை நாம் எப்படிக் கேவலமாக நினைக்கிறோம் என்பதைச் சொல்லும் காவியம்.\nஇது குறும்படம் அல்ல. பெரும் பாடம்\nமூளைகள் இருவிதம் – ஆண் – பெண்\nஇதைப் பார்க்கும் போது கண்ணதாசனின்\n“கை இரண்டினை உடல் கட்டி விட்டதன் காரணம் மெய் இரண்டினை சுகம் மீள வைப்பது தானரோ\nஎன்ற கவிதை வரிகள் ஞாபகம் வருகிறது \nகைகளை வைத்துக் கொண்டு பேனா பேப்பர் இல்லாமல் நிழலில் கவிதை படைக்கிறார்.\nஉங்களைத் தூங்கவைத்து, விழிக்கவைத்து, மயக்கிய அந்தக் கால தடங்கலுக்கு வருந்திய (T V ) நிகழ்வுகள்\nஆர் கே லக்ஷ்மணின் கார்ட்டூனுடன் வரும் ஆர். கே நாராயணனின் ” மால்குடி டேஸ் ” – பார்ப்பது ஒரு சுகானுபவம். இந்த எபிசோடைப் பாருங்கள் \nதேசபக்திக்குப் புது விளக்கம் கொடுத்த பாடல் \nவித்தியாசமான பின்பி (palindrome) பாடல் – மேகராகமே\nஇது ஒரு வித்தியாசமான கொலு விளையாட்டு \nகுவிகத்தின் ஆலோசகர் அர்ஜூன் & அனன்யா தங்கள் சான்ஃபிரான்சிஸ்கோ நகர் இல்லத்தில் அமைத்த ‘மிகை யதார்த்த ( AUGMENTED REALITY ) கிராஃபிக் கொலு.’\nவிருட்சம் 100வது இதழ் வெளியீடு.\n6/5, போஸ்டல் காலனி முதல் தெரு,\nவிருட்சத்தின் நூறாவது இதழ் வெலீட்டுவிழாவில் இருபதுக்கும் அதிகமான பிரபலங்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்\nவிழா நாயகர் அழகியசிங்கருக்கு குவிகத்தின் பாராட்டுதல்கள்\nவிழாவில் பேசியவர்களின் வீடியோ தொகுப்பைக் கீழே காணலாம்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nநண்பர் காந்தி அவருக்கு அஞ்சலி \nகுண்டலகேசியின் கதை -3 – தில்லை வேந்தன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nஇளநீர் – தீபா மகேஷ்.\nமூன்று கவிதைகள் – பானுமதி.ந\nகம்பன் சொல்லும் கதை ( இராமன் – பரசுராமர்) – கவி அமுதன்\nகுவிகம் பொக்கிஷம் – துறவு – சம்பந்தன் (திருஞானசம்பந்தன்)\n’நெருப்பில் ஒரு நகரம் ’ – மலையாளத்தில் ஐசக் ஈப்பன் தமிழில் மீனா\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஆசை – கடன் – சந்தைப் பொருளாதாரம் – செவல்குளம் செல்வராசு\nதாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -இரண்டாம் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்\nஅக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு இவ்வாண்டுக்கான ஞானபீட விருது\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் ஜெர்மன் மூலம் தமிழில் கிருஷ்ணமூர்த்தி\nஇறையருள் – எஸ் கண்ணன்\nபால்கார வாத்தியாரு -வளவ. துரையன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2020\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (11) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (13) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (38) கட்டுரை (61) கதை (93) கவிதை (47) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித���திரம் பேசுகிறது (44) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (11) புத்தகம் (5) மணிமகுடம் (12) மன நலம் (1) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,859)\nl rajagopalan on குண்டலகேசியின் கதை -3 –…\nSowmiya on இளநீர் – தீபா மகேஷ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/oct/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3480084.html", "date_download": "2020-10-29T19:32:44Z", "digest": "sha1:JWPG6O6GU6AJJ4DQARFIA7DNET7TPZZW", "length": 9365, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குட்டையில் மூழ்கி நேபாள இளைஞா் பலி: திருமணமான 6 மாதத்தில் சோகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகுட்டையில் மூழ்கி நேபாள இளைஞா் பலி: திருமணமான 6 மாதத்தில் சோகம்\nஒசூரில் திருமணமான 6 மாதத்தில் குட்டையில் மூழ்கி நேபாள இளைஞா் பலியானாா்.\nநேபாளம் பஜா என்ற இடத்தை சோ்ந்தவா் கோபால்ராஜ். இவரது மனைவி ஜானு. இவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பழைய வசந்த் நகா் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். கோபால்ராஜ் ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறாா்.\nஇவா்களது மகன் பிரகாஷ் (24) என்பவா் ஒசூா் ராயக்கோட்டை அட்கோ பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தாா். இவருக்கு பசந்தி (19) என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.\nஇந்நிலையில் திங்கள்கிழமை இரவு பிரகாஷ், அவரது தம்பி, 3 நண்பா்கள் என மொத்தம் 5 போ், சானசந்திரம் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் குளிக்கச் சென்றனா். அப்போது, திடீரென ஆழமான பகுதியில் பிரகாஷ் சிக்கி மூழ்கினாா்.\nமற்ற 4 பேரும் பிரகாஸை காணாமல் அதிா்ச்சியடைந்தனா். பிரகாஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தினா். திருமணமான 6 மாதத்திலேயே பிரகாஷ் உயிரிழந்த சம்பவம், உறவினா்கள் மத்தியில் ���ெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nayanthara-selfie-in-amman-avatar-goes-viral/", "date_download": "2020-10-29T19:59:40Z", "digest": "sha1:BG7TIMWDDYLCUT74W4KHWUSMI36B2BTF", "length": 13460, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "சூலத்துடன் அம்மன் கோலத்தில் செல்பி போஸ் தந்த நயன்தாரா.. நெட்டில் வைரல்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசூலத்துடன் அம்மன் கோலத்தில் செல்பி போஸ் தந்த நயன்தாரா.. நெட்டில் வைரல்..\nசூலத்துடன் அம்மன் கோலத்தில் செல்பி போஸ் தந்த நயன்தாரா.. நெட்டில் வைரல்..\nநடிகை நயன்தாராவை ரஜினி, விஜய், அஜீத்துடன் கவர்ச்சி ஹீரோயினாக பார்த்த ரசிகர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயினாக அதிரடி பாத்திரங்களில் ரசித்தனர். இந்த பாத்திரங்கள் எல்லாமே அவரது இமேஜை மேம்படுத்துவதாக அமைந்ததே தவிர அவர் எதிர்பார்த்த ஈடுபாட்டை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை என்று எண்ணினார்.\nஇந்நிலையில், ’நீங்கள்தான் அம்மன்’ என்று என்று இயக்குனரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி சொன்னதும் இன்ப அதிர்ச்சி அடைந்தார் நயன்தாரா. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்,\nஅம்மன் வேடம் என்றால் அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது, விரதம் இருக்க வேண்டும். அந்தநிலைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள அவகாசம் கேட்டார். சரியான நேரம் அமைந்ததும் அம்மன் வேடத்தில் நடிக்க தயார் என்று சொன்னார். இதையடுத்து ஆர் .ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற பாத்திரமாகவே மாறினார். அம்மன்போல் கிரீடம், ஜரிகைபட்டு சேலை, ஆபரணங்கள் அணிந்து கையில் திரிசூலத்துடன் வந்தார். அவருக்கு வணக்கம் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி ஒரேயொரு செல்பி என்றார். சிரித்தபடி கையில் சூலத்துடன் போஸ் தந்தார் நயன்தாரா. அது நெட்டில் வைரலானது.\nமூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா வின் அம்மன் தோற்றத்தில் வேறுசில போஸ்களையும் ஆர் ஜே பாலாஜி வெளியிட்டி ருக்கிறார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது.\nவிஷாலை கைது செய்ய வேண்டும் ஆணையரிடம் மனு கன்னா பின்னா மூவி டிரைலர் வெளியீடு பா. ரஞ்சித்துக்கு எதிராக “அறம்” பாடும் நெட்டிசன்கள்\nTags: #Nayanthara #Mookuthi Amman #RJ.Balaji #மூக்குத்திஅம்மன் #நயன்தாரா #ஆர் ஜே பாலாஜி #வேல்ஸ் இண்டர்நேஷனல்\nPrevious இனவெறிக்கு எதிராககுரல் கொடுக்க வேண்டும்.. நடிகர் மன்சூரலிகான் அறிக்கை..\nNext குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் முடித்த ஹீரோயின்.. கொரோனா ஊரடங்கிலும் ஜரூர் பணி..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\nசசிகுமாரின் ‘ராஜ வம்சம் ‘ திரைபடத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொ���ோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90590", "date_download": "2020-10-29T19:38:10Z", "digest": "sha1:PX6F6YHUTVTOYXFS35FPJGHQMFXGIVPW", "length": 9930, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பண்டாரவளையில் 5 மாடி கட்டிடம் தீக்கிரை | Virakesari.lk", "raw_content": "\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nபண்டாரவளையில் 5 மாடி கட்டிடம் தீக்கிரை\nபண்டாரவளையில் 5 மாடி கட்டிடம் தீக்கிரை\nபண்டாரவளை நகரில் சென்ஜோசப் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தொகுதியில் இன்று மாலை 4.15 அளவில் தீ பரவல் ஏற்றபட்டது\nஇதன்போது குறித்த தீ விபத்தில் கெமிகெதர உணவகம் முற்றாக தீக்கிரையானது.\nஇதையடுத்து தீயை கட்டுபாட்டுக்கு கொண்டு வருவதற்காக பண்டாரவளை நகரசபை தீயனைப்பு அதிகாரிகளும் பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் கடும் போராட்டத்திற்கு பிறகு த��யை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்\nஇந்நிலையில் பண்டாரவளை பொலிசார் குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்\nபண்டாரவளை 5 மாடி கட்டிடம் தீக்கிரை Bandarawela 5 storey building fire\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 23:03:34 கொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய மற்றும் விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-29 23:06:26 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து மதம் ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nகொரோனா அச்சம் காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2020-10-29 22:24:29 கொரோனா அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்த வாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2020-10-29 22:19:21 தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனை Mobile PCR\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2020-10-29 21:35:28 ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யா��் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90914", "date_download": "2020-10-29T19:08:21Z", "digest": "sha1:EN4FJD2MI2QEJXPDOVYG5CNS23YLELCT", "length": 10866, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மலசலகூட வடிகாலில் தவறி விழுந்து சிறுமி பலி | Virakesari.lk", "raw_content": "\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nமலசலகூட வடிகாலில் தவறி விழுந்து சிறுமி பலி\nமலசலகூட வடிகாலில் தவறி விழுந்து சிறுமி பலி\nமாவனெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெல - ஹிஹூல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்பற்ற மலசலகூட குழியில்தவறி விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nகுறித்த சிறுமி அந்த பகுதியில் துப்பரவு பணிகளில் ஈடுப்பட்டிருந்த போது மலசலகூட கொங்கிரீட் பரப்பின் ஒரு பகுதி உடைந்ததிலேயே சிறுமி தவறுதலாக உள்ளே விழுந்துள்ளார்.\nசிறுமியை மாவனெல்ல வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.\nமாவெல - ஹிஹூல பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசிறுமியின் பிரேத பரிசோதனைகள் மாவனெல்ல வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட போது நச்சு வாயுக்களை சுவாசித்ததன் மூலம் சிறுமி உயிரிழந்திருக்கலாமென வைத்தியர்கள் குறிப்பிட்டனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமாவனெல்ல மலசலகூட வடிகால் சிறுமி பலி mawanella fecal drainage Girl Killed\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 23:03:34 கொரோன�� தொற்று மினுவங்கொடை பெலியகொட\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய மற்றும் விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-29 23:06:26 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து மதம் ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nகொரோனா அச்சம் காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2020-10-29 22:24:29 கொரோனா அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்த வாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2020-10-29 22:19:21 தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனை Mobile PCR\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2020-10-29 21:35:28 ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_2002.07&oldid=231796", "date_download": "2020-10-29T19:08:11Z", "digest": "sha1:PGFANHCECSPPPO47JVKIDNC3S6Q6GALV", "length": 4599, "nlines": 62, "source_domain": "noolaham.org", "title": "கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.07 - நூலகம்", "raw_content": "\nதகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) ப���னரால் செய்யப்பட்ட 07:51, 5 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (-)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nகம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.07 (1.7) (8.27 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nகம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.07 (எழுத்துணரியாக்கம்)\nநேனோ துளைகளில் தகவல் பதிவு: IBM இன் புதிய புரட்சி\nசெல்வி கிருபா மோகன்டாஸ் செவ்வி\nமைக்ரோசொப்ட் வின்டோஸ் 98 (R. ரமணன்)\nமைக்ரோசொப்ட் வேட் எக்ஸ்பி (S. வாசிகரன்)\nமைக்ரோசொப்ட் எக்ஸெல் எக்ஸ்பி (அஜாந்தினி)\nஹாட்வெயார் ரெக்னோலொஜி (T. பிரடீஸ்)\nஅடோப் பேஜ் மேக்கர் (P. சதீஸ்கரன்)\nஅடோப் போட்டோ ஷொப் (P. சதீஸ்கரன்)\nசி மொழி (R. சுமதி)\nமைக்ரோசொப்ட் விசுவல் பேசிக் (R. சுமதி)\nநூல்கள் [10,652] இதழ்கள் [12,437] பத்திரிகைகள் [49,273] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,000] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/jokes-in-tamil-siri-tamil-jokes/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-107052700026_1.htm", "date_download": "2020-10-29T21:07:14Z", "digest": "sha1:Y2QARSB5DJQK5LTZFG6FYRQRV6CDFYMU", "length": 8117, "nlines": 146, "source_domain": "tamil.webdunia.com", "title": "அந்தமான் எங்கே | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 30 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமேப்ல அந்தமான் எங்கே இருக்குன்னு காட்டு\nஅந்த மான்னு மொட்டையா சொன்னா எப்படி புள்ளி மானா\nஉங்க பையன் சின்ன வயசில் அளவுக்கதிகமாகப் பொய் செல்லுவானே...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-29T19:11:44Z", "digest": "sha1:ZPK3T6QF7RAIONEGBJUQ2PMHR6N636NW", "length": 5411, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜே.சி.போஸ் |", "raw_content": "\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nகம்பியில்லா தந்தி முறையை கண்டுப்பிடித்தது ஜே.சி.போஸ்; மார்கோணீ அல்ல\nInternational electrical & electronic engineers association meet 1998 ல் அமெரிக்காவில் நடைப்பெற்றது.அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் ஜே.சி.போஸ் - மார்கோணீ பற்றியது. அது இனி எந்த நாட்டிலும் கம்பியில்லா தந்தி முறையை கண்டுப்பிடித்தது ......[Read More…]\nJanuary,24,11, —\t—\tஆவணங்களிலும், கண்டுப்பிடித்தது, கம்பியில்லா, கம்பியில்லா த்ந்தி, ஜே.சி.போஸ், ஜேசி போஸ், தங்களது, தந்தி, நாடுகளும், புத்தகங்களிலும், மார்கோணீ, முறையை\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nஅன்னா ஹசாரே சொத்து விவரம் இன்று அறிவிப� ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/12-public-result-date-2019/", "date_download": "2020-10-29T19:42:32Z", "digest": "sha1:73ZPGTSCORZZ5T7IRCOPPZE7HSFSBYBG", "length": 29780, "nlines": 713, "source_domain": "tnpds.co.in", "title": "12 public result date 2019 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\ntn +2 results 2019 | பிளஸ் டூ தேர்வு 2019 மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது எப்படி தெரியுமா\nபிளஸ் 2 2019 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்\nபிளஸ் டூ தேர்வு 2019 முடிவுகள் – முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் தெரியுமா\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2019 – அரசுப்பள்ளிகளில் எத்தனை சதவீதம் தேர்ச்சி\nமாவட்ட வாரியாக தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2019 மாவட்டவாரியான Plus 2 2019 தேர்ச்சி விகிதம்: 2019 மாவட்ட வாரியாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் வருமாறு:- மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் : திருப்பூர் – 95.37 % ஈரோடு – 95.23 % பெரம்பலூர் – 95.15 % கோவை – 95.01 % நாமக்கல் – 94.97 % கன்னியாகுமரி – 94.81 % விருதுநகர் – 94.44 % நெல்லை […]\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2019 |எந்த மாவட்டம் முதல் இடம் , கடைசி இடம் தெரியுமா\n2019 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் SMS மூலம் தெரியுமா\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2019 முடிவுகளை வெளியிட ஆசிரியர்கள் எதிர்ப்பு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nRTE – இலவச மாணவர் சேர்க்கை 2020\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகேது பெயர்ச்சி விழா 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக அரசு மானியம் – திட்டங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nராகு பெயர்ச்சி விழா 2020\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-b89ba3bb5bc1-baaba4baabcdbaab9fbc1ba4bcdba4ba4bb2bcd-b95bb3bcdb95bc8-ba4bb2bc8ba8b95bcdb95bc1-baabbebb0bcdbb5bc8", "date_download": "2020-10-29T20:38:34Z", "digest": "sha1:WSSKGMO2HZSYX6RBTPFWODTSWUTLA6FM", "length": 64080, "nlines": 266, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை - தொலைநோக்கு பார்வை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / தமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை - தொலைநோக்கு பார்வை\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை - தொலைநோக்கு பார்வை\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை\nஉற்பத்தி கொள்ளளவு, தொழில் துறை கலாச்சாரம், திறன்மிகு மனித சக்தி, சாதகமான VISION வேளாண் பருவ நிலைகள் மற்றும் சிறப்பான சாலை இணைப்பு வசதிகள் ஆகியவற்றினை பயன் படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டினை இந்தியாவின் முதன்மை உணவு பதப்படுத்தும் மையமாக விளங்கச் செய்தல். மாநிலத்தின் செறிவுமிக்க மற்றும் பலதரப்பட்ட உணவு உற்பத்தி கட்டமைப்புகளை பயன்படுத்தி உணவு பதப்படுத்தும் தொழிலில் முன்னேற்றம் அடைதல்.\nகொள்கையின் இலக்கு மற்றும் நோக்கங்கள்\nபயிர்கள் / விளைபொருட்கள் சார்ந்த பண்ணை குழுக்களை உருவாக்குதல் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டம் மற்றும் சீரான அணுகுமுறைகளை மேற்கொள்ளுதல் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் தரமான விளைபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், விளைபொருட்கள் வீணாவதை குறைத்தல், மதிப்புக் கூட்டுதல், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்தல்.\nபுதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உணவு சிப்பம் கட்டுதல், உணவு பரிசோதனை மற்றும் தரத்தில் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இடைவெளியைக் குறைத்தல்.\nமூலப்பொருட்கள் அதிக அளவில் கிடைக்கச் செய்தல், பதப்படுத்துவோர்கள் எளிதில் கொள்முதல் செய்வதற்கேற்ற வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் அதிக வருமானம்\nஈட்டக்க��டிய பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவித்தல்.\nபதப்படுத்துதலை பரவலாக்குதல் மற்றும் தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் பொது - தனியார் துறை நிறுவனங்களின் பங்கேற்புடன் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், உயரிய தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கடைப்பிடிப்பதன் மூலம் உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவித்தல், உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வழிமுறைகள் ஏற்படுத்துதல். வேளாண் மற்றும் உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் தொழில் மூலமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டினை மாற்றுதல் மற்றும் புதிய முதலீடுகளை ஈர்த்தல்.\n40 சதவீத மக்கள் வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில் உணவு பதப்படுத்துதலின் வளர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும். உணவு பதப்படுத்தும் குழுக்களை ஊக்குவித்தல், உணவுப் பூங்காக்கள் ஏற்படுத்துதல், தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்துதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஆதரித்தல் போன்ற பல்வேறு உத்திகள் இந்த கொள்கையில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், கீழ்க்கண்ட முயற்சிகளில் இவ்வுத்திகள் பெரும்பங்களிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.\nநவீன தொழில் நுட்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விளைப்பொருட்கள் மதிப்பூட்டும் தொடர் மூலம் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பை குறைப்பதுடன், உணவு இருப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்தல்.\nபண்ணையளவில் வேளாண் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை நிர்ணயிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல்.\nபுதிய உணவு பதப்படுத்தும் மையங்களை உருவாக்குவதன் மூலம் பலதரப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தயாரிப்பதுடன், விவசாய குழுக்கள் அமைத்து, தொழில் முனை திறனை மேம்படுத்துதல். வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதன் மூலம் தமிழக மக்களின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்துதல்.\nவேளாண்மை விற்பனை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவைகளை உள்ளடக்கியது.\nஇக்கொள்க���யில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் / மானியங்கள் பெற தகுதியுள்ள உணவுப் பதப்படுத்தும் தொழில்களின் விவரம் இணைப்பு (II) இல் வழங்கப்பட்டுள்ளது.\nஉணவு பதப்படுத்தும் கொள்கையினை செயல்படுத்தும் முகமை நிறுவனமாக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயல்படும். மத்திய அரசு மானியங்கள் மற்றும் இக்கொள்கையின் மூலம் பெறக்கூடிய நிதி உதவிகள் ஆகியவற்றை உணவு பதப்படுத்துவோர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெறும் வகையில் இதர துறைகள், மத்திய அரசு மற்றும் இதர நிறுவனங்களுடன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒருங்கிணைந்து செயல்படும்.\nஅனைவரும் எளிதாக அணுகி தகவல்கள் பெறவும், உணவு பதப்படுத்தும் பிரிவு தொடர்பான தகவல்கள் சேகரித்து பரிமாற்றம் செய்ய வல்ல ஆலோசர்களை அங்கீகரிக்கவும், புதிய பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் அறிவுசார் மையமாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயல்படும். தேசிய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிலையம், தஞ்சாவூர், மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிலையம், மைசூரு மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி ஆகிய நிலையங்களுடன் இம்மையம் இணைந்து செயல்படும்.\nஉணவு பதப்படுத்தும் கொள்கையின்படி பெறப்படும் திட்ட கருத்துருக்களை மதிப்பீடு செய்யவும் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட செயல்பாட்டினை கண்காணிக்கவும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உறுதுணையாக செயல்படதிட்ட மேலாண்மை முகமை ஒன்று அமைக்கப்படும்.\nஉணவு பதப்படுத்தும் கொள்கை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் பொருட்டு மாநில அளவிலான அதிகாரக் குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழு திட்ட ஒப்புதலுக்கான அதிகார குழுவாகவும் செயல்படும்.\nஉணவு பதப்படுத்தும் கொள்கையில் தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்தவும், தேவைக்கேற்ப கொள்கையில் மாற்றம் செய்திட தேவையான முன்மொழிவுகளை வழங்கிடவும், விரிவான வழிமுறைகள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையால் தயார் செய்யப்படும்.\nஉணவு பதப்படுத்தும் பிரிவு தொடர்பாக இதற்கு முன்னர் இயற்றப்பட்ட கொள்கைக்கு மாற்றாக இவ்வுணவு பதப்படுத்தும் கொள்கை விளங்கும்.\nமத்திய அரசின் குறு, சிறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களின் அமைச்சக விளக்கத்தின்படி, குழு என்பது ஒரே பகுதியில், ஒத்த தயாரிப்புகள்/ சேவைகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் தொகுப்பாகும்.\nஒரு தொகுப்பில் உள்ள நிறுவனங்களின் முக்கியமான பண்புகள்:\nஉற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் சோதனை, ஆற்றல் நுகர்வு, மாசு கட்டுப்பாடு ஆகியவற்றில் ஒரே மாதிரியான அல்லது அதை சார்ந்த உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல்.\nஒரே மாதிரியான தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான உத்திகளைக் கையாளுதல்.\nதொகுப்பில் உள்ள உறுப்பினர்களுக்கிடையே தகவல் தொடர்புகளை ஏற்படுத்துதல்.\nபொதுவான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்.\nநுகர்வோர் தனி நபர்கள் மற்றும் குடும்பங்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை வாங்கினாலோ அல்லது பெற்றாலோ அவர்கள் நுகர்வோர் ஆவர்.\nஉணவு பதப்படுத்துதல் என்பது வேளாண், பால், கால்நடை, இறைச்சி, கோழி, மீன் ஆகியவற்றின் மூலப்பொருட்கள் (மனித ஆற்றல், இயந்திரங்கள் அல்லது பணம் மூலம்) இயற்பியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, விலை மதிப்புமிக்க பொருளாக மனிதர்கள் மற்றும் கால்நடைகள் நுகரும் வகையில் பதப்படுத்துதலாகும்.\nமேலும், உணவுப் பொருட்களின் சேமிப்பு கால நீட்டிப்பு மற்றும் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு பதப்படுத்துதல், உணவு சேர்க்கைகள் மற்றும் உலர்த்துதல் முறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதும் ஆகும்.\nஉணவு வர்த்தகர்கள் / தொழில் முனைவோர்\nஉணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன்படி, உணவு வர்த்தக தொழில் முனைவோர் என்பவர் சுய தொழிலாகவோ அல்லது பிற தொழிலாகவோ உணவு வர்த்தகத்தை மேற்கொள்பவர். மேலும், மேற்குறிப்பிட்ட சட்டத்திட்டங்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் பொறுப்புக்குரியவராவர்.\nஉணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ல் வரையறுக்கப்பட்டபடி, உணவு பாதுகாப்பு என்பது உணவுப்பொருள்கள் மனிதர்கள் பயன்படுத்துதலுக்கு ஏற்றவாறு உள்ளதை உறுதி செய்வதாகும்.\nஉணவுப்பூங்கா என்பது பதப்படுத்துவதற்கு உகந்த வேளாண், தோட்டக்கலை, கால்நடை, இறைச்சி, கோழி, பால் மற்றும் மீன் பொருட்களை உற்பத்தி செய்து நிர்ணயம் செய்யப்பட்ட செயல் விதிமுறைகளின்படி உணவு பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படு���் இடமாகும்.\nசிறு தொழில்கள் என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுச் சட்டம் 2006-ன் படி அவ்வப்போது வரையறுக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளடக்கியதாகும்.\nஉணவு பதப்படுத்தும் கொள்கைக்கான உத்திகள்\nதமிழக அரசு, கூட்டுப்பண்ணையத் திட்டம் மற்றும் அதைப் போன்ற இதர திட்டங்கள் மூலம் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான மூலப் பொருட்களின் உற்பத்தியினை அதிகரித்து விவசாயிகள் மற்றும் தொழில்துறை பயனடையவும், மேற்படி பங்குதாரர்களின் வளர்ச்சியை சரிசமமாக மேம்படுத்தவும், கூட்டுப் பண்ணையம் மற்றும் சாகுபடியாளர்களை குறிப்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / கூட்டுறவு சங்கங்கள்/ உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும்.\nதமிழக அரசு, விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர்கள் பரஸ்பரம் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கான ஒப்பந்தப்பண்ணையம் மற்றும் சேவைகள் (மேம்பாடு மற்றும் வசதி சட்டம் 2018-ஐ விரைவில் செயல்படுத்த உள்ளது.\nகாய்கறி மற்றும் பழங்களுக்கான விநியோக தொடர் சங்கிலித் திட்டம் -\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு பிரத்யேகமாக முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, அச்சு - ஆரம் முறையில் பண்ணை வாயில், விற்பனை முனையங்கள் / உணவு பதப்படுத்தும் நிலையங்கள் ஆகியவற்றை இணைப்பதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்துவோர்களுக்கு தொய்வற்ற, தொடர்ச்சியான சந்தைக்கு உரிய ஆதரவு ஏற்படும்.\nவேளாண் விளைபொருட்களுக்கேற்ற தொகுப்புகளை உருவாக்குதல்\nவிவசாயிகள் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஏற்பட்டுள்ள மேம்பாட்டினை பயன்படுத்தி கொள்ளவும், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்க செய்யவும், வேளாண் விளைப்பொருட்களுக்கு ஏற்ற தொகுப்புகளை உருவாக்கி அந்தந்த பகுதிகளின் உணவு உற்பத்தி திறனை உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் பயன்படுத்திட தமிழக அரசு உதவி புரியும். இதன் மூலம் மனிதவளம், முலதனம், வேலையாட்கள், சந்தை உட்கட்டமைப்பு வசதிகள், சமூகநல மேம்பாடு மூலப் பொருள் இ��ுப்பு போன்ற முக்கிய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படும். அறுவடைக்குப்பின் வேளாண் விளைப்பொருட்களில் ஏற்படும் இழப்பினை குறைக்கவும், முன் மற்றும் பின் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்கும்.\nஎளிதில் வீணாகும் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், கோழி இறைச்சி ஆகியவற்றை கையாள தேவையான தற்போதைய உட்கட்டமைப்பு வசதிகள் உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் துரித வளர்ச்சி ஏற்படும் வகையில் மேம்படுத்தப்படும். இது தவிர, குளிர்சாதன கிடங்கு, குளிர்சாதன வாகனம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்திட நிதி உதவி வழங்கப்படும்.\nஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்படும் மானியங்கள் மற்றும் சலுகைகளுடன், இக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் மானியங்கள் தமிழக அரசால் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக வழங்கப்படும். மேலும், தமிழ்நாடு தொழிற் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கும், உணவு சிப்பம் செய்யும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.\nஇதர மானியத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுதல்\nஇக்கொள்கையில் தெரிவிக்கப்படும் மானியங்களுடன் மத்திய அரசு திட்டங்களான சம்பதா, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தேசிய தோட்டக்கலை வாரியம், தேசிய தோட்டக்கலை இயக்கம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய சிறு குறு தொழில் முனைவோர்கள் மற்றும் இதர தொழில் முனைவோர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்படும். இக்கொள்கையில் வழங்கப்படும் சலுகைகளுடன் மேற்படி திட்ட சலுகைகளை சேர்த்து மொத்த திட்ட செலவினத்தில் 50 சதவீதத்திற்கும் மிகாமல் வழங்கப்படும். 50 சதவீதத்திற்கும் மேல் வழங்கப்படும் மானியத்திற்கு இந்நிபந்தனை பொருந்தாது.\nஎளிதாக வணிகம் மேற்கொள்ள அரசின் நடவடிக்கைகள்\nபுதியதாக தொடங்கப்படும் மற்றும் நடைமுறையில் செயல்பட்டு கொண்டு இருக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் எளிதாக வணிகம் மேற்கொள்ளும் பொருட்டு தமிழக அரசு கீழ்க்குறிப்பிட்டுள்ள முயற்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது.\nசிறு தொழில் நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநரகம் மூலமாகவும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம் மூலமாகவும் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.\nமேற் கண்ட இவ்விரு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து,\nஉணவுபதப்படுத்தும் தொழிற்சாலைக்கான முன்மொழிவுகள் ஒப்புதல் பெற்றிட ஒருங்கிணைப்பு சேவை மையம் ஒன்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் அமைக்கப்படும்.\nதமிழ்நாடு தொழிற் கொள்கை 2014-ல் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் தர நிலைகள் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.\nவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உணவுப் பூங்காக்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், கோழி, பால் போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களை பதப்படுத்தும் மையமாக திகழும். இத்தகைய உணவுப் பூங்காக்களுக்கான, உட்சாலைகள், வடிகால் வசதி, தண்ணீர் வசதி, மின்வசதி, திடக்கழிவு மேலாண்மை நிலையம்,\nஇதர மானியத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுதல்\nஇக்கொள்கையில் தெரிவிக்கப்படும் மானியங்களுடன் மத்திய அரசு திட்டங்களான சம்பதா, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தேசிய தோட்டக்கலை வாரியம், தேசிய தோட்டக்கலை இயக்கம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய சிறு குறு தொழில் முனைவோர்கள் மற்றும் இதர தொழில் முனைவோர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்படும். இக்கொள்கையில் வழங்கப்படும் சலுகைகளுடன் மேற்படி திட்ட சலுகைகளை சேர்த்து மொத்த திட்ட செலவினத்தில் 50 சதவீதத்திற்கும் மிகாமல் வழங்கப்படும். 50 சதவீதத்திற்கும் மேல் வழங்கப்படும் மானியத்திற்கு இந்நிபந்தனை பொருந்தாது.\nஎளிதாக வணிகம் மேற்கொள்ள அரசின் நடவடிக்கைகள்\nபுதியதாக தொடங்கப்படும் மற்றும் நடைமுறையில் செயல்பட்டு கொண்டு இருக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் எளிதாக வணிகம் மேற்கொள்ளும் பொருட்டு தமிழக அரசு கீழ்க்குறிப்பிட்டுள்ள முயற்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது.\nசிறு தொழில் நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநரகம் மூலமாகவும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம் மூலமாகவும் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.\nமேற்கண்ட இவ்விரு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து,\nஉணவுபதப்படுத்தும் தொழிற்சாலைக்கான முன்மொழிவுகள் ஒப்புதல் பெற்றிட ஒருங்கிணைப்பு சேவை மையம் ஒன்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் அமைக்கப்படும்.\nதமிழ்நாடு தொழிற் கொள்கை 2014-ல் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் தர நிலைகள் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.\nவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உணவுப் பூங்காக்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், கோழி, பால் போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களை பதப்படுத்தும் மையமாக திகழும். இத்தகைய உணவுப் பூங்காக்களுக்கான, உட்சாலைகள், வடிகால் வசதி, தண்ணீர் வசதி, மின்வசதி, திடக்கழிவு மேலாண்மை நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலைதொடர்பு போன்ற அடிப்படை வசதிகள் மாநில அரசால் ஏற்படுத்தப்படும். தேவைக்கேற்ப பொது கட்டமைப்பு வசதிகளான உணவுப்பொருள் சோதனை ஆய்வகம், கழிவுப் பொருட்கள் உள்ளிட்ட பரிசோதனை தரக்கட்டுப்பாடு ஆய்வகம், சந்தைக் களம், வர்த்தக சேவை மையங்கள், போக்குவரத்து வசதிகள், சிப்பம் கட்டும் வசதிகள் (Packing), குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு, ஏற்றுமதி இறக்குமதி மையங்கள் போன்ற வசதிகள் உணவுப்பூங்காக்களில் ஏற்படுத்தப்படும் தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் உணவு பதப்படுத்துவோர்கள், சிப்பம் கட்டும் தொழிற்சாலைகள் உணவு பூங்காக்களில் முதலீடு செய்ய ஏதுவாக வெவ்வேறு அளவுகளில் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் அமைக்கப்பட்டு சலுகை விலையில் அளிக்கப்படும். உணவுப்பதப்படுத்தும் பூங்காக்கள் கீழ்க்காணும் மூன்று வகைகளில் ஏற்படுத்���ப்படும்\nசிறு உணவுப் பூங்காக்கள் என்பவை, 10 ஏக்கர் வரையிலான பரப்பளவில் ஏற்படுத்தப்படும் உணவு பூங்காக்கள் ஆகும். இவற்றுக்கான நிலம் மற்றும் பொது கட்டமைப்பு வசதிகள் அரசால் உருவாக்கப்படும். முதலீட்டின் அளவைப்பொறுத்து இச்சிறு உணவு பூங்காக்கள், தமிழ்நாடு தொழிற் கொள்கை 2014-ல் அளிக்கப்படும் முதலீட்டு மானியம் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் கீழ் வழங்கப்படும் மானியங்கள் போன்றவை பெற தகுதியானவை.\n10 முதல் 50 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கொண்டவை பெரு உணவுப் பூங்கா ஆகும். தொழில்மனைகள் அரசால் மேம்படுத்தப்படும். ஆனால் பொது வசதிகள் தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ . அல்ல து த மி ழ க அ ர சு tieNilgiris மூலமாகவோ உருவாக்கப்படும். முதலீட்டின் அளவைப் பொறுத்து இப்பெரு உணவு பூங்காக்கள், தமிழ்நாடு தொழிற் கொள்கை 2014-ல் அளிக்கப்படும் முதலீட்டு மானியம் மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் TMC 5 வழங்கப்படும் மானியங்கள் போன்றவைகளை பெற தகுதியானவை.\nமிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் 50 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் தமிழ்நாட்டில் குறைந்தது 30 உணவு பதப்படுத்தும் உத்தேசிக்கப்பட்டுள்ள தொழிற் சாலைகளைக் கொண்ட தற்போது செயல்பாட்டில் உள்ள தமிழ்நாடு தொழிற் கொள்கையின்படி முதலீட்டு மானியம் வழங்கப்படும்.\nஉணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், குளிர்பதன தொடர் உட்கட்டமைப்பு, முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், முதன்மை சேகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் நிலையான முதலீட்டுக் கடனுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மத்திய அரசு அல்லது மாநில அரசால் வழங்கப்படும் வட்டி மானியத்தில் பொருத்தமானதை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம்.\nமகளிர் அல்லது ஆதிதிராவிடர் / பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் வட்டி மானியம்\nபுதிதாக தொழில் துவங்கும் மகளிர் அல்லது ஆதிதிராவிடர் / பழங்குடியின் தொழில் முனைவோர்களுக்கு நிலையான முதலீட்டு மூலதனத்துக்காக பெறப்பட்ட கடனுக்கு வட்டி மானியத்துடன் ஆண்டுக்கு 2% வட்டி மானியம் கூடுதலாக வழங்கப்படும்.\nவரி சலுகைகள் - மாநில சரக்கு மற்றும் சேவை வரி\nநில மதிப்பு அல்லாமல் ரூ. 10 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் புதிய தொழிற்சாலைகளுக்கு காய்கறி, ���ழங்கள், மருத்துவப்பயிர்கள், சிறுதானியங்கள், இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவைகளை பதப்படுத்த மாநில சரக்கு மற்றும் சேவை வரி, தொழில் துவங்கிய நாளிலிருந்து மூன்று வருடங்களுக்கு ஈடு செய்யப்படும். மேலும், அதிக மான முதலீடு செய்யும் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு , தமிழ்நாடு தொழிற்கொள்கை 2014-இன்படி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்\nதமிழ்நாடு தொழிற்கொள்கை 2014-ல் குறிப்பிட்டுள்ள முத்திரை கட்டண விலக்கு, பதிவு செய்யப்பட்ட உணவுப்பூங்காக்கள் மற்றும் இதர தொழிற் பூங்காக்களில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் 16.9 சந்தைக் கட்டண விலக்கு\nஉழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக கொள்முதல் செய்து பதப்படுத்தலுக்காக உணவுப் பூங்காக்களுக்கு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு சந்தைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nஉணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் பதப்படுத்தும் பொருட்களை சிப்பம் கட்டுதல், வணிகச் சின்னம் உருவாக்குவதில் தொழில்நுட்ப உதவி ஆகியவைகளை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினால் வழங்கப்படும்.\nதொழில் மற்றும் வர்த்தகத் துறையின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் கீழ்க்குறிப்பிட்டுள்ள மானியங்கள் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். ஒப்பந்தத்தில் பங்கேற்கும்போது பிணைய வைப்புத் தொகையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.\nகண்காட்சியில் பங்கேற்பதற்காக கண்காட்சி அறைக்கான வாடகையில் 50% மானியம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் வர்த்தக சந்தைகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்கும் செலவில் 50% திரும்ப வழங்கப்படும்.\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் நெறிமுறைகளின்படி அல்லது நடைமுறையில் உள்ள பிற பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு தரச் சான்றிதழ் பெறுவதில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உதவும்.\nஉணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான குளிரூட்டும் வாகனங்களை வாங்குவதற்கு, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான மத்திய அமைச்சகம், தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்��� தோட்டக்கலை மேலாண்மை இயக்கம் போன்ற திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் பெறுவதில் தமிழக அரசு உதவி புரியும். 16.13 ஏற்றுமதி சலுகைகள்\nதொழில் மற்றும் வர்த்தகத்துறை அல்லது நடைமுறையில் உள்ள பிற பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஏற்றுமதி ஊக்கத் தொகை, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.\nதொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி\nமாநில திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் உணவு பதப்படுத்தும் பூங்காக்களில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும்.\nஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பரிசோதனை ஆய்வகங்கள் அமைத்தல்\nஉணவுப் பூங்காக்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள், தர பரிசோதனை ஆய்வகங்களை ஒரு அடிப்படை வசதியாக அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இதர மாநில பல்கலைக்கழகங்களில் கண்டறியப்படும் நவீன தொழில்நுட்பங்களுக்கு இவ்வாய்வகங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.\nஆதாரம் : தமிழ்நாடு அரசு\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை பராமரிப்பு & கோழி வளர்ப்பு தொடர்பானவை\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nபயிர்களின் நீர் மேலாண்மை & திட்டங்கள்\nநீர்பிடிப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்\nஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nவேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்\nவேளாண்மைப் பொறியியல் துறை - முக்கிய திட்டங்கள்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை - தொலைநோக்கு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018\nதமிழ்நாடு மாநில ஊரக வாழ���வாதார இயக்கம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 20, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T21:14:39Z", "digest": "sha1:Y6XEFNEYSGMQ5CSMHPJSDUWB5XMUIFCW", "length": 5827, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சின்ன சின்ன ஆசைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சின்ன சின்ன ஆசைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சின்ன சின்ன ஆசைகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசின்ன சின்ன ஆசைகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1989 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Moorthy26880 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சின்ன சின்ன ஆசைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுக்தா சீனிவாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாது பாலாஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுக்தா எஸ். சுந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவி���்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Infobox_Ethnic_group", "date_download": "2020-10-29T20:51:39Z", "digest": "sha1:UFG5M65JP4NGUUFM4NXLC7YHDROT5NLE", "length": 12361, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Infobox Ethnic group\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Infobox Ethnic group\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Infobox Ethnic group பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டுக்கோட்டை நகரத்தார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடுவர் (இலங்கை) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிடர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைச் சோனகர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருளர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலம்பெயர் ஈழத்தமிழர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாடர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோடர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியத் தமிழர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலேவி கோத்திரம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சியத் தமிழர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூனி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடச்சு மக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக���ழும்புச் செட்டி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்கத் தமிழர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ப் பிராமணர்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியத் தமிழர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Lower ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Lower/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதி திராவிடர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருந்ததியர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்ணார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூதர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடுகர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோனார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவன்னியர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாபிரிக்கத் தமிழர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹூட்டு இனக்குழு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Infobox Ethnic group (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவா இனக்குழு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாசாய் இனக்குழு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலு இனக்குழு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்ரிகானர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபர்து மக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்க்கர் மக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயமாத்தோ இனக்குழு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐனு இனக்குழு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெரோக்கீ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெமினோலே (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறீக் இனக்குழு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்காசோ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொக்ட்டோ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்து மக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப��புக்கள் | தொகு)\nதிபெத்திய மக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துராஜா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/oct/18/barbed-wire-system-in-the-cemetery-public-burial-with-the-body-of-the-deceased-3487396.html", "date_download": "2020-10-29T19:52:06Z", "digest": "sha1:X4M2PEQDGKHHIT6ACD7JKWQPLEIK7PGK", "length": 10322, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மயானப் பாதையில் முள்வேலி அமைப்பு:இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமயானப் பாதையில் முள்வேலி அமைப்பு:இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் மறியல்\nபென்னாகரம்: இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழியில் தனிநபா் பட்டா நிலத்தில் முள்வேலி அமைக்கப்பட்டிருந்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.\nபாப்பாரப்பட்டி அருகே வேப்பிலை அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் (60). விவசாய கூலித் தொழிலாளி. கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இவா், சனிக்கிழமை உயிரிழந்தாா்.\nஅவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினா்கள் அருகில் உள்ள மயானத்துக்கு உடலை எடுத்துச் சென்றனா்.\nஅப்போது, மயானத்துக்கு செல்லமுடியாதபடி பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த காளி மகன் மேச்சேரி (60) என்பவா் தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் முள்வேலி அமைத்திருந்தாா்.\nஇதைக் கண்டு ஆவேசமடைந்த இறந்தவரின் உறவினா்கள் உடலை வேப்பிலை அள்ளியில் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nதகவல் அறிந்த மண்டல துணை வட்டாட்சியா் குமரன், பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளா் ஜெயலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் அண்ணாதுரை, பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் (பொ) ரமேஷ் கண்ணா ஆகியோா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.\nமயானத்துக்குச் செல்லும் வழியில் உள்ள முள்வேலியை தற்போது அகற்றுவதாகும், இரண்��ு நாள்களுக்குள் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதி பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்து தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனா். அதை ஏற்று முள்வேலி அகற்றப்பட்டு உடலை மயானத்துக்கு உறவினா்கள் எடுத்துச் சென்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/coconut-maruthuvam-tamil", "date_download": "2020-10-29T20:38:44Z", "digest": "sha1:PNPSBJYODSLHMC53I2E24TVMZDSE73B5", "length": 3897, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "coconut maruthuvam tamil Archives - Health Tamil Tips, Tamil beauty Tips, Tamil Tips For Health, Tamil Health Tips", "raw_content": "\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத���தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-10-29T19:34:16Z", "digest": "sha1:W6FLM4J5FTV33YRKRHA7ELSURC35C7T3", "length": 6545, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குரல்வளை | Virakesari.lk", "raw_content": "\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகுரல்வளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் நவீன பரிசோதனை\nகுரல்வளையில் ஏற்படும் புண், முடிச்சுகள், சதைகள் உள்ளிட்ட பாதிப்புகளை கண்டறிய டிரான்ஸ்யூட்டானியஸ் குரல்வளை அல்ட்ராசோனோகிர...\nபேசிக்கொண்டிருக்கும் போது குரலில் மாற்றம் ஏற்படுகிறதா\nஎம்மில் பலருக்கும் பேசிக்கொண்டிருக்கும் போது குரலில் மாற்றம் ஏற்படும். அதாவது பேச்சின் ஒலியளவு குறைந்துவிடும்.\nபாலுக்குப் பாலகி வேண்டி அழுதிட கழுத்தை அறுத்த தாய்\n• தொடர்ச்சியாக பாலுக்காக அழுத ஒரு வயதுக் குழந்தையை தாய் கழுத்தறுத்துக் கொலை செய்தார்.\nதும்மலைத் தடுத்தால் இதுதான் நடக்கும்\nதும்மலைத் தடுக்க முயன்றால் என்ன நடக்கும் என்பதற்கு அதிர்ச்சி தரும் மருத்துவ ரீதியான உதாரணம் ஒன்றை மருத்துவர்கள் வெளியிட்...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/nerkonda-parvai-movie-review/", "date_download": "2020-10-29T19:03:14Z", "digest": "sha1:3PS3OCZBGPYAMWSCZJ6KKIIOOGF4EQ73", "length": 5169, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "Nerkonda Parvai movie review | இது தமிழ் Nerkonda Parvai movie review – இது தமிழ்", "raw_content": "\nTag: Ajith, Andrea Taring, Boney Kapoor, Nerkonda movie, Nerkonda Parvai movie review, Nerkonda Parvai thirai vimarsanam, Yuvan music, அஜித், இயக்குநர் வினோத், நீரவ் ஷா, நேர்கொண்ட பார்வை திரைப்படம், பிக் பாஸ் அபிராமி, போனி கபூர், யுவன் ஷங்கர் ராஜா, வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும்...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/268-2016-10-21-06-04-03", "date_download": "2020-10-29T19:41:41Z", "digest": "sha1:DXSGGMIGVK3FZLD7I4C5JT5ZEHMK4MG6", "length": 6823, "nlines": 106, "source_domain": "www.eelanatham.net", "title": "யாழில் கலைப்பீட மாணவர்கள் பலி - eelanatham.net", "raw_content": "\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.\nஇந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.\nஉயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்.நீதவான் நீதிமன்ற ���ீதவான் சதீஸ்கரன் விசாரணைகளளை மேற்கொண்டார்.\nஇதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவு தீக்குச்சிகள் சிதறிய நிலையில் காணப்படுகின்றன.\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு Oct 21, 2016 - 21906 Views\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை Oct 21, 2016 - 21906 Views\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம் Oct 21, 2016 - 21906 Views\nMore in this category: « கடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி பொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/840575", "date_download": "2020-10-29T20:49:37Z", "digest": "sha1:XGS2UJZ53GVTW546QGZCSFE36KR7NWIO", "length": 4138, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநெடுங்குழு (தனிம அட்டவணை) (தொகு)\n14:59, 10 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:38, 10 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJenakarthik (பேச்சு | பங்களிப்புகள்)\n14:59, 10 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJenakarthik (பேச்சு | பங்களிப்புகள்)\n| [[வலயக்குழு 5 தனிமங்கள்|வலயக்குழு 5]] || VA || VB || [[வனேடியம்]] தொகுதி\n| [[வலயக்குழு 6 தனிமங்கள்|வலயக்குழு 6]] || VIA || VIB || [[குரோமியம்]] தொகுதி\n| [[வலயக்குழு 7 தனிமங்கள்|வலயக்குழு 7]] || VIIA || VIIB || [[மாங்கனீசு]] தொகுதி\n| [[வலயக்குழு 8 தனிமங்கள்|வலயக்குழு 8]] || VIII || VIIIB || [[இரும்பு]] தொகுதி\n| [[வலயக்குழு 9 தனிமங்கள்|வலயக்குழு 9]] || VIII || VIIIB || கோபால்டு[[கோபால்ட்]] தொகுதி\n| [[���லயக்குழு 10 தனிமங்கள்|வலயக்குழு 10]] || VIII || VIIIB || [[நிக்கல்]] தொகுதி\n| [[வலயக்குழு 11 தனிமங்கள்|வலயக்குழு 11]] || IB || IB || செம்பு[[செப்பு]] தொகுதி\n| [[வலயக்குழு 12 தனிமங்கள்|வலயக்குழு 12]] || IIB || IIB || [[துத்தநாகம்]] தொகுதி\n| [[வலயக்குழு 13 தனிமங்கள்|வலயக்குழு 13]] || IIIB || IIIA || போரான் தொகுதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/there-are-107-police-officials-affected-with-corona-virus/", "date_download": "2020-10-29T20:43:41Z", "digest": "sha1:O3FVEGSSWN4JW7R5NBVAWMQBO3Q7BI7Y", "length": 13339, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த 107 பேர் கொரோனாவால் பாதிப்பு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த 107 பேர் கொரோனாவால் பாதிப்பு…\nதமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த 107 பேர் கொரோனாவால் பாதிப்பு…\nதமிழகம் முழுவதும் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது.\nகொரோனா தடுப்பு ஊரடங்கு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் நடை முறைப் பட்டு வருகிறது. இதையொட்டி தொற்று நோய் பரவல் தடுப்பு பணியில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுடன் காவல்துறையினரும இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்கள் முகக்கவசம் உள்பட நோய் தடுப்பு உபகரங்களுடன் பணியாற்றும்படியும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளும் வழங்கப்பட்டன. இருந்தாலும், பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதுவதை தமிழக காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு இதுவரை கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகின்றனர்.\nஇதுதவிர மதுரையில் காவல்துறையினர் மற்றும் ;தீயணைப்புத் துறையினர் 5 பேர், திருவள்ளூரில் 12 பேருக்கும் , கோவையில் 7 பேருக்கும், செங்கல்பட்டு காவல்துறையைச் சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் டபுளாக உயரும் ஆம்னி பேருந்துகள் கட்டணம்… ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 டிப்ஸ்… தமிழகஅரசு இன்று 3வது நாளாக மீண்டும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீத்தாராமன்…\nPrevious வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் : மத்திய அரசு\nNext துபாயில் இருந்து சென்னை வந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nவீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nசமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளில் இறப்பு விகிதத்தில் சீரான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன….\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\nவீழ்ச்சியடையும�� COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரிலேயே தயாராகிவிடும்: ஆதர் பூனவல்லா\nலண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..\nஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nயூத எதிர்ப்பு அறிக்கை விவகாரம் – இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் இடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90592", "date_download": "2020-10-29T19:20:41Z", "digest": "sha1:NGPAGLODBDZBVC2FN7ODFDBT2AICLU64", "length": 9144, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா | Virakesari.lk", "raw_content": "\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா\nரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா களத்தடுப்பை தேர்வு செய்ய மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.\nஇப் போட்டியானது சார்ஜாவில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nசார்ஜா ஐ.பி.எல். கொல்கத்தா மும்பை KKR MI ‍IPL2020\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n13 ஆவது ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்களானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே - ஒப் சுற்றுக்கு நுழைய ஆறு அணிகள் முட்டி மோதுகின்றன.\nஒலிம்பிக் குழுவிடம் ஐ.சி.சி. விடுத்த கோரிக்கை\nஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்குமாறு வலியுறுத்தி சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுதது வருகிறது.\nபெங்களூரை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n2020-10-29 06:31:08 பெங்களூரு மும்பை ஐ.பி.எல்\nவெளியானது லங்கன் பிரீமியர் லீக்கின் தீம் பாடல்\nஇலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தீம் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2020-10-28 22:55:22 இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் லங்கன் பிரீமியர் லீக். தீம் பாடல்\nகொரோனா தொற்றுக்குள்ளான 'பிபா' தலைவர் ஜியானி இன்பான்டினோ\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிபா நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\n2020-10-28 12:13:17 ஜியானி இன்பான்டினோ பிபா கால்பந்து\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/in-puducherry-30-persons-were-infected-by-corona-from-mask-producing-factory", "date_download": "2020-10-29T19:47:20Z", "digest": "sha1:A6JNKXW3CSHTYVOPKZFWHVEHGBZEP4H3", "length": 13802, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "புதுச்சேரி: `மாஸ்க் தொழிற்சாலையின் அலட்சியம்?’ -ஒரே கிராமத்தில் 30 பேருக்கு கொரோனா |In puducherry 30 persons were infected by corona from mask producing factory", "raw_content": "\nபுதுச்சேரி: `மாஸ்க் தொழிற்சாலையின் அலட்சியம்’ -ஒரே கிராமத்தில் 30 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரியில் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபுதுச்சேரியில் 402 பேருக்கு கொரோனா:\nபுதுச்சேரியில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று மக்களை பீதியடைய வைத்திருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் ஊரட��்கு உத்தரவின்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த தொற்றின் எண்ணிக்கை இன்றைய தினம் 402 ஆக உயர்ந்திருக்கிறது. 165 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனளிக்காமல் இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.\nதீவிரமடைந்துவரும் கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று முதல் மருந்தகங்கள் தவிர அனைத்துக் கடைகளும், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மாஸ்க் எனப்படும் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nமேட்டுப்பாளையத்தில் இருக்கும் அரசு தொழிற்பேட்டையில் தனியார் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் கிராமப் பகுதிகளான திருக்கனூர், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, செல்லிப்பட்டு மற்றும் காட்டேரிக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அதன் உரிமையாளருக்கும் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு பணிபுரிந்த மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nகாவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டில் கூனிச்சம்ப்பட்டு கிராமம்\nஉடனே அவர்கள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதே கிராமத்தில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 80-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அந்தக் கிராமம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்தக் கிராமம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு வெளிநபர்கள் உள்ளே நுழையாமலும், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் ஒருவரை ஏ.சி-க்களை சரி செய்வதற்காக அழைத்து வந்திருக்கிறது தொழிற்சாலை நிர்வாகம். அங்கு சில தினங்கள் தங்கி ஏ.சி-க்களை சரிசெய்துவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் மூலமாகத்தான் மற்ற தொழிலாளர்களுக்கும் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது சுகாதாரத்துறை.\n`ஒரே பகுதியைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா..’ -விழுப்புரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42 தெருக்கள்\nபேரிடர் காலத்தில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொழிற்சாலைகளுக்கு விதிமுறைகளுடன் விலக்குகள் அளித்திருக்கிறது அரசு. ஆனால், அலட்சியமாக செயல்படும் சில தொழிற்சாலைகளால் தொழிலாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடுகிறது.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/141109-sivamagudam-series", "date_download": "2020-10-29T20:44:07Z", "digest": "sha1:MNUUYGHBMST6USQPYBR7M3QC2Z26ATQB", "length": 10428, "nlines": 266, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 June 2018 - சிவமகுடம் - பாகம் 2 - 10 | Sivamagudam series - Sakthi Vikatan", "raw_content": "\nமகமாயி கோயிலில் தெய்வ விருட்சம்\nதிருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்\nரங்க ராஜ்ஜியம் - 4\nநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு\nமகா பெரியவா - 4\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 56\nசிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்\nசிவமகுடம் - பாகம் 2 - 54\nசிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்\nசிவமகுடம் - பாகம் 2 - 52\nசிவமகுடம் - பாகம் 2 - 51\nசிவமகுடம் - பாகம் 2 - 50\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nசிவமகுடம் - பாகம் 2 - 48\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nசிவமகுடம் - பாகம் 2 - 46\nசிவமகுடம் - பாகம் 2 - 43\nசிவமகுடம் - பாகம் 2 - 42\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nசிவமகுடம் - பாகம் 2 - 37\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2020-10-29T19:14:59Z", "digest": "sha1:IWWU6YGDFA4LAZQQF7ZKMGVFHP4HFW32", "length": 1781, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் திருக்கார்த்திகை – 10.12.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 03.11.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் திருக்கார்த்திகை – 10.12.2019\nநல்லூர் திருக்கார்த்திகை – 10.12.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1417806.html", "date_download": "2020-10-29T19:24:28Z", "digest": "sha1:KYNDFOGXAJHQMJO4BNQ7RSNOGZSZXGJE", "length": 7488, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "கேரள மந்திரி ஜலீல் பதவி விலக கோரி பாஜக போராட்டம்- தலைமைச் செயலகம் முற்றுகை..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகேரள மந்திரி ஜலீல் பதவி விலக கோரி பாஜக போராட்டம்- தலைமைச் செயலகம் முற்றுகை..\nகேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானதால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.\nஇந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர்கல்வித்துறை மந்திரி ஜலீலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதாவது, அரசின் நெறிமுறை விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இன்று அவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.\nஇதனை தொடர்ந்து மந்திரி ஜலீல் பதவி விலக கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தனித்தனியாக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.\nஇந்நிலையில் ஜலீல் பதவி விலகக் கோரி பாஜகவினர் இன்று திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர்.\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nகொவிட் கொத்தணி உருவாகக் கூடிய இடங்கள் தொடர்பில் அவதானம்: ஜனாதிபதி வலியுறுத்து\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nமோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணுமாறு இலங்கை அரச தலைவர்களிடம் வேண்டுகோள் விடுங்கள்- மைக்பொம்பியோவிற்கு மன்னிப்புச்சபை கடிதம்\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nகடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட விமல் உதயகம்மன்பில போன்றவர்களை தற்போது காணமுடியவில்லை- ஐக்கிய மக்கள் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/tamilnadu-corona-details-21/", "date_download": "2020-10-29T19:47:30Z", "digest": "sha1:N7NRZZMFWOUPLJHJQEP4MGFIN6JVM4IA", "length": 8096, "nlines": 78, "source_domain": "emptypaper.in", "title": "தமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று !! 15/09/2020 - Empty Paper", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று \nதமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று \nதமிழகத்தில் இன்று மட்டும் 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் 8,500 ஐ கடந்தது பலி எண்ணிக்கை\nஇன்று கொரோனா தொற்றால் 68 பேர் உயிரிழப்பு ,மொத்த பலி எண்ணிக்கை 8,502ஆகஅதிகரிப்பு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியது \nதமிழகத்தில் இன்று மட்டும் 5,735 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று \nசென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு \n10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞-சென்னை மாநகராட்சி\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nவீர்த்திமான் சாஹா/ டேவிட் வார்னர் ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் ரஷீத் கான் சுழலில் எளிதில் வெற்றி பெற்ற சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 47 வது லீக் சுற்றில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ்…\nமந்தீப்/ கெயில் கூட்டணியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 🏏\nநேற்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 46 வது லீக் சுற்றில் கிங்ஸ்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,705ஒரு சவரன் விலை ₹37,640ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,670ஒரு சவரன் விலை ₹37,360ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,690ஒரு சவரன் விலை ₹37,520ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\n10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️\nவட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள்…\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞-சென்னை மாநகராட்சி\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞044 2538 4530044 2538 45401913 (24*7)வடகிழக்கு பருவமழை மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/03/05/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-10-29T20:29:04Z", "digest": "sha1:BFVFCVXWAXPADODL4WVSVZRQDOMGH5MR", "length": 7292, "nlines": 108, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "நண்பர்களை விட்டு பலமுறை பலாத்காரம்... வரதட்சணை வாங்கி வராத மனைவிக்கு நேர்ந்த கொடுமை ! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nநண்பர்களை விட்டு பலமுறை பலாத்காரம்… வரதட்சணை வாங்கி வராத மனைவிக்கு நேர்ந்த கொடுமை \nடெல்லிக்கு அருகே பைரியா என்ற இடத்தில் பெண்ணை திருமணம் செய்த ஒரு வாலிபர் புல்லட் வரதட்சணையாக வாங்கி வராததால் தனது நான்கு நண்பர்களை விட்டு பலாத்காரம் செய்ய வைத்தார்.\nடெல்லியில் ஆட்டோ ஓட்டுபவரின் மகளை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஒரு நபர், மூன்றாண்டுகளாக வரதட்சணை கேட்டு நச்சரித்தார்.\nஅதுவும் ஒரு புல்லட் வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்தார் .அதற்குள் ஒரு குழந்தையும் அப்பெண் பெற்றார் .\n2017ம் ஆண்டு அவர் கேட்ட புல்��ட் கிடைக்காததால் அந்த நபர் தனது மனைவியை அவரின் நான்கு நண்பர்களை விட்டு பலாத்காரம் செய்தார்.\nமேலும் அதை இவரே வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு, புல்லட் வாங்கி வராவிட்டால் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி கொலையும் செய்ய முயன்றுள்ளார்.\nஇதனால் அந்த பெண் அவரிடமிருந்து தப்பித்து அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார், காவல்துறையினர் விசாரித்து அந்த நபரை கைது செய்துள்ளனர் .\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nமயக்க மருந்து கொடுத்து அடைத்து வைத்து கற்பழிக்கப்பட்ட பிரபல பாடகி.. வெளியானது பகீர் தகவல்\nதாலிக்கு மகன், ஜாலிக்கு அப்பா… தந்தைக்கே தரகரான மகன்…\n6 மாதமாக 16 வயது சிறுமியை ஊர் ஊராக கூட்டிச்சென்று சீரழித்த ஆட்டோ ஓட்டுநர்கள்\nபரிசு வாங்க போன பொண்ணுக்கு என்னாச்சி தெரியுமா \nபிரியாணி விக்கிற மாதிரி பெண்ணை விற்ற கொடுமை\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகவர்ச்சி பொங்க மப்பும் மந்தாரமாக மாளவிகா மோகனன்\nஉடல் எடையை வேகமா குறைக்கனுமா காது மசாஜ் ட்ரை பண்ணுங்க\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் உடலுறவு கொள்ள உங்க துணைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்\nசல்மான்கானை கொலை செய்ய சதி… அதிர்ச்சியில் பாலிவுட்\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nபூசணிக்காய் ஜூஸ் அருந்தினால் ஆரோக்கியம் உயரும்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணம் இதுவா\nஹிருத்திக் ரோஷனை காதலித்தேன்; நடிகை கங்கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/02/Mahabharatha-Karna-Parva-Section-28.html", "date_download": "2020-10-29T19:16:38Z", "digest": "sha1:QUTAP5WPKPYRLUPWEHEK47XEKJEHSQ3Q", "length": 47540, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனனை நிராயுதபாணியாக்கிய யுதிஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 28", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியி��்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 28\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை அச்சமில்லாமல் எதிர்கொண்ட துரியோதனன்; துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது கொடிமரம், வில் மற்றும் வாள் ஆகியவற்றை வீழ்த்திய யுதிஷ்டிரன்; பேராபத்தான நிலையில் துரியோதனன் தரையில் நிற்பதைக் கண்டு அங்கே விரைந்த கௌரவர்கள்; யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவர்கள்; அதன் பிறகு நடந்த போர் குறித்த வர்ணனை...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரன் பெரும் எண்ணிக்கையிலான கணைகளை ஏவிக் கொண்டிருந்தபோது, மன்னன் துரியோதனன் அவனை {யுதிஷ்டிரனை} அச்சமற்ற வகையில் எதிர்கொண்டு வரவேற்றான்.(1) நீதிமானான அரசன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனை {துரியோதனனைத்} வேகமாகத் துளைத்து, மூர்க்கத்துடன் அவனை நோக்கி விரைந்து, “நில், நிற்பாயாக” என்றான்.(2) எனினும் துரியோதனன், ஒன்பது கணைகளால் பதிலுக்கு யுதிஷ்டிரனைத் துளைத்து, பெருங்கோபத்தால் நிறைந்து, அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் யுதிஷ்டிரனின் சாரதியையும் தாக்கினான்.(3)\nஅப்போது மன்னன் யுதிஷ்டிரன், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதிமூன்று கணைகளைத் துரியோதனன் மீது ஏவினான்.(4) நான்கு கணைகளால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {யுதிஷ்டிரன்}, தன் எதிரியின் {துரியோதனனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, ஐந்தாவதால், துரியோதனனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(5) ஆறாவதால் (குரு) மன்னனின் {துரியோதனனின்} கொடிமரத்தைப் பூமியில் வீழ்த்தி, ஏழாவதால் அவனது வில்லையும், எட்டாவதால் அவனது வாளையும் வீழ்த்தினான்.(6) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், மேலும் ஐந்து கணைகளால் அந்தக் குரு ஏகாதிபதியையும் {துரியோதனனையும்} ஆழமாகப் பீடித்தான்.(7) அப்போது உமது மகன், குதிரைகள் அற்ற அந்தத் தேரில் இருந்து இறங்கி, உடனடி ஆபத்துடன் கூடியவனாகப் பூமியில் நின்றான். பேரச்சம் கொள்ளத்தக்க அந்தச் சூழ்நிலையில் அவனைக் கண்டவர்களான கர்ணன், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிறர், மன்னனை {துரியோதனனை} மீட்கும் விருப்பத்தால் அவ்விடத்தை நோக்கித் திடீரென விரைந்தனர்.(8) பிறகு பாண்டுவ��ன் மகன்கள் {பிறர்} அனைவரும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டு அம்மோதலில் பங்கேற்றதால், ஒரு கடும் போர் அங்கே நிகழ்ந்தது.(9)\nஅந்தப் பெரும் போரில் ஆயிரக்கணக்கான எக்காளங்கள் முழங்கின, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற குரல்களின் குழப்பான ஆரவாரம் அங்கே எழுந்தது.(10) எங்கே கௌரவர்களுடன் பாஞ்சாலர்கள் போரிட்டார்களோ, அங்கே மனிதர்களோடு மனிதர்கள் நெருங்கினர் {போரிட்டனர்}, யானைகளோடு, முதன்மையான யானைகளும் நெருங்கின.(11) தேர்வீரர்கள் தேர்வீரர்களோடு நெருங்கினர், குதிரைகள் குதிரைகளோடும் நெருங்கின. பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்தவர்களும், பெரும் திறன் கொண்டவர்களும், இருவர் இருவராகப் போரிடுபவர்களான பல்வேறு மனிதர்களும், விலங்குகளும், அந்தக் களத்தில் அழகாகக் காட்சியளித்தன.(12) பெரும் மூர்க்கம் கொண்டவர்களான அந்த வீரர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் அழிவை ஏற்படுத்த விரும்பி, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் போரிட்டனர்.(13) அந்தப் போரில் அவர்கள், போர்வீரர்களின் (ஒப்பளிக்கப்பட்ட) நடைமுறைகளை நோற்று ஒருவரையொருவர் கொன்றனர். அவர்களில் எவரும் பின்னாலிருந்து {பின்புறத்தில் இருந்து} போரிடவில்ல.(14) மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்தப் போர் அழகிய தன்மையைக் கொண்டிருந்தது. விரைவில் அது, போராளிகள் ஒருவருக்கொருவர் எந்த மதிப்பையும் காட்டாதவகையில் வெறிபிடித்த மனிதர்களின் மோதலாக மாறியது.(15)\nதேர்வீரன் யானையை அணுகி, கூரிய கணைகளால் துளைத்து, நேரான கணைகளால் அதை யமனிடம் அனுப்பினான்.(16) அந்தப் போரில் பல்வேறு இடங்களில் யானைகள் குதிரைகளை அணுகி, அவற்றில் பலவற்றைக் கீழே இழுத்து (தங்கள் தந்தங்களால்) மிகக் கொடூரமாக அவற்றைக் கிழித்தன.(17) பெரும் எண்ணிக்கையிலான குதிரைவீரர்களும் கூட, குதிரைகளில் முதன்மையான பலவற்றைச் சூழ்ந்து கொண்டு, தங்கள் உள்ளங்கைகளால் உரத்த ஒலியை உண்டாக்கி, அவற்றுடன் நெருங்கினர்.(18), அந்தக் குதிரைவீரர்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்த குதிரைகளையும், அதே போலக் களத்தில் பின்புறத்திலும், பக்கங்களிலும் திரிந்து கொண்டிருந்த பெரும் யானைகள் பலவற்றையும் கொன்றனர்.(19) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானைகள், பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளை முறியடித்து, தங்கள் தந்தங்களால் அவற்றைக் கொன்றன, அல்லது பெரும்பலத்துடன் அவற்றை நசுக்கின.(20) கோபத்தால் நிறைந்த சில யானைகள் தங்கள் தந்தங்களால் குதிரைவீரர்களோடு கூடிய குதிரைகளைத் துளைத்தன. வேறு சில, அவற்றைப் பெரும்பலத்துடன் பிடித்து, பெரும்பலத்துடன் தரையில் வீசியெறிந்தன.(21) சரியான வாய்ப்புகளைப் பெற்ற காலாட்படை வீரர்களால் தாக்கப்பட்ட பல யானைகள், வலியால் பயங்கரமாகக் கூச்சலிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(22)\nஅந்தப் பெரும்போரில், தங்கள் ஆபரணங்களை வீசியெறிந்துவிட்டு, ஓடிப்போன காலாட்படை வீரர்களில் பலர், அந்தக் களத்தில் விரைவாக {எதிரிகளால்} சூழப்பட்டனர். பெரும் யானைகளைச் செலுத்திய யானைவீரர்கள், வெற்றியின் குறியீடுகளைப் புரிந்து கொண்டு, தங்கள் விலங்குகளுடன் சுழன்று, அவற்றைக் கொண்டு அந்த அழகிய ஆபரணங்களைப் பிடிக்கச் செய்து, தங்கள் தந்தங்களால் அவர்களைத் துளைக்கச் செய்தனர்.(23,24) பெரும் மூர்க்கத்தையும், கடும் வலிமையையும் கொண்ட வேறு சில காலாட்படை வீரர்கள், இவ்விளையாட்டுகளில் ஈடுபடும் அந்த யானைவீரர்களைச் சூழ்ந்து கொண்டு அவர்களைக் கொல்லத் தொடங்கினர்.(25) அந்தப் பெரும்போரில் மேலும் சிலர், யானைகளின் துதிக்கைகளால் காற்றில் தூக்கி வீசப்பட்டுக் கீழே விழுகையில், பயிற்சி பெற்ற அவ்விலங்குகளின் தந்தநுனிகளால் துளைக்கப்பட்டனர்.(26) திடீரெனப் பிற யானைகளால் பிடிக்கப்பட்ட சிலர், அவற்றின் தந்தங்களால் தங்கள் உயிரை இழந்தனர். தங்கள் படைப்பிரிவுகளில் இருந்து வேறு படைப்பிரிவுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிலர், ஓ மன்னா, அந்தப் பெரும் யானைகளால் மீண்டும் மீண்டும் தரையில் உருட்டப்பட்டுச் சிதைக்கப்பட்டனர்.(27) வேறு சிலர், விசிறிகளைப் போல உயரச் சுழற்றப்பட்டு அந்தப் போரில் கொல்லப்பட்டனர். சிலர், நின்று கொண்டிருந்த யானைகள் பிறவற்றுக்கு முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் களத்தில் திரிந்த யானைகளால் தங்கள் உடல்கள் அதிகமாகத் துளைக்கப்பட்டு, கிழிக்கப்பட்டனர்.(28)\nபல யானைகள், தங்கள் குமடுகள், மத்தகங்கள் மற்றும் தங்கள் தந்தங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சூலங்களாலும், வேல்களாலும், ஈட்டிகளாலும், ஆழமாகக் காயம்பட்டன.(29) தங்கள் பக்கங்களில் நின்றிருந்த கடுமையான தேர்வீரர்களாலும், குதிரைவீரர்களாலும் மிகவும் பீடிக��கப்பட்ட பல யானைகள் தங்கள் உடல் பிளக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(30) அந்தப் பயங்கரப் போரில், தங்கள் குதிரைகளில் இருந்த குதிரைவீரர்கள் பலர், தங்கள் வேல்களால் காலாட்படை வீரர்களைத் தாக்கி, அவர்களைப் பூமியில் செருகினர், அல்லது பெரும்பலத்துடன் அவர்களை நசுக்கினர்.(31) மூர்க்கமான, பயங்கரமான அந்தப் போரில் சில யானைகள், ஓ ஐயா, கவசம் பூண்ட தேர்வீரர்களை அணுகி, அவர்களது வாகனங்களில் இருந்து அவர்களை உயரத்தூக்கி, பெரும்பலத்துடன் அவர்களைக் கீழே பூமியில் தூக்கி விசின.(32) துணிக்கோல் கணையால் கொல்லப்பட்ட சில யானைகள், இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.(33)\nபோராளிகளுடன் மோதிய போராளிகள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர், அல்லது ஒருவரையொருவர் முடியைப் பற்றி இழுத்துக் கீழே வீசி ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(34) வேறு சிலர் தங்கள் கரங்களை விரித்துக் கீழே பூமியில் தங்கள் எதிரிகளை வீசி, தங்கள் பாதங்களை அவர்களது மார்புகளில் வைத்துப் பெரும் சுறுசுறுப்புடன் அவர்களது தலைகளை வெட்டினர்.(35) சில போராளிகள், ஓ மன்னா, இறந்து போன சில எதிரிகளைத் தங்கள் பாதங்களால் தாக்கினர். ஓ மன்னா, இறந்து போன சில எதிரிகளைத் தங்கள் பாதங்களால் தாக்கினர். ஓ மன்னா, சிலர், கீழே விழும் எதிரியின் தலையைத் தங்கள் வாளால் வெட்டினர்.(36) சிலர், உயிருடன் உள்ள எதிரியின் உடலில் தங்கள் ஆயுதத்தால் குத்தினர். ஓ மன்னா, சிலர், கீழே விழும் எதிரியின் தலையைத் தங்கள் வாளால் வெட்டினர்.(36) சிலர், உயிருடன் உள்ள எதிரியின் உடலில் தங்கள் ஆயுதத்தால் குத்தினர். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கைமுட்டிகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஒருவரையொருவர் மயிர்ப்பற்றிக் கொண்டவர்கள், அல்லது வெறுங்கரங்களுடன் ஒருவரோடொருவர் மற்போரிட்டவர்கள் ஆகிய போராளிகளுக்கிடையில் அங்கே கடும்போர் நடந்தது.(37) பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைப் பயன்படுத்திய போராளிகள், வேறு சிலருடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களும், அவர்களைக் காணாதவர்களுமான போராளிகளின் உயிர்களைப் பல சந்தர்ப்பங்களில் எடுத்தனர்.(38)\nபொதுவாக நடந்த அந்தப் போரில், போராளிகள் அனைவரும் சிதைக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தலையில்லா முண்டங்கள் அந்த���் களத்தில் எழுந்து நின்றன.(39) உறைந்த குருதியில் நனைந்த ஆயுதங்களும், கவசங்களும், மிக அழகிய சிவப்பால் {சிவப்பு நிறத்தால்} வண்ணமேற்றப்பட்ட துணிகளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(40) பயங்கர ஆயுத மோதல்களால் குறிக்கப்பட்ட அந்தக் கடும்போரானது இவ்வாறே நடந்தது. வெறிபிடித்து முழங்கும் கங்கையின் ஓடையானது மொத்த அண்டத்தையுமே தன் ஆரவாரத்தால் நிறைப்பதைப் போல அது தெரிந்தது.(41) கணைகளால் பீடிக்கப்பட்ட போர்வீரர்களால், எதிரிகளிடமிருந்து தங்கள் நண்பர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வெற்றியை வேண்டிய மன்னர்கள், தாங்களும் போரிட வேண்டும் என்று நினைத்தே அங்கே போரிட்டனர்.(42) அந்தப் போர்வீரர்கள், அருகில் வந்த நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் கொன்றனர். இரு படைகளையுஞ் சேர்ந்த போராளிகளும், அவர்களைச் சீற்றத்துடன் தாக்கிய இருபடை வீரர்களாலும் தங்கள் அறிவை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}.(43)\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நொறுங்கிய தேர்கள், விழுந்த யானைகள், தரையில் கிடக்கும் குதிரைகள், வீழ்த்தப்பட்ட மனிதர்கள்,(44) உறைந்த இரத்தம் மற்றும் சதைகளின் சேறு ஆகியவற்றுடன் கூடிய பூமியானது, குருதியோடைகளால் மறைக்கப்பட்டு, விரைவில் கடக்கப்பட முடியாததானது.(45) கர்ணன் பாஞ்சாலர்களைக் கொன்றான், அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்} திரிகர்த்தர்களைக் கொன்றான். ஓ மன்னா, பீமசேனன், குருக்களையும், அவர்களின் படைப்பிரிவின் யானைகள் அனைத்தையும் கொன்றான்.(46) இவ்வாறே, சூரியன் நடுவானைக் கடந்த அந்த வேளையில், பெரும்புகழை வெல்லும் விருப்பத்தால் உந்தப்பட்ட குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு துருப்புகளின் அழிவும் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(47)\nகர்ண பர்வம் பகுதி 28-ல் உள்ள சுலோகங்கள் : 47\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், துரியோதனன், பீமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்ம���த்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/chithi-2-serial-major-change-ponvannan-got-replaced-by-this-actor/", "date_download": "2020-10-29T19:19:56Z", "digest": "sha1:JFEU43DO4Z2KA5JQTBBZFCHFQPMUGBDA", "length": 8397, "nlines": 157, "source_domain": "navaindia.com", "title": "Chithi 2 Serial Major Change Ponvannan Got Replaced By This Actor - NavaIndia.com", "raw_content": "\nகொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.\nஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது.இப்படி ஒரு நிலையில் சீரியல் படப்பிடிப்புகள் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக பல்வேறு தொடர்கள் நிறத்துப்பட்டுள்ளது.\nஅதே போல கொரோனா பிரச்சனை காரணமாக வேறு மாநிலத்தில் இருக்கு நடிகர்கள் படப்பிடிப்புகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர். இதுகுறித்து ராதிகா சரத் குமார் தெரிவித்துள்ளதாவது,\n“சித்தி 2 தொடர்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பே முக்கியம். விரைவில் சித்தி 2 சன் டிவியில் ஒளிபரப்பாகும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொடரில் நிழல்கள் ரவி புதிதாக இணைந்துள்ளார்.\nPrevious articleஒரு பக்கம் வனிதா பிரச்சனை. மறுபக்கம் விஜய குமார் இளைய மகள் வீட்டில் நடந்த விஷசம்.\nதமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 45,888 மாதிரிகள் சோதனை\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்திக் கொள்கிறது\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை… அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய போகும் இடங்கள்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்திக் கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-am-marmayogi-mann-siththar-pd2s08", "date_download": "2020-10-29T21:12:58Z", "digest": "sha1:CEQRGDMSTKTRCVWGRBCHRDUU7YXL6SJP", "length": 12624, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் தான் 'மர்மயோகி மண் சித்தர்' தமிழ் தாயை கலைஞர் அய்யாவுக்கு அர்ப்பணம் செய்ய காத்திருக்கிறேன்!!!...", "raw_content": "\nநான் தான் 'மர்மயோகி மண் சித்தர்' தமிழ் தாயை கலைஞர் அய்யாவுக்கு அர்ப்பணம் செய்ய காத்திருக்கிறேன்\nசில நாட்களுக்கு முன்பு ஒரு பெரியவர் கலைஞர் ஐயாவிற்கு கைத்தடி ஒன்றை பரிசளிக்க விரும்புவதாக காவேரி மருத்துவமனையில் காத்திருந்தார். நேற்று ஒரு தொண்டர் உடல் முழுவதும் கலைஞர் கருணாநிதி குறித்த வசனங்களை எழுதி கொண்டு மருத்துவமனையில் காத்திருந்தார்.\nகடந்த 27 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.\nஅதன்பின், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் தலைவர் கருணாநிதி. நேற்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி அவர்களின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 24 மணி நேரத்திற்கு பின் தான் அவருடைய உடல் நலத்தினைப் பற்றி கூறமுடியும் என்று தெரிவித்திருந்தனர். அதனால் தமிழகமே கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவுகளில் மூழ்கியுள்ளது.\nகலைஞர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, அவருடைய தொண்டர்கள் இரவு பகல் பாராமல் அவரை ஒருமுறையேனும் பார்த்துவிடமாட்டோமா என்று காவேரி மருத்துவமனையின் வாசலில் காத்திருக்கின்றனர். மேலும் தமிழகத்தின் வெவேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் காவேரி மருத்துவமனை நோக்கி விரைந்து வந்துகொண்டிருக்கின்றனர். மேலும் சில தொண்டர்கள் வித்தியாச தோற்றத்தில் காவிரி மருத்துவமனையை சுற்றி வளம் வந்துகொண்டிருக்கின்றனர்.\nசில நாட்களுக்கு முன்பு ஒரு பெரியவர் கலைஞர் ஐயாவிற்கு கைத்தடி ஒன்றை பரிசளிக்க விரும்புவதாக காவேரி மருத்துவமனையில் காத்திருந்தார். நேற்று ஒரு தொண்டர் உடல் முழுவதும் கலைஞர் கருணாநிதி குறித்த வசனங்களை எழுதி கொண்டு மருத்துவமனையில் காத்திருந்தார். இந்நிலையில், இன்று காலை கையில் வேலுடன் 'நான் தான் மர்மயோகி மண்சித்தர்' என்று கூறிக்கொண்டு ஒரு நபர் வந்தது அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும் அந்த நபர் கூறியது, \"நான் நான் தான் 'மர்மயோகி மண் சித்தர்' தமிழ் தாயை (வேலில் இணைக்கப்பட்டுள்ள லிங்கம்) கலைஞர் அய்யாவுக்கு அர்ப்பணம் செய்ய காத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஒரே தமிழ் சித்தர் நான் தான். நான் அடிக்கடி கொல்லிமலை சென்று வருவேன். நான் மீண்டும் கொல்லிமலைக்கு செல்ல வேண்டும். அதற்க்கு முன் கலைஞர் அய்யாவை பார்க்க வேண்டும்.\" என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் முன்னுக்கு பின் முரணாக பதிலளி��்தார்.\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கேட்ட வழக்கு... தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்.. எடப்பாடிக்கு உத்தரவிட நீதிமன்றம் சென்ற வழக்கு..\nஅருந்ததியினருக்கு கருணாநிதி வழங்கிய உள் இடஒதுக்கீடு.. உறுதி செய்த உச்சநீதிமன்றம்.. பூரிப்பில் மு.க. ஸ்டாலின்.\n6 வது முறையாய் திமுகவை அரியணை ஏற்றுவோம்... கலைஞர் நினைவுநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை..\nகருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாள். ட்விட்டரில் எங்கெங்கும் கலைஞர் Vs ஃபாதர் ஆப் கரெப்ஷன் டிரெண்டிங் சண்டை\nகருணாநிதி புகைப்படம் கூடாது... உத்தரவு போட்ட தி.மு.க., நிர்வாகிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகெய்ல் - மந்தீப் சிங் அபார பேட்டிங்.. கேகேஆரை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்\nகொரோனா: தேசிய அவசரக்கால நிலையை அறிவித்த நாடு இரண்டாம் கட்ட அலையை எதிர்கொள்ள தயார்\nதுணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/bcci-announces-indian-squad-for-asia-cup-pedbil", "date_download": "2020-10-29T21:15:21Z", "digest": "sha1:A3EXDCMXSJUPSQKYD4WBULTB7V3ZAYCV", "length": 12618, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோலியின் இடத்தை பிடித்த ராகுல்.. தவானுக்கு புரமோஷன்!! ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு", "raw_content": "\nகோலியின் இடத்தை பிடித்த ராகுல்.. தவானுக்கு புரமோஷன் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1984ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 முறை ஆசிய கோப்பை தொடர் நடந்துள்ளது. அவற்றில் 6 முறை இந்திய அணியும் 5 முறை இலங்கை அணியும் 2 முறை பாகிஸ்தான் அணியும் கோப்பையை வென்றுள்ளன. 14வது தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைகிறது.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என மொத்தம் 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம் பெறும். செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கையும் வங்கதேசமும் மோதுகின்றன. செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இந்திய அணி, அதற்கு மறுநாளான 19ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆடுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான அணி தேர்வு மும்பையில் இன்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைபெற்றது.\nபின்னர் ஆசிய கோப்பைக்கு தேர்வுக்குழு தேர்வு செய்த 16 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. தொடர்ந்து ஆடிவரும் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். கோலி அணியில் இல்லாததால், மூன்றாவது வீரராக கே.எல்.ராகுல் களமிறங்க உள்ளார்.\nஅம்பாதி ராயுடு, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர் மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி:\nரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், அம்பாதி ராயுடு, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது.\nஅவரு இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்ல.. தெரிந்த விஷயம் தான்.. சேவாக் அதிரடி\nமுதல் இடத்திற்கான போட்டி MI vs RCB: ரோஹித் ஆடுவாரா இல்லையா.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் உண்மையை தெரிஞ்சுக்க உரிமை இருக்கு.. அதனால் நிஜத்தை பேசுங்க.. கவாஸ்கர் அதிரடி\n அவன் ரெக்கார்டை எடுத்து நல்லா பாருங்க.. தேர்வுக்குழுவை தெறிக்கவிட்ட பாஜி\nகார்னர் செய்யப்படும் ரோஹித்.. கோலி & பிசிசிஐயின் மட்டமான அரசியல்.. அம்பலப்படுத்திய மும்பை இந்தியன்ஸின் வீடியோ\nஐபிஎல் 2020: எத்தனை தடவை நிரூபித்தாலும் அவரை மட்டும் குறைத்து மதிப்பிடுவது ஏன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசிய���நெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுகவில் அதிரடி மாற்றம்... ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஅனைத்து சனி - ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை... தமிழக அரசு அறிவிப்பு..\nஆட்சி மாறட்டும்... பத்திரமாக உள்ள அந்த அபத்த வீடியோக்கள் பரவும்... குஷ்புவுக்கு நெல்லை கண்ணன் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/neet-problemtoday-tamilnadu-make-urgent-ordinance", "date_download": "2020-10-29T20:17:49Z", "digest": "sha1:KQQQQSQETZRQCMAKJR75JISA2QLOSHZC", "length": 11933, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு !! தமிழக அரசின் அவசர சட்டம் மத்திய அரசிடம் இன்று தாக்கல்….", "raw_content": "\nநீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு தமிழக அரசின் அவசர சட்டம் மத்திய அரசிடம் இன்று தாக்கல்….\nநீர் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அவசர சட்ட மசோதா, இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தபின் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓர் ஆண்டு விலக்கு அளிக்கும் உத்தரவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பிக்கவுள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில், நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது.\nஆனால் தமிழகத்தில் நீட் தேர்வின் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.\nஇருந்த போதிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாயின. நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆனாலும் நீர் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு உள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வ��ியுறுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் தமிழக அரசு இது குறித்து அவசர சட்டம் இயற்றினால் ஓர் ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அவசர சட்ட மசோதா, இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.\nஇந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், இதையடுத்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓர் ஆண்டு விலக்கு அளிக்கும் உத்தரவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பிக்கவுள்ளார்.\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\nவெள்ளத் தடுப்பு நிதியை ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே சென்னை வெள்ளத்துக்கு காரணம்.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்.\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/whatsapp-rolls-out-group-calls-for-up-to-4-people-pcxqop", "date_download": "2020-10-29T20:21:16Z", "digest": "sha1:GB4M5TIWEMQI2KYCZHN3HFKL3KJBLLA5", "length": 11345, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வந்தாச்சு! வாட்ஸ் ஆப்பில் குரூப் வீடியோ சாட்! ஒரே நேரத்தில் 4 பேர் வீடியோ காலில் பேசலாம்!", "raw_content": "\n வாட்ஸ் ஆப்பில் குரூப் வீடியோ சாட் ஒரே நேரத்தில் 4 பேர் வீடியோ காலில் பேசலாம்\nவாட்ஸ்ஆப் குரூப் வீடியோ காலில் 4 பேர் ஒரே நேரத்தில் பேசக்கூடிய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nவாட்ஸ்ஆப் குரூப் வீடியோ காலில் 4 பேர் ஒரே நேரத்தில் பேசக்கூடிய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஸ்மார்ட்ஃபோன் உலகில், வாட்ஸ்ஆப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க முடியாது. நாளுக்கு நாள் வாட்ஸ்ஆப் உபயோகிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் வாட்ஸ்ஆப் இன்றி ஒரு நபரின் சராசரி பொழுது போவது மிக அரிது. வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் செய்வதில் பலரும் ஆர்வமாக உள்ளனர்.\nஇந்நிலையில், வாட்ஸ்ஆப் குரூப் வீடியோ கால் வசதியில் புதிய வசதிகளை, வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 4 பேர் ஒரே நேரத்தில் வீடியோ கால் மூலமாகப் பேசுவது முக்கியமான வசதியாகும். இது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகள், அடுத்த சில நாட்களில் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எப்படி பயன்���டுத்தலாம் என்று பார்க்கலாம். முதலில், உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கம் வாட்ஸ்ஆப் செயலி மூலமாக, ஒரு வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் செய்யவும்.\nஇரண்டாவதாக, add participant என்ற பட்டனை கிளிச் செய்து, உங்களுக்கு விருப்பமான நபர்களை சேர்க்கலாம். பின், எளிமையாக நீங்கள் சேர்க்க வேண்டிய மற்ற நபர்களை அதில் இருக்கும் சர்ச் பாக்ஸ் மூலமாக தேர்வு செய்யுங்கள். மூன்றாவதாக, குரூப் வாய்ஸ் அல்லது குரூப் வீடியோ கால் வரும்போது உங்கள் ஸ்மார்ட்போன் திரையின் அழைப்பில் பார்க்க முடியும். பின்பு குரூப் வாய்ஸ் கால் அம்சத்தை வீடியோ கால் ஆக மாற்ற முடியாது.\nநான்காவது அம்சமாக, குரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும்போது நாம் சேமித்து வைத்துள்ள எண்களை எடுக்க முடியாது. ஐந்தாவதாக, குரூப் வாய்ஸ், வீடியோ கால் வசதியில் கால் ஹிஸ்டரியை பார்க்கும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் வாங்கியுள்ளது. இறுதியாக, குரூப் வீடியோ கால் செய்யும்போது, கேமிராவை ஆஃப் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'நாங்க வரலைனா, எங்க உடை வீட்டுக்கு வரும்' அவளிடம் சொல்லாதீங்க... நிச்சயதார்த்தம் முடிந்த நெல்லை ராணுவ வீரர் வாட்ஸ் அப்பில் உருக்கம்\nஎன்னை ஆணவக்கொலை செய்யப் பாக்குறாங்க... கதறும் இளம்பெண்\nமதுரை பெண் SP-யை மிரட்டிய ரவுடி சொன்னது என்ன தெரியுமா சினிமா வில்லனை மிஞ்சிய லோக்கல் தாதா\nபொதுமக்களும், போலீஸும் ஒரே வாட்ஸ்-அப் குரூப்பில்; தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இப்படியொரு திட்டம்...\nவாட்ஸ் ஆப்பில் சைல்ட் போர்னோகிராபி 5 பேரை கைது செய்தனர் சைபர் கிரைம் போலீசார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிக��் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90593", "date_download": "2020-10-29T19:50:55Z", "digest": "sha1:4FFRNBS75T7ZAO2DCPYAMB3JMODSG2NM", "length": 11003, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "20 இற்கு எதிராக 6 விஷேட மனுக்கள் | Virakesari.lk", "raw_content": "\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\n20 இற்கு எதிராக 6 விஷேட மனுக்கள்\n20 இற்கு எதிராக 6 விஷேட மனுக்கள்\nபாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்த சட்டமூலத்தினை சவாலுக்குட்படுத்தி ஆறு மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nபாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தின் சில அத்தியாயங்கள், தற்போது நடை முறையில் உள்ள இலங்கையின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதால், அதனை நிறைவேற்ற வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் விஷேட பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொது மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்படல் வேண்டும் என தீர்ப்பொன்றினை வழங்குமாறு கோரி இன்று மாலை வரை 6 தரப்புக்கள் உயர் நீதிமன்றில் விஷேட மனுக்களை தாக்கல் செய்துள்ளன.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, சட்டத்தரணி இந்திக கால்லகே, அனில் காரியவசம், இலங்கை வெளிப்படைத் தன்மை முன்னணியின் செயலாளர் நாகானந்த கொடித்துவக்கு மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பனிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகிய தரப்புக்களால் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nபாராளுமன்றம் மனுக்கல் 20 ஆவது திருத்தம் 20th Amendment\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 23:03:34 கொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய மற்றும் விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-29 23:06:26 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து மதம் ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nகொரோனா அச்சம் காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2020-10-29 22:24:29 கொரோனா அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்த வாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2020-10-29 22:19:21 தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனை Mobile PCR\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2020-10-29 21:35:28 ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட��ள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.07.15&oldid=337649", "date_download": "2020-10-29T20:17:21Z", "digest": "sha1:65TDPK22F2XJNBL43ZZ52OBGALQQJXIZ", "length": 3021, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "உதயன் 2018.07.15 - நூலகம்", "raw_content": "\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:13, 22 ஜனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஉதயன் 2018.07.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,652] இதழ்கள் [12,437] பத்திரிகைகள் [49,273] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,000] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D&oldid=174201", "date_download": "2020-10-29T19:38:52Z", "digest": "sha1:ADBBOC3B74KF52IZ7TUFFFTNLP6LANDT", "length": 3212, "nlines": 57, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:தமிழீழம் - நூலகம்", "raw_content": "\nBaranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:31, 12 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதமிழீழம் சஞ்சிகை தமிழீழ மக்கள் கட்சியின் அரசியல் ஏடாக 1999 சித்திரை தொடக்கம் வெளி வந்தது. தமிழ் ஈழ போரட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் செய்திகளை வெளியீடு செய்தது.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-29T19:36:46Z", "digest": "sha1:SVDXNVCUA33XZ7ONAOVK53UQY4JFYCAY", "length": 17256, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "டெமாக்ரடிக் கட்சி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ டெமாக்ரடிக் கட்சி ’\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 5\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வுமுறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொறு விதமான கணக்கீட்டைப் பின்பற்றுகிறது. இதனால் ஏகப்பட்ட குழப்பங்களும், தேர்தலில் ஒரு விறுவிறுப்பும் நமக்கு ஏற்படுகிறது. தமிழ் தொலைக்காட்சி சீரியல் கதைகளில் உள்ள குழப்பங்களும், வளைவுநெளிவுகளும் தோற்றுப்போகும் அளவுக்கு நெளிவுசுளிவுகள் இருக்கின்றன. அனுமதியில்லாமல் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு எதிராக வன்மையாகக் கண்டனம் தெரிவித்து வருபவரும், மத்தியகிழக்கு முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று குரல்கொடுத்துவருபவரும், தொலைக்காட்சிமூலம் பிரபலமானவருமான டானல்ட் ட்ரம்ப் 2016 அமெரிக்க ஆளுநர் தேர்தலுக்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராகும் நிலைமையில் உள்ளார். [மேலும்..»]\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nஇரண்டாவது முறையாக ஜெயித்து வந்த ஒபாமா மீது ரிபப்ள்கிக்கன் கட்சியின் அடிப்படைவாதிகள் பலருக்கும் கடுமையான வெறுப்பும் காழ்ப்பும் இருக்கிறது. அவர் கருப்பர் என்பதினால் பல நிறவெறி பிடித்த ரிபப்ளிககன் கட்சியினரின் கோபம் இன்னும் பலமாக இருக்கிறது. ஆரம்பம் முதலாகவே அவரை செயல் பட விடாமல் தடுப்பதில் குறியாக இருந்து வந்துள்ளனர். . ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றாமல் வாபஸ் பெறக் கோரியே ரிபப்ளிக் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் சொற்ப மெஜாரிட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒபாமாவின் அரசை ப்ளாக் மெயில் செய்து வருகிறார்கள்..... எந்தவொரு செலவுக்குமான நிதி ஆதாரம் அளிக்கப் படாதபடியால் பட்ஜெட்டை இரு... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nமுதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்... ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது.... இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்....... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே கலந்து கொள்கிறார்கள். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களுமாக பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்....இரு கட்சி வேட்ப்பாளர்களுமே உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமான மருத்துவக் காப்பீடு, முதியோர் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு, முதியோர் மருத்துவக் காப்பீடு, ஒருபாலார் திருமணம், கருக்கலைப்பு ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி... வெளியுறவுக் கொள்கைகள், பருவ நிலை மாற்றம் போன்ற ஏராளமான விஷயங்கள் குறித்தும் இரு தரப்பாரும் மேலும் ஊடகங்களும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விட்டனர்.பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசினார்கள்.... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]\nஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலும் வெளியற்றி விட்டார். போர் மூலமாக அல்லாமல் அதன் மீதான தடைகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே ஈரானை அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என்கிறார்... பாதிரிகள் ஜெபித்துக் கொடுக்கும் உள்ளாடைகளையே அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஏராளமான அடிப்படைவாத சம்பிரதாயங்கள் நிறைந்த மார்மோன் கிறிஸ்தவப் பிரிவின் உறுப்பினர் ரிபப்ளின் வேட்பாளர் மிட் ராம்னி... அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇந்தியப் பொருளாதார வரலாறு- தெரியாத பக்கம்\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜை���ள் – சிறு விளக்கம்\nதிராவிட இனம் – வரலாற்று உண்மையா\nஅக்பர் எனும் கயவன் – 3\nயார் இந்த நீரா ராடியா\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3\nவிவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு\nஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்\nநெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/10/03/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-10-29T19:42:48Z", "digest": "sha1:EXSHRL5W5NOV6KS47UCNXYY3PXWKH4EU", "length": 15060, "nlines": 78, "source_domain": "itctamil.com", "title": "யாழில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி .யமுனாநந்தா. - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் யாழில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என...\nயாழில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி .யமுனாநந்தா.\nயாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய்த் தொற்று தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது லெப்ரொஸ் வைரஸ் என்பது பொதுவாக எலிக் காய்ச்சல் என அழைக்கப்படும் இது இலங்கையில் அடுத்தடுத்து 1960 ,1970களில் இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது பின்னர் நெடுநாட்களாக இந்நோய்த் தாக்கம் குறைவடைந்திருந்தது\nகுறிப்பாக இந்நோயானது வயலில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படுகின்றது இந்நோய்க் கிருமிஎலிகளிலிருந்தும் அவற்றின் சிறுநீர் வயல் நீருக்குள் செல்லும் போதும் விவசாயிகளின் உடலில் ஏதாவது சிறு காயங்கள் இருப்பின் அதனூடாக நோய்���்கிருமி தொற்றலாம்\nஅடுத்ததாக இந்த சிறுநீர் கலந்த நீரில் முகத்தை கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ இந்த நோய் கிருமி தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது\nஇந்நோய்நோய் பொதுவாக இலங்கையில் களுத்துறை ,இரத்தினபுரி ,புத்தளம் சிலாபம் அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் காணப்படுகின்றது ஏனைய பிரதேசங்களில் குறைவாக இருந்தது யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது ஓரளவு இனம் காணப்பட்டு வருகின்றது இவ்வருடம் ஒருவர் இந்த வைரஸ் நோயால் இனங்காணப்பட்டு இறந்துள்ளார் சுமார் 30 பேருக்கு சந்தேகத்துக்குரிய இந்த கிருமி இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஇலங்கையிலும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது லெப்ரோஸ் வைரஸ் நோயினை இனங்காண்பதற்கு நோயாளிகளுக்கு காய்ச்சல் இருக்கும் தசை நோய் இருக்கும் கண் சிவப்பாக இருக்கும் இவர்களுக்கு சிறுநீரகம் செயலிழக்கலாம் மூளை செயலிழக்கலாம் இதயம் செயலிழக்கலாம், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைந்துசெல்லும்\nலெப்ரொஸ் வைரஸ் தொற்றை ஆரம்பத்தில் இனங்கண்டால் சிகிச்சை அளிப்பதன் மூலம் பூரணமாக குணப்படுத்த முடியும் இனங்காணப்படாவிட்டால் இறப்பு ஏற்படும்\nஇந் நோய் தொற்றுக்குரிய MRIபரிசோதனை கொழும்பில் தான் உள்ளது இந்த பரிசோதணைக்கு எடுக்கும் காலம் இரண்டு கிழமைகளாகும்\nஆரம்பத்திலேயே இந் நோய்தொற்றினை கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதன் மூலம் இதனை குணப்படுத்த லாம் இதனை இனங்கண்டு தடுப்பதற்கு முயற்சிக்கவேண்டும்\nஎலிகளின் பரம்பல் இந்த நோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது அதேபோல் யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரைக்கும்எலிகளின் பெருக்கம் இந்நோய் பரவுவதற்கு\nஒரு காரணமாக அமையும் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரை எலிகளின் பெருக்கத்திற்கு நகரமயமாக்கப் படும் போது வீடுகள் நெருக்கமாக கட்டப்படும் போது அங்கு உணவு பொருட்களை தீண்டுவதற்காக எலிகள் அங்கு வருகின்றன அதேபோல் பாம்புகளின் அளவு குறையும் போதும் எலிகளின் பெருக்கம் கூடும் இது குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் அவதானிக்கவேண்டும் அடுத்ததாக இந்த எலிகள் உணவுப் பண்டங்களை தீண்டுவதால் நோய்க் கிருமி தொற்றலாம் உணவு பண்டங்களில் சிறுநீர் கழிப்பதால், வீடுகளில��� உள்ள நீர்த் தாங்கிகளில் எலிகள் இறஙகலாம் ,அல்லது சிறுநீர் கழிக்கலாம் இவ்வாறும் இந்த நோய் வரலாம் எனவே யாழ்ப்பாணத்தில் மிகவும் அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதால் இந்த நோய் பரவலை தடுக்கலாம் அடுத்ததாக இந்நோய் எருமை மாடு நாய் போன்றவற்றிலும் இருந்தும் நோய் தொற்று ஏற்படலாம் குறிப்பாக மிருகங்களை வளர்ப்பதற்காக ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு கொண்டுவரும்போதும்வளர்ப்பு பிராணிகளை மூலமும் இந்த நோய் தொற்று வரக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகின்றது\nஅடுத்ததாக நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து உணவு பொருட்களை களஞ்சியமாக வாகனங்களில் கொண்டு வரும்போதும் அங்கிருந்து இந்த நோய்க் கிருமிகள் தொற்றும் வாய்ப்புள்ளது\nஎனவே இது தொடர்பில் விழிப்புணர்வு நமக்குத் தேவை ஏனெனில் டெங்கு நோய் A-9பாதை மூடப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இல்லை ஓரிரு நோயாளிகள் இனங்காணப்பட்டார்கள் பாதை திறந்த பின்னரே டெங்கு நோய் வந்தது அதேபோல லெப்ரோஸ் வைரஸ் யாழ்ப்பாணத்தில் பெருகாமல் தடுப்பது மிக முக்கியமாகும்.\nகுறிப்பாக வயல்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த நோய் வராமலிருக்க எலிகளின் கட்டுப்பாடு மிக முக்கியமானது அடுத்ததாக இலங்கையில் 2004 ஆம் ஆண்டு லெப்ரோஸ் வைரஸ் நோயால் அதிளவில் இனங்காணப் பட்டார்கள் சுமார் 2000 பேர் இனம் காணப்பட்டார்கள் ஒரு லட்சம் பேர் வரை பாதிப்படைந்தார்கள் 300 பேர் வரைஇறந்தார்கள் அவர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட காரணம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அதாவது வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது நோய்க் கிருமி உள்ள நீரானது எல்லா இடத்துக்கும் போகும்போது அந்த நீரை நாங்கள் அருந்தும்போது அந்த நோய்க்கிருமி இலகுவாக தொற்றக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன…\nஎனவே யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எலிக்காய்ச்சல் தொட்டு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வைத்திய தெரிவித்தார்\nPrevious articleபாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும்-அரசாங்க அதிபர் ம.பிரதீபன்\nNext articleஇந்திய மீனவர்களுடன் தொடர்பு, கொரோணா சந்தேகம்-ஒன்பது பேர் தனிமைப்படுத்தல் முகாமில்\nசபாநாயகர் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு கையெடுத்திட்டார் – இன்று முதல் சட்டமாகிறது\nஅமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின இளைஞன�� – மீண்டும் வெடித்தது வன்முறை\nஅதிரடியாக ஒன்பது உறுப்பினர்களை நீக்கிய சஜித் தரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/27/namakkal.html", "date_download": "2020-10-29T20:19:50Z", "digest": "sha1:24QM7CV2DCDGYMDJDHR6A7BB6ER5ARWO", "length": 15333, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் தனித்துப் போட்டியிட கவுண்டர் பேரவை முடிவு | vellalar peravai decided to contest alone in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nபிரான்ஸ் தேவாலயத்தில் கத்திகுத்து தாக்குதல்.. 3 பேர் கொலை.. பிரதமர் மோடி கடும் கண்டனம்\n\"எங்களோட எல்லைகளை தப்பா காட்டிருக்கீங்க\".. சவூதி அரேபியாவை எச்சரித்த இந்தியா\nநவ.16 சபரிமலை நடைதிறப்பு.. நாள் ஒன்றுக்கு 1,000 பேர் மட்டுமே அனுமதி.. தேவசம்போர்டு அறிவிப்பு\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை.. மஞ்சள் அலர்ட் பிறப்பித்த இந்திய வானிலை ஆய்வு மையம்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nஎய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள்- தமிழக எம்.பிக்கள் இருந்தும் காலி இடமாக அறிவித்ததால் சர்ச்சை\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- ஒருவர் படுகாயம்\nஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது- பாஜக தலைவர் எல் முருகன் பகிரங்க மிரட்டல்\nSports சிஎஸ்கே செய்த காரியம்.. மொத்த பிளே-ஆஃப்பும் மாறியது.. எஸ்கேப் ஆன ராஜஸ்தான்\nMovies மைக்கை கழட்டிட்டு சனமை அடிக்க வந்த பாலா.. அரை எலுமிச்சை பழத்துக்கு இவ்ளோ பெரிய சண்டையா\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னெ���்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவையில் தனித்துப் போட்டியிட கவுண்டர் பேரவை முடிவு\nகோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவைமற்றும் தமிழ் தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.\nகோவையில் ந டந்த தமிழ் தேசியக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:\nகொங்கு வேளாளக் கவுண்டர்கள் அதிகமாக வாழும், ஈரோடு, கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்கள்உள்பட பல்வேறு மாவட்டங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம். தேர்தலில் தனித்துபோட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் தமிழ் தேசியக் கட்சி தனது பலத்தை நிரூபிக்கும். வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்துத்தொகுதிகளிலும் தேர்தல் மாநாடு நடத்தப்படும்.\nதமிழ் தேசியக் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதிகளிலும் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவசமின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது.\nகொப்பரைத் தேங்காய்க்குப் பதிலாக தேங்காயை நேரடியாக விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யவேண்டும். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கூடாது.. தமிழக பாஜகவில் புகைச்சலை கிளப்பும் கடிதம்\nதமிழகத்தில் அக்.28-இல் வடகிழக்கு பருவமழை.. பொழியுமா.. வானிலை மையம் சொல்வது என்ன\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை\n7 மாவட்டங்களில்தான் கொரோனா தாக்கம் நீடிப்பு சென்னையில் 764 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைகிறது- இன்று 2,869 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகாஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஅரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா.. 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு\nஅரசியலுக்கு வர ஆயத்தமாகும் நடிகர் விஜய் - மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை\nசூப்பர்.. தமிழகத்தில் 7 இடங்களில் புதிய தொழில் நிறுவனங்கள்.. அசத்திய எடப்பாடி.. 8000 பேருக்கு வேலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/6051", "date_download": "2020-10-29T19:36:01Z", "digest": "sha1:GJYXUSHL3PUVOXZYU2RUTNSK3BN2EJ2K", "length": 4853, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "இன்று ஆரம்பமாகிறது கண்டி எசலா பெரஹரா! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇன்று ஆரம்பமாகிறது கண்டி எசலா பெரஹரா\nஉலகின் மிகவும் பழமையான மத விழாக்களில் ஒன்றான கண்டி எசலா பெரஹரா ஊர்வலம் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி உள்ளது.\nஇந்நிகழ்வினை கண்டுகளிக்க பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇன்று ஆரம்பமாகும் இந்த திருவிழாவானது எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 1000 இற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மற்றும் சுமார் 50 யானைகள் இதில் கலந்து கொள்கின்றன.\nஅத்துடன், பொலிஸ், முப்படை, விஷேட அதிரடிப்படை ஆகியன கூட்டாக இணைந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.\nஇதற்கமைய வீதி தடைகளுடன் நகரத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் நிலையான கண்காணிப்பு தொடந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅத்துடன் தலதா மாளிகை மற்றும் நகரத்தை சூழவுள்ள பிரதேசங்களில் சிறப்பு சோதனைகள் மற்றும் நடமாடும் சோதனைச் சாவடிகள் என்பன ஏற்படுத்தப்படவுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மூலமான ரோந்துப்பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.\nநவராத்திரியின் ஒன்பது சக்திகள் பற்றி தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது\nபே ர தி ர்ஷ்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/61809", "date_download": "2020-10-29T19:35:08Z", "digest": "sha1:QQQ6S2BQGXA42TEX4FRQHGLHB7WJCBKD", "length": 5852, "nlines": 89, "source_domain": "www.kirutamilnews.com", "title": "20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதி – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதி\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி, உறுதியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “20 ஐ தோற்கடிப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.\nஇது தனிப்பட்ட நபருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையிலேயே கொண்டுவரப்படவுள்ளது. அரசாங்கத்துக்குள் நிலவும் அதிகாரப்போட்டியின் வெளிப்பாடாகவே இது அமைந்துள்ளது.\nநாடாளுமன்றம், நீதிமன்றங்கள், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு இருந்த அதிகாரங்கள் எல்லாம், தனி நபரிடம் குவிக்கப்படவுள்ளன. இதனால், சர்வாதிகார ஆட்சியே இலங்கைக்குள் ஏற்படும்.\nஎம்மைப் பொறுத்தவரை 19 இற்கு அப்பால் சென்று 19 பிளஸை ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது.\n19 இல் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து, நாட்டில் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்தவே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டு பின்னர் அந்த வர்த்தமானிக்கு முரணாக செயற்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.\nஇன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எல்லாம் உயர்வடைந்து, வாழவே முடியாத ஒரு நிலைமையில்தான் மக்கள் இருக்கிறார்கள். இதுதொடர்பாக எல்லாம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசேவையிலிருந்து விலகிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஎலிபண்ட் ஹவுஸ் தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/897", "date_download": "2020-10-29T19:28:19Z", "digest": "sha1:SEBEDM4P64LFXIUFONFA6UIQPXHN5FLT", "length": 11979, "nlines": 105, "source_domain": "www.kirutamilnews.com", "title": "03.06.2019 உங்கள் ராசிக்கான இன்றைய பலன் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\n03.06.2019 உங்கள் ராசிக்கான இன்றைய பலன்\nமேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும்.விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத்தொல்லை அதிகரிக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிரிக்கும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். விருந்தினர்களின் வருகை யால்வீடு களைக்கட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள்.பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nசிம்மம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலித மாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் வர வேண்டி பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல் படும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும்.உதவி செய்வத��க வாக்குக்கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத் தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/06/01192738/1565293/Tamil-Nadu-government-allows-50-people-to-attend-the.vpf", "date_download": "2020-10-29T20:59:34Z", "digest": "sha1:B4SJQF4S765YOATBOR4USKDLCOSQ2BB5", "length": 15777, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி || Tamil Nadu government allows 50 people to attend the funeral", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி\nஇறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி\nஇறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி\nஇறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி பொது ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டது. தனிமனித இடைவெளி கட்டாயம் என்பதால் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்கள் போன்ற இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் அவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.\nஅதேபோல் திருமணங்கள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இறுதிச்சடங்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.\n2-வது, 3-வது மற்றும் 4-வது கட்ட ஊரடங்கின்போது பல தளர்வுகள் கொண்டு வந்த நிலையில் இறுதிச் சடங்கில் 20 பேருக்குமேல் கலந்து கொள்ளக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.\nவரும் 8-ந்தேதியில் மால்கள், ஓட்டல்கள் போன்றவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இறுதிச்சடங்கில் 50 பேர் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அப்போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.\nUnLock Down | ஊரடங்கு தளர்வு\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nரஷிய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை - மேலும் ஒரு நிறுவனம் கைகோர்ப்பு\nஏழை மாணவ, மாணவியர் மருத்துவ கனவுகளை ந���றைவேற்றவே அரசாணை வெளியீடு - முதல்வர் பழனிசாமி\nஇந்தியா முழுவதும் உள்ள736 அணைகளை வலுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nபீகார் தேர்தல் - நவம்பர் 3ம் தேதி கிஷண்கஞ்ச், அராரியா பகுதிகளில் ராகுல் காந்தி பிரசாரம்\nஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு\nதமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: பள்ளி, புறநகர் ரெயில், சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடல்\nஎவற்றிற்கெல்லாம் தடை நீடிப்பு, தளர்வுகள்: முதலமைச்சர் அறிக்கை முழு விவரம்...\nபாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nபல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு- வியாபாரிகள் மகிழ்ச்சி\nமாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.01 கோடி பேர் பயணம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90594", "date_download": "2020-10-29T20:30:28Z", "digest": "sha1:CWTNV2W3BA5GFD2P62HMEVNAN2FLFNJK", "length": 10724, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "13 ஆவது திருத்தம் தொடர்பில் வீண் குழப்பங்கள் தேவையில்லை - டக்ளஸ் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவிலிருந்து குணமடைந்த பின்பும் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் பக்கவிளைவு\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்��ை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\n13 ஆவது திருத்தம் தொடர்பில் வீண் குழப்பங்கள் தேவையில்லை - டக்ளஸ்\n13 ஆவது திருத்தம் தொடர்பில் வீண் குழப்பங்கள் தேவையில்லை - டக்ளஸ்\n13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் 13 ஆம் திருத்தம் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.\nமக்களது ஆணையை மதித்து இந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் குறைபாடுகள், அல்லது சேர்க்கைகள் இருப்பின் அதுகுறித்து ஆராய்ந்து அவற்றை சரி செய்து கொள்வதற்கு கால அவகாசம் இருக்கின்றது என்பதால், இது குறித்து எவரும் வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் கூறினார்.\nடக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றம் daglas devananda\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 23:03:34 கொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய மற்றும் விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-29 23:06:26 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து மதம் ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nகொரோனா அச்சம் காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2020-10-29 22:24:29 கொரோனா அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்த வாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2020-10-29 22:19:21 தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனை Mobile PCR\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2020-10-29 21:35:28 ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(12)&oldid=337198", "date_download": "2020-10-29T19:23:50Z", "digest": "sha1:IIJPTIABT3PQZ2FULOMOD5VSBXXNYOG3", "length": 3445, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "தேர்ந்த கட்டுரைகள் (12) - நூலகம்", "raw_content": "\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:12, 20 ஜனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை இலங்கை இனப்பிரச்சினை\nவெளியீட்டாளர் தமிழீழ விடுதலைப் புலிகள்\nதேர்ந்த கட்டுரைகள் (12) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,652] இதழ்கள் [12,437] பத்திரிகைகள் [49,273] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,000] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1992 இல் வெளியான நூல்���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/blog-post_615.html", "date_download": "2020-10-29T19:14:44Z", "digest": "sha1:RMMUZB6EI42BNPPFGIYHLH55MGMEXZP3", "length": 11676, "nlines": 130, "source_domain": "www.kilakkunews.com", "title": "எங்க கொரோனா மருந்தை ரஷ்யா திருட பாக்குறாங்க! – இங்கிலாந்து பகீர் குற்றச்சாட்டு! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 16 ஜூலை, 2020\nHome breaking-news COVID-19 health news US World எங்க கொரோனா மருந்தை ரஷ்யா திருட பாக்குறாங்க – இங்கிலாந்து பகீர் குற்றச்சாட்டு\nஎங்க கொரோனா மருந்தை ரஷ்யா திருட பாக்குறாங்க – இங்கிலாந்து பகீர் குற்றச்சாட்டு\nஇங்கிலாந்தின் கொரோனா மருந்து குறித்த ஆய்வு தகவல்களை ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.\nகொரோனா வைரஸை தடுக்க உலக நாடுகள் பல தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இங்கிலாந்தும் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. மேலும் இங்கிலாந்தின் மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதால் விரைவில் அவை புழக்கத்திற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தங்கள் மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயல்வதாய் இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக அமெரிக்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவற்றில் குழப்பத்தை விளைவிக்க இங்கிலாந்து – அமெரிக்கா இடையேயான தகவல்களை திருடி வெளியிட ரஷ்யா முயற்சித்ததாக இங்கிலாந்து குற்றம் சாட்டியிருந்தது.\nஇந்நிலையில் தற்போது ஹேக்கர்களை கொண்டு மருத்துவ தகவல்களை திருடும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து சுமத்துவதாக தெரிவித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nகிழக்கு மாகாணசபை பேரவையில் வாணிவிழா\nஇந்துக்களின் வாணிவிழா கிழக்கு மாகாணசபை பேரவைச்செயலகத்தில் நேற்று பேரவைச்செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது...\nதாய்மார் இருவருக்கும் குழந்தைகள் 8 பேருக்கும் கொரோனா...\nபொரளை - ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 குழந்தைகளும் தாய்மார் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\n20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்...\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/N%20Srinivasan?page=1", "date_download": "2020-10-29T20:15:15Z", "digest": "sha1:RVUCMQJG7G5FNTAQOOWVXQJCIFRI5Y7G", "length": 3901, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | N Srinivasan", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘சீனிவாசன் சார் எனக்கு அப்பா மாத...\nதோனியுடன் பிரச்னையா, வெற்றி தலைக...\n‘சிஎஸ்கேவில் விளையாட தோனிக்கு என...\n'சிறந்த வீரர் ஒருவரை அணியில் சேர...\n‘சந்தேகமே வேண்டாம், 2021 சீசனிலு...\n‘சந்தேகமே வேண்டாம், 2021 சீசனிலு...\nவாகனத்துறையின் தவறான திட்டமிடலே ...\nபதற்றத்தில் கார் மாறி ஏறிய சீனிவ...\nநடிகர் சேதுராமன் பிறந்தநாளுக்காக கிளினிக் திறப்பு: நட்புக்கு மரியாதை செய்த சந்தானம்\nசாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\n“எனது தம்பியின் உடல்நலனே முக்கியம்” - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.therajapalayam.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T19:15:41Z", "digest": "sha1:ODXPVVKFQIRQJ3LYIBEG6AJURCPSCPGD", "length": 11299, "nlines": 116, "source_domain": "www.therajapalayam.com", "title": "ராஜபாளையம் ஆர்ப்பாட்டம் | Rajapalayam", "raw_content": "\nராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள், தெருப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பெண்கள் திரளாக குவிந்து அவரவர் வீடுகளுக்கு முன் முருகன் படங்களை வைத்து சஷ்டி கவசம் பாடினர்.கவிமணி தேசிக விநாயகம் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட தெருக்களிலும் வீடுகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nசாத்துார்: ஒ.மேட்டுப் பட்டியில் மாவட்ட பா.ஜ.,பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒன்றிய தலைவர் செல்வராஜ் சடையம்பட்டியில் வீட்டின் முன்பும், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் அணைக்கரைப்பட்டி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nதமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள் விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக\nகொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு...\nஇதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன்...\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக அதிகரிப்பு\nராஜபாளையத்தில் கொரனோ தொற்று பரிசோதனை முடிவுகளை ஒரு வாரம் கடந்தும் தெரிவிக்காமல் அலட்சியம்.கொரனோ தொற்று உள்ளவர்களை மட்டும் கைது செய்யாத குறையாக...\nகொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு...\nஇராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் உள்ள 114 கொரோனா நோயாளிகளுக்கும் நோய் குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள்,...\nதமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள் விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக\nகொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nதிருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார் ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட...\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம் அருப்புக்கோட்டை:மனிதன் தன் வாழ்நாளில் பிறர் போற்றும் படியும் வாழ வேண்டும்.அரசு பணியில் இருந்தவர்கள்...\nஸ்ரீவில்லிபுத்துார்:-மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா செம்பட்டிகுடிச்சேரியை சேர்ந்தவர் முத்தையா 32. ராஜபாளையம் மொட்டமலை சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்….\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முகவூர் ஊராட்சி மற்றும் இராஜபாளையம் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திரு.S.தங்கப்பாண்டியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/10/10/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-10-29T20:01:50Z", "digest": "sha1:7M3PURQZSPTO4D3QWACVMOKDFYSVZK5M", "length": 13906, "nlines": 123, "source_domain": "maarutham.com", "title": "தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவைக்கு விண்ணப்பித்தவர்களிற்கான அறிவிப்பு! | Maarutham News", "raw_content": "\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nதாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nமத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...\nHome Srilanka தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவைக்கு விண்ணப்பித்தவர்களிற்கான அறிவிப்பு\nதேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவைக்கு விண்ணப்பித்தவர்களிற்கான அறிவிப்பு\nஒரு நாள் சேவை முறையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக அழைக்கப்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கும்படி ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.\nசாதாரண சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்புவோர் கிராம சேவையாளர்கள் மூலமாகவும் தங்கள் விண்ணப்பங்களை திணைக்களத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உடனடியாக தேசிய அடையாள அட்டைகளை வழங்க சிறப்பு திட்டம் நடந்து வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஆட்பதிவு திணைக்களம் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் அனைத்து சேவைகளையும் நிறுத்தவதாக நேற்று அறிவித்தது.\nஅதன்படி, ஒக்டோபர் 12 முதல் 16 வரை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்\nஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான ��தில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...\nPCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...\nமத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nமத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...\nதாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா\nதங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T20:52:05Z", "digest": "sha1:O4TVGYB4QFKFJ2VA5H2M6MKEM2GQEKGD", "length": 7802, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புல்லவாக்கம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது\nபுல்லவாக்கம் ஊராட்சி (Pullavakkam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செய்யார் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1762 ஆகும். இவர்களில் பெண்கள் 897 பேரும் ஆண்கள் 865 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் க. சு. கந்தசாமி கந்தசாமி இ. ஆ. ப. [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நா��ு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வெம்பாக்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 01:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-leader-vijayakand-s-health-lk-said-that-actor-rajinikanth-inquired-over-the-phone-sudesh-info--qh64kp", "date_download": "2020-10-29T20:48:35Z", "digest": "sha1:KO5FEKWHN2Y4NJQ5IHJKN7HLGDSZ7C2I", "length": 10676, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை ... நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் விசாரித்ததாக எல்கே. சுதீஷ் தகவல்! | DMK leader Vijayakand's health ... LK said that actor Rajinikanth inquired over the phone. Sudesh Info!", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை ... நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் விசாரித்ததாக எல்கே. சுதீஷ் தகவல்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரித்ததாக எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிக���ச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரித்ததாக எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்.., \"விஜயகாந்துக்கு கொரோனா சோதனையில் கொரோனா தொற்று இருப்பது செப்.22 அன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு லேசான கொரோனாஅறிகுறி தென்பட்டதாகவும், தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளதாகவும் தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் விஜயகாந்த் நலம்பெற முதல்வர் எடப்பாடிபழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில்,தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷை செல்போனில் தொடர்புகொண்ட நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வரவேண்டும், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என ரஜினி கேட்டுக்கொண்டதாக சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nரஜினியை தூண்டும் திமுக அனுதாபிகள்... உளவுத்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..\nரஜினி கட்சியில் அமெரிக்க அதிபருக்கு இடமில்லை... திமுக செயலிக்கு 'ஆப்’பு..\nஇன்னும் இரண்டே நாள்... தமிழக அரசியலை கலங்கடிக்கப்போகும் ரஜினி வீடியோக்கள்..\nபடம் ரிலீசாகி வெற்றி பெறுவதற்கே நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார்.. சூப்பர் ஸ்டாரை டேமேஜ் செய்த அமைச்சர்..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\nஅவர் ஒருவரால்தான் திமுக, அதிமுகவை அகற்ற முடியும்... பழ. கருப்பையா சரவெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபதவிக்காக பவர்புல் கோவில்களுக்கு படையெடுக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.\nசிறையில் கதறி அழுத சசிகலா.\nதமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prostarpower.com/ta/our-advantage", "date_download": "2020-10-29T20:40:46Z", "digest": "sha1:N5LF4QRO73ZFLHL7DINKCRP5452BC2WS", "length": 7635, "nlines": 144, "source_domain": "www.prostarpower.com", "title": "Our Advantage - Prostar UPS|China UPS|Online UPS|UPS Manufacturers|UPS Suppliers|Inverter|Home Inverter|Solar Inverter|Solar Panel|Solar Module|Battery|UPS Battery", "raw_content": "\nஅழைப்புக்கு எங்களை: + 86-757-81285488\nஇனிய கட்டம் சூரிய இன்வெர்டெர்\nடீப் சைக்கிள் ஆண்டுப் பேட்டரி\nடீப் சைக்கிள் கூழ்ம பேட்டரி\nமுன்னணி டெர்மினல் ஆண்டுப் பேட்டரி\nமுன்னணி டெர்மினல் கூழ்ம பேட்டரி\nபிடபிள்யுஎம் சூரிய பொறுப்பு கட்டுப்பாட்டாளர்\nMPPT சூரிய பொறுப்பு கட்டுப்பாட்டாளர்\nProstar யுபிஎஸ், இன்வெர்ட்டர், சோலார் தொகுதி மற்றும் பேட்டரி ஒரு முன்னணி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஆகும். எங்கள் மேம்பட்ட மற்றும் தொழில்முறை தொழில்நுட்பம், முழுமையான உற்பத்தி கோடுகள், அனுபவம் ஊழியர்கள் மற்றும் கண்டிப்பான நிறுவன அமைப்பு எங்கள் தயாரிப்புகள் தரம் உறுதி. நாம் தரமா�� பொருட்கள், சேவை மற்றும் விலை நம்மை பெருமை, மற்றும் மூன்று அம்சங்களில் வெளிநாட்டு வாங்கும் திட்டத்தின் நீண்ட கால வெற்றியை உறுதிப்படுத்த சமமாக முக்கியம் என்று நம்புகிறேன்.\nசந்தை அனுபவம் மற்றும் செலவு குறைந்த தனிப்பயனாக்க வலுவான தொழில் நுட்ப திறன் உள்ளது இது ஒரு சிறந்த அணி •.\n• ஓ.ஈ.எம் / ODM சேவைகள் 18 ஆண்டுகள் 'ஆர் & டி அனுபவம் உள்ளடங்கி இருந்தன.\n• சக்தி பெய்ஜிங் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் பயன்படுத்தப்படும் தொழிற்சாலை யுபிஎஸ் சாதனங்கள்.\nநம்பர் 1 ShijieLang சாலை, Lianhe தொழிற்சாலை மண்டல மேற்கு இரண்டு மண்டலம், Luocun, Nanhai, போஷனில், குவாங்டாங், சீனா\nஇனிய கட்டம் சூரிய இன்வெர்டெர்\nநாம் தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கிறோம். கோரிக்கை தகவல், மாதிரி & ஆனால், எங்களை தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-frienda-pola-song-lyrics/", "date_download": "2020-10-29T20:10:06Z", "digest": "sha1:FEYBRKVLLJZ3AHVSLMIWDD67EPHWVRNC", "length": 4416, "nlines": 139, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Frienda Pola Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கிரிஷ், சுஷித் சுரேசன்\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : { என் ஃபிரண்ட போல\nயாரு மச்சான் அவன் ட்ரெண்ட\nநீ எங்க போன எங்க மச்சான்\nஎன்ன எண்ணி எண்ணி ஏங்க\nவச்சான் நட்பால நம்ம நெஞ்ச\nதச்சான் நம் கண்ணில் நீர\nபொங்க வச்சான் } (2)\nஆண் : தோழனின் தோள்களும்\nஅன்னை மடி அவன் தூரத்தில்\nபடி என்றும் நட்புதான் உயர்ந்தது\nஆண் : உன் நட்பை நாங்கள்\nஆண் : புது பாதை நீயே\nபோட்டு தந்தாய் ஏன் பாதி\nஒரு தாயை தேடும் பிள்ளை\nஆனோம் நீ இல்லை என்றால்\nஆண் : என் ஃபிரண்ட போல\nயாரு மச்சான் அவன் ட்ரெண்ட\nநீ எங்க போன எங்க மச்சான்\nஎன்ன எண்ணி எண்ணி ஏங்க\nவச்சான் நட்பால நம்ம நெஞ்ச\nதச்சான் நம் கண்ணில் நீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90595", "date_download": "2020-10-29T19:32:20Z", "digest": "sha1:BI4LLH7N5OIYEQKNEUAI7OXS2RZI23Q6", "length": 22615, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "20ஆவது திருத்தச் சட்டமூல ஏற்பாடுகள் - பொதுநலவாயம் சார்ந்த அமைப்புகள் கவலை | Virakesari.lk", "raw_content": "\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\n20ஆவது திருத்தச் சட்டமூல ஏற்பாடுகள் - பொதுநலவாயம் சார்ந்த அமைப்புகள் கவலை\n20ஆவது திருத்தச் சட்டமூல ஏற்பாடுகள் - பொதுநலவாயம் சார்ந்த அமைப்புகள் கவலை\nஇலங்கை பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறிப்பாக அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், நீதித்துறையின் பக்கச்சார்பின்மைக்கும் சுயாதீன தன்மைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுநலவாயத்தை சார்ந்த நான்கு அமைப்புகள் ஆழ்ந்த கவலை வெளியிட்டு அறிக்கையொன்றினை விடுத்திருக்கின்றன.\nஇந்த அமைப்புகள் நீதித்துறையுடனும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுடனும் தொடர்புபட்ட விவகாரங்களில் பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து முக்கிய கவனத்தை செலுத்தி கருத்து வெளியிட்டிருக்கின்றன.\nபொதுநலவாய மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் நீதிபதிகள் சங்கம், பொதுநலவாயத்தின் சட்டக்கல்வி சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளே நீதிபதிகளுக்கான நீதிபதிகள் என்ற அமைப்புடன் சேர்ந்தே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.\nஅந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளுக்கும் இடையிலான உறவுமுறை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான பொதுநலவாய (லற்றிமார் ஹவுஸ்) கோட்பாடுகளையும் பொதுநலவாய சாசனத்தையும் அடியொற்றி நடப்பதாக இலங்கை அரசாங்கத்தினால் விசேடமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.\nசுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதும் நேர்மையானதும் தகுதிவாய்ந்ததுமான நீதித்துறை சட்டத்தின் ஆட்சியை உறுதியாக கடைபிடிப்பதற்கும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் நீதியை வழங்குவதற்குமான செயன்முறைகளின் முழுமைக்கு முக்கியமானவையாகும். தெளிவாக வரையறுக்கப்பட்ட பிரமாணங்களினதும் பகி���ங்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட செயன்முறைகளினதும் ஆதாரத்தின் மீதான தகுதியின் அடிப்படையில் சகல மட்டங்களிலுமான நீதித்துறை நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே பொதுநலவாய சாசனத்தின் நான்காவது கோட்பாடாகும்.\nநியமன செயன்முறை (உகந்த முறையில் அமைக்கப்பட்டு நிறைவான வகைமாதிரி பிரதிநிதித்துவத்தை கொண்ட நீதிச்சேவை ஆணைக்குழுவையும் சம்பந்தப்படுத்தியதோ இல்லையோ) சகல மட்டங்களிலும் நியமனத்துக்காக தெரிவு செய்யப்படுபவர்களின் தரத்தையும் சுயாதீனத்தையும் உத்தரவாதப்படுத்தும் வகையில் வகுக்கப்பட வேண்டும். 2017அக்டோபரில் பஹாமாஸின் நாசோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுநலவாய சட்ட அமைச்சர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிச்சேவைகள் ஆணைக்குழுக்கள் தொடர்பான வகைமாதிரி சட்டம், நீதிபதிகள் சட்டத்துறைசார் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாமர உறுப்பினர்களையும் உள்ளடக்கிய சுயாதீனமான நீதிச்சேவைகள் ஆணைக்குழு சுயாதீனமான நியமன செயன்முறையொன்றினூடாக உருவாக்கப்பட வேண்டும் என்று விதந்துரைக்கிறது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் தற்போது பிரேரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை அல்லது நியமிக்கப்படுபவர்களை உள்ளடக்கியதான பாராளுமன்ற பேரவை (சரத்து 41A) சுயாதீன அமைப்பொன்றின் மெய்க்கருத்துக்கு எந்தவகையிலும் இசைவானதாக இல்லை.\nமேலும், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் 107ஆம், 109ஆம், 111ஆம் சரத்துக்களின் ஏற்பாடுகள் நீதித்துறையின் எந்தவொரு சிரேஷ்ட நியமனத்தையும் பாராளுமன்ற பேரவையின் பிரத்தியேகமான அங்கீகாரம் அல்லது ஆலோசனை இன்றி இலங்கை ஜனாதிபதி செய்வதற்கு அதிகாரங்களை வழங்குகிறது. பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ் இலங்கை ஜனாதிபதி பாராளுமன்ற பேரவையின் அவதானிப்புகளை மாத்திரமே பெற வேண்டிய தேவை இருக்கிறது. இது பொதுநலவாய (லற்றிமார் ஹவுஸ்) கோட்பாடுகளுக்கும் சுயாதீனமான நீதித்துறை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் அதிகார வேறாக்கலின் மெய்க் கருத்துக்கும் பொதுநலவாய சாசனத்துக்கும் முரணானதாக அமைகிறது.\nநியமனங்களை பொறுத்தவரை அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை கட்டாயப்படுத்துவதன் மூலமாக தேசிய கருத்தொருமிப்புக்கான ஒரு ஏற்பாட்டை தற்போதைய அரசியலமைப்பு கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு பேரவைக்கு பாராளுமன்ற சபாநாயகர் தலைமை தாங்குகிறார். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற சிறிய அரசியல் கட்சிகளினால் நியமிக்கப்படுகின்ற இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உள்ளடக்கியிருக்கும் அரசியலமைப்பு பேரவைக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமரினாலும் எதிர்க்கட்சித் தலைவரினாலும் கூட்டாக நியமிக்கப்படுகின்ற – அரசியலில் சம்பந்தப்படாத மூன்று முன்னணி பிரஜைகளையும் கொண்டிருக்கிறது. இந்த மூவரையும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் நியமிக்கும்போது சமூக பல்வகைமை மற்றும் துறைசார் நிபுணத்துவம் உட்பட இலங்கை சமூகத்தின் பன்முகத்தன்மையை அரசியலமைப்பு பேரவை பிரதிபலிப்பதை பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.\nநீதித்துறை நியமனங்களை செய்யும் ஆணைக்குழுவின் எந்தவொரு உறுப்பினரையும் பதவிநீக்கம் செய்யும்போது அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற ஏற்பாட்டையும் தற்போதைய அரசியலமைப்பு கொண்டிருக்கிறது. தற்போது 20ஆவது திருத்த சட்டமூலத்தின் நோக்கம் இந்த ஏற்பாடுகளை இல்லாதொழித்து இலங்கையின் நிறைவேற்று அதிகார பீடத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் கீழ்பட்ட நிலைக்கு நீதித்துறையை கொண்டு செல்வதாக அமைகிறது. இது சட்டத்தின் ஆட்சிக்கும் அதிகாரங்கள் வேறாக்கல் கோட்பாடுகளின் அடிப்படை கூறுகளுக்கும் முரணானதாகும்.\nஅதனால் நாம் உத்தேச அரசியலமைப்பு மாற்றங்கள் பொதுநலவாய அடிப்படை விழுமியங்களுக்கும் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் அதிகாரங்கள் வேறாக்கல் ஆகியவை தொடர்பான சர்வதேச தராதரங்களுக்கும் இசைவான முறையில் அமைவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை நிறைவேற்று அதிகார பீடத்தையும் பாராளுமன்றத்தையும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.\n20ஆவது திருத்தச் சட்டமூலம் பொதுநலவாயம் அமைப்புகள் கவலை 20th Amendment Commonwealth Organizations concern\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 23:03:34 கொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய மற்றும் விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-29 23:06:26 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து மதம் ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nகொரோனா அச்சம் காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2020-10-29 22:24:29 கொரோனா அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்த வாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2020-10-29 22:19:21 தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனை Mobile PCR\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2020-10-29 21:35:28 ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90892", "date_download": "2020-10-29T19:50:15Z", "digest": "sha1:SDXXCQYKGMT7BLXDLPWXZGPHBHUZITQH", "length": 10521, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அன்றாடம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nஅன்றாடம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிப்பு\nஅன்றாடம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிப்பு\nநாட்டில் அன்றாடம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதாரத் துறை, நாளொன்றுக்கு 38 உயிரிழப்புகள் பதிவாகுவதாகவும் கூறியுள்ளது.\n2008 முதல் இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் இலங்கை புற்று நோயாளர்களில் 16 சதவீதம் பேர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார்.\nமேலும், புற்றுநோய் நோயாளிகளை அடையாளம் காண நாட்டின் அனைத்து முக்கிய வைத்தியசாலையிலும் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஉலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று சர்வதேச பக்கவாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாத நோயைத் தடுப்பது, அதற்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின் பிரதான நோக்கம்.\nபுற்றுநோயை அடியோடு விரட்டும் கொய்யாப்பழம்\nபொதுவாக பழங்கள் என்றாலே, சத்துக்கள் அதிகமெனவும், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும் அறிந்திருக்கிறோம். கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.\n2020-10-27 16:04:38 பழங்கள் உடல் ஆரோக்கியம் கொய்யா பழம்\nஆண்களை விரைவாகத் தாக்கும் அன்றோபாஸ்\nபெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் சுழற்சி அவர்களின் 45 வயதுக்கு மேல் நின்று விடுவதைப் போல், ஆண்களுக்கும் அன்றோபாஸ் எனப்படும் டெஸ்டோஸ்டிரான் ஹோர்மோன் குறைபாடு தற்போது நிர்ணயிக்கப்பட்ட வயதை விட குறைவான வயதுகளில் ஏற்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\n2020-10-26 15:06:22 ஆண்கள் அன்றோபாஸ் டெஸ்டோஸ்டிரான் Men Androbas\nஇறந்தவரின் உடலில் 18 மணி நேரத்திற்குப் பிறகும் செயல்படும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனையின் பின் 18 மணி நேரத்திற்குப் பிறகும் வைரஸ் உயிருடன் இருப்பது கண்டரியப்பட்டுள்ளது.\n2020-10-26 01:21:19 கொரோனா வைரஸ் இறந்தவரின் உடல் உயிருடன்\nகொரோனா வைரஸால் மாறிய நுரையீரல்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணமடைந்த ஒருவரின் உடற்கூறாய்வில் அவருடைய நுரையீரல் எதிர்பாராத அளவிற்கு மாற்றம் அடைந்திருப்பதை இந்திய தடவிய மருத்துவர் தினேஷ் ராவ் கண்டறிந்திருக்கிறார்.\n2020-10-25 10:45:36 கொரோனா வைரஸ் மாற்றம் நுரையீரல்\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www2.biomin.net/in-ta/products/biomin-biostabil/", "date_download": "2020-10-29T19:35:28Z", "digest": "sha1:3PPD5GMVCMZ6YBEGWJ6TWTO2G3O7VI3B", "length": 12736, "nlines": 115, "source_domain": "www2.biomin.net", "title": "Biomin.net - Biomin BioStabil", "raw_content": "\nமத்திய & தென் அமெரிக்கா\nஐரோப்பா & மத்திய ஆசியா\nமத்திய கிழக்கு & ஆப்ரிக்கா\nபயோமின்® பயோஸ்டேபில் - Biomin® BioStabil\nஉங்கள் பதனப் பசுந்தீவனத்தில் ஆற்றலை பதப்படுத்துகிறது\nபயோமின்® பயோஸ்டேபில் (Biomin® BioStabil) புராடக்ட் வகை என்பது பதனப் பசுந்தீவனத்திற்கு தொற்றுநோய்த் தடுப்பு மருந்திடுவதற்காக தேர்ந்தெடுத்த லாக்டிக் அமில பாக்டீரியாவின் ஒரு கலவையாக்கம் ஆகும். இந்த பாக்டீரியா ஆனது ஒரு மேம்பட்ட நொதித்தல் செயல்முறைக்காகவும் நீண்ட காற்றுள்ள பதனத்தின் நிலைப்புத்தன்மைக்காகவும் லாக்டிக் அமிலம் மற்றும் அசெட்டிக் அமிலம் ஆகிய வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களை ஒரு சமச்சீரான விகிதத்தில் உற்பத்தி செய்கிறது. pH மதிப்பில் வீழ்ச்சி மற்றும் அசெட்டிக் அமிலத்தின் நேரடி பாதிப்புகள் ஆகியவை தேவையற்ற நுண்ணியிரிகள் உருவாவதை தடுத்து மேம்பட்ட தீவன தரத்தை தருகின்றன.\nஒட்டுமொத்தமாக, பயோமின்® பயோஸ்டேபிலை (Biomin® BioStabil) பயன்படுத்துவதால் பதனப் பசுந்தீவனங்களில் அதிக ஆற்றல் மற்றும் புரத உள்ளடக்கம் கிடைக்கிறது\nLநீண்டகாலத்திற்கு கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க முடியும் (காற்றுள்ள பதனத்தின் நிலைப்புத்தன்மை)\nமரபணு ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட உயிரிகள் (GMO) இல்லாதது\nபயோமின்® பயோஸ்டேபில் பிளஸ் (Biomin® BioStabil Plus): புல், குதிரைமசால், மற்றும் ஊறுகாய்ப்புல்\nபயோமின்® பயோஸ்டேபில் மேஸ் (Biomin® BioStabil Mays): மக்காச்சோளம், சிசிஎம் (CCM) மற்றும் சோளம்\nபயோமின்® பயோஸ்டேபில் ராப்ஸ் (Biomin® BioStabil Wraps): கட்டுகள்\nபயோமின்® பயோஸ்டேபில் பயோகேஸ் (Biomin® BioStabil Biogas): சாண எரிவாயு உற்பத்தி\nபயோமின்® பயோஸ்டேபில் (Biomin® BioStabil) புராடக்ட்கள் நல்ல பசுந்தீவன மேலாண்மைக்கு சிறப்பாக உதவுகின்றன.\nபயோமின்® பயோஸ்டேபில் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு\nசில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.\nபுராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.\nஎங்களுடைய தயாரிப்புகள் தீர்வுகள் மற்றும் சேவைகளை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு\nஎங்களது இமெயில் பரிவர்த்தனைக்குள் இணைய\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.\nபணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்.\nbiomin.net குக்கீகளைப் பயன்படுத்துகிறது. தளத்தில் உலாவத் தொடங்குவதன் மூலம், எங்கள் குக்கீகளின் உபயோகத்தை ஏற்கிறீர்கள். மேலும் தகவல் குக்கீகளை ஏற்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_82.html", "date_download": "2020-10-29T20:03:41Z", "digest": "sha1:NLP56QNFCCRIRZCWT2KH2CHYXC6QG3ON", "length": 12620, "nlines": 200, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அன்னை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவிழிமயக்கா என்று அறியவில்லை 'கார்ப்பெருங்கடல்' என்று கண்டேன். கார்கடலின் 15 ஆம் அத்தியாயத்தை வாசித்து முடித்துவிட்டு முதல் அத்தியாயம் முதல் நினைவில் கொண்டு தொகுத்துக்கொள்ள முயன்றேன். ஆமை அல்லது நாகம், வேழம், செம்பருந்து. நாகர், அசுரர், வைதீகஞ்சார்ந்தவர். மேற்கே ஆப்கனிஸ்தான் கிழக்கே மியான்மரின் அரக்கன் யோமா மலைத்தொடர், வடக்கு-தெற்காக பாயும் ஐராவதி நதி, ஒரு பரப்பை மனம் கற்பித்துக் கொண்டது. பருந்து நாகத்தையும் யானையும் உண்டு தன்வயப்படுத்தி விண் எட்டுகிறது, அத்தனை உயரத்தை முன்னிரண்டும் எட்டுவது என்பது பருந்துடன் இணைந்து அதுவென்று ஆகிவிடுவதன் மூலமே சாத்தியம். முன்பொருநாள் எகிப்தியவியல் அறிஞரான ஒரு கருப்புமனிதர் பேசுவதை YouTube-இல் கேட்டிருந்தேன். பண்டைய எகிப்திய சமயத்தில், பண்பாட்டில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட கிருஸ்தவ மதத்தின் சில அம்சங்களை விளக்கிக் கொண்டு இருந்தார். நெல்சன் மண்டேலாவிற்கு பண்டைய ஆப்ரிக்க பண்பாட்டைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை, தெரிந்திருந்தால் இந்தியாவின் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கை அவருக்கு வியப்பளித்திருக்காது, ஏனெனில் உலகில் அஹிம்சை கொள்கையை முன்னமே கொண்டிருந்தவர் நாம் என்று கூறினார். எவ்வாறோ எவையும் தன்வயப்படுத்திக் கொண்டவற்றின் வாயிலாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.\nகர்ணனின் பொற்தேர் பற்றி துச்சாதனன் விமர்சிக்கிறான், களத்தில் மறைவு அற்று துலங்கக் கூடியது என்கிறான். அது அவன் எதிர்வினை என்றும் அவனது ஆணவத்தை தான் அறிவேன் என்றும் துரியோதனன் கூறுகிறான். உண்மையில் இன்று அவன் கதிரோனாகவே எழுகிறான். யாவற்றின் மையம் எனத் துலங்குவது அதன் இயல்பு. மேகங்கள் மறைப்பதும், மண்ணுள்ளோர் கொள்ளும் கருத்துக்களும், விருப்பு-வெறுப்புளும் யாவைக்கும் ஒருசம்பந்தமும் இல்லாமல் நிகழ்வது கதிர். இங்கு கர்ணன் அவ்வாறே எழுகிறா��் என்று கருதுகிறேன். கர்ணனை சூழ்ந்த சிறுமைகளும் அவன் உள்ளத்தில் கொண்ட சிறுமைகளும் ஒன்றுமில்லை என எழுவான், உயர்ந்து தகித்து, கடமை முடித்து மோனமும் ஊழ்கமும் அருளும் ஞானச் செங்கதிர் போல் கார்கடலில் சரிவான் என்று கருதுகிறேன்.\nஇன்னொன்றும் சொல்லவேண்டும், வாங்கி வைத்து இதுவரை வாசிக்கத் துவங்காமல் இருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' தற்செயலாக - கையில் எடுத்தேன். அதன் கீழ்காணும் வரிகள் –\n\".....எல்லா ஆசைகளும் அப்பாற்பட்டவன் அவன். ஏனெனில் யாவும் கிடைக்கப் பெற்றுள்ளான். அவன் வேண்டியமட்டும் கரைத்துவிட்டுச் சலிப்படைப்பவன், தானே தனக்கு வேண்டியதைப் படைத்தளிக்கும் கலைஞனாக இருக்கிறான். தன் மனத்துள் எழும் புதுப்புது மோகங்களுக்கு ஏற்ப மணிக்கு மணி தனக்கு அவன் புதுப்புது உலகங்களை அல்லவா சிருஷ்டித்துக்கொள்கிறான் இந்த மாயக்கற்பனை உண்மையில் மாயையென நினைக்க முடியாதபடி அவ்வளவு சுலபமாகவும் இயற்கையாகவும் அதைப் படைத்துக்கொள்ள முடிகிறதே இந்த மாயக்கற்பனை உண்மையில் மாயையென நினைக்க முடியாதபடி அவ்வளவு சுலபமாகவும் இயற்கையாகவும் அதைப் படைத்துக்கொள்ள முடிகிறதே\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_41.html", "date_download": "2020-10-29T19:43:14Z", "digest": "sha1:PWPSRJWOTPERWDOE4F6TDEGQEV4PPFMP", "length": 6489, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறியுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதுப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறியுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்\nபதிந்தவர்: தம்பியன் 10 July 2017\nவடமராட்சிக் கிழக்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளதாவது, “வடமராட்சிக் கிழக்கு பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள விடயம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸ் உப பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி தலைமறைவாகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் லொறி சாரதியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ் பருத்தித்துறை நீதிமன்றம் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறியுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nஇ.அரசிற்கு சார்பான \"ஏசியன் ரிபியூன்' ஆசிரியர் குற்றவாளி என சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறியுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/07/17/", "date_download": "2020-10-29T20:09:17Z", "digest": "sha1:6L5BTXLZUUBHN6IFTSJHGDBM37HUSSJI", "length": 12781, "nlines": 337, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 ஜூலை 17 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பி���்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன ஆக »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/data/", "date_download": "2020-10-29T20:06:20Z", "digest": "sha1:7BTIAAPC3CXKW6CH5QP373VEPOGHFQ2M", "length": 30225, "nlines": 302, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Data « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாதியில் முடங்கிய 3 மேம்பாலங்கள்: ரூ. 42 கோடி வீணாகும் அவலம்\nசென்னை, ஆக. 2: சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக ரூ. 42 கோடியில் தொடங்கப்பட்ட 3 மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.\nபல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை,\nபல்லாவரம் திரிசூலம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை.\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்: இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து இங்குள்ள குரோம்பேட்டை நியூகாலனி குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி. சந்தானத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் அளித்துள்ள பதில் விவரம்:\nரூ. 14.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் திட்டமிட்டபடி 2005 ஜூனில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.\n70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது, கிழக்குத் தாம்பரம் பகுதியில் இறங்குதளம் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றால் இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.\nதற்போதைய நிலவரப்படி 2008 டிசம்பருக்குள் இந்த மேம்பாலப் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.\nபல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம்:\nரூ. 22 கோடி திட்ட மதிப்பீட்டில் 2004 பிப்ரவரியில் இந்த திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.\nதிட்ட மதிப்பீட்டில் ரூ. 20 கோடி, நிலம் கையகப்படுத்தவே செலவிடப்பட்ட நிலையில் இதுவரை 53 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.\nஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 723 சதுர மீட்டர் நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2006 பிப்ரவரியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.\nதற்போதைய நிலவரப்படி 2008 ஜூனில் இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது.\nரூ. 5.75 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 நவம்பரில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.\nஇதுவரை 40.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை நிலத்தை ஒப்படைக்காததால் திட்டமிட்டபடி 2005-ல் இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை.\nபாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் கிடைத்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று மேம்பாலங்களும் பாதியில் முடங்கியதற்கு இவற்றுக்கு தேவையான நிலத்தை பெறுவதில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்.\nபல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களுக்கு முக்கியத் தேவை நிலம். ஆனால், இந்த திட்டங்களை உருவாக்கிய அரசு அதிகாரிகள் தேவையான நிலத்தை பெறுவதற்கான வழிமுறைகளை தெளிவாக வகுக்கவில்லை.\nதனியார் பயன்பாட்டுக்கான பெரிய திட்டங்களுக்கு சாதாரண மக்களின் நிலங்கள் தேவை என்றால் விரைந்து செயல்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் அரசு நிர்வாகம், மக்களின் திட்டங்களுக்காக சில தனியாரிடம் இருந்து நிலத்தை பெறுவதில் மட்டும் ஆமை வேகத்தில் உரிய அக்கறை இன்றி செயல்படுவதே இத்தகைய திட்டங்கள் முடங்க முக்கிய காரணம் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nஇலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.\nஉள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.\nஉகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.\nஉள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.\nசமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.\n“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.\nகடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.\n18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.\nசூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.\nஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.\nஇதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.\nமொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சி���ுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.\nஅனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T21:02:17Z", "digest": "sha1:SYP3WZ2KREWD672IVYSTE3PYSMC3KOTK", "length": 20774, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னதடாகம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, இ. ஆ. ப. [3]\nவி. சி. ஆறுகுட்டி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசின்னதடாகம் ஊராட்சி (Chinna thadagam Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 8276 ஆகும். இவர்களில் பெண்கள் 4144 பேரும் ஆண்கள் 4132 பேரும் உள்ளனர். கோயம்புத்தூரில்[7] இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மேற்கே ஆனைகட்டி அமைந்துள்ளது. மேலும் இது கோயம்புத்தூர் மாவட்டத்தின் செங்கல் உற்பத்தியில் முக்கிய பகுதியாக திகழ்கிறது.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 6\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெரியநாயக்கன்பாளையம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கோயம்புத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா\" (ta).\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவாரப்பட்டி · வடவேடம்பட்டி · வதம்பசேரி · தாலக்கரை · செஞ்செரிப்புத்தூர் · செலக்கரிச்சல் · எஸ். அய்யம்பாளையம் · பூராண்டம்பாளையம் · பாப்பம்பட்டி · மலைப்பாளையம் · குமாரபாளையம் · கம்மாலபட்டி · கல்லாபாளையம் · ஜள்ளிபட்டி · ஜே. கிருஷ்ணாபுரம் · இடையர்பாளையம் · போகம்பட்டி · அப்பநாய்க்கன்பட்டி\nவெள்ளியங்காடு · தோலம்பாளையம் · தேக்கம்பட்டி · ஓடந்துறை · நெல்லிதுறை · மூடுதுறை · கெம்மாரம்பாளையம் · காளம்பாளையம் · ஜடையம்பாளையம் · இரும்பொறை · இலுப்பநத்தம் · சின்னகள்ளிபட்டி · சிக்காரம்பாளையம் · சிக்கதாசம்பாளையம் · பெள்ளேபாளையம் · பெள்ளாதி\nவெள்ளானைப்பட்டி · வெள்ளமடை · கொண்டயம்பாளையம் · கீரணத்தம் · கள்ளிபாளையம் · அத்திபாளையம் · அக்ரகாரசாமக்குளம்\nசெம்மாண்டம்பாளையம் · இராசிபாளையம் · பீடம்பள்ளி · பட்டணம் · பதுவம்பள்ளி · நீலாம்பூர் · மயிலம்பட்டி · முத்துகவுண்டன்புதூர் · கணியூர் · காங்கேயம்பாளையம் · கலங்கல் · காடுவெட்டிபாளையம் · காடம்பாடி · கரவளிமாதப்பூர் · கிட்டாம்பாளையம் · சின்னியம்பாளையம்\nவாழைக்கொம்புநாகூர் · தென்சங்கம்பாளையம் · தென்சித்தூர் · தாத்தூர் · சுப்பேகவுண்டன்புதூர் · சோமந்துரை · ரமணமுதலிபுதூர் · பில்சின்னாம்பாளையம் · பெத்தநாய்க்கனூர் · பெரியபோது · மாரப்பகவுண்டன்புதூர் · கரியாஞ்செட்டிபாளையம் · கம்பாலபட்டி · காளியாபுரம் · ஜல்லிபட்டி · திவான்சாபுதூர் · ஆத்துப்பொள்ளாச்சி · அர்த்தநாரிபாளையம் · அங்கலக்குறிச்சி\nவெள்ளிமலைப்பட்டினம் · தென்னமநல்லூர் · பேருர்செட்டிபாளையம் · நரசிபுரம் · மாதம்��ட்டி · ஜாகிர்நாயக்கன்பாளையம் · இக்கரைபோளுவாம்பட்டி\nவராதனூர் · வடசித்தூர் · வடபுதூர் · சூலக்கல் · சொலவம்பாளையம் · சோழனூர் · சொக்கனூர் · சிறுகளந்தை · பொட்டையாண்டிபுறம்பு · பெரியகளந்தை · பனப்பட்டி · நல்லட்டிபாளையம் · முள்ளுப்பாடி · மெட்டுவாவி · மன்றாம்பாளையம் · குதிரையாலம்பாளையம் · குருநெல்லிபாளையம் · குளத்துப்பாளையம் · கோவில்பாளையம் · கோதவாடி · கோடங்கிபாளையம் · கப்பளாங்கரை · காணியாலம்பாளையம் · கக்கடவு · கோவிந்தாபுரம் · தேவராயபுரம் · தேவனாம்பாளையம் · செட்டிக்காபாளையம் · அரசம்பாளையம் · கொண்டம்பட்டி\nவடவள்ளி · வடக்கலூர் · பொகலுர் · பிள்ளையப்பம்பாளையம் · பசூர் · பச்சபாளையம் · ஓட்டர்பாளையம் · நாரணாபுரம் · மாசக்கவுண்டன்செட்டிபாளையம் · குப்பேபாளையம் · குப்பனூர் · காட்டம்பட்டி · கரியம்பாளையம் · காரேகவுண்டன்பாளையம் · கனுவக்கரை · கஞ்சபள்ளி · அம்போதி · அல்லப்பாளையம் · ஏ. செங்கப்பள்ளி · ஏ. மேட்டுப்பாளையம்\nவீரபாண்டி · சோமையம்பாளையம் · பன்னிமடை · நஞ்சுண்டாபுரம் · நாயக்கன்பாளையம் · குருடம்பாளையம் · சின்னதடாகம் · பிளிச்சி · அசோகபுரம்\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nவீரல்பட்டி · வக்கம்பாளையம் · ஊஞ்சவேலம்பட்டி · தொண்டாமுத்தூர் · தென்குமாரபாளையம் · சோழப்பாளையம் · சிஞ்சுவாடி · சிங்கநல்லூர் · சீலக்காம்பட்டி · எஸ். பொன்னாபுரம் · எஸ். மலையாண்டிபட்டிணம் · பழையூர் · நாட்டுக்கால்பாளையம் · நல்லாம்பள்ளி · நாய்க்கன்பாளையம் · மக்கிநாம்பட்டி · கூலநாய்க்கன்பட்டி · கோலார்பட்டி · கஞ்சம்பட்டி · ஜமீன்கொட்டாம்பட்டி · கோமங்கலம்புதூர் · கோமங்கலம் · தளவாய்பாளையம் · சின்னாம்பாளையம் · அம்பாரம்பாளையம்\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்\nஇசட். முத்தூர் · வெள்ளாளப்பாளையம் · வடக்கிபாளையம் · திப்பம்பட்டி · திம்மன்குத்து · செர்வர்காரன்பாளையம் · சந்தேகவுண்டன்பாளையம் · இராசிசெட்டிபாளையம் · இராசக்காபாளையம் · இராமபட்டிணம் · ஆர். பொன்னாபுரம் · பூசாரிப்பட்டி · ஒக்கிலிபாளையம் · நல்லூத்துக்குளி · என். சந்திராபுரம் · மூலனூர் · குரும்பபாளையம் · குள்ளிசெட்டிபாளையம் · குள்ளக்காபாளையம் · கொண்டிகவுண்டன்பாளையம் · கிட்டசூராம்பாளையம் · கள்ளிபட்டி · காபுலிபாளையம் · கொல்லப்பட்டி · ஏரிபட்டி · தேவம்பாடி · சின்னநெகமம் · போடிபாளையம் · போளிகவுண���டன்பாளையம் · ஆவலப்பம்பட்டி · அனுப்பார்பாளையம் · அச்சிபட்டி · ஏ. நாகூர்\nவழுக்குப்பாறை · சீரபாளையம் · பாலதுறை · நாச்சிபாளையம் · மயிலேறிபாளையம் · மாவுத்தம்பதி · மலுமிச்சம்பட்டி · அரிசிபாளையம் · நெ. 10. முத்தூர் · பிச்சனூர்\nபெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகள்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2020, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/saravana-store-arul-searching-new-actress-for-his-feature-film-and-actress-hansika-tweeted-pyqu7d", "date_download": "2020-10-29T19:00:57Z", "digest": "sha1:BQEZ7XHAH7VSVUWPGJGR3YK5NG63YDMA", "length": 10286, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அருளுக்கு ஜோடி யார் ? முதல் ஆளாய் முந்திக்கொண்டு ட்வீட் போட்ட ஹன்சிகா..!", "raw_content": "\n முதல் ஆளாய் முந்திக்கொண்டு ட்வீட் போட்ட ஹன்சிகா..\nஆரம்ப காலகட்டத்தில் சரவணாஸ்டோர் நிறுவனர் அருள் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். இவருக்கு முன்னதாக பிரபல நடிகர் நடிகைகளை வைத்து விளம்பரம் எடுக்கப்பட்டு வந்தது.\n முதல் ஆளாய் முந்திக்கொண்டு ட்வீட் போட்ட ஹன்சிகா..\nசரவணா ஸ்டோர் அதிபர் அருளுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிப்பதாக ஒரு சில செய்திகள் வெளிவந்து இருந்தன.\nஆரம்ப காலகட்டத்தில் சரவணாஸ்டோர் நிறுவனர் அருள் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். இவருக்கு முன்னதாக பிரபல நடிகர் நடிகைகளை வைத்து விளம்பரம் எடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அருள் அவர்களே தொடர்ந்து விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார். இது அவருடைய நிறுவனத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்ததோ இல்லையோ அவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது என்று தெரிவிக்கலாம்.\nஹன்சிகா தமன்னா காஜல் அகர்வால் இவர்கள் மூவரில் யாராவது ஒருவர் அருள் எடுக்க உள்ள புது படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளது என பேசப்பட்டு வந்தது. அருள் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை ஏற்கனவே சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் விளம்பர இயக்குனர்களான ஜெட் ஜெர்ரி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் அருளுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவரை தா��் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சில செய்திகள் வெளியே வந்தனர். இந்த செய்தி குறித்து நடிகை ஹன்சிகா அவரது ட்விட்டர் பக்கத்தில் \"not true\" அதாவது இது உண்மையல்ல என பதிவிட்டுள்ளார் இதன் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ஹன்சிகா.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ediyurappa-is-not-eligible-for-become-cm-pv7lw6", "date_download": "2020-10-29T20:06:58Z", "digest": "sha1:TACB3EXTCSEVC5D4KUVTZ6I7WWXSXUBQ", "length": 11098, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவருக்கு வயசாச்சுங்க ! எடியூரப்பாவுக்கு எதிராக பொங்கும் பாஜக எம்எல்ஏக்கள் !! பதவி ஏற்பதில் சிக்கல் !!", "raw_content": "\n எடியூரப்பாவுக்கு எதிராக பொங்கும் பாஜக எம்எல்ஏக்கள் \nகர்நாடகாவில் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் எடியூரப்பாவுக்கு தற்போது 76 வயது ஆவதால் அவர் பதவி ஏற்பதில் சிக்கலை ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா இல்லாமல் வேறு யாராவது முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என சில பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nபாஜகவில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆட்சி ரீதியான பதவி எதுவும் வழங்குவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் 75 வயதை கடந்து விட்ட முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு கடந்த தேர்தலில் சீட் கூட கொடுக்கப்படவில்லை.\nஇதே போல் குஜராத் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் பட்டேல் கூட பதவியை இழந்தார். தற்போதைய மத்திய அமைச்சரவையில் 75 வயதை கடந்தவர்கள் யாருக்கும் பதவி வழங்கவில்லை.\nஆனால் கர்நாடகாவில் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர் பார்க்கப்படும் எடியூரப்பாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இதயைடுத்து வயது விவகாரம் அவர் பதவி ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற நிலை உள்ளது.\n76 வயதில் அவர் பதவி ஏற்றால் இன்னும் 4 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருக்க முடியும். அப்போது 80 வயது வரை அவர் பதவியில் இருப்பார். இது கட்சி கொள்கைக்கு மாறுபாடானதாக இருக்கிறது. எனவே கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயம் பாஜக மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது.\nஆனால் கர்நாடகாவில் பாஜக ஆட்சி ஏற்படுவதற்கு காரணமாக எடியூரப்பாதான் இருந்தார். அவரை நம்பித்தான் அங்கு கட்சியே இருக்கிறது. எல்லோரும் அவரை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்.\nஅப்படி இருக்க எடியூரப்பாவுக்கு பதவி வழங்காமல் இருக்க முடியாது. எனவே அரசியல், பதவியில் வயது வரம்பை பாரதிய ஜனதா தளர்த்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுதிரைப் பேரத்தின் இன்னொரு பெயர் காங்கிரஸ்... காங்கிரஸ் கட்சியை ���ிழித்து தொங்கவிட்ட குமாரசாமி\nகர்நாடகவில் 20 பாஜக எம்.எல்.ஏ.க்கள் விலக ரெடி... எடியூரப்பா அரசுக்கு எதிராக குண்டு போடும் குமாரசாமி\n 11 தொகுதிகளில் பாஜக முன்னிலை… ஆட்சியைத் தக்க வைக்கிறார் \nஅணி மாறத் தயாராகிய குமாரசாமி: கர்நாடகத்தில் அடுத்த அரசியல் பரபரப்பு ஆரம்பம் ...\nஎன்னை இப்படி கைவிட்டுட்டீங்களே... கர்நாடக மாஜி முதல்வர் தாரை தாரையாக கண்ணீர்.., தேர்தல் பிரசாரத்தில் அழுது புலம்பல்\nஆட்சியைக் கவிழ்க்க எடியூரப்பா 1000 கோடி ரூபாய் கொடுத்தார் தகுதி நீக்க கர்நாடக எமஎல்ஏ அதிரடி பேட்டி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/if-possible-touch-the-statue-of-periyar-in-the-dmk-regime-kn-nehru-challenge-qhb56g", "date_download": "2020-10-29T21:28:19Z", "digest": "sha1:POCWLCX3MWCO6SP4E7Q454FGGIKGP4YG", "length": 11310, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியார் சிலையை தொட்டுப்பாருங்கள்... சொடக்கு போட்டு சவால் விடும் கே.என்.நேரு..! | If possible touch the statue of Periyar in the DMK regime...kn nehru Challenge", "raw_content": "\nமுடிந்தால் திமுக ஆட்சியில் பெரியார் சிலையை தொட்டுப்பாருங்கள்... சொடக்கு போட்டு சவால் விடும் கே.என்.நேரு..\nபெரியார் சிலை அவமதிப்புகளை தடுக்க, தொடக்கத்திலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து இருக்காது என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.\nபெரியார் சிலை அவமதிப்புகளை தடுக்க, தொடக்கத்திலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து இருக்காது என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.\nதிருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது இன்று காலை தெரியவந்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணிகண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப்படுத்தினர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்;- ஒரு சிலர் கட்சி வளர்ப்பதாக எண்ணி, திராவிட இயக்க தலைவர்கள் மீது பொய்யான பிரச்சாரம் செய்து, பெரியார் சிலையை சேதப்படுத்துவதுவதாக கூறினார்.\nபெரியார் சிலை அவமதிப்புகளை தடுக்க, தொடக்கத்திலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து இருக்காது என்று கூறினார். திமுக ஆட்சியில் இருக்கும் போது, முடிந்தால் பெரியாரை அவர்கள் தொட்டு பார்க்கட்டும் என்று கே.என்.ந���ரு சவால் விடுத்தார்.\nஸ்டாலின் இதையே ஒரு பொழப்பாகவே வச்சு இருக்கிறார்... காண்டான கடம்பூர் ராஜூ...\nஎடப்பாடியின் துரோகத்தை பட்டியலிட்டு, சட்ட அமைச்சரை சகட்டு மேனிக்கு விமர்சித்த பொன்முடி.. பட்டையை கிளப்பும் DMK\nதிருமாவளவனையும் திமுகவையும் பிரிக்க முடியாது.. சிறுத்தைகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கனி மொழி..\nகொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம்.. தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை.\nதிருமாவளவன் பெண்கள் மீது மரியாதை கொண்டவர்: சங்பரிவார் அமைப்புகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன- வைகோ சரவெடி..\n 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் காட்டு காட்டுன்னு காட்டபோகுதாம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபென் ஸ்டோக்ஸ் அதிரடி சதம்; சாம்சன் அரைசதம்.. சாம்பியன் அணியான MIஐ ஊதித்தள்ளிய ராஜஸ்தான்\nதிருமாவளவனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்... தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/people-will-not-be-deceived-by-the-dmk-lie-in-vellore-pv57zb", "date_download": "2020-10-29T21:10:22Z", "digest": "sha1:R7NM5WWVUXXXN5BULNUGFHCQYWBPNY32", "length": 9188, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலூரில் திமுகவின் பொய்யை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்... அமைச்சர் தங்கமணி நம்பிக்கை..!", "raw_content": "\nவேலூரில் திமுகவின் பொய்யை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்... அமைச்சர் தங்கமணி நம்பிக்கை..\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் திமுகவும், அதிமுகவும் கடுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’திமுக செய்த பொய் பிரச்சாரத்தை நம்பி பொது மக்கள் ஏமாந்து விட்டனர். தற்போது உண்மை தெரிந்து அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். ஆகையால் அதிமுக சார்பாக களமிறக்கப்பட்டுள்ள ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.\nபன்னீர்செல்வம் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார்.. கோடிகோடியாய் சிக்கியது பணம் .\n15 ஆண்டு காதலியை ஏமாற்றிய திமுக பிரமுகர். நீதி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்.\nராஜீவ்காந்தி கொலை கைதி நளினி தற்கொலைக்கு முயற்சி..\nசி.ஏ.ஏவுக்கு ஆதரவாக வாலண்டரியாக வண்டியேறும் வேலூர் இப்ராஹிம்... ப்ரேக் போட்டு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்..\nஇறந்தும் பிறரை வாழ வைக்கும் 13 வயது சிறுவன்..\nசெல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம் பார்த்த செவிலியர்கள்.. கர்ப்பிணி பெண் பரிதாப பலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப��பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/why-after-22-hrs-of-official-polling-data-is-not-released-by-ec", "date_download": "2020-10-29T20:18:59Z", "digest": "sha1:32ILFW75FCTKRDFO4LF4X6Y4RUXZCO5R", "length": 8550, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தல் கமிஷன் என்ன செய்கிறது?- டெல்லி தேர்தலும்.. கெஜ்ரிவாலின் சந்தேகமும்..! | Why after 22 hrs of official polling data is not released by EC.", "raw_content": "\nதேர்தல் கமிஷன் என்ன செய்கிறது - டெல்லி தேர்தலும் கெஜ்ரிவாலின் சந்தேகமும்..\nபா.ஜ.க இரண்டாம் இடமும், காங்கிரஸ் சொற்ப இடங்களையும் கைப்பற்றுவதே கேள்விக்குறி என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன.\n70 சட்டப்பேரவைத் தொகுதிக்கான டெல்லி தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது ஆளும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக வந்துகொண்டிருக்கிறது. அதேநேரம் பா.ஜ.க இரண்டாம் இடமும், காங்கிரஸ் சொற்ப இடங்களையும் கைப்பற்றுவதே கேள்விக்குறி என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன. ���ந்நிலையில், தேர்தல் முடிந்து இவ்வளவு மணிநேரம் ஆகியும் வாக்குப்பதிவு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருப்பதில் சந்தேகம் எழுப்பியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.\nநேற்று தேர்தல் முடிவடையும் நேரத்தில் தேர்தல் ஆணையம் கடைசியாக 61.46% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவித்தது. எனினும், இறுதி நிலவரம் என்னவென்பதை இப்போது வரை சொல்லவில்லை. இது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த மாநிலத் தேர்தலிலும் இதுபோல் தாமதம் ஆனது கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதற்கிடையே, தான் கெஜ்ரிவாலும் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``முற்றிலும் அதிர்ச்சியாக உள்ளது தேர்தல் கமிஷன் என்ன செய்துகொண்டிருக்கிறது\nதேர்தல் முடிந்து பல மணி நேரங்கள் ஆகியும் இன்னும் ஏன் இறுதி வாக்குப்பதிவு விவரத்தை வெளியிடவில்லை” என்று கூறியுள்ளார். இதேபோல் அக்கட்சியின் இன்னொரு தலைவர் சஞ்சய் சிங் பேசுகையில், ``எத்தனை சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடத் தயாராக இல்லை. நாட்டின் தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் தற்போதே முதல்முறை\" என்றார். இதனால் தற்போது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/interview-with-writer-r-murugavel", "date_download": "2020-10-29T20:24:43Z", "digest": "sha1:KHXBYAU43KH7TOJVTKNCGIQJY74PJV4B", "length": 11541, "nlines": 236, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - 31 October 2019 - “மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்!” - இரா.முருகவேள் | interview with writer R. Murugavel", "raw_content": "\n” - காஜல் அகர்வால்\nஎன் கண்ணுல உன் முகம்\n” - நடிகர் சரவணன்\nசயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல\n“வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது” - நடிகர் நாசர்\nகவிதை... கலாய்... கலாட்டா... கலகலக்கும் எம்.எஸ். பாஸ்கர் குடும்பம்\nசீன் ஸ்டீலர் - எஸ்.வி.ரங்காராவ் 100\nராமோஜி பிலிம் சிட்டி - அஜித்... அறை எண்: 715, சித்தாரா ஹோட்டல்\nஅத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை\nஅசையாதா ஆழித்தேர் - ஆரூரா... தியாகேசா..\nமக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்\nஎன் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே\n‘ரிக்வேத பெருமான்’ தென்க��சி விசுவநாதர்\nஇருளர் சமூகத்தின் முதல் ஒளி\n‘எழில் கொஞ்சும் மன்றோ’ - மூழ்கப் போகும் முதல் தீவு\nகலை: வட்டத்தாமரை, செடிப்பூ, சொக்கட்டான்... - அரண்மனைகளுக்கே அழகூட்டும் ஆத்தங்குடி டைல்ஸ்\nஆபத்தில் உதவும்... பட்டம் வாங்கித் தரும்... பனைத் தொழில்\nநினைவுகள்: மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில்\nரன்வே - 1: விமானத்தில் விருந்து\nஇதற்கெல்லாம் காரணம்... இரும்புக்கை மாயாவிதான்\nமிட்டாய் மொழிகள் - 1: நாடகமா... விளையாட்டா\nமிட்டாய் மொழிகள் - 2: “ஒரு முழம் பூ எம்மா\nமிட்டாய் மொழிகள் - 3: சின்ன சட்டை\nஇவர் ‘வேற லெவல்’ டாக்டர்\n“வீடுதோறும் தறிச்சத்தம் என் லட்சியம்\nபுத்திசை தரும் இசை வாரிசுகள்\nமகா கலைஞன் - எஸ்.ராஜம் 100\nஆண்டவன் படைத்த அதிசய ஓவியம்\n‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’- வாழ்ந்து காட்டும் ஊர்\n“என் பேனாவுக்குப் பசி அதிகம்\n“என் எழுத்தில் அரசியல் இல்லை\n“மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்\nசின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்\n“ஒரு புகைப்படம் கதை சொல்லணும்\nபுகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்\nஅரசியல் வெடிகள் அதிர வைக்குமா\nபொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது\n“மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90596", "date_download": "2020-10-29T20:01:37Z", "digest": "sha1:NW5L265RZLC7ULXEHAS2QXVZOOO4Q4B4", "length": 11221, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் | Virakesari.lk", "raw_content": "\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nவீடமைப்பு அதிகார சபை அலுவலகத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்\nவீடமைப்பு அதிகார சபை அலுவலகத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.\nசேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி இன்று (23) பிற்பகல் இவ் அலுவலகத்திற்கு சென்றார்.\nசேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பல தடவைகள் வருகை தந்தபோதும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதுடன், போதுமானளவு பணிக்குழாமினர் இல்லை எனக் கூறி அச்சேவை நிறைவேற்றப்படவில்லை என முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.\nஅலுவலகத்தை கண்காணித்த ஜனாதிபதி, போதுமானளவு ஊழியர்கள் இருப்பதை கண்டறிந்தார்.\nஅங்கு சேவை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மிகுந்த\nஅசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்ட ஜனாதிபதி, அவரது தேவை மற்றும் விபரங்களை கேட்டறிந்தார்.\nமக்கள் தேவைகளை வினைத்திறனாகவும் குறைவின்றியும் நிறைவேற்றுவது அரச ஊழியர்களின் அடிப்படை பொறுப்பாகுமென ஜனாதிபதி பணிக்குழாமினரிடம் தெரிவித்தார்.\nவீடமைப்பு அதிகார சபை நாரஹேன்பிட அலுவலகம் ஜனாதிபதி திடீர் விஜயம் Housing Authority Narahenpita Office President Sudden Visit\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 23:03:34 கொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய மற்றும் விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-29 23:06:26 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து மதம் ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nகொரோனா அச்சம் காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2020-10-29 22:24:29 கொரோனா அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்த வாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமு���ப்படுத்தியுள்ளது.\n2020-10-29 22:19:21 தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனை Mobile PCR\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2020-10-29 21:35:28 ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/151031/", "date_download": "2020-10-29T20:26:54Z", "digest": "sha1:FONHNTPO5AFWOZGSEDRAIO27EGXTL5BX", "length": 9041, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சம்பிக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை! - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பிக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை\nநாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனர் திலும் துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\n2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பிலேயே குறித்த நபரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nTagsசம்பிக்க ரணவக்க திலும் துசித்த குமார பிடியாணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபய VS ப���ம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்\nஅமெரிக்க பிரஜைக்கு தாய்லாந்தில் 2 வருட சிறைத் தண்டனை.\n20 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்கள்…\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/11/blog-post_29.html", "date_download": "2020-10-29T19:37:36Z", "digest": "sha1:XSTTYZ5PXIRB4FH52PKU7XWA5X6X4DGL", "length": 9912, "nlines": 149, "source_domain": "www.thangabalu.com", "title": "உங்கள் ஆழ்மனதின் சக்தியை அறிந்தால் எதையும் சாதிக்கலாம் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Power of sub-conscious mind Power of thoughts Tamil motivation videos ஆழ்மனதின் சக்தி எண்ணங்களின் சக்தி உங்கள் ஆழ்மனதின் சக்தியை அறிந்தால் எதையும் சாதிக்கலாம்\nஉங்கள் ஆழ்மனதின் சக்தியை அறிந்தால் எதையும் சாதிக்கலாம்\nஎண்ணங்களின் வலிமை உங்களுக்கு தெரியுமா ஆழ்மனதின் சக்தி உங்களுக்கு தெரியுமா ஆழ்மனதின் சக்தி உங்களுக்கு தெரியுமா இந்த இரண்டின் சக்தியை உணர்ந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையும் சாதிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா இந்த இரண்டின் சக்தியை உணர்ந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையும் சாதிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா உங்கள் வேதனை நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம் என்பது உங்களுக்கு தெரியுமா உங்கள் வேதனை நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம் என்பது உங்களுக்கு தெரியுமா ஏழ்மை நிலையில் இருந்து மீண்டு செல்வந்தர் ஆகலாம் என்பது உங்களுக்கு தெரியுமா\n எண்ணங்களும், ஆழ்மனமும் அவ்வளவு சக்தி வாய்ந்ததா ஆமாங்க உண்மையை தான் சொல்றேன். இந்த வீடியோவை பாருங்க. அதன் சக்தியை தெரிந்து கொள்வீர்கள்.\nஉங்கள் வாழ்க்கை பிரகாசமாய் ஆக போகிறது.\nஎங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nஅளவில்லா பணத்தை ஈர்க்கும் ஈசியான வழி\nபணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா இந்த ஆடியோவை தினமும் நேரம் கிடைக்கு...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nஉங்கள் ஆழ்மனதின் சக்தியை அறிந்தால் எதையும் சாதிக்க...\nகோபத்தினால் உண்டாகும் நாசம் பற்றி உங்களுக்கு தெரிய...\nஉங்களின் நல்ல நேரம் எப்போது வரும்\nமேடையில் பேச பயமா இருக்கா\nஇந்த தியானத்தை ஈசியா எப்படி தான் பண்றது\nமன வேதனையில் இருந்து சுலபமாக விடுதலை\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்...\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nஉயிரை கொல்லும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nகண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்காதீங்க\nஒரே நிமிடத்தில் மகிழ்ச்சியை தரும் மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-10-29T21:13:11Z", "digest": "sha1:K7GQDIOMIO7OVNHZLEYPMQATVXIIC3UT", "length": 12352, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு டகோட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென் டகோட்டாவின் கொடி தென் டகோட்டா மாநில\nபுனைபெயர்(கள்): ரஷ்மோர் மலை மாநிலம்\nகுறிக்கோள்(கள்): Under God the people rule (கடவுளுக்கு கீழ் மனிதனின் அரசு)\nபெரிய நகரம் சூ ஃபால்ஸ்\n- மொத்தம் 77,116[1] சதுர மைல்\n- அகலம் 210 மைல் (340 கிமீ)\n- நீளம் 380 மைல் (610 கிமீ)\n- மக்களடர்த்தி 9.9/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி ஹார்னி சிகரம்[3]\n- சராசரி உயரம் 2,200 அடி (670 மீ)\n- தாழ்ந்த புள்ளி பெரிய கல் ஏரி[3]\nஇணைவு நவம்பர் 2, 1889 (40வது)\nஆளுனர் எம். மைக்கல் ரவுண்ட்ஸ் (R)\nசெனட்டர்கள் டிம் ஜான்சன் (D)\n- கிழக்கு பகுதி நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5\n- மேற்கு பகுதி மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6\nதென் டகோரா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பியேர். ஐக்கிய அமெரிக்காவில் 40 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நி��ூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2017, 00:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/02/blog-post_65.html", "date_download": "2020-10-29T20:30:15Z", "digest": "sha1:X4QH4MPCGDNK62AF2VNJMNCZWSDHV7R2", "length": 15653, "nlines": 209, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: முடிசூடும் அறம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதோள்வலிமை கொண்டவன் போரிடலாம்,படைக்கலம் நடத்தலாம்.ஆனால் மானுடர்களை இணைப்பவனே நாடாள்கிறான்,சக்ரவர்த்தியாகிறான்....\nஎத்தனை வலிமையான மானுட நீதியை எளிய வார்த்தைகளில் கூறிவிட்டீர்கள்.தருமனின் பாத்திர வலிமை இன்று விஸ்வரூபமடைகிறது.ஜெ சார் இன்று காலை மிக அற்புதமான வெளிச்சம் தந்தது வெண்முகில் நகரம்.தர்மனின் ஒவ்வொரு சொல்லும் என் மனதில் ஊடுருவி கண்களை கலங்க வைத்தன.அறம் சிறுகதைகளை வாசித்த போதிருந்த நிலையிலிருக்கிறேன்.உடல் வலிமைகளும்,தந்திரங்களும்,வஞ்சனைகளும்,சினமும்,பழிவாங்குதலும் எங்கும் நிறைந்திருந்தாலும்,அடிப்படையான மானுட அறமே உயர்ந்த பண்பென உணர்கையில் ஓங்கிய அறை ஒன்றை கன்னத்தில் வாங்கிய உணர்வை அடைகிறேன்.\nமனதில் வெறுமை,சஞ்சலம்,நட்பின் ஏமாற்றம்,உறவுகளின் கடுமை,சுயநலத்தின் உச்சம்,விரும்பிய நேசித்த ஒரு அற்புத உறவின் அலட்ச��யம், என்னை பயன்படுத்திக் கொள்ளும் மனித மனங்கள் ....இப்படி ஓர் மனச் சோர்வில் ,எனக்கு விதிக்கப்பபட்ட அநீதியை எண்ணி கலங்கிய வேளையில் யுதிஷ்ட்ரனின் வார்த்தைகளாக தங்கள் எழுத்துகள் என்னை உலுக்கின.என்றும் வெல்லும் மானுட அறங்களின் மீதான நம்பிக்கையை மீட்டளித்தன.மிக அற்புதமான அத்தியாயம் இன்றைய வெண்முரசு.\nபொதுவாக உங்கள் அறம் சார்ந்த எழுத்துகளே எனை ஈர்ப்பவை.சில நாட்களாக ரொமான்டிக்காக சென்ற பாதை சட்டென இன்று மிக உயரத்தைத் தொட்டது.பாண்டவர்களில் வலிமையானவன் தருமனே என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் அதை விதுரர் உணரும் தருணம்,தருமன் உணர்த்தும் மொழிகள் ,உலகிற்கு அறத்தினை ஓங்கி உணர்த்தும் தருணம்.\nஇதுவரை தருமன் பற்றி அலட்சியமாக,தைரியமற்றவனாக ஏளனமாய் எண்ணிய அனைவரும் அவனது ஷத்ரிய வலிமையை ,மாறா அறந்தின் பெரும் சக்தியை உணர்வர்.யதார்த்த வாழ்வில் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவனை,அதை வலியுறுத்துபவனை ஏமாளியாகவே கருதுகின்றனர்.(ஜெ சார் ஆண்பால் எழுத்து தான் வருகிறது.பொதுப்பாலாக மாற்றத் தெரியவில்லை)\nஆனால் இறுதியில் அறம் சார்ந்தவனின் வலுவே எல்லாவற்றையும் விட மேம்பட்டது,உயரியது என தருமனின் மொழிகள் உரைப்பது மனதை அற்புத அமைதியில் ஆழ்த்தியது.\nதங்களை நிறுவிக் கொள்ளவே சொற்களனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.அவர்களின் கீழ்மைகளனைத்தையும் நேர்விழி கொண்டு நோக்குகிறேன் என தருமன் உரைப்பது எத்தனை தெளிவை காண்பிக்கின்றன.மனிதர்களின் அத்தனை பாசாங்குகளும்,வேடங்களும் உண்மைக்கு முன் உடைந்து விடுகின்றனவே.\nமனமெங்கும் நிறைகிறது அறத்தின் வாசம்.பிடிவாதமாக உண்மைகளின் பக்கம் நிற்பது எப்பொழுதும்\nகோழையென்றும்,ஏமாளியென்றுமே பெயரையளிக்கும்.இதனை அனுபவித்த வேளைகளில் மனம் நொந்திருக்கிறேன்.ஆனால் இறுதி வெற்றி,அமைதி என்பது தருமமே என்று அறியும் வேளை எத்தனை அற்புதம்.\nமனதை கரைய வைத்த எழுத்து.என்னை ஆழ்ந்த அமைதிக்குள் வழிநடத்திய எழுத்து.\nதர்மன் போன்ற அனைவருமே பலவகையான தத்தளிப்புகள் வழியாகவே அங்கே வந்திருப்பார்கள். இங்கே பேசுவதையே அவன் இடும்பவனத்திலும் பேசினான். அங்கே தன்னிரக்கத்துடன். இங்கே ஆண்மையுடன். அந்தவேறுபாடு அவன் ஒரு சக்கரவர்த்தினியை மணந்தபின் வந்தது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வ��வாதங்கள்\nஅறத்தராசின் இரு தட்டுகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nஅகந்தையால் சூழும் ஆணவ இருள்(வெண்முகில் நகரம் அத்தி...\nஓட்டத்தை மறந்த குதிரைகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nசில தாய் மகன் உறவு\nசூதர்களின் துடித்தாளம்(வெண்முகில் நகரம் அத்தியாயம்...\nவெண்முரசு தகவல் திரட்டும் பணி\nவெண்முகில் நகரம்-9-என் கடன் பணிசெய்து கிடப்பது.\nகாமத்தீயின் முலைகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத...\nநஞ்சின் சுவைகள் ((வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்து)\nவிண்மீன்கள் ஒளியில் வானமாகும் நதி (வெண்முகில் நகரம...\nவிலங்குகளின் பசியும், மனிதர்களின் ருசியும்(வெண்முக...\nபிடிகளின் பிடியில் மாட்டிக்கொண்ட களிறு (வெண்முகில்...\nமுளைக்கும் புதுத்தீயில் கிளைக்கும் புதியவன்\nதத்தளிப்பின் நல்லூழ் (வெண்முகில் நகரம் அத்தியாயம் ...\nமின்னலைப் போன்ற கிளர்ச்சிகள்(வெண்முகில் நகரம் அத்த...\nதருமன் - ஐந்து புள்ளிகள்\nஅறிவுள்ள நானும், உணர்வுள்ள ’நான்’களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/08/blog-post_16.html", "date_download": "2020-10-29T20:23:35Z", "digest": "sha1:QDF74JDTZM6KCSN7YKGGDXMPTXYUWDYD", "length": 8912, "nlines": 182, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சிலிர்ப்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமழையில் நனைந்து சிலிர்க்க வைத்தது இன்றைய அத்தியாயம்.\nதெய்வச் சிலை முன் நின்று கண்ணீர் விட்டு அழைத்துக் துடிக்கும் நிலை மெய்சிலிர்ப்பு.\n/அவர்களை அறைந்து தழுவி உடைகளை கொப்புளங்களுடன் ஒட்டவைத்து, முகம் கரைந்து வழிய, மூக்கு நுனிகளிலும் செவி மடல்களிலும் சொட்டி மழை கவிந்தது. நடுவே அவள் கருவறை நின்று நீராட்டு ஏற்கும் அன்னையின் சிறு சிலை போல் அமர்ந்திருந்தாள்./\nஅவளை அறியாத பாவத்திற்கு கிடைக்கும் சவுக்கடிக்கு உள்ளம் வலித்தது.\n/மரங்கள் நீர் சவுக்குகளால் வீசப்பட்டு துடிதுடிக்கத் தொடங்கின. விண்ணின் சடைச்சரங்கள் மண்ணை அறைந்து அறைந்து சுழன்றன. /\nமழையில் கரைந்து பெருகி யமுனையை அடைக்கலம் தேடியது அங்கு கூடிய அத்தனை பேரின் அறியாமையும்\nகணங்கள் யுகங்களாவதை ஆயர் அன்றுதான் அறிந்திருப்பர். இரவின் நீளத்தையும் ஆழ்ந்த தனிமையையும் அறிந்ததைப்போல..\n/ஒருநாளும் இரவை அதுபோல் உணர்ந்ததில்லை ஆய்ச்சியர். அத்தனை நீளமானதா அது அத்தனை எடை மிக்கதா இரவெனப்படுவது அத்தனை எண்ணங்களால் ஆனதா இப்பெரும் ஆழத்தின் விளிம்பில் நின்றா இதுநாள் வரை களித்தோம் இப்பெரும் ஆழத்தின் விளிம்பில் நின்றா இதுநாள் வரை களித்தோம் இனி இரவு என்ற சொல்லை அத்தனை எளிதாக கடந்து விட முடியாது என்பதை அவர்கள் அறிந்தனர். அருகே நின்றிருக்கும் கொலைமதவேழம். /\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுற்றத்தின் மூலம் உருவாகும் நற்பலன்.\nவெண்முகில் நகரம் - ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்\nருக்மி ஏற்க மறுத்த தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408996&Print=1", "date_download": "2020-10-29T19:42:34Z", "digest": "sha1:LCWI2PZCZ4Y4CTK46SMDEI6GJCPZYQ6G", "length": 9778, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இலவச தையல் பயிற்சி கலைஞர்களுக்கு சான்றிதழ் | Dinamalar\nஇலவச தையல் பயிற்சி கலைஞர்களுக்கு சான்றிதழ்\nமேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் இலவசமாக தையல் பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.மேட்டுப்பாளையம் லன்ஸ் கிளப் மற்றும் ஜி.ஆர்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி ஆகியவை இணைந்து, காயிதே மில்லத் தொடக்கப் பள்ளியில், கடந்த, 20 ஆண்டுகளாக பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.இம்மையத்தின் மூலம் ஏராளமான பெண்கள் தையல் பயிற்சி பெற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் இலவசமாக தையல் பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.மேட்டுப்பாளையம் லன்ஸ் கிளப் மற்றும் ஜி.ஆர்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி ஆகியவை இணைந்து, காயிதே மில்லத் தொடக்கப் பள்ளியில், கடந்த, 20 ஆண்டுகளாக பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.இம்மையத்தின் மூலம் ஏராளமான பெண்கள் தையல் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பயிற்சி என, ஆண்டுக்கு இரண்டு வகுப்புகள் இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் நடந்தது.விழாவுக்கு பள்ளித் தலைவர் டாக்டர் முகமது ஜக்காரியா தலைமை வகித்தார்.மேட்டுப்பாளையம் லயன்ஸ் கிளப் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினர். பயிற்சியாளர் பாத்திமா உள்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகண்டுகொள்ளாத பேரூராட்சி மக்களால் சீரமைக்கப்பட்டது சாலை\nமொபைல்போன் பறிப்பு அதிகரிப்பு: அன்னூர் மக்கள் அதிர்ச்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/10/18195716/1266849/Focus-is-On-Getting-Correct-Combinations-for-T20-World.vpf", "date_download": "2020-10-29T21:01:09Z", "digest": "sha1:5ZOE52CJVQPSWL2YIVLY7QKWO7WMF7NO", "length": 7832, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Focus is On Getting Correct Combinations for T20 World Cup Virat Kohli", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nபதிவு: அக்டோபர் 18, 2019 19:57\nஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nடி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இன்று அக்டோபர் 18-ந்தேதி என்பதால் சரியாக ஒரு வருடம் இருப்பதால், உலகக்கோப்பை குறித்து ஐசிசி-க்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டியளித்தார்.\nஅப்போது சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம் செலுத்த இருக்கிறோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை மீது நாங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த இருக்கிறோம். அடுத்த 12 மாதங்கள் முடிந்த அளவிற்கு மிகப்பெரிய தொடருக்கான வீரர்களை தயார் செய்வது முக்கியமானது.\nடி20 கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம் பெறும்போது, அவர்களுடைய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற வேண்டும் என்ற உத்வேகம் எங்கள் வீரர்களிடம் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்க��� செல்லும்போது சரியாக அமைந்துள்ள காம்பினேசன் அணியுடன் செல்ல விரும்புகிறோம்.\nஅறிமுகம் செய்யப்பட்ட வருடத்தில் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. அப்போது டி20-யின் எதிர்காலம் எப்படி இருக்கும் என் சற்று தெரியாமல் இருந்தது. அதன்பின் மிகப்பெரிய கிரிக்கெட்டாக உருவெடுத்தது.\nடி20 உலகக்கோப்பையை வென்ற 2-வது இந்திய கேப்டன் என்பது மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். அடுத்த வருடம் நடைபெறும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையையும் இந்தியா வெல்லும் என நம்புகிறேன்’’ என்றார்.\nபொறுத்திருங்கள் சூர்யகுமார் யாதவ்: ரவி சாஸ்திரி ஆதரவான கருத்து\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/10_20.html", "date_download": "2020-10-29T18:56:22Z", "digest": "sha1:HJZU2YGMAOA7TOKYLSFLJYMKE6HURL5F", "length": 9697, "nlines": 230, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "10 ஆம் வகுப்பு வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற தங்களின் பிள்ளைகளுக்கும் , தங்களின் மாணவச் செல்வங்களுக்கும் பயன்படலாம். தொகுப்பு... சின்னப்பராஜ் அறிவியல் ஆசிரியர்... - Tamil Science News", "raw_content": "\nHome X STD 10 ஆம் வகுப்பு வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற தங்களின் பிள்ளைகளுக்கும் , தங்களின் மாணவச் செல்வங்களுக்கும் பயன்படலாம். தொகுப்பு... சின்னப்பராஜ் அறிவியல் ஆசிரியர்...\n10 ஆம் வகுப்பு வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற தங்களின் பிள்ளைகளுக்கும் , தங்களின் மாணவச் செல்வங்களுக்கும் பயன்படலாம். தொகுப்பு... சின்னப்பராஜ் அறிவியல் ஆசிரியர்...\n10 ஆம் வகுப்பு வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற தங்களின் பிள்ளைகளுக்கும் , தங்களின் மாணவச் செல்வங்களுக்கும் பயன்படலாம்.\n10 ஆம் வகுப்பு வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற தங்களின் பிள்ளைகளுக்கும் , தங்களின் மாணவச் செல்வங்களுக்கும் பயன்படலாம். தொகுப்பு... சின்னப்பராஜ் அறிவியல் ஆசிரியர்... Reviewed by JAYASEELAN.K on 08:43 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90597", "date_download": "2020-10-29T18:55:36Z", "digest": "sha1:H6KIVSYQESX7OJEN42DM2M6OBABM7HOQ", "length": 11969, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "திட்டமிட்டப்படி உயர்தர மற்றும் புலமைப் பரீசில் பரீட்சைகள் | Virakesari.lk", "raw_content": "\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nதிட்டமிட்டப்படி உயர்தர மற்றும் புலமைப் பரீசில் பரீட்சைகள்\nதிட்டமிட்டப்படி உயர்தர மற்றும் புலமைப் பரீசில் பரீட்சைகள்\nஇம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.\nஇந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டொபர் மாதம் 11 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2936 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதிக்குள் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைந்துள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, மாகாண கல்வி பணிப்பாளர்கள் வலையகல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் உள்ளிட்டோருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு அமைவாக கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மகாண சுகாதார சேவைப்பணிப்பாளர் மற்றும் மாவட்ட சுகாதார சேவைப்பணிப்பாளர்கள் ஆகியோரை இணைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலையக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களினால் பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 23:03:34 கொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய மற்றும் விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-29 23:06:26 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து மதம் ஆலோசகர்கள் நியமனம்\nஅரச ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவு\nகொரோனா அச்சம் காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2020-10-29 22:24:29 கொரோனா அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்த வாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2020-10-29 22:19:21 தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனை Mobile PCR\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2020-10-29 21:35:28 ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=19833&categ_id=18", "date_download": "2020-10-29T20:16:51Z", "digest": "sha1:GWXG73DKVK7KYKTFT3S4S2TNYVZTDKY2", "length": 11539, "nlines": 115, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nநடுரோட்டில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபர் கைது\nஜிப்மர் மருத்துவமனை- வெளிப்புற நோயாளிக்கான சிகிச்சை நாளை முதல் துவக்கம்\n\"செய்யும் தொழிலே தெய்வம்\"....இணையத்தில் வைரலாகும் தூய்மைத் தொழிலாளியின் 'ஆயுதபூஜை' புகைப்படங்கள்\nதிருமாவளவனை கைது செய்யக்கோரி கரூர் மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் 2 நாள் மாநாட்டில் பங்கேற்க கோவை வந்தார்\nகடுமையான கட்டுபாடுகளை கடைபிடித்தால் கொரோனா பரவல் குறையும் - ஆராய்ச்சியில் தகவல்\nஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு..\nஅக்டோபர் 29-ம் தேதி முதல் 7-ம் கட்ட வந்தே பாரத் திட்ட சேவை தொடக்கம்\nவெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் மீட்கும் வந்தே பாரத் திட்டம்: அக்டோபர் 29-ஆம் தேதி முதல் 7-ஆம் கட்ட சேவை தொடக்கம்...\nதி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்த தங்க நகையை காதலிக்கு பரிசளித்த கொள்ளையன்...காதலியுடன் சேர்த்து மடக்கி பிடித்த போலீஸ்..\nபுனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்ப��ிப்பு, கொலை - நடிகர் விவேக்\nஉத்தரப்பிரதேசம் ஹத்ராஸ்வில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திருப்பூரில் வட இந்திய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவமும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தை குறித்து தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் ஹத்ராஸ்வில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திருப்பூரில் வட இந்திய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவமும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.\nஇதனிடையே புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.\nபுனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் நடிகர் விவேக், பாலியல் வன்கொடுமை பற்றி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nஅன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.\nஅன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை. \nவிக்ரமை இயக்கும் ’டிமாண்டி காலனி' பட இயக்குனர், இனிதே ஆரம்பமாகிய 'கோப்ரா' படத்தின் அடுத்தகட்ட பணிகள்\nகையில் பாம்புடன் 'ஈஸ்வரனாக' அவதாரம் எடுத்துள்ள சிம்பு\nசதுக்கத்துக்கு பெயர் சூட்டி அமிதாப்பச்சன் தந்தையை கவுரவித்த போலாந்து..\nவிக்ரமை இயக்கும் ’டிமா���்டி காலனி' பட இயக்குனர், இனிதே ஆரம்பமாகிய 'கோப்ரா' படத்தின் அடுத்தகட்ட பணிகள்\nகையில் பாம்புடன் 'ஈஸ்வரனாக' அவதாரம் எடுத்துள்ள சிம்பு\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி. ஆர்.\nஏர் பிடிப்பவனும் ஏரோபிளேன்ல போகணும் - சூரரைப்போற்று ட்ரைலர் வெளியீடு\n’லட்சுமி பாம்’ எனும் மாற்று பெயரில் ஹிந்தியில் தீபாவளிக்கு வெளிவரும் காஞ்சனா திரைப்படம்\nசூர்யா - பாண்டிராஜ் இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது\n'திரெளபதி' இயக்குநரின் அடுத்த படத்தின் தலைப்பு \"ருத்ர தாண்டவம்\"\nநயன்தாராவுக்கு உதவும் தெலுங்கு முன்னணி நடிகர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் சிம்புவின் காதலி\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nகருப்பு மிளகில் இவ்வளவு இருக்கா...\nநாளொன்றுக்கு ஒரு கொய்யா, அலறியடித்து ஓடும் புற்றுநோய்\nஊரடங்கு நாட்களினால் கண் பார்வை கோளாரா\nஜிம்மிற்கு போக சோம்பேறித்தனம், ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டுமே\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை வைத்து மோசடியில் ஈடுப்பட்டு வரும் மர்ம கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/memorial-house-to-sbp-son-charan-announced-qhb5ie", "date_download": "2020-10-29T20:17:18Z", "digest": "sha1:TUUMHEKX3P2VW4J7PF744W3WSYVXZSNH", "length": 10941, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்..! சரண் வெளியிட்ட தகவல்..! | Memorial House to SBP son charan announced", "raw_content": "\nதாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்..\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய, எஸ்.பி.பி சரண், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்றும் இதுகுறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 25 ஆம் தேதி மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nநேற்று எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்னர், அவருடைய உடல் நேற்று தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய, எஸ்.பி.பி சரண், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்றும் இதுகுறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅரசு தரப்பில் இருந்து தன் தந்தைக்கு கொடுக்கப்பட்ட மரியாதைக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட காவல்துறையுடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் எஸ்.பி.பி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nபோதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமீன்... நீதிமன்றம் போட்ட ஒரே ஒரு கன்டிஷன்...\nமலை உச்சியில் பிறந்தநாள் கொண்டாட்டம்... சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜனின் அசத்தல் கிளிக்ஸ்...\nபட்டு புடவையில் சும்மா சரோஜா தேவி போல் தகதகன்னு மின்னிய பிகில் பாண்டியம்மா..\nபாலத்தில் அமர்ந்த படி அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்... தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்...\nகர்னி சேனா கடும் எதிர்ப்பு... அதிரடியாக மாற்றப்பட்ட சூப்பர் ஸ்டார் நடிகரின் பட தலைப்பு...\nஅப்பா மனதை மாற்றி... சூர்யாவிற்கு உதவிய பிரபல நடிகை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் ��ியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/edappadi-and-modi-wishes-to-ram-nath-kovind", "date_download": "2020-10-29T21:29:14Z", "digest": "sha1:VDGTC3AO5EX24NFPFGCRH5XWJIMSJGER", "length": 10617, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து\nகுடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடிமற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகுடியரசு தலைவர் தேர்தலின் கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருவதால் அவரின் வெற்றி உறுதியானது.\nகுடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசு தலைவருக்கான வாக்குப்பதிவு கடந்த 17 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது.\n14-வது குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் 99 சதவீதம் வாக்குகள் பதிவாகின.\nகுடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, வாக்கு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஇன்று காலை சுமார் 11 மணி முதல் குடியரசு தலைவருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.\nதற்போது கடைசி கட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.\nஇதில் ராம்நாத் கோவிந்த் 7,02, 644 வாக்குகளை பெற்றுள்ளார். எதிர்கட்சிகளின் மீராக்குமார் 3,35,330 வாக்குகளை பெற்றார்.\nஇதையடுத்து அதிக வாக்குகள் பெற்று நாட்டின் 14 ஆவது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\nவெள்ளத் தடுப்பு நிதியை ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே சென்னை வெள்ளத்துக்கு காரணம்.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்.\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவ���ாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/o-panneerselvam-who-came-to-the-private-hospital-for-medical-test/", "date_download": "2020-10-29T19:30:07Z", "digest": "sha1:6OZT3FZXYQWB2OK7VYOCQWGB4KHX7QNX", "length": 4305, "nlines": 76, "source_domain": "tamil.innewscity.com", "title": "உடல் பரிசோதனைக்காகத் தனியார் மருத்துவமனை வந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் | inNewsCity Tamil", "raw_content": "\nஉடல் பரிசோதனைக்காகத் தனியார் மருத்துவமனை வந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம்\nin தமிழ்நாடு, தமிழ்நாடு அரசியல்\nசென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காகத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 6 மணி அளவில் வந்தார். சுமார் 3 மணி நேர உடல் பரிசோதனைக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.\nஏற்கனவே கடந்த மே மாதம் முழு உடல் பரிசோதனை செய்துக் கொண்ட ஒ.பன்னீர்செல்வம் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உடல் பரிசோதனை செய்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாலிசி செலுத்த 1 மாதம் அவகாசம்\nஊரடங்கு நீட்டித்தால் ஏழை எளிய மக்களுக்குக் கூடுதல் உதவித் தொகை வழங்க வேண்டும்\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\nகாவல்துறையினரால் தள்ளிவிடப்பட்ட ராகுல்காந்தி: உத்தரப்பிரதேசத்தின் சட்ட விதி இதுதானா – கொதிக்கும் கனிமொழி எம்.பி\nலஞ்ச ஒழிப்பு பதிவாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nவிஜே சித்ராவின் வருங்கால கணவர் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/obc-internal-allocation-dr-ramadoss-request-to-expedite-rohini-commission-report/", "date_download": "2020-10-29T20:11:20Z", "digest": "sha1:LVDDIGUQS67A6LQJIUZC4HZ4BGLOI3X5", "length": 15284, "nlines": 82, "source_domain": "tamil.innewscity.com", "title": "ஓபிசி உள் ஒதுக்கீடு: ரோகிணி ஆணைய அறிக்கையை விரைவுபடுத்த மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்! | inNewsCity Tamil", "raw_content": "\nஓபிசி உள் ஒதுக்கீடு: ரோகிணி ஆணைய அறிக்கையை விரைவுபடுத்த மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்\nமத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில், தொகுப்பு முறையில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்துப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக ராமதாஸ் இன்று (ஆகஸ்ட்-31) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில், தொகுப்பு முறையில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆணையம் அமைக்கப்பட்டு 1050 நாட்களாகியும் அறிக்கை தாக்கல் செய்யப்படாதது கவலையளிக்கிறது.\nமத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டு 1990-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, 1993-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. அதேபோல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், 2006ஆம் ஆண்டில் எனது போராட்டத்தால் நிறைவேற்றப்பட்டு, 2008-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இட ஒதுக்கீட்டு அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், இட ஒதுக்கீட்டின் பயன்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் சென்றடையவில்லை. அந்தக் குறையை போக்கவே ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது.\nநீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மிகவும் சிறப்பானது. அந்நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், எந்த நோக்கத்திற்காக ஆணையம் அமைக்கப்பட்டதோ, அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் ஏமாற்றமளிக்கிறது. 2017-ஆம் ���ண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்ட போது அடுத்த 12 வாரங்களில், அதாவது 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் பாதிக்குள், அதன் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. ஆனால், 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய ரோகிணி ஆணையம், 33 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதுவரை ஆணையத்திற்கு 9 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போதைய பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்கு முன்பாவது அறிக்கையை தாக்கல் செய்யுமா\nநீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே செல்வதற்கு எந்த நியாயமும் இல்லை. ஏனெனில், நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் முன்பே, 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதன் முதலாவது கலந்தாய்வு அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ரோகிணி ஆணையத்தின் முழுமையான பரிந்துரை அறிக்கையில் இடம்பெற வேண்டிய 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான அம்சங்கள் கலந்தாய்வு அறிக்கையிலேயே இடம் பெற்று இருந்தன. அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்து தாக்கல் செய்ய இரு வாரங்கள் போதுமானது என்ற நிலையில், இரு ஆண்டுகளாகியும் இறுதி பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்படாதது வியப்பளிக்கிறது.\nரோகிணி ஆணையத்தின் கலந்தாய்வு அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் ஓபிசி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மொத்தம் 2633 சாதிகள் உள்ளன. அவற்றில் வெறும் 10 சாதிகள் மட்டும், ஓபிசி வகுப்புக்கான 27% ஒதுக்கீட்டில், 25 விழுக்காட்டை, அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 6.75% ஒதுக்கீட்டைக் கைப்பற்றிக் கொள்கின்றன என்பதை ரோகிணி ஆணையம் கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளாகியும் 983 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் இன்று வரை கிடைக்கவில்லை என்பதும் நீதிபதி ரோகிணி ஆணையத்தின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானதாகும்.\nபிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டின் பயன்களை அந்தப் பிரிவில் உள்ள 983 சாதிகளால் அனுபவிக்க முடியவில்லை என்பது இந்தியாவில் சமூகநீதி முழுமையடையவில்லை என்பதையே காட்டுகிறது. இச்சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை 3 தொகுப்புகளாகப் பிரித்து இதுவரை இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத சாதிகளுக்கு 10%, ஓரளவு அனுபவித்த சாதிகளுக்கு 10%, அதிகமாக அனுபவித்த சமூகங்களுக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் நீதியரசர் ரோகிணி ஆணையம் தீர்மானித்திருக்கிறது. இந்த பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டு, உடனடியாக செயல்படுத்தப்பட்டால் மட்டும் தான் அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்படும் சமூகநீதி துரோகங்களுக்கு முடிவு கட்ட முடியும். மாறாக, ரோகிணி ஆணைய அறிக்கையைப் பெறுவதில் செய்யப்படும் தாமதம் சமூக அநீதி தொடர்வதற்கே வழி வகுக்கும்.\nஎனவே, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யும்படி ரோகிணி ஆணையத்திற்கு அரசு ஆணையிட வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்து ஓபிசி பிரிவிலுள்ள அனைத்து சாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவா\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\nகாவல்துறையினரால் தள்ளிவிடப்பட்ட ராகுல்காந்தி: உத்தரப்பிரதேசத்தின் சட்ட விதி இதுதானா – கொதிக்கும் கனிமொழி எம்.பி\nலஞ்ச ஒழிப்பு பதிவாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nவிஜே சித்ராவின் வருங்கால கணவர் இவர் தான்\n அப்படினா கண்டிப்பா இதை படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/protect-the-lives-of-students-by-transferring-education-to-the-public-list-tamil-nadu-women-journalists-center/", "date_download": "2020-10-29T19:20:11Z", "digest": "sha1:PC6P62ZS4WMFCVLD6KSPLDYXLEOV3RYF", "length": 9535, "nlines": 84, "source_domain": "tamil.innewscity.com", "title": "கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றி மாணவர்களின் உயிரை காக்கவேண்டும்- தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் | inNewsCity Tamil", "raw_content": "\nகல்வியை பொது பட்டியலுக்கு மாற்றி மாணவர்களின் உயிரை காக்கவேண்டும்- தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம்\nநீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரத்தை மாநில அரசு பெற கல்வியை மா��ில பட்டியலுக்கு மாற்றி தமிழக மாணவர்களின் உயிரைக் காக்க வேண்டுமென தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.\nஇதுகுறித்து அம்மையம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று நடைபெறும் நீட் தேர்வால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி மாணவர்கள் விக்னேஷ், ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்தியா, மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இவர்களின் மரணம் தமிழகத்தில் நீட் தேர்வின் படுகொலை பட்டியலை நீளச் செய்திருக்கிறது.\nமன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களின் இறப்புக்கு வேதனை தெரிவித்துள்ளார்.\nஅரசின் மறைமுகமான அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாக இளம் பருவத்தினரை ஆக்கும் வகையில் கல்வித் திட்டங்களும், சமூக மதிப்பீடுகளும் அமைந்திருக்கிற நிலையில் தமிழக முதலமைச்சரின் இந்த சொற்கள் வலிமையற்றதாகவே உள்ளது.\n“நீட் தேர்வை ரத்து செய்வதே அரசின் கொள்கை” என மாநில அரசு அறிக்கை விடுவதன் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பொய்யான நம்பிக்கையை வித்திட்டு வருகிறது.\nஏனெனில் கல்வி பொதுப் பட்டியலில் (concurrent list) உள்ள நிலையில் மாநில அரசுக்கு கல்வியில் ஒரு மாற்றமும் கொண்டு வரும் அதிகாரம் கிடையாது என்பதே உண்மை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு (state list) மாற்றினால் மட்டுமே மாநில அரசு உரிய மாற்றத்தை செயல்படுத்தும் அதிகாரத்தை பெற்று தமிழக மாணவர்களின் நலனை காக்க முடியும்.\nநீட் விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் அனிதாவில் தொடங்கி இதுவரை 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். மாநில அரசு மாற்று வழியினைச் சிந்தித்து துரிதமாக செயல்பட வேண்டும்.\nபேரிடர் தொற்று காலத்தில் பல மாநில அரசுகளும், சர்வதேசளவிலும் நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், தேசியத் தேர்வு முகமை தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்தது யாருக்காக\nநீதிமன்றங்கள் கைவிட்ட நிலையில், மாணவர்களின் கழுத்தை நெறிக்கும் திட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் செயல்பட முடியும். மேலும் வலிமையான எதிர்ப்புகளை தெரிவிக்காத வரை இப்படுகொலைகள் தொடரும் என்பதால் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசமூகத்தில் ஏற்கனவே சாதிரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் உறுதிப்படுத்தி நீடிக்கச் செய்யும் நீட் தேர்வு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டு விரைந்து செயலில் இறங்க வேண்டும் என மாநில அரசை தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்மா உணவகங்களை மீட்டெடுக்க நிதி திரட்டல்\nவகுப்புகள் எப்போது தொடங்கும்; சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\nகாவல்துறையினரால் தள்ளிவிடப்பட்ட ராகுல்காந்தி: உத்தரப்பிரதேசத்தின் சட்ட விதி இதுதானா – கொதிக்கும் கனிமொழி எம்.பி\nலஞ்ச ஒழிப்பு பதிவாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nவிஜே சித்ராவின் வருங்கால கணவர் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/visuvaasiyin-kaathil-pata/", "date_download": "2020-10-29T19:59:31Z", "digest": "sha1:H4U4ZOGXKS5ZPRRRWNATOSI65ODBKTNQ", "length": 3734, "nlines": 133, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Visuvaasiyin Kaathil Pata Lyrics - Tamil & English", "raw_content": "\nவிசுவாசியின் காதில் பட, இயேசுவென்ற நாமம்\nவிருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.\n1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே@\nமுசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே.\n2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்@\nபயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும்.\n3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,\n4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,\nஎல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே.\n5. என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே,\nஎன்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/04/68.html", "date_download": "2020-10-29T20:49:54Z", "digest": "sha1:EN7N4Y4AKRUYW36IK6PT6CXURBNG5UGH", "length": 22857, "nlines": 160, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )\nகாண்பதற்கான தேவையால் காண்பதற்கான ஆவல் உண்டாகிறது, காண்பதற்கான ஆவலே கண்களைத் தோற்றுவிக்கிறது. இப்படி ஐம்புலன்களும் அதற்கான தேவை மற்றும் ஆவலாலேயே ஒவ்வொரு உயிர்க்கும் பரிணாம வளர்ச்சியில் அடையப்பெற்றிருக்கிறது. அந்தந்த உயிர்களின் உடலமைப்புகளுக்கும் வாழ்வியல் சூழலுக்கும் ஏற்ப அவற்றின் தேவைகள் அதிகரிக்கின்றன அல்லது குறைகின்றன. அதற்கேற்ப அதன் உடலின் ஐம்புலன்களில் சில கூர்மையடைகின்றன அல்லது திறன்குறைகின்றன. இதன்படி பார்த்தால் ஏன் சில உயிர்கள் மற்ற உயிர்களைக்கொல்லும் நச்சைக்கொண்டிருக்கின்றன இது ஐம்புலன்களின் திறனைப்போல் அல்லாமல் உடல் ஆற்றல்போல் அல்லாமல் இருக்கும் ஒன்று. உயிர் வாழும் போட்டியில் நச்சைப்பயன்படுத்துவது என்பது நம் மனதால் எளிதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.\nதன்னுள் பிறரைக்கொல்ல நச்சை நிறைத்து இருக்கும் உயிரினங்கள் எவை என கண்டிருக்கிறீர்களா. அந்த நச்சு மட்டும் இல்லையென்றால அவை வெறும் எளிய பாதுகாப்பற்ற உயிர்கள். அவை ஆற்றலோ பலமோ இல்லாதவையாக இருக்கும். நாகங்கள், தேள்கள், சில வகை சிலந்திகள், எலும்புகளேயற்ற ஜெல்லி மீன்கள் போன்றவை. அவை எளியவை. மற்ற உயிர்களின் தாக்குதலுக்கு எளிதாக இலக்காகக் கூடியவை. அவை எளியவையாக இருப்பதாலேயே வலிய உயிர்களின் மேல் அச்சமும், அவற்றுடன் உணவுக்காக போட்டியிட முடியாத இயலாமையும், அதன் காரணமாக அவற்றின்மேல் பகைமையும் கொண்டிருப்பவை. காலம் காலமாக அவை கொண்டிருக்கும் அந்த வஞ்சமே பரிணாமவளர்ச்சியில் நஞ்சென அதனுடலில் திரள்வதற்கு காரணமாக அமைகிறது எனச் சொல்லலாம்.\nஇப்படியே ஒருவர் தன்னைவிட உயர்வெனக் காணும் மற்றவர்களிடம் ஒரு வகையான அச்சமும், அவர்களை எப்போதும் வெல்லமுடியாமல் போகும் இயலாமையும், அவர்களின் இரக்கத்திற்கு தான் ஆளாகி வாழ்வதும் ஒருவித பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சிலர் தாழ்வுணர்ச்சி கொள்கின்றனர். அந்தத் தாழ்வுணர்ச்சி அவர்கள் ஆழ்மனதில் தன்னிலும் உயர்ந்தவர்கள் மேல் வெறுப்பையும் வஞ்சத்தையும் தோற்றுவிக்கிறது. அது அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் கனன்றுகொண்டிருக்கிறது. உடலில் நஞ்சு தோன்றுவதற்கான பரிணாம வளர்ச��சி பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால் உள்ளத்தின் தாழ்வுணர்ச்சி நஞ்சென பரிணாமம் கொள்ள சில நாட்களே போதுமானதாக இருக்கிறது. அப்படி உள்ளத்தில் ஊறிய நஞ்சை தன்னிலும் உயர்ந்த அந்த நபரின்மேல் செலுத்த தக்க தருணத்திற்காக காத்தித்திருக்கப்படுகிறது. ஏதாவது ஒரு தருணத்தில் தன்னால் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்படுகையில் அந்த நஞ்சு எதிர் நபர் மீது செலுத்தபடுகிறது.\nசர்மிஷ்டை நாணமும் எளிய உள்ளமும் கொண்ட பெண்ணாக நமக்கு தெரிகிறாள். தன் உடல் வனப்பின் மேல் மற்றும் அறிவுக்கூர்மையில் அவள் எவ்வுயர்வையும் காணாதவளாக இருக்கிறாள். அகங்காரமற்ற மெல்லுள்ளம் கொண்டவளாக தன்னை வெளிக்காட்டிக்கொள்கிறாள். கலை, கல்வி ஞானத்தில் உலகியல் அறிவு எதிலும் விருப்பற்றவள் போல் அவள் நடந்துகொள்கிறாள். தான் அவ்வளவாக அழகற்றவள் என்பதை பொருட்படுத்தாதவளாக தன்னைக் காண்பித்துக்கொள்கிறாள். ஆனால் அத்தனைக்கு அடியிலும் அவள் மனதில் தான் இன்றிருக்கும் நிலைக்கு தான் தாழ்வானவள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனாலும் தேவயானியின் வருகை வரை அவளுக்கு இணை வைத்துப்பார்க்க எவரும் இல்லை என்பதால், இந்த நிலை அவளை அவ்வளவாக சலனப்படுத்துவதில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவள் உள்ளம் தன்னை தேவயானியிடம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள்கிறது. தன்னை விட பேரழகி, தன்னைவிட பேரறிவு கொன்டவள், தன்னை விட மற்றவர்களால் புகழப்படுபவள், தன்னைவிட ஆளுமைகொண்டவள். அது அவள் உள்ளத்தை வெகுவாக பாதிக்கிறது என்று தோன்றுகிறது. அவளுடைய நாணம், தயக்கம், அச்சம், பணிவு அனைத்துக்கும் அடியில் பாதுகாப்பின்மை, தாழ்வுணர்ச்சி இருக்கிறது. ஒரு பேரழகைக்கொண்டு வியக்கும் நம்முள்ளம், அடுத்த நொடி அது தனதாக இருக்கவேண்டும் என்ற விழைவை உண்டாக்குகிறது. அப்படி ஆகாமல் போகும்போது மனதில் ஒரு நிலையழிவை ஏற்படுத்துகிறது. தேவயானியைக் கன்டதும் சர்மிஷ்டை மனம் தடுமாறுகிறது.\nஉப்பரிகையில் நின்றபடி தொலைவில் வண்டியில் வந்துகொண்டிருந்த தேவயானியை முதலில் கண்டபோதே சர்மிஷ்டை தன்னுள் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள். பின்னர் எங்கும் எச்சொல்லும் நிலைகொள்ளாத பதற்றத்தை அடைந்தாள்.\nஅவள் நிலையழிவை அவள் அன்னை அறிந்துகொள்கிறாள். அன்னை தன் மகளின் மனதை சீர்படுத்த முனைகிறாள்.\nஅவள் தலையை மெல்ல ���ருடி “ஆம், அவள் பேரரசிக்குரிய நிமிர்வு கொண்டிருக்கிறாள். அவள் முன் நீ எளிய பெண் போலிருக்கிறாய். ஆனால் ஒன்று எண்ணிக்கொள், எவ்வண்ணமிருப்பினும் அவள் அந்தணப்பெண். அந்தணர் ஒருவரையே அவள் மணங்கொள்ள வேண்டும். எப்படி உயர்ந்தாலும் பெருவைதிகன் ஒருவனின் இடம் அமர்ந்து வேள்விப்பந்தலில் தலைமை கொள்வதை மட்டுமே அவள் எட்ட முடியும். நீ பாரதவர்ஷத்தின் இளவரசி. பேரரசர்கள் உன் காலடிகளில் பணிவார்கள். உன் சொற்களுக்கென அசுரப் படைநிரைகள் காத்திருக்கின்றன” என்றாள்.\nதேவயானி ஒரு ஆசிரியர் மாணவியை நடத்துவதைப்போல, ஒரு புரவலன் ஏழைக்கு உதவுவதைப்போல, ஒரு தெய்வம் பக்தனைக் ரட்சிப்பது போல சர்மிஷ்டையிடம் நடந்துகொள்கிறாள். சர்மிஷ்டையின் தயக்கங்களை அச்சங்களை போக்க முயல்கிறாள். அவளுக்கு சிறந்த தோழியென இருக்கிறாள்.\nஅவளுக்கு நீச்சல் கற்பிக்கிறாள், சோழி விளையாடச்சொல்லிக்கொடுத்து அதில் தன்னை விஞ்சிச்செல்ல அனுமதிக்கிறாள். அவள் தயங்கும் உள்ளத்தை திருத்தி மேம்பட பேருதவி செய்கிறாள். ஆனால் ஒருவருக்கு நாம் உதவிசெய்யும்போது அவருடைய அகங்காரம் பாதிக்கப்படுகிறது. அது அவர் ஆழுள்ளத்தில் நம்மை ஏதாவது ஒரு விஷயத்தில் வெல்லவேண்டும் என்ற வஞ்சத்தை விதைக்கிறது. ஏதாவது ஒரு சிறு சம்பவத்தின் பொருட்டு நம்மிடம் பெரிதாக கோபித்துக்கொள்வார்கள். நம் உதவிக்கு மாசு கற்பித்து, நம்மை முற்றிலும் தவிர்த்து, விலகிவிடுவார்கள். அல்லது நம்மேல் ஏதாவது ஒரு பகையை தேடிக் கண்டுபிடித்து வளர்த்துக்கொள்வார்கள். அத்தகைய வஞ்சமும் சர்மிஷ்டையிடம் தோன்றுவதாக நான் கருதுகிறேன். அவளுடைய மெல்லுள்ளத்தில் நஞ்சுதிரண்டு கரந்திருக்கிறது.\nஅப்படி அவள் உள்ளத்தில் உள்ளுறையும் நஞ்சினை அவள் அறியும் முன்னரே நாம் அவள் கூற்றுக்களில் மெலிதாக வெளிப்படத் தொடங்குகின்றன. தேவயானி அடைந்திருக்கும் பொருட்கள் எல்லாம் தன் தந்தை அளித்தவை என்பதில் இருக்கும் நகையாடல் அவளை அறியாமலேயே வெளிவருகிறது.\n“பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இங்கு பிற பொருள் எது அனைத்தும் எந்தையின் கருவூலத்திலிருந்து வந்தவை” என்றாள் சர்மிஷ்டை.\nபின்னர் சர்மிஷ்டையை யயாதி என்ற மாமன்னன் மண கொள்ள வருகிறான். இதுவரை இல்லாதபடி அனைவர் பார்வையும் தன்மேல் பதிவதை உணர்கிறாள். அசுர குல வளர்ச்சிக்கு தான் ஒரு காரணமாக போவதின் முக்கியத்துவம் தனக்கு கிடைத்திருப்பதாக உணர்கிறாள். இப்போது தேவயானி அடையாத உயர்வை அவள் அடைந்துவிட்டதாக உணர்கிறாள். இதுவரை கட்டுக்குள் இருந்த அவள் மன உணர்வுகள் உள்ளிருந்து வெளிவரத் தொடங்குகிறது.\nஅவள் கள்ளமின்றி சொன்னதுபோலிருந்தாலும் அவள் மனதிலிருக்கும் நஞ்சு, அவள் மணமுடித்து போகையில் தேவயானியை தன்னுடன் வருமாறு அவளை அழைக்க வைக்கிறது. அவள் எப்படிக் கூறீனலும் அதன் இறுதிபொருள் அவளுடைய சேடிப்பெண்ணாக தேவயானி இருத்தல் என்பதுதானே\nசர்மிஷ்டை கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “தாங்கள் உடன் வாருங்கள், மூத்தவளே” என்றாள். சாயை சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள்” என்றாள். அவளைத் தொட்டு விலக்கிவிட்டு தேவயானி “நன்று. அதை பிறகு பேசுவோம்” என்றாள்.\nயயாதியை மணம் செய்துகொள்ளப்போவதால் இனி தேவயானியின் அருகாமை தேவைப்படப்போவதில்லை. அவள் எட்ட முடியாத உயரத்திற்கு நாம் சென்று விடுவோம் என்று கணிக்கும் சரிமிஷ்டையின் உள்ளம் இதுவரையில் தன்னிடம் திரண்டிருந்த நஞ்சை சொல்லாகவும் செயலாகவும் தேவயானியின்மேல் பாய்ச்சுகிறது. சர்மிஷ்டை தேவயானிக்கு யாரும் எதிர்பார்க்கவியலா வண்ணம் நிகழ்த்தும் இந்த தீங்கான செயலை இப்படியாக புரிந்துகொள்ளலாம் என நினக்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )\nஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75...\nபேராளுமைகொண்டவரின் பெருங்கோபம். (மாமலர் - 69)\nதுயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70...\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nகாதலாக முடியாத பாசம் ( மாமலர் 61)\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nமாமலர் 61 – தென்முனைக் கன்னி\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612871&Print=1", "date_download": "2020-10-29T20:56:40Z", "digest": "sha1:V5CHH762E7EBVBNMGK7T36LZK3GBQSLE", "length": 12210, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறுவதா: பா.ஜ., தலைவருக்கு மா.கம்யூ., கண்டனம் | Dinamalar\nஅமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறுவதா: பா.ஜ., தலைவருக்கு மா.கம்யூ., கண்டனம்\nபுதுச்சேரி; எச்சரிக்கை நோக்கத்துடன் தான் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார் என மா.கம்யூ., பிரதேச செயலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் கருத்துகளுக்கோ திட்டங்களுக்கோ, எதிர் கட்சிகளின் குரலுக்கோ எவ்வித மதிப்பும் மரியாதையும் கிடையாது. கவர்னர் தன்னிச்சையாக கோர்ட் வழிகாட்டுதலையும் புறக்கணித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி; எச்சரிக்கை நோக்கத்துடன் தான் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார் என மா.கம்யூ., பிரதேச செயலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.\nஅவரது அறிக்கை:புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் கருத்துகளுக்கோ திட்டங்களுக்கோ, எதிர் கட்சிகளின் குரலுக்கோ எவ்வித மதிப்பும் மரியாதையும் கிடையாது. கவர்னர் தன்னிச்சையாக கோர்ட் வழிகாட்டுதலையும் புறக்கணித்து செயல்பட்டு வருவதை புதுச்சேரி மக்கள் அறிவர்.உச்சகட்டமாக மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரையும் சேர்த்து நள்ளிரவில் மூன்று பா.ஜ., வினரை நியமன எம்.எல். ஏ.,க்களாக்கினார். மேலும் கொரோனா பேரிடர் காலத்திலும் கூட எவ்வித ஒத்துழைப்போ, நலன் சார்ந்தோ கவர்னரின் செயல்பாடுகள் இல்லை.புதுச்சேரி நிலைமை இப்படியிருக்க அகில இந்திய அளவில் தேசிய கல்விக் கொள்கையை மாநிலங்களில் நேரடியாக அமலாக்குவதற்காக மத்திய பா.ஜ., அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களையும், முதல்வர்களையும் புறக்கணித்து நியமிக்கப்பட்ட கவர்னர்களின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பிரதமரும் பங்கேற்றுள்ளார். இது அப்பட்டமான அரசியல் சாசனத்திற்கு எதிரானது.இந்நிகழ்வை கருத்தில் கொண்டு அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரி மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதோடு அண்டை மாநிலத்தோடு இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக எச்சரிக்கை நோக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் புதுச்சேரிக்கு இந்த அனுபவங்கள் உண்டு. மேலும் மத்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் சிறப்பு மாநில அந்தஸ்து பெற்ற ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறி இருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் மாநில உரிமைகளுக்காக இந்தியா எங்கும் போராட வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.இதற்கிடையில் மாநில உரிமைகள் பறிபோகும் நிலை குறித்து பேசிய அமைச்சர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்��� வேண்டும் என்று நியமன பா.ஜ., எம்.எல்.ஏ.,கருத்து கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிசான் திட்ட முறைகேடு: 10 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/19154635/1266993/Dengue-Fever-girl-death-in-Coimbatore-government-hospital.vpf", "date_download": "2020-10-29T21:05:16Z", "digest": "sha1:QMK2VI2XCIWCI2W2JSJRX25V7QNPEKTL", "length": 7408, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dengue Fever girl death in Coimbatore government hospital", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு\nபதிவு: அக்டோபர் 19, 2019 15:46\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சலுக்கு 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி விசாலினி. இந்த தம்பதிக்கு தீபிகா என்ற 10 வயது மகள் இருந்தார்.\nகடந்த சில வருடங்களுக்கு முன் பாபு இறந்துவிட்டார். இதனால் தீபிகா தனது பாட்டி வீட்டில் தங்கி, மருதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.\nகடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தீபிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனாலும் சிறுமிக்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. இதையடுத்து கடந்த 16-ந் தேதி தீபிகா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் தீபிகாவை டெங்கு காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக இறந்தார்.\nகோவை அரசு ஆஸ்பத்தி��ியில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 30 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 140 பேரும் என மொத்தம் 170 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஏழை மாணவ, மாணவியர் மருத்துவ கனவுகளை நிறைவேற்றவே அரசாணை வெளியீடு - முதல்வர் பழனிசாமி\nஅரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் வைக்கக்கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியல் - 22 பேர் கைது\nகுஞ்சப்பனை சோதனைச்சாவடியில் தினமும் 400 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு\nசாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் - தொற்றுநோய் பரவும் அபாயம்\nகூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/police-superintendent-of-police-sentenced-to-10-years-in-prison-if-he-wishes-for-a-5-minute-vigil-to-prevent-sexual-offenses/", "date_download": "2020-10-29T19:43:00Z", "digest": "sha1:IPUO6ZW7DMF5JEFBGDRBWRLZWSKT3XTH", "length": 9869, "nlines": 100, "source_domain": "www.mrchenews.com", "title": "பாலியல் குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு 5 நிமிட சபலத்திற்கு ஆசைப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு!! | Mr.Che Tamil News", "raw_content": "\n•இரண்டு மாத சம்பள பாக்கி கேட்டு புதுக்கோட்டைநகராட்சி அலுவலகம் முன்பாக ஊழியர்கள் தர்ணா\n•புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் கைது செய்யப்பட்டார்\nபாலியல் குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு 5 நிமிட சபலத்திற்கு ஆசைப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கேடயம் எனும் திட்டம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயாவால் கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் அறிமுகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி டவுன் பகுதியில் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-\nபெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nபெண்களின் அறியாமையையும், பயத்தை��ும் பயன்படுத்தி பாலியல் குற்றங்களில் அதிக ஆண்கள் ஈடுபடுகின்றனர். 18 வயதுக்குட்பட்ட சிறுமியை தவறாக தொட்டாலே 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை எடுத்துரைக்க வேண்டும். 5 நிமிட சபலத்திற்கு ஆசைப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். யார் குற்றம் செய்கிறார்களோ இது அவர்களை சென்றடையும். அதேநேரத்தில் பெண்களிடமும், பெண் குழந்தைகளிடமும் யாரிடம் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nபாலியல் தொந்தரவுகளை பெண்களும் தைரியமாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். இதன் மூலம் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேடயம் திட்டத்தை தொடங்கி வைத்து, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய 93845 01999, 6383071800 ஆகிய செல்போன் எண்களை அறிமுகம் செய்து வைத்தார்.\nநிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி பேசுகையில், குற்றங்களை கண்டறிவதில் தமிழ்நாடு காவல்துறை உலக அளவில் புகழ் பெற்றது. ‘இந்த சமூகத்தில் பெண் குழந்தையாக வாழ அற்புதம் என் நாட்டில் உள்ளது முதுமை வரை‘ என பாரதியார் கூறியதை உள்ளாற உணர வேண்டும். இந்த சமூகத்தில் நான் பெண்ணாக பிறந்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறேன் என நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்“ என்றார்.\nநிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேந்திரன், செரீனாபேகம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், அருள்மொழி அரசு, தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரூபன் ராஜேஷ்கண்ணா உள்பட போலீசார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/before-giving-a-mobile-to-a-child-7-things-for-your-attention/", "date_download": "2020-10-29T20:08:27Z", "digest": "sha1:J2AQGBSWXXD3PIJOXE5PZRRTPYZCV7KS", "length": 14194, "nlines": 109, "source_domain": "www.toptamilnews.com", "title": "குழந்தையிடம் மொபைலை கொடுக்கப்போகிறீர்களா... உங்கள் கவனத்துக்கு 7 விஷயங்கள்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome லைப்ஸ்டைல் குழந்தையிடம் மொபைலை கொடுக்கப்போகிறீர்களா... உங்கள் கவனத்துக்கு 7 விஷயங்கள்\nகுழந்தையிடம் மொபைலை கொடுக்கப்போகிறீர்களா… உங்கள் கவனத்துக்கு 7 விஷயங்கள்\n’ என்று திருவிளையாடல் பட தருமி மாதிரி கேள்வி கேட்டால் அனைத்து வீடுகளில் ஒரே பதில்தான் வரும்.\nஆமாம். அந்தளவுக்கு குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாகி வருகின்றனர். ஒரு வயது தொடங்கியதுமே மொபைல் சத்தமும், அதன் திரையில் ஒளிரும் பலவண்ணங்களும் குழந்தைகளை ஈர்த்துவிடுகின்றன.\nபெரியவர்களும் குழந்தை அடம்பிடிக்கும் நேரங்களில் மொபைலைக் கொடுத்து சமாதானம் படுத்துக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் குழந்தை அடம்பிடிப்பதே மொபைலைக் கேட்டுதான் என்றாகி விடுகிறது.\n10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் பாடல் கேட்பது, கேம்ஸ் விளையாடுவது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். அதற்கடுத்த வயது குழந்தைகள்தான் ஆன்லைனில் சென்று சோஷியல் மீடியாவில் உலாவ சென்றுவிடுகிறார்கள்.\nசோஷியல் மீடியா என்பது இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால், அதையெல்லாம் மொபைல் பயன்படுத்துபவர்களிடம் பார்க்கவே முடிவதில்லை.\n11 + வயதுள்ள உங்கள் குழந்தையிடம் மொபைலைக் கொடுக்கும்போது சில விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.\nஒன்று: ஆன்லைனைப் பயன்படுத்துவது மற்றும் சோஷியல் மீடியாவில் உலாவுவது போன்றவற்றைப் பற்றிய அடிப்படை செய்திகளை உங்கள் குழந்தையிடம் உரையாடுங்கள். அவற்றில் உள்ள ப்ளஸ் போலவே மைனஸையும் எடுத்துக்கூறுங்கள். போதனையாக நினைத்து கடுப்பாவார்கள். பரவாயில்லை. ஆனாலும் நீங்கள் சொன்னது அவர்களுக்குள் தங்கியிருக்கும். சரியான நேரத்தில் நினைவுக்கு வந்துவிடும்.\nஇரண்டு: மொபைலைக் குழந்தையிடம் கொடுக்கும் முன், உங்களின் சோஷியல் மீடியா கணக்குகளிலிருந்து Logout ஆகிவிட்டு கொடுங்கள். ஏனெனில், உங்களை நம்பி யாரேனும் ரகசியமாகப் பகிர்ந்திருக்கும் செய்திகளை உங்கள் குழந்தை படித்துவிட கூடும். மேலும், சோஷியல் மீடியாவில் உலாவ ந���ங்களே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததைப் போலாகி விடும்.\nமூன்று: வங்கி கணக்குகளை மொபைல் மூலம் பராமரிக்கிறீர்கள் என்றால், பாஸ்வேர்டு மாற்றி விட்டுக் கொடுங்கள். மேலும், வங்கி ஆப் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஏதேனும் தவறுதலாக அழுத்திவிட்டால் பணம் போய்விடக்கூடும் என்பதை நன்கு மனதில் பதியும்படி கூற மறந்து விடாதீர்கள்.\nநான்கு: உங்கள் மொபைலின் தேவையற்ற ஆப்களை டெலிட் செய்துவிட்டு குழந்தையிடம் மொபைலைக் கொடுங்கள். Parental control எனும் ஆப் மூலம் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மொபைலைப் பயன்படுத்தலாம் என்பதாக செட் பண்ண முடியும். இதுபோன்ற டெக்னாலஜி விஷயங்களைத் தெரிந்துகொள்ள தயக்கம் காட்டாதீர்கள்.\nஐந்து: உங்கள் குழந்தை சோஷியல் மீடியாவில் உலாவ தொடங்கி விட்டது என்றால், மிகுந்த கவனத்தோடு இருங்கள். அவற்றிற்கான பாஸ்வேர்டுகளை எவ்வளவு கடினமாக அமைப்பது என்பதைச் சொல்லிக்கொடுங்கள். மேலும், குடும்ப போட்டோக்களைப் பகிரக்கூடாது என்ற கொள்கையை நீங்களும் குழந்தையும் சேர்ந்தே எடுங்கள்.\nஆறு: ஏதேனும் ஆப் டவுண்லோடு செய்வதென்றால், அதன் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகச் செய்யக் கற்றுக்கொடுங்கள். உங்கள் போனுக்கு வரும் மெசேஜ்ஜை தானாக ஹேண்டில் செய்ய ஓகே வா என்று கேட்பதற்கெல்லாம் ஓகே என்று கொடுக்கக்கூடாது என்று சொல்லுங்கள்.\nஏழு: மிக முக்கியமாக, குழந்தையிடம் மொபைலைக் கொடுப்பதற்கு முன் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நடைமுறையில் உள்ளதா என்று செக் பண்ணுங்கள். இல்லையெனில் வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் மொபைல் உள்ளாகி விடக்கூடும்.\nஇவையெல்லாம் எச்சரிக்கைதான். உங்கள் குழந்தையை குற்றவாளிபோல கண்காணிக்க வைப்பது அல்ல. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பிலும் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கும். அதை குழ்ந்தைகள் பழகும்வரை பெரியவர்கள் கண்காணிப்பது தவறல்ல.\nகர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கை மாற்றிய ஒரே ஒரு போட்டோ\nகர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கையை ஒரே ஒரு புகைப்படம் மாற்றியுள்ளது. பெங்களூருவில் சாலையோரத்தில் மருத்துவ மரக்கன்றுகளை விற்பனை செய்து வருபவர் ரேவண்ணா சித்தப்பா....\nகொரோனா தொற்றுநோய் மத்தியிலும் 3 மாதத்தில் ரூ.39,510 கோடிக்கு தங்கத்தை வாங்கி க���வித்த மக்கள்\nகொரோனா தொற்றுநோய் மத்தியிலும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.39,510 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மஞ்சள் உலோகமான...\nகை கொடுத்த வட்டி வருவாய்… ரூ.1,683 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி…\nஆக்சிஸ் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,683 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது செப்டம்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90598", "date_download": "2020-10-29T19:42:22Z", "digest": "sha1:GGUYX6YM77E7RIXSOTYVG6Y6OVEFROG7", "length": 12865, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "ரோகித்தின் கம்பீரமான ஆட்டத்தால் 195 ஓட்டங்களை குவித்தது மும்பை | Virakesari.lk", "raw_content": "\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\n200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nரோகித்தின் கம்பீரமான ஆட்டத்தால் 195 ஓட்டங்களை குவித்தது மும்பை\nரோகித்தின் கம்பீரமான ஆட்டத்தால் 195 ஓட்டங்களை குவித்தது மும்பை\nஐ.பி.எல். தொடரின் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் கம்பீரமான ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் அணி 195 ஓட்டங்களை குவித்துள்ளது.\n13 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது போட்டி சார்ஜாவில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மும்பைக்கு வழங்கியது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டங்களுக்கு சரிந்தது. டீகொக் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.\nதெ���டர்ந்து 2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சூரியகுமார் யாதவ்வுடன் கைகோர்த்த ரோகித் சர்மா அதிரடி காட்டிவர மும்பை அணி 10 ஓவர்களுக்கு 94 ஓட்டங்களை குவித்தது.\nரோகித் சர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் தலா 45 ஓட்டங்களுடன் அதிரடிக் காட்டி வந்தனர்.\n10.5 ஆவது ஓவரில் சூரிய குமார் யாதவ் 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.\nஅதன் பின்னர் களமிறங்கிய டிவாரி 13 பந்துகளில் 21 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப பாண்டிய களமிறங்கி அதிரடி காட்ட ஆரம்பித்தார்.\nஇந் நிலையில் ரோகித் சர்மா 54 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பாண்டியா 18 ஓட்டங்களுடன் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.\nஇறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் பொல்லார்ட் 13 ஓட்டங்களுடனும், குருனல் பாண்டியா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் சிவம் மாவி 2 விக்கெட்டுக்களையும், சுனில் நரேன் மற்றும் ரஸல்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றின்.\nஐபிஎல் சார்ஜா MI KKR. IPL2020\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n13 ஆவது ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்களானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே - ஒப் சுற்றுக்கு நுழைய ஆறு அணிகள் முட்டி மோதுகின்றன.\nஒலிம்பிக் குழுவிடம் ஐ.சி.சி. விடுத்த கோரிக்கை\nஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்குமாறு வலியுறுத்தி சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுதது வருகிறது.\nபெங்களூரை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n2020-10-29 06:31:08 பெங்களூரு மும்பை ஐ.பி.எல்\nவெளியானது லங்கன் பிரீமியர் லீக்கின் தீம் பாடல்\nஇலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தீம் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2020-10-28 22:55:22 இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் லங்கன் பிரீமிய���் லீக். தீம் பாடல்\nகொரோனா தொற்றுக்குள்ளான 'பிபா' தலைவர் ஜியானி இன்பான்டினோ\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிபா நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\n2020-10-28 12:13:17 ஜியானி இன்பான்டினோ பிபா கால்பந்து\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/09/special-story-about-west-bengal-assembly-election.html", "date_download": "2020-10-29T20:01:28Z", "digest": "sha1:PAH7ZLZ2QTYURDZ2KF5HFMI7NR3YX3AE", "length": 14887, "nlines": 50, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "பாயும் பா.ஜ.க - திமிறும் திரிணாமுல்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nபாயும் பா.ஜ.க - திமிறும் திரிணாமுல்\nமேற்குவங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மட்டுமல்ல, அங்கு ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க-வுக்கும் வாழ்வா சாவா தேர்தல்தான்\nமேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தன் கட்சியின் சார்பில் ஜூலை 21-ம் தேதி நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில், பா.ஜ.க-வையும் பிரதமர் மோடியையும் கடுமையாகச் சாடியதோடு, ‘அச்சம் வேண்டாம். நான் இருக்கிறேன்’ என்று தொண்டர்களைப் பார்த்துக் கூறினார். ஆனால், மம்தாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பா.ஜ.க இருக்கிறது என்பதுதான் மேற்குவங்கத்தின் கள யதார்த்தம்.\nஅங்கு தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணியை, 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி, அதிகார நாற்காலியைக் கைப்பற்றினார் மம்தா. அந்தத் தேர்தலில் வெறும் நான்கு சதவிகித வாக்குகளுடன் நான்கு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆனால், இன்றைக்கு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய அளவுக்கு பலம்மிக்க இயக்கமாக பா.ஜ.க அங்கு வளர்ந்திருக்கிறது. 2014 நாடாளு மன்றத் தேர்தலில் 18 சதவிகித வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க-வுக்கு இரண்டு எம்.பி-க்கள் கிடைத்தனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்ற பா.ஜ.க-வுக்கு இப்போது 18 எம்.பி-க்கள்.\nஇப்போது அங்கு மம்தாவுக்கும் பா.ஜ.க-வுக்கும் தான் நேரடிப் போட்டி. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும் மம்தா, வரக்கூடிய தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். மம்தாவுக்கு 65 வயதாகிறது. இந்த முறை பா.ஜ.க-வை ஜெயிக்கவிட்டால், பிறகு ஜென்மத்துக்கும் தம்மால் ஆட்சிக்கு வர முடியாது என்று கணிக்கும் மம்தா, தன் முழு பலத்தையும் திரட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார். பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’தான் மம்தாவுக்கும் தேர்தல் உத்திகளை வகுத்துக்கொடுக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பாக, 294 தொகுதிகளிலும் ஐபேக் ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. அதில், 78 தொகுதி களில் மட்டுமே மம்தாவுக்குச் சாதகமாக இருப்பதாக முடிவுகள் வந்திருக் கின்றன. கொரோனா மற்றும் அம்பன் புயல் பாதிப்புகள் ஆகிய பிரச்னைகளை மம்தா அரசு சரிவரக் கையாளவில்லை என்பது காரணமாகச் சொல்லப்படுகிறது.\n‘ஐபேக்’ பல்வேறு புதிய உத்திகளை வகுத்துக் கொடுக்க, அவற்றை உறுதியுடன் அமல்படுத்திவருகிறார் மம்தா. வளர்ச்சி குன்றிய கிராமப் பஞ்சாயத்துகளை அடையாளம் கண்டு, அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்குமாறு அதிகாரிகளை விரட்டிக்கொண்டிருக்கிறார். கட்சியின் கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறார். மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளுக்கு இளைஞர்களையும் புதுமுகங்களையும் கொண்டுவந்திருக்கிறார்.\nஅதே நேரத்தில், மம்தாவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக பா.ஜ.க-வும் வேலை செய்துகொண்டிருக்கிறது. முதல்வர் மம்தாவுக்கும் கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும் இடையேயான மோதல் மேற்குவங்க அரசியலின் பரபரப்பை அதிகரித்துவருகிறது. பா.ஜ.க-வின் உத்திகள் டெல்லியில் வகுக்கப்படுகின்றன. 50 சதவிகிதத்துக்குமேல் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் இலக்கு. மம்தாவுக்கு எதிராக மதப் பி��ச்னையை பா.ஜ.க கையிலெடுக்கிறது. அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்றைய தினம், மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கை மம்தா அமல்படுத்திவிட்டார் என்றும், அவர் ஓர் இந்து விரோதி என்றும் பா.ஜ.க தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பா.ஜ.க அரசியலை முறியடிக்கும் யுக்தியாக சில நடவடிக்கை களை மம்தா சமீபத்தில் மேற்கொண்டிருக்கிறார். ‘மேற்குவங்கத்தில் ஏழை பிராமண புரோகிதர்கள் 8,000 பேருக்கு மாத உதவித்தொகை ரூ.1,000 மற்றும் இலவச வீடு வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். மேலும், மாநிலத்தில் இந்தி பேசக்கூடிய 14 சதவிகித மக்களைக் கவரும் நடவடிக்கையாக அவர்களின் மொழி, இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் ‘இந்தி அகாடமி’யை அறிமுகப்படுத்தி யிருக்கிறார்.\n‘கொரோனா போய்விட்டது. ஆனால் பா.ஜ.க பொதுக்கூட்டங்கள் நடத்துவதைத் தடுப்பதற்காக மம்தா அரசு ஊரடங்கை அமலில்வைத்திருக்கிறது’ என்று ஆவேசப்படுகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான திலீப் கோஷ். அதற்கு பதிலடி கொடுக்கும் மம்தா கட்சியினர், ‘மாநிலத்தில் 3,000 பேர், இந்தியா முழுவதும் 95,000 பேர் என்று ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றுக்கு மக்கள் ஆளாகும் நிலையில், கொரோனா போய்விட்டது என்று திலீப் கோஷ் கூறுகிறார். அவர் உடனடியாக ‘மருத்துவரை’ப் போய் பார்க்க வேண்டும்’ என்று கிண்டல் செய்கிறார்கள்.\nமூன்றாம் இடத்திலும், நான்காம் இடத்திலும்தான் காங்கிரஸும் இடதுசாரிகளும் இருக்கிறார்கள். காங்கிரஸின் நாடாளுமன்ற மக்களவைக்குழுத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரியை, மேற்குவங்க மாநிலத் தலைவராகக் களமிறக்கியிருக்கிறார் சோனியா காந்தி. அங்கு செல்வாக்குமிக்க தலைவர் அவர். இடதுசாரிகளுடன் கூட்டணிவைப்பது காலத்தின் தேவை என்று வெளிப்படையாக அவர் பேசிவருகிறார். முந்தைய தேர்தலின்போது, காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதா, வேண்டாமா என்பதில் தத்துவார்த்தக் குழப்பத்தில் இருந்த இடதுசாரிகள், இந்தமுறை என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.\nகளம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணி வியூகங்கள், தேர்தல் வாக்குறுதிகள், சலுகைகள், பிரசார உத்திகள் என வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் ஏராளமான விஷயங்கள் இனிமேல்தான் அரங்கேறும். பார்க��கலாம்\n23 Sep 2020, அரசியல், மாநிலம்\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nமிஸ்டர் கழுகு: தனி விமானம்... ஐந்து பெண்கள்... இன்பச் சுற்றுலா...\nஎன்ன சொல்ல நினைக்கிறாய் சின்னத்தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/465-2017-03-18-08-36-32", "date_download": "2020-10-29T18:53:39Z", "digest": "sha1:BBXWOU5QG5VS4HZHKGMJFAI4NPD7DUED", "length": 7144, "nlines": 118, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி - eelanatham.net", "raw_content": "\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.\nசனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.\nகாரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.\nதீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.\nகார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n27 வயதாகும் அஸ்வின் சுந்தர் தேசிய கார் பந்தையங்களில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதோடு, இருசக்கர வாகன போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.\n2008ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த மா கோன் மோட்டர்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஜெர்மன் ஃபார்முலா ஃபோக்ஸ்வாகென் ஏடிஏசி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார் அஸ்வின்.\nஅவரது மனைவி நிவேதிதா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.\nMore in this category: « சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்கள��க்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nகிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_157.html", "date_download": "2020-10-29T20:22:15Z", "digest": "sha1:OUB2HTFM5O63HE7ZDI3OJQRZZULLWHUX", "length": 17015, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "எவரையும் இழிவாக நினைக்க கூடாது!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அந்த, விருந்துக்கு, உடையை, அவரை, சென்றார், இக்கியு, பணக்காரன்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் கு��ிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » எவரையும் இழிவாக நினைக்க கூடாது\nஜென் கதைகள் - எவரையும் இழிவாக நினைக்க கூடாது\nஒருமுறை இக்கியு என்கிற ஜென் துறவியை பணக்கார வாடிக்கையாளர்களில் ஒருவன் விருந்துக்கு அழைத்தான். ஆகவே இக்கியு தான் வழக்கமாக அணியும் உடையில் அந்த விருந்துக்கு சென்றார். அப்போது அங்கு வெளியில் இருந்த பணக்காரன், அவரை துரத்தி அனுப்பினான்.\nபின்னர் ஜென் துறவி மீண்டும் வீட்டுக்கு சென்று, ஊதா வண்ணத்தில் பட்டு உடையை அணிந்து, அந்த பணக்காரன் வீட்டின் விருந்துக்கு சென்றார். அதுமட்டுமல்லாமல், அழகான மேலங்கியை மேலே போர்த்தி சென்றார்.\nஇம்முறை இக்கியுவை மிகுந்த மரியாதையுடன், அந்த பணக்காரன் பெருவிருந்துக்கு வரவேற்று அவரை ஒரு இருக்கையில் அமர்த்தினான். அந்த பணக்காரணன் இக்கியுவை அழகான மேலங்கியுடன் காணப்பட்டதின் காரணமாக, அவரை மரியாதையுடன் வரவேற்றதால். இக்கியு அந்த உடையை கழற்றி இருக்கையில் வைத்து விட்டு \" நீங்கள் இந்த உடையை மட்டுமே விரும்பினீர் என நினைக்கிறேன். ஏனெனில் நான் சாதாரண உடையில் வந்த போது என்னை துரத்தி விரட்டினீர்\" என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.\nஆகவே நாம் ஒருவரை விருந்துக்கு அழைக்கும் போது, அவரின் மேல் அலங்காரத்தை வைத்து எடை போடாமல், அவர் மனதை புரிந்து சிறப்போடு வரவேற்பதே சிறந்த பண்பு. மேலும் அன்போடும் பண்போடும் நடந்தால் எத்தனை மேன்மையானவர்களின் அன்பையும் எளிதில் பெறலாம் என்பதை இந்த கதை நன்கு கூறுகிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎவரையும் இழிவாக நினைக்க கூடாது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அந்த, விருந்துக்கு, உடையை, அவரை, சென்றார், இக்கியு, பணக்காரன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0/", "date_download": "2020-10-29T19:20:33Z", "digest": "sha1:LCHSJW4PT4ZLUDHUOR7RNMZVA5UVQOBB", "length": 12214, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "இணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவில் மகா கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பம் முதலாம் நாள் காலை 29.08.2020 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome இணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவில் மகா கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பம் முதலாம் நாள் காலை 29.08.2020\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவில் மகா கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பம் முதலாம் நாள் காலை 29.08.2020\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nவண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்ம..\nதாவடி வட பத்திரகாளி அம்பாள் கோவி�..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nவண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்..\nசுன்னாகம் அருள்மிகு ஸ்ரீ வடலி அம���..\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் �..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி - துன்னாலை - வல்லிபுரம் �..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ வேங்கடேச ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nபுங்குடுதீவு பெருங்காடு கோயில் வ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநாவற்குழி சித்திவிநாயகர் கோவில் ..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஏ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஆ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஐ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ந..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பன்னிர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதினொர..\nசரவணை - தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயு�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்திவிந�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஒன்பதா..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் எட்டாம..\nநல்லூர் ���ந்தசுவாமி கோவில் ஏழாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஆறாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஜந்தாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் நான்கா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் இரண்டா..\nசரவணை தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயுத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவச�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nநையினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவி..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nஆனைக்கோட்டை சாவல்கட்டு ஞான வைரவர..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nநாவற்குழி சித்திவிநாயகர் கோவில் 06ம் திருவிழா மாலை 28.08.2020\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருக்கோவில் சப்பறத்திருவிழா 29.08.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T21:04:49Z", "digest": "sha1:TE2VGXP7LLUJBSFL5L2MMCSJNWF7ZZ3K", "length": 6059, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியல் · நலம் · கணிதம் · தொழில்நுட்பம் · புவியியல் · தமிழ் · சமூகம் · பண்பாடு · வரலாறு · நபர்கள்\nசட்டம் என்பது என்பது ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும்.\nமேலும் சட்டம் பற்றி அறிய...\nவிக்கி செய்திகளில் இருந்து மேலும் பல நடப்பு செய்திகள்\nகாப்பகம் – புதிய கட்டுரை ஆரம்பிக்க\nவலைவாசல் என்றால் என்ன | வலைவாசல்களின�� பட்டியல் | சிறந்த வலைவாசல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2014, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/danger-of-china-pakistan-joint-stand-against-india-air-force-ready-to-strike--qhez07", "date_download": "2020-10-29T21:22:26Z", "digest": "sha1:TTIBEI34KIII5EB6EZTANKU3ZD6AJWAS", "length": 14676, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீனா- பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் ஆபத்து: அடித்து துவம்சம் செய்ய தயாரானது விமானப்படை. | Danger of China-Pakistan joint stand against India: Air Force ready to strike.", "raw_content": "\nசீனா- பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் ஆபத்து: அடித்து துவம்சம் செய்ய தயாரானது விமானப்படை.\nஉண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள தவுலத்-பேக்-ஓல்டி கிழக்கில் லடாக்கில் அமைந்துள்ள தளங்களில் உள்ள ஜவான்களுக்கு தேவையான போக்குவரத்து சேவை மற்றும் ரேஷன் பொருட்களை விமானங்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை போர் ஏற்பட்டால் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய விமான தளங்கள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஎப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்திய எல்லையில் அத்துமீறி வருவதுடன், தீவிரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்திய விமானப்படையின் சுகோய் விமானம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாகவும், ஒருவேளை போர் ஏற்படும் பட்சத்தில் சீனா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுக��ும் இந்தியாவுக்கு எதிராக நிற்க்கக்கூடும் என்பதால் இந்திய விமான படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்திய விமானத்தளம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், எல்லைப் பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து மற்றும் போர்விமானங்கள், ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகள் இரவு பகல் பாரமல் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கார்டுங்லா பாஸ் மற்றும் ஷியோக் நதி வழியாக இந்திய விமானங்கள் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்தை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சுகோய்-30 மற்றும் எம்கேஐ போன்றவற்றின் நடவடிக்கைகளும் தீவிரமாக இருப்பதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து விமானமான சி-30, ஜோ சூப்பர் ஹெர்குலிஸ், லுஷின் - 76 மற்றும் அன்டன் - 32 ஆகியவற்றின் செயல்பாடுகள் இரவு பகலும் பாராமல் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.\nஉண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள தவுலத்-பேக்-ஓல்டி கிழக்கில் லடாக்கில் அமைந்துள்ள தளங்களில் உள்ள ஜவான்களுக்கு தேவையான போக்குவரத்து சேவை மற்றும் ரேஷன் பொருட்களை விமானங்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானும் சீனாவும் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு எதிராக நிற்கும் என்ற அச்சுறுத்தல் குறித்து கேட்டதற்கு விமான படையின் லெப்டினன்ட் நிலை அதிகாரி ஒருவர், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள விமானப்படை முற்றிலும் தயாராக உள்ளது. இந்தியாவால் இருமுனைகளிலும் தாக்குதல் மேற்கொள்ள முடியும் எனவும் கூறினார். சில நாட்களுக்கு முன்பு சீனாவுடனான எல்லை பதற்றத்திற்கு மத்தியில் இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானம் விமானத்தளத்தில் இணைக்கப்பட்டது. ரபேல் போர் விமானம் லடாக் புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசசிகலா குறித்து அதிமுகவில் விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் காலி... அடித்து கூறும் திவாகரன்..\nமீண்டும் சீனாவை கழற்றிவிட்டது நேபாளம்.. நவம்பர்-4 ஆம் தேதி காத்மாண்ட் விரைகிறார் இந்திய ராணுவ தளபதி நரவானே.\nவேல் யாத்திரை என்ற பெயரில் கலவரத்திற்கு திட்டம்.. பாஜக மீதி கம்யூனிஸ்ட் கட்சி பகீர் புகார்..\n சங் பரிவாரங்களை அ��றவிடும் திருமாவளவன்..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/corona-sign-for-famous-cricketer/", "date_download": "2020-10-29T20:31:23Z", "digest": "sha1:BBDWDDZTPJF3Q5J5OJWM5HBRVYIK7GZ3", "length": 6751, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "பிரபல கிரிக்கெட் வீரருக்கு கரோனா அறிகுறி! | Mr.Che Tamil News", "raw_content": "\n•இரண்டு மாத சம்பள பாக்கி கேட்டு புதுக்கோட்டைநகராட்சி அலுவலகம் முன்பாக ஊழியர்கள் தர்ணா\n•புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியா��ர் கைது செய்யப்பட்டார்\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு கரோனா அறிகுறி\nபிஎஸ்எல் டி20 போட்டியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதாக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் டி20 போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். 7 ஆட்டங்களில் விளையாடி 239 ரன்கள் எடுத்தார்.\nஇந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் உடனே பிஎஸ்எல் டி20 போட்டியிலிருந்து விலகி, இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இதன் காரணமாக பிஎஸ்எல் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டன.\nஇந்நிலையில் பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அளித்த பேட்டியில், அலெக்ஸ் ஹேல்ஸிடம் கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றார். இதன் காரணமாக பிஎஸ்எல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து திரும்பிய அலெக்ஸ் ஹேல்ஸ், சுயமாக வீட்டுக்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/chapter-109-disbelievers/", "date_download": "2020-10-29T19:31:31Z", "digest": "sha1:HVZXVRZYSAKSXKCZYJ3TLT5K2AZKX7Z4", "length": 11295, "nlines": 227, "source_domain": "www.satyamargam.com", "title": "மறுதலித்தோர் ! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇசையாத இனத்தோர்க்கு – ஏக\nஇறைச் செய்தி என்னவென்று – அந்த\nநீங்கள் ஏற்க மாட்டீர் – நித்தம்\nவழி கெட்டோர் விரைய – நேர்\nகலந்து படைத்ததைக் – கடவுளெனக்\n(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 109 அல் காஃபிரூன்)\nஅடுத்த ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-18\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகர��ப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nநூருத்தீன் - 04/09/2020 0\n30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார் அது என்ன உதவி இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து...\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nநோன்பின் மாண்பு – குறள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/06/04", "date_download": "2020-10-29T19:39:25Z", "digest": "sha1:K6IDQOWOIX5WCDZXB364LS4RDE2CSF5D", "length": 8677, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "04 | June | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுடனான பேச்சுக்களில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோரைச் சந்தித்து தனித்தனியாகப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Jun 04, 2019 | 2:45 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகூடுதல் அதிகாரங்களுடன் அஜித் டோவலுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கூடுதல் அதிகாரங்களுடன், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, பணி நீடிப்புச் செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Jun 04, 2019 | 2:40 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் அவுஸ்ரேலிய அமைச்சர்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், இன்று சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.\nவிரிவு Jun 04, 2019 | 2:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநீதிமன்ற கட்டளைப்படி நாடு திரும்பவில்லை கோத்தா – சிங்கப்பூரில் சிகிச்சை\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பவில்லை.\nவிரிவு Jun 04, 2019 | 2:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஉண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் அத்துரலியே ரத்தன தேரர்\nநான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.\nவிரிவு Jun 04, 2019 | 2:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shri-sai-medical-care-centre-auraiya-uttar_pradesh", "date_download": "2020-10-29T20:39:32Z", "digest": "sha1:XEGDZEWI3OIWAIGFRFPWNSV6V5LUQXWQ", "length": 6137, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shri Sai Medical Care Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T20:37:05Z", "digest": "sha1:QK3OXNFFJISKHIQT2CC6DH2QVOTNFLFP", "length": 8143, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கடலியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கடல் எல்லைகள்‎ (3 பக்.)\n► கடல் வேதியியல்‎ (9 பக்.)\n► கடல்கள்‎ (7 பகு, 35 பக்.)\n► கடல்சார் காப்பகங்கள்‎ (1 பகு)\n► கடலியலாளர்கள்‎ (2 பக்.)\n► நீர்வாழ் விலங்குகள்‎ (3 பகு, 16 பக்.)\n► பெருங்கடல் அகழிகள்‎ (1 பக்.)\n► முத்துக்குளிப்பு‎ (1 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nமான்டே விரைவாக்க ஆய்வு அமைப்பு\nமான்டேரி விரைவாக்க ஆய்வு அமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2020-10-29T19:12:28Z", "digest": "sha1:LZSYXO6AAJJJ7EVYT2N7YQ5R4MA7PGZ2", "length": 7272, "nlines": 82, "source_domain": "technicalunbox.com", "title": "சூர்யாவின் அருவா இயக்குனர் எடுத்த திடீர் முடிவு ! இதேபோல் எல்லோரும் நினைக்கணும் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nசூர்யாவின் அருவா இயக்குனர் எடுத்த திடீர் முடிவு \nதற்பொழுது இயக்குனர் ஹரி சூர்யா நடிப்பில் அருவா திரைப்படத்தை உருவாக்க அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டு வருகிறார்\nஏற்கனவே டைரக்டர் ஹரி சூர்யாவை வைத்து ஆறு வேல் சிங்கம் 1 2 3 பார்ட் படங்களை இயக்கியுள்ளார்\nதற்போது அருவா இப்படத்தை இயக்கி கொண்டு வருகிறார் இந்நிலையில் டைரக்டர் ஹரி அருவா திரைப்படத்தின் தனது சம்பளத்திலிருந்து 25% சதவீதத்தை கம்மியாக வாங்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்\nகாரணம் இந்த கொரோனா பிரச்சனையால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடிந்து போய் உள்ளார்கள் எனவும் அதனால் இந்த முடிவை தான் எடுத்ததாகவும் தற்போது டைரக்டர் ஹரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்\n← தென்னிந்தியாவில் நம்பர் 1 இடத்தில் சன் டிவி தான் \nஅவுரங்காபாத் அருகே இன்று பயங்கர ரயில் விபத்து 17 பேர் உயிரிழந்த பரிதாபம் →\nகொரோனாவால் அஜித் வலிமை திரைப்படத்தின் கதையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் ,சற்றுமுன் H வினோத் அவரே கூறிய தகவல் இதோ\nஅஜித் ரெட் திரைப்படத்தில் நடித்த கதாநாயகி \nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு பல கோடிகள் நஷ்ட ஈடு கொடுத்த கமல் ஷங்கர் புகைப்படத்துடன் இதோ\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/7%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-10-29T19:20:36Z", "digest": "sha1:EOZ3ASYDZ4CIZOG73BTFOMX7HV54ZS7K", "length": 6492, "nlines": 80, "source_domain": "technicalunbox.com", "title": "7ஆம் தேதி மதுக் கடைகள் திறக்கபடாது தமிழக அரசு முடிவு – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\n7ஆம் தேதி மதுக் கடைகள் திறக்கபடாது தமிழக அரசு முடிவு\n6 months ago administrator\tகொரோன, டாஸ்மாக், தமிழக அரசு\nகொரோனா தாண்டவத்தால் கடந்த 40நாட்கள் இந்தியா முழுக்க மூட ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது\nஇந்தியா முழுக்க சில மாநிலங்களில் மட்டும் மது கடைகள் திறக்க அனுமதி தற்போது கிடைத்துள்ளது\nஇப்படி இருக்க தமிழகத்திலும் நாளை மறுநாள் 7ஆம் தேதி முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது\nஆனால் இன்று சென்னையில் மட்டும் ஏழாம் தேதி மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது\n← அஜித்தின் மாபெரும் வெற்றி திரைப்படத்தை ரீமேக் செய்யப் போகும் தெலுங்கின் முன்னணி நடிகர்\nதமிழ் சினிமாவில் ரஜினிக்கு மட்டுமே செய்த சாதனை அடுத்து விஜய் அஜித் யார் முறியடிப்பார்கள் \nகொரோனா வால் தமிழக முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு , மோடி ஷாக்\nகொரோனா விடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற தவரிய தமிழக அரசு ஆதாரத்துடன் இதோ\nகொரோனா வைரஸ் தற்போதைய நிலவரம் என்ன இந்தியாவில்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெ���ியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/gilgamesh", "date_download": "2020-10-29T19:24:08Z", "digest": "sha1:FT6OW55MPUE5M5GSFHUPRO4NX7S33BUH", "length": 7244, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "கில்காமெஷ் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » கில்காமெஷ்\nஉலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கற்களிலிருந்து பல நிபுணர்கள் சேர்ந்து சேர்ந்துத் தந்த கதை. கவிதை, உரைநடை என்று மொழி ஓரளவுக்கு மேல் பிரிவுபடாத காலத்தில், அணி அலங்காரங்கள் அதிகமாக மனித மனத்தை ஆட்கொள்ளாத நாட்களில் தன் புகழ் நிலைக்க வேண்டும் என்கிற ஆசையுடன் ஒரு வீரன் தன் செயல்களைத் தனக்குத் தோன்றிய நிரந்தர அளவில் கல்லில் பொறித்து வைத்த விஷயம் இது. அப்படியும் கில்காமெஷ் என்கிற பெயர் அதன் காலத்தில் எவ்வளவு உயர்வாக மதிக்கப்பட்டிருந்தாலும், கி.மு. 1,000 முதல் கி. பி. 1920 வரையில் யாருக்கும் தெரியாத பெயராகவே போய்விட்டது. இதைவிடச் சிறப்பாக உலகில் புகழின் தன்மையை நிரூபிக்க வேறு ஒன்றும் வேண்டியதில்லை என்று சொல்ல வேண்டும்.\nகில்காமெஷ்உலகத்தின் ஆதிகாவியம்க. நா. சுசந்தியா பதிப்பகம்கட்டுரைஇலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/04/25_11.html", "date_download": "2020-10-29T19:46:45Z", "digest": "sha1:VKM5B5TRSLY2QFC3LUVTJF4AE7BSR4AS", "length": 5596, "nlines": 98, "source_domain": "www.kalvinews.com", "title": "25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் இணைக்கப்படாது - பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை !", "raw_content": "\n25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் இணைக்கப்படாது - பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை \nபள்ளிகள் இணைப்பு நாளிதழ் செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு\n25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கோரியதாகவும் , குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கப்போவதாகவும் நாளிதழ்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு.\nபள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/6651", "date_download": "2020-10-29T20:09:11Z", "digest": "sha1:XUUOQVTZDKMX3JCHRSTPUUHYLX6SW7GJ", "length": 4523, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "டென்மார்க் பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nடென்மார்க் பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு\nடென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇன்று (சனிக்கிழமை) அதிகாலை நடந்த சம்பவத்தில் கட்டிடம் சேதமடைந்தது ஆனால் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வெடி விபத்து இந்த வாரம் நகரத்தைத் தாக்கிய இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவமாகும்.\nகடந்த செவ்வாய்க்கிழமை தேசிய வரி நிறுவனத்திற்கு வெளியே பாரிய திட்டமிட்ட குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில் குறித்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸ் நிலையத்தில் இருந்து ஒருவர் வெளியேறியதாகவும் குறித்த நபர் கறுப்பு உடையும் வெள்ளை காலணியும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅமெ���ிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா\nபூமிக்கு அடியில் புதிய அணு உலை பணிகளை தொடங்கியது ஈரான்\nமாலைத்தீவில் தூதரகம் அமைக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2020/05/30133525/1564895/Googles-New-Sodar-Tool-Helps-Android-Smartphone-Users.vpf", "date_download": "2020-10-29T21:09:40Z", "digest": "sha1:UNCACCCKFTW6GDKDPI35ZMJM66SUSPNN", "length": 8106, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google's New Sodar Tool Helps Android Smartphone Users Maintain Social Distancing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆண்ட்ராய்டு பயனர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்யும் கூகுள் அம்சம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்ய புதிய கூகுள் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய வழிமுறையினை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதை கொண்டு மக்கள் பொது வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை மீறுகிறோமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nகூகுள் நிறுவனத்தின் புதிய அம்சம் சோடார் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனரின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கேமராக்களில் ஒன்றிணைந்து இயங்குகிறது. இந்த அம்சத்தினை இயக்கியதும், பயனர்களை இது வட்டத்தில் நிறுத்துகிறது.\nபோக்கிமான் கோ போன்ற கேமினை போன்றே புதிய அம்சமும் இயங்குகிறது. சமூக இடைவெளிக்கென பரிந்துரைக்கப்பட்ட அளவினை இது ஸ்மார்ட்போனின் திரையில் காண்பிக்கிறது. தெருக்களில் நடந்து செல்லும் போது, ஸ்மார்ட்போனை முன்புறம் காண்பிக்க வேண்டும்.\nஸ்மார்ட்போனினை நடுவில் வைத்துக் கொண்டு நடக்கும் போது, அவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் திரையில் அதற்கான எச்சரிக்கை தகவல் தெரியும். இவ்வாறு பொதுவெளியில் செல்லும் போது சமூக இடைவெளியினை மிக துல்லியமாக கடைப்பிடிக்க முடியும்.\nசோடார் அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் குரோம் பிரவுசர்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் சீராக இயங்க ஸ்மார்ட்போனில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி இருக்க வேண்டும். இதற்கென வெப் எக்ஸ்ஆர் எனும் தொழில்நுட்பத்தை கொண்டு 2 மீட்டர் சமூக இடைவெளியை கணக்கிட்டு தெரிவிக்கிறது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nட்விட்டரில் டெவலப்பரு���்கு கொலை மிரட்டல் விடுத்த கேமரால் பரபரப்பு\nஆர்டர் செய்தது மொபைல் போன் ஆனால் கிடைத்தது இது தான்\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nஅசத்தல் டீசருடன் பாஜி கேம் வெளியீட்டு விவரம் அறிவிப்பு\nஅதிரடி சலுகை விற்பனையில் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா\nஅரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த பிக்சல் ஸ்மார்ட்போன்\nரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் பிக்சல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅலுவல் பணிகளை எளிமையாக்கும் ஜிமெயில் ஸ்மார்ட் ரிப்ளை\nகுறைந்த விலை பிக்சல் 4ஏ இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nகூகுள் மீட் இலவச சேவையில் திடீர் மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-history-rise-of-extremism-and-swadeshi-movement-book-back-questions-7509.html", "date_download": "2020-10-29T20:42:10Z", "digest": "sha1:7YC56RY4FRF7JSB46IPSANOLEC5XCBIX", "length": 24219, "nlines": 466, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard வரலாறு - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Book Back Questions ( 12th Standard History - Rise of Extremism and Swadeshi Movement Book Back Questions ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks Important Questions 2020 )\nதீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்\nதீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Book Back Questions\nசூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது\nஃ பெரோஸ் ஷா மேத்தா\nபின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.\n(அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி\n(ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி\n(இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.\n(ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்\nஅ ஆ இ ஈ\nஅ ஆ இ ஈ\nஅ ஆ இ ஈ\nஅ ஆ இ ஈ\nகல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்\nஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்\nகுதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி\nகூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொட��்கினார்.\nகாரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.\nகூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது\nகூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.\nகூற்று சரி; காரணம் தவறு\nகூற்று தவறு; காரணம் சரி\nசுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது\nபாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.\nபாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்\nபாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.\nபாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்\nமிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Medicant Policy) என்றால் என்ன\nபிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.\nதீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் ஏன் குறைந்தது\nதேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை\nகாங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக.\nபெருவாரியான மக்களை ஒன்றுதிரட்ட சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின் சிறப்பம்சங்கள் யாவை\nஅலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.\nகலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார்\nதமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.\nPrevious 12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்)\nNext 12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்)\nஇந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 1\nஇந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 2 மதிப்பெண் படைப்பு ��ினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 1 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 1 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 1 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 1 Mark Book ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter One Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107905777.48/wet/CC-MAIN-20201029184716-20201029214716-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}